diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0693.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0693.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0693.json.gz.jsonl" @@ -0,0 +1,331 @@ +{"url": "http://makkalkural.net/news/", "date_download": "2020-04-02T23:59:28Z", "digest": "sha1:4QOPN6GKWBP4QOTYFAIK23LA7KUDMOJ7", "length": 11092, "nlines": 125, "source_domain": "makkalkural.net", "title": "Makkal Kural – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமெரிக்காவில் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது: பலி 5,116ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1998ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 58\nஎடப்பாடி பழனிசாமியுடன் 2–வது முறையாக பிரதமர் ஆய்வு\nரூ.1000, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் இலவசமாக வழங்கப்பட்டது\n‘கொரோனா’ நிவாரண நிதிக்கு ரூ.36.34 கோடி குவிந்தது\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\nதொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நிதி உதவி\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் ரூ.2.15 கோடி நன்கொடை\nமெரீனா சாலையில் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்\nமானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.64.50 குறைந்தது\nவீட்டை விட்டு வெளியே வந்தால் கழுதை மீது ஊர்வலம்: மகாராஷ்டிராவில் வித்தியாசமான தண்டனை\nசென்னையில் அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் சுற்றித்திரியும் வாகனங்களின் எண், பெயர்களை பதிவு செய்யும் போலீசார்\nகாஞ்சீபுரம் அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் ராகு, கேது கிரகங்களுக்கான சாந்தி பூஜை\nகொரோனா – 19 | தர்மபுரி சி.சுரேஷ்\nமகேஷ் அரவிந்தை பார்த்து சொன்னான்: “நாம் போடும் திட்டங்களும் செயல்பாடுகளும் நம்முடைய கட்டுப்பாடுகளில் இல்லை”என்று. “ஆமாம் உண்மைதான் நீ சொல்வது”அதை ஆமோதித்தான் அரவிந்த். மகேஷ் தொடர்ந்து “இப்ப பாரு நம்ம மலேசியா போகணும்னு ரெண்டு பேரும் திட்டமிட்டோம். ஆனா அது நடக்கல . காரணம் கொரேனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. அதனால நாம வீட்டை விட்டு வெளியே போக முடியல ” “ஆமாமா ஒருபக்கம் 144 சட்டம் வேற. எல்லாரையும் தடுத்து நிறுத்துகிறது ” […]\nஉண்மையான நண்பன் | மு.வெ.சம்பத்\nமருமகள் | திருச்சிற்றம்பலம் சுரேஷ்\nகுழந்தைக்காக | திருச்சிற்றம்பலம் சுரேஷ்\nபெண்ணின் மன உறுதியை உணர்த்தும் “கமலி from நடுக்காவேரி”.\nகாதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற���று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த […]\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\nதொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நிதி உதவி\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் ரூ.2.15 கோடி நன்கொடை\nமெரீனா சாலையில் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்\nமானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.64.50 குறைந்தது\nவீட்டை விட்டு வெளியே வந்தால் கழுதை மீது ஊர்வலம்: மகாராஷ்டிராவில் வித்தியாசமான தண்டனை\nகாற்றிலிருந்து நீர் எடுக்கும் நுட்பம்\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:38:32Z", "digest": "sha1:QXK7EA5YT543I7LWRHWFKMLPAHLH5AIK", "length": 28905, "nlines": 302, "source_domain": "www.tnpolice.news", "title": "திருப்பூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nகவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை\nகாக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nகோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்களுக்கு தாகம் தணிக்க ஜூஸ்,குடிநீர் விநியோகம்\nகொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nமுக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை\nஅதிவிரைவுப் படையினர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தனர்.\nரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பு\nDSP பாஸ்கரன் தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய அவிநாசி காவல்துறையினர்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யுமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் […]\nஅவிநாசி போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி, ஆய்வாளர் சதாசிவம் வழங்கினார்\nதிருப்பூர்: அவிநாசியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி வழங்கப்பட்டது. இன்று பெரும்பாலும் அதிக புகை மற்றும் மாசு தாக்குதலுக்கு ஆளாவது நம் போக்குவரத்து காவல்துறையினரே. இன்று […]\nஅவினாசி போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு மற்றும் மோர் விநியோகம், DSP துவக்கி வைத்தார்\nதிருப்பூர்: ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி விடும். இந்த வெயிலை சமாளிக்க பெரும்பாலான மக்கள் […]\nகாங்கேயம் DSP தலைமையில் வங்கி மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம் உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]\nதாராபுரம் அருகே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் வள்ளியம்மாள் (31), இவரது கணவர் ராமசாமி (35). இந்த […]\nதிருப்பூர் மாவட்டம் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மைதானத்தில் நடைபெற்றது.அதில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப) மற்றும் காவல் துணை ஆணையர்���ள் உயர்திரு.சா.பிரபாகரன் (இ கா […]\nஅவினாசியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு பள்ளியில் திறனாய்வு போட்டிகள்\nதிருப்பூர்: திருப்பூர், அவினாசி காவல் துறை சார்பாக, 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ஓவியப் போட்டி, […]\nதிருப்பூர் அவிநாசியில் SP தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா\nதிருப்பூர்: திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல், IPS அவர்கள் தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு […]\nகாங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் M. செல்வம் மாரடைப்பால் மரணம்\nதிருப்பூர்: தற்போதைய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.எம்.செல்வம் அவர்கள் நேற்று இரவு காங்கயம் அவரது இல்லத்தில் 8.45 க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு, ஈரோடு KMCH […]\n2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கு பாராட்டு\nதிருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் […]\nகாவலன் செயலி குறித்து அவினாசி காவல் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு\nதிருப்பூர்: அவசர காலத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை சார்பில் செயல்படும் காவலன் செயலியை அவினாசி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்களின் […]\nபயணி தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திருப்பூர் காவல்துறையினர்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையினரான திரு.திருமுருகன், பூண்டி காவலர், திரு.விஜயகுமார் cheak post காவலர், மற்றும் திரு ரமேஷ் குமார் ஆகியோர் நெற்று ரோந்து பணியில் இருக்கும் பொழுது ராக்கியாபாளையம் […]\nகாணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை\nதிருப்பூர் : திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை வீட்டை […]\nதிருப்பூரில் தலைமறைவு குற்றவாளி ��ைது\nதிருப்பூர்: திருப்பூரில் மாநகர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரை கொலை செய்ய முயற்சி செய்த […]\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருப்பூர்: எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்…. முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்”ஓடி […]\nபாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்\nதிருப்பூர்: திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான […]\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nதிருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 மாதமாக […]\nதிருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு\nதிருப்பூர்: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பகதூர்நிஷா பேகம் அவர்கள் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் […]\nதிருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு\nதிருப்பூர் : திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் […]\nதமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்\nதிருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள் […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலி��் விட்ட வனத்துறையினர் (1,231)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,156)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,145)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,022)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (992)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (890)\nகவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை\nகாக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\n18 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=79056", "date_download": "2020-04-03T01:49:23Z", "digest": "sha1:A5SAV6X4ZYFODL6COT2VGRCLTF4XLKJ5", "length": 8898, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "நடிகர் சங்க தேர்தல் : சட்டசபை தேர்தல் போல விளையாடுகிறது பணம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அர���ியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநடிகர் சங்க தேர்தல் : சட்டசபை தேர்தல் போல விளையாடுகிறது பணம்\nபதிவு செய்த நாள்: ஜூன் 18,2019 10:30\nநடிகர் சங்க தேர்தலில் வாக்காளர்களை கவர பணம், பிரியாணி உள்ளிட்ட சகல கவனிப்பும் அமர்க்களமாக அரங்கேறி வருகிறது.\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லுாரியில் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.\nவிஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலருக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். சங்கரதாஸ் அணியில் பொதுச் செயலர் பதவிக்கு ஐசரி கணேஷும், தலைவர் பதவிக்கு பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். இரண்டு நாட்களாக இரண்டு அணியினரும் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nசட்டசபை தேர்தலை போலவே நடிகர் சங்க தேர்தலிலும் பண மழை கொட்ட ஆரம்பித்துள்ளது. இரண்டு அணியினரும் வாக்காளர்களை கவர பணத்தை தண்ணீராக செலவழித்து வருகின்றனர். விஷால் அணி சார்பில் தினமும் 500 ரூபாயும் பாக்யராஜ் அணி சார்பில் 700ரூபாயும் தரப்படுகிறது. அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nஜூன் 22ம் தேதி வரை அந்தந்த அணியின் தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு செல்லும் நடிகர், நடிகையர் பதிவேட்டில் கையெழுத்து போட்டு உறுப்பினர் எண் முகவரியை கொடுத்தால் போதும்; பணம் தரப்படுகிறது. சிலர் இரண்டு அணிக்கும் சென்று பணம் பெற்று வருகின்றனர்.\nஜூன் 22ம் தேதி வரை பண மழை பொழிய உள்ளது. தேர்தல் நாள் அன்று ஓட்டுக்கு அதிகபட்சம் 3000 ரூபாய் வரை கிடைக்கும் என பலர் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே தேர்தல் அதிகாரி மூலம் வெளியாக வேண்டிய தகவல்கள் விஷாலிடம் இருந்து வெளியாவதாக பாக்யராஜ் புகார் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில் தேர்தல் அறிக்கைகள் விஷால் பெயரில் வெளிவருகின்றன. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/", "date_download": "2020-04-03T01:50:11Z", "digest": "sha1:ONGH74YKM74J462ODOTBJ2THKUIQZJJW", "length": 4279, "nlines": 78, "source_domain": "maicci.org.my", "title": "MAICCI", "raw_content": "\nமனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nபொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள். எங்களுக்கு உதவுங்கள்\nவாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்\nமனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nபொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள். எங்களுக்கு உதவுங்கள்\nவாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/221563", "date_download": "2020-04-03T01:18:22Z", "digest": "sha1:HZHXU54WOZQ7CTEDWHC536UE5RCXF262", "length": 10918, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "மோடி பலரை கொன்ற கொலைகாரன் என பேஸ்புக்கில் பதிவிட்ட கல்லூரி பேராசிரியருக்கு நேர்ந்த கதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமோடி பலரை கொன்ற கொலைகாரன் என பேஸ்புக்கில் பதிவிட்ட கல்லூரி பேராசிரியருக்கு நேர்ந்த கதி\nடெல்லி கலவரம் குறித்து பிரதமர் மோடியை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட கல்லூரி பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅசாமின் சில்சார் நகரில் உள்ள குர்ச்சரன் கல்லூரியில் பணிபுரிந்த பேராசரியர் சௌர்தீப் சென்குப்தாவே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅண்மையில் சென்குப்தா தனது பேஸ்புக் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை பலரை கொன்ற கொலைகாரன் என அழைத்தார்.\nஇது தவிர, வடகிழக்கு டெல்லியில் திங்களன்று வெடித்த இனக் கலவரத்தின்போது மத பதட்டங்களைத் தூண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.\nதனது பேஸ்புக் பதிவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் டெல்லியில் 2002 குஜராத் கோத்ரா கலவரத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக சென்குப்தா குற்றம் சாட்டினார். மற்ற கூற்றுக்களைத் தவிர, டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் மதத்தின் காரணமாக இரக்கமின்றி தாக்கப்படுகிறார்கள் என்றும் சென்குப்தா குற்றம் சாட்டினார்.\nஅவரது பேஸ்புக் பதிவைத் தொடர்ந்து, குர்ச்சரன் கல்லூரியில் சில மாணவர்கள் செங்குப்தா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.\nவெள்ளிக்கிழமை, சென்குப்தா பேஸ்புக்கில் மற்றொரு பதிவிட்டார். அதில், மோடி குறித்த தனது முந்தையை பதிவிற்கு மன்னிப்பு கேட்டார்.\nஎனது பதிவால் நான் புண்படுத்தியிருக்கக்கூடிய எந்தவொரு மத உணர்வுகளுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வகுப்புவாத முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து நான் பொறுப்பற்ற சில கருத்துக்களை தெரிவித்தேன்.எந்தவொரு மதத்தையும் பெரிய அளவில் அவமதிக்கக்கூடாது என்பதே எனது நோக்கம் என்று அவர் எழுதினார்.\nபொலிஸில் மாணவர்கள் அளித்த புகாரில், குருச்சரன் கல்லூரியின் இயற்பியல் துறையில் விருந்தினர் பேராசியராக இருக்கும் சென்குப்தா ஒரு கேவலமான கருத்துக்களை வெளியிட்டு சனாதன் தர்மத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\nநாட்டின் பிரதமர் பலரை கொன்ற கொலைகாரன் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சென்குப்தா வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயன்றார் என கூறியுள்ளனர்..\nஎப்.ஐ.ஆர் மீது செயல்பட்ட மாவட்ட காவல்துறையினர், செங்குப்தாவை வெள்ளிக்கிழமை இரவு சில்சார் இட்டகோலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.\nஅவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 (ஏ), 153 (ஏ), 507 மற்றும் ஐடி சட்டத்தின் 66 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேட��ுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:24:28Z", "digest": "sha1:T3W27JRTLSTIK5DJVG42M4AMMFVZLNLN", "length": 8794, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவதாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும் அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.\nமுதன்மைக் கட்டுரை: சிவபெருமானின் அவதாரங்கள்\nசைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது. [2]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/fullfil/", "date_download": "2020-04-03T01:50:58Z", "digest": "sha1:KX4JZNU5DWM3AHPA7O7XGIFMNNKA2DNA", "length": 7173, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆத்துமாவை சம்பூரணம் பண்ணுகிறவர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nடிசம்பர் 20 ஆத்துமாவை சம்பூரணம் பண்ணுகிறவர் எரே 31:1-35\n“நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்”(எரேமியா 31:25).\nவிடாய்த்த ஆத்துமா என்று சொல்���ும்பொழுது வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளினால் நம்பிக்கையற்று தளர்ந்துபோன ஆதுதுமா என்பதைக் குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால் கர்த்தர் தாமே இவ்விதமான ஒரு ஆத்துமாவை சம்பூரணம் அடையச் செய்கிறேன் என்று சொல்லுகிறார். வெறுமையாய் நம்பிக்கையற்று போன ஆத்துமா, வாழ்க்கையில் தளர்வுற்ற ஆத்துமா சம்பூரணமான காரியங்களைப் பார்க்கக் கூடுமா மனிதனால் கூடாது, ஆனால் தேவனால் எல்லாம் கூடும்.\nகர்த்தர் பெரிய காரியங்களை செய்கிறவர். சங்கீதக்காரன் இவ்விதமாய் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக”(சங் 107:9). கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் ஆச்சரியமான விதங்களில் அதிசயமான காரியங்களை செய்கிறவர். ஆகவே அவருடைய கிருபையின் நிமித்தம் இரக்கத்தின் நிமித்தம் அதிசயங்களை காணச்செய்யக்கூடியவர். அதுமாத்திரமல்ல, தோய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் என்று சொல்லுகிறார். ஒன்றுமில்லாமல் வெறுமையாய் போன ஆத்துமாக்களை நிறைவை கண்டையச் செய்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஅருமையான இரண்டு பதங்களை இந்த வசனங்களில் கர்த்தர் சொல்லுகிறார். ஒன்று சம்பூரணம் மற்றொன்று நிறைவு. உன்னுடைய ஆத்துமாவில் இன்று விடாய்த்த நிலையில் தோய்ந்து போய்க் காணப்படுகிறதா சோர்ந்து போக வேண்டாம் கர்த்தர் தாமே உன்னை சம்பூரணமாக மாற்றுகிறவரும், நிரப்புகிறவருமாக இருக்கிறார். அவருடைய கிருபையின் நிமித்தம் இவ்விதமாகவே செய்கிறவராக இருக்கிறார். இன்னுமாக தேவன் எரேமியா 31:14 ல் “என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”. கர்த்தர் அளிக்கக் கூடிய நன்மைகள் திருப்தியாக இருக்கும். உன்னுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் என்பதை விசுவாசி.\nPreviousவேதப்பாடம் | ரோமர் நிருபம் | மாம்சத்தின்படி நடத்தல்\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் நான்காம் அம்சம்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்றாம் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=735", "date_download": "2020-04-02T23:59:20Z", "digest": "sha1:FOQDLFCG3GGTMP2TK2U36KWED2HKGAMY", "length": 2464, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nராதாமணி சின்னையன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதக்காளி தோசை - (Dec 2009)\nராகி முறுக்கு - (Dec 2009)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/01/blog-post_30.html", "date_download": "2020-04-03T00:54:13Z", "digest": "sha1:A4ZXAQTO6WENIGDLOYR27JKRA2LLNDSY", "length": 33546, "nlines": 231, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nகடந்தவாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன விடயம் யாது யாழ்பாணம் சென்ற அவர் தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நியாயமானதும், என்னவென்று யாருக்கும் தெரியாததும், எவரும் இதுதான் என்று கூற தயங்குவதுமான தீர்வு பற்றி ஏதாவது திருவாய்மலந்தருளுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஆனால், அப்துல் கலாம் அவர்களோ அங்கு குழுமியிருந்த யாழ்பாணத்து ஆசான்களான பேராசிரியர்கள், பெரியார்கள் உட்பட மாணவர்கள் யாவருக்கும் ஒரு சில போதனைகளை புகட்சிச் சென்றார். அதுவும் அதனை அ���ர் சாதாரண பேச்சு வடிவல் பேசிச் சென்றிருக்கவில்லை தனது போதனைகள் இவர்களின் மனங்களில் பசுமரத்து ஆணியாக பதியவேண்டும், அதனை அவர்கள் பின்பற்றவேண்டும் என்ற சிந்தனையுடன், நான் சொல்வதை நீங்கள் மீண்டும் சொல்லி உங்கள் மனங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள், என பவ்வியமாக அவர்களை தனது வசனங்களை மீளவும் கூறச்செய்தார்.\nஅவர் அங்கு இறுதியாக கூறியது யாதெனில் என்னுடைய இதயத்தில் எனது தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கின்றது என்ற வாக்கியமாகும். (My national flag flies in my heard )\nஅத்துடன் அவர் போதித்தது, வன்முறையை மறக்கவேண்டும், அமைதியை நாடவேண்டும், எனது நாடு என்ற எண்ணம்வேண்டும், நாட்டுக்காக உழைப்பேன் என்ற உறுதிவேண்டும், நேர்மை வேண்டும், கடின உழைப்பு வேண்டும், இலக்கு வேண்டும் என அடுக்கி கொண்டே போகலாம்.\nஓட்டு மொத்தத்தில் அவர் கூறியது, இலங்கையர்களாகிய நீங்கள் வெளியார்வந்து உங்களுக்கு யாவற்றையும் செய்து தரவேண்டும் என்று பார்த்துக்கொண்டு இருக்ககூடாது உங்களை நாட்டை முன்னனேற்ற நீங்களே உழைக்கவேண்டும் என்ற செய்தியாகும்.\nஆனால் அவர் அங்கு சுமார் 40 நிடங்கள் பேசியிருந்தார், அதிலே உள்ள சில விடயங்ளை தணிக்கை செய்து சில ஊடகங்கள் காணஒளியாக வெளியிட்டிருந்தன , மேலும் அப்துல்கலாம் அவர்கள் தனது கணித ஆசிரியர் யாழ்பாணத்தவர் என்ற செய்தியை சொல்லியிருந்ததை தலைப்புச்செய்தியாக வெளியிட்டு தற்பெருமை பேசிக்கொண்டன. இவற்றுக்கு அப்பால் அப்துல்கலாம் அவர்கள் ஐந்து கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, ஒருவரைத்தவிர எவரும் கேள்வி கேட்கவில்லை என்பனவாகும்.\nதிரு அப்துல் கலாம் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியின் மீதான விருப்பு, வெறுப்பு, விமர்சனங்களுக்கு அப்பால், அவர் உயர்ந்த மனித பண்புகள் கொண்ட , சிறந்ததோர் பார்போற்றும் விஞ்ஞானி அவார். அவர் யாழ்பாணத்திற்கு வந்து தனக்கு பேசக்கிடைத்த அத்தனை நிமிடங்களிலும் கூறிய வாசகங்களில் சிலவற்றை அப்படியே கீழே தருகின்றோம். இதிலிருந்து உலகம் இன்று தமிழரிடமிருந்து எதை எதிர்பார்கின்றது என்பதனை உணர முடியும்.\nஇந்த உலகத்திலே நம்மிடையே பல பிரச்சினைகள், சுயநலம், நம்பிக்கையின்மை, சமூகப்பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு, இவற்றின் மூலம் வன்முறை, இப்படிப்பட்ட சூழ்நிலைய���ல் புத்ததவஸ்தலம் என்ன செய்தியை பரப்புகின்றது என்றால் நாம் ஒவ்வொரு நான் , எனது என்ற எண்ணத்தை நமது மனதில் இருந்து நீக்கினால், நம்மிடையே உள்ள தற்பெருமை மறையும் , தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையிலான வெறுப்பு அகலும், வெறுப்பு நம் மனதிலிருந்து அகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால் அமைதி நிலவும், நம்மனதை தழுவும். வன்முறை மறையும்.\nநான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்\nநான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த\nநான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்\nநான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க\nநான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க\nநான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்\nஆகாய உச்சிதான் என் லட்சியம்\nபறப்பேன் பறப்பேன் பறந்துகொண்டே இருப்பேன்\nபறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்.\nஅந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்\nபரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்.\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,\nநீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்\nஉன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.\nஉன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்,\nஇலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு,\nஅதை அடைய உழைப்பு முக்கியம்,\nஇத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஅதாவது தோல்விமனப்பாண்மைக்கு வெற்றி தோல்வியை கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்பதுதான் இந்த திருகுறலின் மூலக்கருத்தாகும்\nஇந்த நூற்றாண்டில் அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா, ரத்தமில்லா ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அகிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள்.\nஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது இளைளுர்களாகிய உங்கள் கைகளில் தான் சிந்தனை செயல்களில் தான் உள்ளது\nநீங்கள் அனைவரும் தனித்துவமானவர்கள். ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக.\nஅந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் தனித்துவமானவன் என்பதை நிருபிப்பேன் இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.\nஇந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றி பாடிய\nகவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு\nஇலட்சியம். நான் சொல்வதை திரும்ப சொல்லவும்\nநான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,\nஎங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா\nஎங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா\nஎங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா\nநான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,\nஎங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா\nஇறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,\nஅறிவுப்புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.\nஅதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள்\nதோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்\nஉயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nநாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்\nஉலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்க...\nஎதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர்களை மூடவேண்டிவரும்\nநாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரசு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என ...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nநேற்றைய நாளை விட (31) இன்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதொற்று நோய் விஞ்ஞானப் பகுதி நேற்றைய தினத்திற்கு ஈடாக இன்று காலை 10.00 மணியளவில் வௌியிட்ட அறிக்கைக்கேற்ப நோய்த் தொற்றாளர்கள் ஐந்து பேருடன்...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பத்து படிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பத்து படிமுறைகளை அறிவித்துள்ளது. சுத்தி மற்றும் நடனக்க...\nபிரித்தானியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் இருவர் மரணம்\nபிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையர் இருவர் கொரோனா ஆட்கொல்லி வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இலண்டனில் வசித...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/show/73_276/20160421195651.html", "date_download": "2020-04-03T00:04:16Z", "digest": "sha1:BQ7CYCBZ7L3UFBJNJSGREY2LTWYQJNTH", "length": 2778, "nlines": 46, "source_domain": "www.tutyonline.net", "title": "உதயநிதி - ஹன்சிகா நடிக்கும் மனிதன்", "raw_content": "உதயநிதி - ஹன்சிகா நடிக்கும் மனிதன்\nவெள்ளி 03, ஏப்ரல் 2020\nஉதயநிதி - ஹன்சிகா நடிக்கும் மனிதன்\nஉதயநிதி - ஹன்சிகா நடிக்கும் மனிதன்\nவியாழன் 21, ஏப்ரல் 2016\nஉதயநிதி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் மனிதன் திரைப்படம் தணிக்கையில் யூ சான்றிதழைப் பெற்றிருக்கிறது. உதயநிதி,ஹன்சிகா, பிரகாஷ் ராஜ்,விவேக், ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மனிதன். ஜாலிஎல்எல்பி என்ற பெயரில் இந்தியில் வெளியாகி இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தமிழுக்குத் தகுந்தாற்போல மாற்றி எடுத்திருக்கின்றனர். என்றென்றும் புன்னகை அஹமத் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_813.html", "date_download": "2020-04-03T00:50:20Z", "digest": "sha1:DBBJDUAKL3SURNIMHV6WK4LLJ5JE2ZLV", "length": 27173, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பிடியில் காயத்ரி ரகுராம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Chinnathirai » ‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பிடியில் காயத்ரி ரகுராம்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பிடியில் காயத்ரி ரகுராம்\nசேரி என்றால் மக்கள் கூடிவாழும் நிலம் எனப்பொருள்படும். பொதுவாக சேரிப்பகுதி தாழ்ந்த, சூழலியல் சிக்கல்கள் நிறைந்த பகுதியாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதியாக அது இருக்கிறது. தொடர்ச்சியாக சமூகத்தில் சேரிவாழ் மக்கள் என்றால் இழிவானவர்கள், மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டு வரும் இந்த சூழலில், தமிழகத்தில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் இது தொடர்ந்திருக்கிறது.\nநிகழ்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலியானாவை சீண்டி, அனைத்து தரப்பினராலும் விமர்சனத்திற்குள்ளானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், சகபோட்டியாளர் நடிகை ஓவியாவை ‘ஓவியா விஷம்’ என்றும், ‘சேரி பிஹேவியர்’ என்றும் பேசுவது மாதிரியான காட்சிகள் வெளியாகின. இது பொதுத்தளத்தில் இயங்கிவரும் பலரின் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல கண்டனக்குரல்கள் காயத்ரி ரகுரா���ை நோக்கி எழுப்பப்பட்டன.\nஅவர்மீது வழக்குதொடர்ந்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிவரும் எவிடென்ஸ் கதிர், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் பல விஷயங்களை பரபரப்பிற்காக ஒளிபரப்புவதாக தகவல்கள் வருகின்றன. இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவரின் மீது நேரடியாகவும் வழக்குப்பதியலாம். அல்லது சென்னையில் இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களுடன் சேர்ந்து இணைப்பு வழக்காகவும் பதியலாம். எஸ்.இ/எஸ்.டி திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்- 2015 என்ற சட்டத்தின் படி, பட்டியலின மக்கள் குறித்து சுவர்களில் எழுதியோ, பரப்புரை செய்தோ, பிரச்சாரம் செய்தோ சாதிரீதியிலான பாகுபாடுகளை ஏற்படுத்துபவர்கள் மீது வழக்கு பதியலாம். அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஒருவரின் பண்பாடு, அடையாளத்தை ஏற்கனவே தெரிந்திருந்து அதுகுறித்து விரோதமாக பேசினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.\nசமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் பார்வையாளர் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் இமேஜ் என்ற மோசமான அரசியல் மக்கள் முன் ‘பிக்பாஸ்’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை உபயோகித்து, குறிப்பிட்ட சில மக்களை இழிவானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துபவர்களின்மீது வழக்கு தொடராமல் எப்படி இருக்க முடியும் காயத்ரி ரகுராம் பேசிய காட்சிகளில் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை எதிர்ப்பு கிளம்பியவுடன் நீக்கிவிட்டார்கள். வெறும் விளம்பரத்தை வைத்துமட்டும் வழக்கு தொடர முடியாது. அதன் முக்கிய காட்சிகளை சேகரிக்க முயற்சித்து வருகிறோம்.\nவிஜய் டிவியில் நீயா நானா என்ற பாசிட்டிவ் இமேஜ் காட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி தற்போது நீர்த்துப் போய்விட்டது. அந்த சேனலின் பல நிகழ்ச்சிகள் காலங்கடந்தவையாக இருக்கும் சூழலில், இதுமாதிரியான நெகட்டிவ் இமேஜ் உருவாக்கும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து கல்லா கட்ட நினைக்கிறார்கள். ���க்கள் இதனை முதலில் புறக்கணிக்க வேண்டும். சேரி என்றால் சாதி சார்ந்த மக்கள் இருக்கும் இடம் என்பதைத் தாண்டி, ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் இருக்கிறது. சென்னையில் பெரும்சேரி என்ற பகுதியில் பலதரப்பட்ட, பலசாதி ஏழைமக்களும் வாழ்கிறார்கள். அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துவதாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பவர்களை இழிவுபடுத்தியதற்காக இதை எதிர்த்து காயத்ரி ரகுராம், விஜய் டிவி, தொகுத்துவழங்கும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் அழுத்தம் கொடுத்து வழக்குதொடர ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் தகவல்கள் வெளிவரும்’ என்கிறார் உறுதியாக.\nபலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த நாட்டில், பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில், குறிப்பிட்ட சில மக்கள் கூட்டத்தை இழிவானவர்கள், மோசமானவர்கள் எனச்சொல்லி எத்தனையோ காலமாக தொடர்ந்துவரும் குரோத சித்தரிப்பு மனநிலையின் ஒட்டுமொத்த வெளிப்பாடே காயத்ரி ரகுராமின் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தைப் பிரயோகம். தெரியாமல் சொன்னேன் எனக்கூறி தப்பித்துவிட முடியுமா என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nசர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அருமையான வீட்டு வைத்தியம் (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=23", "date_download": "2020-04-03T00:31:10Z", "digest": "sha1:4TGP7SDO5TLGDZ7BI6HR4TSMT5HFROUH", "length": 24647, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "நடிகர்கள் Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம���பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், படவேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின்\nகொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா பரப்பி விடுவது யார் பிரகாஷ்ராஜ் ஆவேசம் உலகின் பெரும்பாலான நடுகளை நிலைகுலைய செய்து உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா தொற்றால் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரம் கொரானா தொற்றின் தீவிரம் புரியாமல் பலரும் சுற்றி வருகிறார்கள். கொரானா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்வார். கொரானா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரானா வைரசை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா ஊடகங்கள் சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆனால் நடிகர் ப\nமுதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள். அன்புடையீர் வணக்கம். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவா\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது : கொடூர கொரானா தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டியது அவசியம். அதற்காக என் சேமிப்பில் இருந்து 25 கோடியை அளித்திருக்கிறேன் என்றார். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபாஸ் 3 கோடி நிதி கொடுத்து இருக்கிறார்.\nகொரானா ஸ்டிக்கர் விவகாரம் – கமல் பரபர விளக்கம்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகமல்ஹாசன் அலுவலகமாக செயல்படும் ஆழ்வார்பேட்டை வீட்டில் கொரானா தனிமைபடுத்தப்படும் வீடு என்ற அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்டது குறித்து கமல் விளக்கம் அளித்து இருக்கிறார். அவரின் விளக்கம்: அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே\nநடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nநடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா ��ொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ\nகொரானா தடுப்பு நிதியாக 4 கோடி வழங்கிய பிரபல நடிகர்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா தடுப்பு நிதியாக 4 கோடி வழங்கிய பிரபல நடிகர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பெப்சி அமைப்பு தொழிலாளர் நலனுக்காக நடிகர்கள் ரஜினி 50 லட்சம், சூர்யா, கார்த்தி, கமல், சிவகார்த்திகேயன் தலா 10 லட்சம் வழங்கினார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல\nகொரானாவை வெல்ல சுயகட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருங்கள் – அமீர் வேண்டுகோள்\n21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.\n21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு மக்கள் வெளியேறாமல் தனிமையில் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார். இதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது… உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்��தையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார். இ கமலின் இந்த கருத்து\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/221091", "date_download": "2020-04-03T02:08:45Z", "digest": "sha1:MTGFXGCHZJIS6EPDQWOS6HJBVEHWONP7", "length": 11120, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "அக்கா கணவர் மீதான ஆசையால் அக்காவுக்கே சூனியம் வைத்த தங்கை: அடுத்து செய்த துணிகரச் செயல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅக்கா கணவர் மீதான ஆசையால் அக்காவுக்கே சூனியம் வைத்த தங்கை: அடுத்து செய்த துணிகரச் செயல்\nதனது சொந்த அக்காவின் கணவர் மீது கொண்ட ஆசையால், எப்படியாவது அக்காவை ஒழித்துக்கட்டிவிட்டு, அக்கா கணவரை அடைய விரும்பியிருக்கிறார் ஒரு பிரித்தானிய இளம்பெண்.\nLutonஇல் வாழும் ஒரு குடும்பத்தில், சபா கான் (27) என்ற இளம்பெண், தனது அக்காவை திருடன் ஒருவன் கொன்றுவிட்டதாக பொலிசாரை அழைத்திருக்கிறார். பொலிசார் வந்து பார்க்கும்போத���, சபாவின் அக்கா சைமா இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்திருக்கிறார்.\nவீட்டின் பின் பக்கக் கதவின் கண்ணாடி உடைந்திருக்க, ஆடைகள் குலைந்து, நகைகள் சிதறிக் கிடக்க, பொலிசாரும் கொள்ளையடிக்க வந்த ஒருவர் சைமாவை கொலை செய்துவிட்ட கோணத்திலேயே விசாரித்துள்ளன.\nஅப்போது சபாவின் கையில் காயம் இருப்பதைக் கண்டு விசாரிக்க, தான் அக்காவைக் காப்பாற்றும் முயற்சியில் கண்ணாடி குத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.\nபின்னர் வீட்டில் நடத்திய சோதனையில், சபாவின் படுக்கையறையில் சைமாவைக் கொலை செய்த கத்தி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nமறுபக்கம், சபா கொடுத்த வாக்குமூலத்தை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்களுக்கு, அவர் உண்மையாகவே அக்கா இறந்த வருத்தத்துடன் பேசவில்லை என்பது தெரியவர, சந்தேகம் சபாவின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதற்குப்பிறகுதான் உண்மை வெளிவந்திருக்கிறது.\nசபாவின் அக்கா சைமாவுக்கு திருமணமாகும்போது சபாவுக்கு வயது 10. அக்கா கணவர் மீது சபாவுக்கு ஈர்ப்பு ஏற்பட, அதைப் பயன்படுத்திக்கொண்டு சபாவும், அவரது அக்கா கணவர் ஹபீஸ் ரஹ்மானும் தவறான உறவில் ஈடுபட்டுள்ளார்கள்.\nதற்போது சபாவுக்கு 27 வயதாகும் நிலையில், அக்காவின் கணவர் ரஹ்மான் தனக்கு மட்டுமே வேண்டும் என திட்டம் போட்டிருக்கிறார் சபா.\nஆகவே, அக்காவை ஒழித்துக்கட்டுவதற்காக என்னென்னவோ முயற்சி செய்திருக்கிறார். விஷம் வாங்கியிருக்கிறார், விஷப் பாம்புகளை வாங்க திட்டமிட்டிருக்கிறார், மந்திரவாதி ஒருவருக்கு 5,000 டொலர்கள் கொடுத்து அக்காவுக்கு சூனியம் வைத்து அவரைக் கொல்லச் சொல்லியிருக்கிறார்.\nஎதுவும் வெற்றிபெறாததால், கடைசியாக கத்தி ஒன்றை வாங்கி வந்து, அலுவலகம் சென்றிருந்த அக்காவிடம் குழந்தைகள் அழுவதாக பொய் சொல்லி வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார்.\nவீட்டுக்கு வந்த சைமாவின் கையை வெட்டி, 68 முறை கத்தியால் குத்தி, கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் சபா.\nஉண்மை வெளியானதையடுத்து, சபாவுக்கு, குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறையில் செலவிடும் வகையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்��ுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/play-1080p-led-projector-hdmi-usb-pc-video-game-home-theater-projector-beamer-portable-projectorblack-price-psbSTG.html", "date_download": "2020-04-03T00:11:57Z", "digest": "sha1:DRTPDEWEQO3XOS5A2RDCNWVXAZQHB44X", "length": 15143, "nlines": 267, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக்\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக்\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் சமீபத்திய விலை Mar 29, 2020அன்று பெற்று வந்தது\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 34,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக் விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் 1 Projector\n( 1 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபழைய ௧௦௮௦ப் லெட் ப்ரொஜெக்டர் ஹடமி உசுப்பி பிக் வீடியோ கேம் ஹோமோ தியேட்டர் பிரம்மர் போரட்டப்பிலே பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/05/there-were-40-neolithic-stone-temples.html", "date_download": "2020-04-03T01:39:59Z", "digest": "sha1:2JCTSM2ODS4N22O2HNPM5VOGTCXU45LT", "length": 14403, "nlines": 422, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: There were 40 Neolithic stone temples on Malta. The ancient Maltese built the temples 1,000 years before the pyramids.", "raw_content": "\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:\nசங்கநிதி பதுமநிதி‬ குபேர பூஜை\nபஞ்சமி நாளில் ஸ்ரீவாராஹி வழிபாடு\nவாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,\nகழார்க்கீரன் எயிற்றியனார்: ஒரு பெண் தூது அனுப்புகி...\nராஜராஜ சோழனிடம் நாம் வியந்தது\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொ...\nநடிகை காஞ்சனா :சில நினைவுகள் - உமா வரதராஜன்\nஉலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது One ...\nஉங்கள் ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் சிறப்பா...\nவளரி - தமிழர் தாக்கும் கருவி \nமூட்டுவலியை வீட்டிலேயே இலகுவாக குணமாக்கலாம் .\nதமிழ் மொழிக்கு தமிழ் என்று பேர் அழைக்க காரணம் என்ன...\nவிண்ணப்பமுடிவுத்திகதி – 30.05.2016 உள்ளூராட்சி மற்...\nஇதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரை...\nவேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து\nIlluminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ர...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்\nஇயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நி...\nஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர ...\nதயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள்...\nசிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்\nஇந்த குழந்தையின் மனிதாபிமானத்தை பாருங்கள்...\nதேங்காயின் முதற்பாலை மூன்றாம் பால் ஆக்குவது எப்படி...\nநீங்க உருப்படனுமா இந்த வீடியோ பாருங்க நல்ல தெளிவு ...\nஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்....\n7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....\nநினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்\n'நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார்\nதாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என்தாயே கலைவாணி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T02:08:14Z", "digest": "sha1:Z7OXFW2QYZZXMUX3OOMPKOEASBZX4MZU", "length": 23961, "nlines": 219, "source_domain": "www.jaffnavision.com", "title": "ஆன்மீகம் Archives - jaffnavision.com", "raw_content": "\nயாழில் கொரோனா தொற்று உறுதியானவர்களிடம் எந்த அறிகுறிகளும் இல்லாததால் வடக்கு சுகாதாரத்துறை அதிர்ச்சி\nயாழில் போதகரோடு நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nசுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்த மானிப்பாய் கிருஸ்தவ தேவாலய போதகருக்கும் கொரோனா உறுதியானது\nகொரோனா: தேவையற்ற செய்திகளையும், காணொளிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிருங்கள்\nஇறந்த இரண்டாவது கொரோனா தொற்று நோயாளி யாழ்ப்பா��த்தை சேர்ந்தவர்\nஇலங்கையில் கொரோனாவினால் நான்காவது நபரும் உயிரிழப்பு\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nஇலங்கையில் மேலும் ஒருவரும் கொரோனாவுக்கு பலி\nஅனைத்து மருந்தகங்களையும் திறக்கும் திகதிகள் அறிவிப்பு\nவிஷமிகளின் தீ வைப்பால் எரிந்து சாம்பலான செல்வபாக்கியம் பண்ணை வைக்கோல் பட்டறை (Photos)\nயாழ்ப்பாணத்தில் ஓர் முன்மாதிரியான இயற்கை வழி ஒருங்கிணைந்த பண்ணை\nவிவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்\nஇயற்கை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் இயற்கை அங்காடிகள் (Video)\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nநீராவியடிப் பிள்ளையாரில் நாளை தமிழர் திருநாள் நிகழ்வுகள்\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி\nமக்களுக்கு வடமாகாண ஆளுநர் செயலகத்தின் விசேட அறிவித்தல்\nயாழில் இடம்பெற்ற பெண் செயற்பாட்டாளர்களின் சங்கமம் (Photos)\nவிவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்\nமீண்டும் மக்களை ஏமாற்ற களமிறங்கும் போலி அரசியல்வாதிகள் (Video)\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nகொரோனா பரவும் காலத்தில் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதானமாகவிருப்பது அவசியம்: சிறப்பு வைத்திய நிபுணர்…\nகொரோனா தொற்றுக்குள்ளான முதியவர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளிலேயே இருந்து சாவைத் தழுவிக்…\nநல்லவர்கள் சிறு திரள்களாக இருக்கிறார்கள்: லூசர்கள் எல்லா இடங்களிலும் மேலே வந்துவிட்டார்கள் (Video)\nஇதை யோசித்துப் பாருங்கள் – உண்மைச் சம்பவம்- கொரோனா அவசிய பகிர்வு\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஇன்று அதிகாலையில் இருந்து ஆலயங்கள் தொடர்பில் வதந்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந���தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு...\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில்...\nநீராவியடிப் பிள்ளையாரில் நாளை தமிழர் திருநாள் நிகழ்வுகள்\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நாளை (14.01.2020) காலை 8.30 மணிக்கு தமிழர் திருநாள் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. . இது தொடர்பாக ஆலய நிர்வாகம் விடுத்துள்ள விளக்க குறிப்பு வருமாறு,\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்களுக்கு சேவை என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாழ்வதுதான் உண்மை. தமிழ் மக்களின் வேணவாக்களுக்காக தங்களின் சுயநலத்தை விட்டுக்கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி உண்மையான அமைதி நிலவ எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கிறிஸ்து பிறந்த நாளில் வலியுறுத்தியுள்ளார் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை. கிறிஸ்மஸ்...\n- தீபங்களால் ஒளிர்ந்தது (Photos)\nஇந்துமக்களின் புனிதமான நாட்களில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடு நேற்று புதன்கிழமை(11) யாழ். குடாநாட்டில் சிறப்புற நடைபெற்றது. இந்த நாளில் பிற்பகல்-06 மணி முதல் இல்லங்கள் மற்றும் சமய நிறுவனங்கள், தொழில் ஸ்தாபனங்கள், வியாபார நிலையங்கள், கல்வி நிலையங்கள் எனப் பல்வேறிடங்களிலும் மக்கள் தீபமேற்றி பக்திபூர்வமாக இறையருளை வேண்டி வழிபட்டனர். வீடுகள் தோறும் முன்பாக வாழைக்குற்றிகள் நாட்டி...\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர ��ிபரங்கள்\nமுருக பக்தர்களால் ஆண்டுதோறும் அனுட்டிக்கப்படும் கந்தசஸ்டி விரதம் இன்று 28.10.2019 காலை ஆரம்பமாகியது. தொடர்ந்து 6 நாட்கள் கந்தசஸ்டி விரதம் அனுட்டிக்கப்படும் நிலையில் இறுதி நாள் சூரன்போரும் இடம்பெறும். யாழ்ப்பாண முருகன் ஆலயங்களில் சந்நிதியானில் 02.11.2019 சனிக்கிழமை மாலை 3 மணிக்கும், நல்லூரில் 4.30 மணிக்கும் சூரசங்காரம் இடம்பெறும். முழுமையான விபரங்கள் கீழே,\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது. சுவாமி வெளிவீதியுலாவும், வாழை வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ்.கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் வாணி விழா நாளை சனிக்கிழமை(05) காலை-09.30 மணி முதல் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமார்...\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்றன. இந்த பூஜைகளில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதன்போது சீரடி சாயின் உருவப்படத்திற்கு நாணய தாள்களாலான மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. எதிர்வரும் 12ஆம்...\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nயாழ். யோகா உலகம் அமைப்பின் இயக்குனரும், இளம்சமய சொற்பொழிவாளருமான சிவஞானசுந்தரம் உமாசுதன் “சைவநெறிச் சன்மார்க்கர்” எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவ��மி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு உலக சைவத்திருச்சபையின் இலங்கை கிளையினர் ஆலய வீதியில் அமைந்துள்ள மனோன்மணி அம்மன் ஆலயத்தில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வுகளைத்...\nதிரு பழனிமலை ஆனந்தராசாலண்டன் Tooting23/03/2020\nதிரு யேக்கப் அன்ரனி (டக்ளஸ்)யாழ். குருநகர்28/03/2020\nஅமரர் கார்த்திகேசு நடராசாபிரான்ஸ் Ivry-sur-Seine23/03/2018\nதிரு கந்தசாமி செல்லையாடென்மார்க், கனடா27/03/2020\nஅமரர் சின்னத்தம்பி இராசரத்தினம்யாழ். நெடுந்தீவு கிழக்கு10/04/2019\nஅமரர் அன்ரனி புஸ்பவதிநல்லூர், அரியாலை26/03/2019\nஅண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்\n‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\n60 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி அதிரடி காட்டிய டிக் டாக்\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:05:17Z", "digest": "sha1:G4K4HTTWBCE4NEATXWS7UZKOOBZPE3R5", "length": 26087, "nlines": 277, "source_domain": "www.tnpolice.news", "title": "பெரம்பலூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nகோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்களுக்கு தாகம் தணிக்க ஜூஸ்,குடிநீர் விநியோகம்\nகொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு ���டத்தி, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nமுக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை\nஅதிவிரைவுப் படையினர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தனர்.\nரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பு\nஅனுப்பானடி தீயணைப்பு மீட்புபணி துறையினர் சார்பாக ஆதரவற்றோருக்கு மதிய உணவு\nமூன்று மீட்டர் இடைவெளி விட்டு சமூக விலகலை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு காவல் ஆணையர் உத்தரவு\nகாவல் நிலையத்தினை பார்வையிட வந்த மழலை குழந்தைகளை பூ கொடுத்து வரவேற்ற பெரம்பலூர் காவல்நிலைய காக்கிகள்\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா பள்ளி குழந்தைகள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட வந்தார்கள் அவர்களை பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி. […]\nபெரம்பலூர் மாவட்ட காவல் சிறுவர் மன்றம் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் அவர்கள் தலைமை\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிரிதர் அவர்கள் தலைமையில் காவல் சிறுவர் மன்றம் சார்பாக சீனாவில் பரவி வரும் […]\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்\nபெரம்பலூர் : பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலையரசி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கரும்புள்ளி கிராமங்களில் […]\nகிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nபெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையம் கவுல்பாளையம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு தங்களது கிராமத்தில் உள்ள சில […]\nபெரம்பலூர் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளில் காவலர் குழுமம் துவக்கம்\nபெரம்பலூர் : திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் சீரிய முயற்சியால் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் […]\nபெரம்பூர் போக்குவரத்து காவல்துறைய���னர் சார்பாக திறனாய்வு போட்டிகள்\nபெரம்பூர் : 31வதுசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, இன்று பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு பற்றிய […]\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் நூலகம் அமைப்பு\nதிருச்சி : திருச்சி சரக காவல் துனண தலைவர் திரு பாலகிருஷ்ணன் இ.க.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும், பொது மக்கள் […]\nபெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது\nபெரம்பலூர் : பெரம்பலூர் சங்குபேட்டை அருகே நடந்து சென்ற நபரை மிரட்டி பணம் ரூபாய் 500 யை பறித்த பெரம்பலூர் 13 வது வார்டை சேர்ந்த தங்கராசு […]\nபெரம்பலூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், 13.01.2020 பெரம்பலூர் உட்கோட்ட காவல் துறை சார்பாக 31வது […]\nமனநலம் பாதிப்பிலிருந்து மீண்ட நபரை, உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் காவல்துறையினர்\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் கிராமம் அருகே 21 ஆண்டுகளாக வீட்டைவிட்டு பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரிந்து […]\nமன நலம் பாதித்த மூவரை மீட்ட பெரம்பலூர் காவல்துறையினர்\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவாச்சூர் ஆட்டோ நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட […]\nமனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மீட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டம் பழைய எம்ப்ளாய்மெண்ட் அலுவலகம் அருகில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த […]\nபெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது, 368 மது பாட்டில்கள் பறிமுதல்\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்கும் […]\nபெரம்பலூரில் 4 திருடர்களை கைது செய்த மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர்\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிலிமிசை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டினை உடைத்து பணத்திணை திருடிய பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் […]\nகாவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு 10000/- வெகுமதி\nபெரம்பலூர் : தமிழ்நாடு அளவில் காவலர் குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பாக பராமரிக்கும் போலீசாருக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழும் வெகுமதியும் காவலர் வீட்டு வசதி கழகம் அளித்து வருகிறது. […]\nபெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மது விலக்கு ரோந்து அலுவல் மேற்க்கொள்ளப்பட்டது. […]\nமனநலம் பாதிக்கப்பட்டவர்¸ 12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த காவல்துறையினர்\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 06.06.2018-ம் தேதியன்று துரைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கதக்க நபர் சுற்றி திரிவதை கண்டு பெரம்பலூர் […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,231)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,156)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,145)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,022)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (992)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (890)\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nகோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்ப��க காவலர்களுக்கு தாகம் தணிக்க ஜூஸ்,குடிநீர் விநியோகம்\n18 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/pirama", "date_download": "2020-04-03T00:39:37Z", "digest": "sha1:SFUMPCE3J4MKUG4PLVL3Z7L553CSJ74J", "length": 16918, "nlines": 246, "source_domain": "dhinasari.com", "title": "கீழப்பாவூர் செ.பிரமநாயகம், Author at தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nநல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்\nஅடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா\nஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்\nடாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்\nகொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா: பரமக்குடியில் தில்லி மாநாட்டுக்கு சென்ற 2 பேருக்கு தொற்று\nதில்லி மாநாடு: தாமாக முன் வர வேண்டும் இல்லையெனில் நாட்டையே பாதிக்கும்\nகாட்டுக்குள் கூட்டாக உட்கார்ந்து கூட்டாஞ்சோறு உண்டு கொரோனாவை கிண்டல் செய்த இளைஞர்கள்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’\nநல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்\nஅடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா\nஅந்த சேனல் மீது நடவடிக்கை எடுங்கள்… போலீஸாருக்கு ஆந்திரா துணை முதல்வர் புகார்\nகொரோனா: போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை\nஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்\nகொரோனா: நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணம்\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nகொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’\nதமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு\nசேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவடுவூர் ராமரின் அ��குக் கோலம்\nவிபீஷண சரணாகதி: தத்துவத்தின் மூலம்\nஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்\nஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்.03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச்.31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nதனுஷ், சாரா அலிகான் புகைப்படம் இணையத்தில் வெளியானது\nமணிரத்னம் சொன்ன கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு\nHome Authors Posts by கீழப்பாவூர் செ.பிரமநாயகம்\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 27/12/2018 11:16 PM 0\nதேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 25/12/2018 8:02 PM 0\nகீழப்பாவூரில் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி ஸயனசேவை\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 18/12/2018 9:44 AM 0\nவீ .கே.புதூரில் வி.ஏ.ஓ- க்கள் உள்ளிருப்பு போராட்டம்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 06/12/2018 1:20 AM 0\nகவரிங் நகையை பறிக்கப்போய் கம்பி எண்ணும் சிறுவர்கள்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 25/11/2018 8:01 PM 0\nதென்காசி -கடையம் சாலையில் விபத்து நால்வர் பலி\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 21/11/2018 8:58 PM 0\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 19/10/2018 5:10 PM 0\nஅப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 16/10/2018 7:55 PM 0\nகருணாஸ் கைதை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 23/09/2018 6:52 PM 0\nதமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி திமுக: பொன் ராதாகிருஷ்ணன் காட்டம்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 13/09/2018 5:42 PM 0\nகீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 12/09/2018 10:25 PM 0\nதிமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு – விஜயகாந்த் வாழ்த்து\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 30/08/2018 10:05 AM 0\nதிமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு -கேப்டன் வாழ்த்து\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 29/08/2018 12:12 PM 0\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்...\nகீழப்பாவ��ர் செ.பிரமநாயகம் - 20/08/2018 8:16 PM 0\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 15/08/2018 8:48 PM 0\nஅமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 05/08/2018 3:10 PM 0\nபார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 22/07/2018 8:33 PM 0\nகீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 22/07/2018 8:05 PM 0\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 06/07/2018 5:20 PM 0\nசால்வை வேண்டாமே …, தொண்டர்களிடம் மறுத்த முன்னாள் அமைச்சர்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 03/07/2018 10:11 PM 0\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=24", "date_download": "2020-04-03T00:35:18Z", "digest": "sha1:OBVSVQMNMTVKEXDTWMLRRXA7CU3RFPIJ", "length": 26806, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "நடிகைகள் Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nகொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்\nகொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ\nநடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nநடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்ப��ுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ\nகுழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்\nஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் குழந்தைகள் உணவின்றித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 7.5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 23300 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால்\nலண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்\nலண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் - சுஹாசினி மகன் இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதா���் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். https://twitter.com/khushsundar/status/1241557165514444800 இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். https://twitter.com/khushsundar/status/1241557165514444800s=19 மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5\nஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nஉலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்துக்கு ஹாலிவுட் நடிகையும், நடிகர் ஒருவரும் தப்பவில்லை. குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஓல்கா குரிலென்கோ. இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் கூறியிக்கிறார்கள். இதையடுத்து ஹாலிவுட் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. கண்ணுக்கு தெரிந்த எதிரியை எப்படியும் சமாளித்த��� விடலாம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற வைரஸ் தாக்கத்தை எப்பட\nஉண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nஉண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் - மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச் மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசும்போது ,ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார். \"ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க… என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு. நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும். ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும். விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார். 20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க. அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி என்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.\nபிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nபாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர். பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது. கவின் ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள். படத்தில் கேமராமேனாக S யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் ம\nசாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், தி���ைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்\nகமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்\nகாதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி'. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.\nதொடர் ஆபாச கமெண்ட்… அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nஆபாச கமெண்ட் ரசிகரை கண்டிக்காம அஜீத் எவ்ளோ நாள் இப்படி மவுனமா இருப்பீங்க - க���்தூரி ஆவேசம் நடிகை கஸ்தூரி படங்களில் நடித்து பிசியா இருக்காரோ இல்லியோ சமூக வலை தளங்களில் பிசியாக இருப்பார். அடிக்கடி அரசியல், சமூக கருத்தை பதிவு செய்து பலரின் பல்ஸை எகிற வைப்பார். அப்படி ஆக்டிவ் ஆக இருக்கும் கஸ்தூரியை அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் ஆபாசமாக கமெண்ட் அடித்து தொடர் பதிவுகள் போட்டனர். இதில் ஆவேசம் அடைந்த கஸ்தூரி தனது குருவி பக்கத்தில் அஜீத்தையும், அவரது மேனேஜர் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவையும் குறிப்பிட்டு \"எத்தனை நாட்கள் இப்படி அமைதியாக இருப்பீர்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க மாட்டீர்களா. உங்கள் மவுனம்தான் அவர்களுக்கு இப்படி எழுத தோன்றுகிறது\" என குறிப்பிட்டு பதிவு போட்டிருக்கிறார். இதற்கு அஜீத் ரசிகர்கள் பெயரில் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/221389", "date_download": "2020-04-03T01:23:04Z", "digest": "sha1:424QABP6OAPYI476BWPZTWLYSZRFN2DA", "length": 8063, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் முதல் பலி... நள்ளிரவில் மரணம்! கொரோனாவால் பலர் பாதிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் முதல் பலி... நள்ளிரவில் மரணம்\nபிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருப்பதாக, சுகாதார ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nசீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. அதில் குறிப்பாக பிரான்சில் 17 பேர் இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது பிரான்ஸ் குடியுரிமை பெற்ற நபர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார ஆணையத்தின் இயக்குனர் Jerome Salomon தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சுகாதார துறை இயக்குனர் Jerome Salomon கூறுகையில், இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதில் பாரிசை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த செவ்வாய் கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக Pitie Salpetriere மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஆனால் அன்றைய தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.\nஇதே போன்று Strasbourg-ஐ சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் சமீபத்தில் இத்தாலிக்கு சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/question/2019-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-04-03T00:52:22Z", "digest": "sha1:EFHERGQ6MVOGTFKEDPN34KDQJNE5OX5Y", "length": 11624, "nlines": 116, "source_domain": "service-public.in", "title": "இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது? – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category .கொரோனா வைரஸ் (30) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) 1-பொதுவானவை (4) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுல��மியர்கள் யார் (9) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (1) ஊழல் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (2) சட்டம் சொல்வதென்ன (1) சமையல் செய்முறை (3) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) டி.வி. செய்திகள் (8) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) நாட்டு வைத்தியம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (7) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ராமர் கோயில் பற்றி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) விழுப்புணர்வு (1)\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nகேள்விகள் › Category: சட்டம் › இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது அது எதற்காக திருத்தம் செய்யப்பட்டது\nQuestion Tags: அரசியல், சட்டம்\nஇந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று இசுலாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள் , சீக்கயர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு ‘1955 குடியுரிமை சட்டம் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. 1955 முதல் 31-12-2014 வரை இந்தியாவில் குடியேறிய மேற்சொன்ன மதத்தவர்களுக்கு மட்டும் இந்த சட்டம் திருத்தம் பொருந்தம். ஆனால், முஸ்லிகளுக்கு பொருந்தாது.\nஅதேபோல், மேற்கண்ட மூன்று நாடுகளை தவிர மியான்மார், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந்து வரும், இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிகளுக்கோ பொருந்தாது. என்று CAA எனப்படும்சட்ட திருத்த மசோதா சொல்கிறது.\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nமிக அதிக விலை உயர்ந்த இரத்தின கல் எது விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன\nஇயற்கையான இரத்தின கற்களில் எத்தனை வகைகள் உள்ளன அவைகளில் பெயர்கள் யாவை\nவைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ விலை எப்படி தெரிந்துக்கொள்வது\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:22:59Z", "digest": "sha1:OUP4UBG2LR7MTHPV2HYEMXBCPGIWNVEE", "length": 13930, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "நித்யானந்தர்", "raw_content": "\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nஆனாலும் இவற்றைச் சொல்ல இது ஒரு தருணம். பிறிதொரு சந்தர்ப்பம் என்றால் வெறும் வம்புவழக்காகவே இது கொள்ளப்பட்டிருக்கும்.\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nஅன்புள்ள ஜெ,பிரம்மசரியம் என்பது ஆன்மீகமான வலிமையை அளிக்கக் கூடியதா இல்லையா நம்முடைய புலன்களை நாம் அடக்கினால்தானே நமக்கு ஞானம் கிடைக்கிறது. காமத்தை அடக்காமல் ஞானம் கிடைக்குமா என்ன\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 4\nஅன்புள்ள ஜெ,இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை மனித தெய்வங்கள் மற்றும் புனிதர்கள் போன்ற அதிமானுடர்கள் இருக்கிறார்கள், வேறு மதங்களில் இல்லையே. அப்படியென்றால் அந்த மதங்கள் மேலானவையா\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nநீங்கள் யோகம் என்றால் ஏதோ ஹடயோக வித்தை என்று நம்பிக்கொண்டிருப்பதனால்தான் நேர்மையற்ற ஒருவர்கூட அதைச் செய்து திறன்களை அடைந்துவிட முடியும், பிறருக்கு அதை அளிக்கமுடியும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் எண்ணங்கள் முழுமையும் பிழையானவை. சொல்லப்போனால் நோய்க்கூறான அறியாமையின் விளைவுகள்.\nஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nஆன்மீகம் சார்ந்த குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் இன்னொரு தளம் ‘குரு’ என்ற கருத்துநிலை சார்ந்தது. சாதனா என்பது குரு இன்றி முழுமைகொள்ள முடியாது. குரு என்பவர் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஒரு மனிதர். நம்முடைய அறியாமையை நாம் அவர்முன் வைக்கிறோம். அவரது ஞானத்தை பெறுவதற்காக நம்மை திறந்துகொள்கிறோம். இதில் ஒரு சுயசமர்ப்பணம் உள்ளது. இந்தச் சுயசமர்ப்பணத்தை பக்தியாக உருமாற்றிக்கொள்கையில் குருவாக நாம் எண்ணும் மனிதரை அதிமானுடராக ஆக்கிக்கொள்கிறோம். சில வருடங்களுக்கு முன்னர் நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் …\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nஅன்புள்ள ஜெ,இப்போது இன்னொரு சாமியார் பற்றிவந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஏனென்றால் என்னை மாதிரியே இவரை நம்பி இவர் காட்டிய வழிகளில் சென்று பயனடைந்த பலரை நான் அறிவேன். அவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். சிலர் அவரை வசைபாடுகிறார்கள். சிலர் அவரை விடமுடியாமல் எல்லாமே மோசடி என்று சொல்கிறார்கள்.\nநித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.\nவன்மேற்கு நிலம் - கடிதங்கள்\nசொல்வனம், இசை ஒரு கடிதம்\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 5\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-03T02:25:09Z", "digest": "sha1:E5SGKNRWJ73F75DMXAOLAGBCZ5O3FD5O", "length": 8970, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமதை", "raw_content": "\nபகுதி பத்து : பொருள் நைமிஷாரண்யத்திற்கு வெளியே காலதேவனின் ஆலயத்திற்கு வந்து அமர்ந்த யமனுக்கு அருகே அகோரன் என்னும் காலன் வந்து வணங்கினான். அவர் விழிதூக்கி நோக்க “குசேலரின் இறுதிக்கணத்தில் உடனிருந்தேன். அவர் உயிரை கீழுலகுக்கு கொண்டுசேர்த்துவிட்டு வருகிறேன், அரசே” என்றான். யமன் தலையசைத்தார். “எளியவர், அவர் கணக்கு முற்றிலும் ஒழிந்திருக்கிறது என்றார் சித்திரபுத்திரன்” என்றான் அகோரன். யமன் பெருமூச்சுவிட்டார். “எஞ்சுவதென்ன, அரசே” என்று அகோரன் கேட்டான். “இன்னும் எவர்” என்று அகோரன் கேட்டான். “இன்னும் எவர்” என்று யமன் திருப்பி கேட்டார். “காசியிலிருந்து …\nTags: அகோரன், அஸ்வஸ்தை, ஆகாம்ஷை, உதங்கர், கிருஷ்ணன், ஜிக்ஞாஸை, யமன், விஃப்ரமை, விபரீதை, விமதை, விவர்த்தை\nவெண்ம���ரசு புதுவை கூடுகை - ஜூலை 2018\nஇந்து மதம்- ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/12/654.html", "date_download": "2020-04-02T23:59:31Z", "digest": "sha1:A3FZKV6NZOUAJRQJADSATH2KEQ6NE5U4", "length": 6633, "nlines": 74, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவில் 654குடும்பங்கள் பாதிப்பு!இடம்பெயரும் அவலம். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவில் 654குடும்பங்கள் பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையையடுத்து கரையோரப்பிரதேசமான காரைதீவுக்கிராமம் வெள்ளத்தில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅங்கு வீதிகள் வீடுவாசல்கள் எல்லாம்வெள்ளக்காடாகக்காட்சியளித்தது.\nபாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம்செய்து பார்வையிட்டதோடு வெள்ளம் வடிந்தோடும் வண்ணம் தமது ஊழியர்களை கொண்டு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.\nவடிகான்கள் பல மூடுண்டதால் வெள்ளநீர் ஓடமுடியாமல் அருகிலுள்ள வளவு வீடுகளுள் ஏற் ஆரம்பித்ததைக்கண்ணுற்ற அவர் ஜேசிபி உதவியுடன் அவற்றை சுத்தமாக்கி வடிகான்களினூடாக வெள்ளநீhரை ஓடச்செய்தார்.\nஅத்துடன் மேலதிகமான வெள்ளத்தை கடலுக்குள் வெட்டிவிடப்பட்டதையும் அவதானித்தார்.\nகாரைதீவுக்கிராமத்தில் மட்டும் 654 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 28குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்னும் பலவீதிகள் வெள்ளத்துள் உள்ளன. இன்னும் மழைபொழிந்தால் பல குடும்பங்கள் இடம்பயெரநேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t54459-topic", "date_download": "2020-04-03T00:58:46Z", "digest": "sha1:7NCH5UIWOVZ4QZJFEUCF7ZFRU3CISZGF", "length": 30407, "nlines": 205, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம் ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1\n» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்\n» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» - கணக்கில் வராத பணம் \n» கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...\n» அரிச்சந்திரன் கத்தினான் \" ..வட்டி வசூலாகி விட்டது...\"\n» குடித்தவன் பொய் சொல்ல மாட்டான்…\n» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ\n» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…\n» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…\n» வேலை - ஒரு பக்க கதை\n» பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --\n» எத்தனை கோடி - சிறுகதை\n» காளியிடம் வரம் பெற்ற கதை\n» பயபக்தி - ஒரு பக்க கதை\n» இலக்கணம் - ஒரு பக்க கதை\n» பிரேக் அப் – ஒரு பக்க கதை\n» தூக்கம் – ஒரு பக்க கதை\n» செய்வினை – ஒரு பக்க கதை\n» பயணம் – ஒரு பக்க கதை\n» கதாநாயகி – ஒரு பக்க கதை\n» மனிதன் – ஒரு பக்க கதை\n» பல்சுவை கதம்பம் - 2\n» பல்சுவை கதம்பம் - 1\n» சும்மா இருக்கவில்லை நாங்கள் \n» தனிமை - கவிதை\n» ஒன்றுமே வேண்டாம், வாழ்வோம் வா – கவிதை\n» உள் உணர்வுகள் – கவிதை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nநவக்கிரகங்களின் தோஷத்தை நீக்���ும் தலம் திருக்கோளிலி\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nநவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி\n-பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் -வது தலமாக திருக்கோளிலி உள்ளது. தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது.\nஇறைவன் பெயர்: கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர்\nஇறைவி பெயர்: வண்டமர் பூங்குழலி\nஇத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும். சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.\nதிருவாரூரில் இருந்து தென்கிழக்கே எட்டுக்குடி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. இத்தலத்துக்கு அருகில், திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன.\nநாகப்பட்டினம் மாவட்டம் – 610 204.\nஇவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும்,\nமாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதால், பிரம்மாவின் படைப்புத் தொழிலை அவரிடம் இருந்து இறைவன் பறித்து சாபம் இடுகிறார். தனது சாபம் நீங்க, பிரம்மா இத்தல இறைவனை தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார்.\nபிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட, அவரது கட்டுபாட்டில் இயங்கும் நவக்கிரகங்களாலும் தங்களது தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. நவக்கிரகங்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றனர்.\nநவகோள்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் கோளிலிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.\nபிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.\nதிருக்கோளிலி தலம், தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிராகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்துக்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் திருக்குவளை என்றும் பெயர் பெற்றது. பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தல இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது.\nகிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், இறைவன் கருவறை உள்ளது. கருவறையில் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், அதன் தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகார வலம் வரும்போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் லிங்க மூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப் பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.\nஇத்தலத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை, இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய அற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர், சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச்சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி, நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச்செல்ல வகை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அந்தப் பதிகம் இதோ –\nRe: நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி\nஅந்தப் பதிகம் இதோ –\nநீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்\nவாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே\nகோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்\nஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே.\nவண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்\nவிண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே\nதெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்\nஅண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.\nபாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய்\nமாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே\nகோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்\nஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே.\nசொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ\nபுல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ\nகொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்\nஅல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.\nமுல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே\nபல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா\nகொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான்\nஅல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.\nகுரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்\nபரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே\nகுரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்\nஅரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே.\nஎம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும்\nவம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே\nசெம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான்\nஅன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.\nஅரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்\nபரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்\nகுரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்\nஇரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.\nபண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங்\nகண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான்\nதெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்\nஅண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.\nகொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை\nநல்லவர் தாம்பர வுந்திரு நாவலவூரன் அவன்\nநெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்\nஅல்லல் களைந்துல கின்அண்��ர் வானுலகு ஆள்பவரே.\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வ���ங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/indias-first/", "date_download": "2020-04-03T01:53:46Z", "digest": "sha1:XUW7RY2WWDAXQ5EC3Y3R347WUK4SJJ5E", "length": 11267, "nlines": 89, "source_domain": "www.aanthaireporter.com", "title": "India’s first – AanthaiReporter.Com", "raw_content": "\nசென்னையில் பெண்கள் நடத்தும் நடமாடும் டீக்கடை..\nநம்ம சிங்காரச் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரி��் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபி லிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தனித்துவமான டீ கடை முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது பெண்�...\nஇந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம்\nஇந்திய ராணுவத்தின்முப்படை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று நியமிக்கப் பட்டார். இதன்மூலம் நாட்டின் முதல் முப்படை தளபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். ராணுவத் தளபதி பதவியில் இருந்து இன்று ஓய்வுபெறவுள்ள நிலையில், பிபின் ராவத் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதியாக இன்று ...\nஇந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி\nகூகுள் டூடுலில் இன்னிக்கு இடம் பிடிச்சிருப்பவர் நம்ம இந்தியாவின் முதல் லேடி டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி ✍இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான. ஆனந்தி கோபால் ஜோஜிக்கு 153 -வது பிறந்தநாள். இந்த நாளில் அவரை நினைவு கூரும் விதமாகவே கூகிள் அவருக்குச் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இதனை பெங்களூரை சே...\nஇந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மாபாய் ராவத்\nஇன்னிய கூகுள் டூடுளில் இடம் பிடித்துள்ளவர் ருக்மாபாய் ராவத் .ந ம்ம இந்தியாவோட முதல் லேடி டாக்டர் என்ற பெருமைக்குரியர் இந்த ருக்மாபாய் ராவத். இவர் 1864-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பிறந்தார். ருக்மாபாய்க்கு 9-வது வயசான நிலையில் அவரோட அப்பா மரணமடைந்தார். தந்தை மரணத்திற்கு ...\nசேலம் திருநங்கை பிரித்திகா யாஷினி: தருமபுரியில் காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு\nசேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கலை யரசன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியரின் 2 வாரிசுகளில் பிரித்திகா யாஷினி(26) திரு நங்கை ஆவார். பிசிஏ பட்டம் முடித்துள்ள இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர...\nகடலோர காவல் படையின் உளவுப் பிரிவில் முதல் முறையாகப் பெண்கள்\nநாட்டிலேயே முதல் முறையாக கிழக்கு மண்டல கடலோர காவல் படையில் கடல்சார் பகுதிகளை ரோந்து சுற்றி வந்து கண்காணித்தல், கடலோர பகுதிகளில் குறிப்பாக சர்வதேச எல்லைப்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள��� கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக கடலோர காவல் படைக்கு சொந்தமான 'டோர்னியர்' ரக குட்டி விமானத்தில் துணை �...\nமறுக்க முடியாத உண்மையை முதலில் கண்டறிந்த நிர்மலாவை மறந்தே விட்டார்கள்\nமுப்பது வருடங்களுக்கு முன்னால் கொடிய ஹெச்ஐவி வைரஸ் தன்னுடைய மண்ணை அடைந்ததைக் கண்டுபிடித்தது இந்தியா.சென்னையைச் சேர்ந்த ஆறு பாலியல் தொழிலாளிகளின் ரத்த மாதிரிகளில் ஹெச்ஐவி வைரஸ் இருப்பது அறியப்பட்டது. பல சிரமங்களுக்கிடையில் கடுமையாக உழைத்து இதை நிகழ்த்திய ஒரு இளம் விஞ்ஞானியின் சாதனை நாளடைவ�...\nக்ளிக் ஆர்ட் மியூசியம் -இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்-ஆல்பம்\nகிழக்கு கடற்கரை சாலையில் புதியதொரு அட்ராக்‌ஷன் - க்ளிக் ஆர்ட் மியுசியம். விஜிபியில் இருக்கும் இது, இந்தியாவின் மாபெரும் ஸ்னோ கிங்டத்தில் 2000 சதுரடி இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமாகும் (Trick Art Museum). “தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவ�...\nரயில் & ஃப்ளைட் அவான்ஸ் புக்கிங் கவுண்டர் ஓப்பன் ஆயிடுச்சா\nமக்கள்: இ.எம்.ஐ. கட்ட வேண்டுமா வேண்டாமா – எந்த வங்கி கெடுபிடி செய்யாது\n கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா\nஇந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு\nடி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி\nகொரோனா பீதி குறைந்தவுடன் உலக மக்களை மிரட்ட தயாராகி வரும் வறுமை\nகொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2012/08/60-city-boys.html", "date_download": "2020-04-03T00:18:24Z", "digest": "sha1:PLQGZFTGHMJ2KKPGH7PEQP6IPOR57KCE", "length": 54571, "nlines": 199, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழ��்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nஜனநாயகவிழுமியங்களை பேணி இனவாதம் , மதவாதம் குறுந்தேசியவாதம் துறந்து பல்லினச்சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்ற சுவிட்சர்லாந்திலே பச்சிளம் சிறுவன் ஒருவனிடம் இனவாத நஞ்சூட்ட அல்லது சிறுவனை மிரட்டி அடிபணியவைக்க மேற்கொள்ளப்பட்ட நாடுகடந்த பயங்கரவாதம் இக்கட்டுரைக்கு வழிவிட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்திலே வாழுகின்ற 12 வயது சிறுவன் ஒருவனின் அடிப்படை உரிமையை மீறி அவனது மனதில் இனவாத நஞ்சூட்ட முற்பட்டுள்ளதுடன் சிறுவனை சொற்களால் கடுமையாக சித்திரவரை செய்துள்ளார் சுவிட்சர்லாந்தின் சிற்றிபோய்ஸ் விளையாட்டுக் கழகத்திலுள்ள புலி ஆதரவாளர் ஒருவர். சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளில் பெற்றோர்கூடத் தலையிடமுடியாத உரிமையாக அவர்கள் விரும்பும் ஆடையை தெரிவுசெய்வது கருதப்படுகின்றது. அவ்வாறு அச்சிறுவன் விரும்பி அணிந்த ரீசேர்ட் ஒன்றை அணிவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை புலிகளின் நாடுகடந்த பயங்கரவாதத்தின் உரிமை மீறல்களை அம்பலமாக்குகின்றது.\nகுறித்த சிறுவன் இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட ரீசேர்ட் ஒன்றை அணிந்திருந்ததை அவதானித்த மேற்படி நபர், சிறுவனை அணுகி ' நீ உன்வீட்டில் சிங்களமா பேசுறநீ' என்று கேட்டுள்ளார். இல்லை எனப்பதிலளித்த சிறுவனிடம் 'உனக்கு தெரியாதா இது சிங்களவனின் கொடி என்பதும் தமிழனின் கொடி புலிக்கொடி என்பதும்' என்று மிரட்டியுள்ளதுடன் 'புலிகள் இலங்கையிலே தமிழீழம் பெறுவதற்காக 60 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்' எனவும் உத்தரவிடப்பட்டதாம்.\nபுலிகள் வன்னியில் சிறார்கள் மீது புரிந்த வன்முறை, அவர்களது பாடசாலை செல்லும் உரிமையை பறித்து ஆயுதங்களை திணித்த அதே பாணியில் குறிப்பிட்ட நபர் சிறுவன் அணிந்திருந்த ரீசேட்டை 'நீ இனிமேல் இதை அணியக்கூடாது' என எச்சரித்திருக்கின்றார். தமிழர்கள் ��னத் தம்மை அடையாளப்படுத்துவதானால் இலங்கையின் தேசியச்கொடியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற புலிகளின் காட்டாட்சியை குறிப்பிட்ட நபர் சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளார். தமிழர் எனத் தம்மை கூறிக்கொள்ளும் இவர்கள் முறையாக தமிழ் பேசத் தெரியவாதவர்கள் என்பது வேதனைக்குரிய விடயம். ஆனால் புலம்பெயர்ந்துள்ள இன்றைய தலைமுறையினருக்கு தமது தாய்மொழியினை பேசமுடியாது என்ற அதிபர் மஹிந்த ராஜபக்சவின் கூற்றுக்கு விதிவிலக்காக பாதிக்கப்பட்ட சிறுவன் தமிழில் சரளமாக பேசக்கூடியவனாக உள்ளான். அத்துடன் தாம் தமிழர் எனவும் தமது அடையாளம் தமிழே எனவும் பாசிசப்புலிகளின் கொடியை தாம் என்றும் தமது கொடியாக ஏற்றுக்கொண்டதில்லை எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் அல்பாணியர், ஈரானிர் , ஈராக்கியர், வட அமெரிக்கர், எதியோப்பியர் , நைஜீரியர், சீனர் , ஜப்பானியர் , போத்துக்கீசர் என பல மொழிபேசுகின்ற பல இனங்களைச் சேர்ந்த முழு உலகமே ஒன்றுகூடி கல்வி கற்கின்ற ஒரு சூழலில் வளரும் ஒரு சிறுவனிடம் இனவாதத்தையும் குறுந்தேசியவாதத்தையும் மனதில் பதியவைக்க முனைந்ததின் ஊடாக புலிகள் தொடர்ந்தும் வன்செயல்தேடி அலையும் இனவெறியர்கள் என்பது உறுதியாகின்றது.\nஅத்துடன் குறித்த வன்முறைப்பிரியனின் செயற்பாடு சிறுவன் தனது ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையைக்கூட கேள்விக்குறியாக்கலாம் என பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர். சிறுவன் தனது வகுப்பறையிலே தாய்நாடு தொடர்பாக படித்தபோது அதற்காக திரட்டிய ஆவனங்களுகாக இலங்கையின் தேசியக்கொடி, (இங்கே இருக்கின்றது) அதன் புராதான நகரங்கள், இலங்கை பாராளுமன்று, அங்குள்ள பௌத்த , இந்து , கிறிஸ்தவ , முஸ்லிம் தேவாலயங்கள் என்பவற்றையே ஒன்றிணைத்துள்ளான். அவ்வாறாயின் மேற்படி வன்முறைப்பிரியன் கூறுவது சரியாக இருந்தால் தனது ஆசிரியர் தனக்கு ஒருவிடயத்தை மறைத்துவிட்டார் என ஆசிரியர்மீது சந்தேகம் எழலாம் அல்லவா\nமேலும் அறுபதுவருடங்களாக புலிகள் போராடுகின்றார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு சிறுவனுக்கு கூறிய மேற்படி வன்முறைப்பிரியருக்கு இலங்கையின் போராட்ட வரலாறு தெரியாது என்பது இன்னொரு கதை. புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பதே அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதும் ���தன் உண்மை முகம் வெளிப்படையானதுமான கதை. அதன் வரலாற்றுப்பதிவுகளை வாசித்து அறிந்துகொள்ளவோ கேட்டறிந்துகொள்ளவோ இன்று புலம்பெயர் தேசத்திலே புலிக்கொடியுடன் அலைந்து திரியும் தமிழ் இளையோருக்கு தமிழ் தெரியாது என்பது வேதனைக்குரிய கதை.\nபுலிகள் 60 வருடங்களாக மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது புலம்பெயர் புதிய தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் கதை. உண்மையில் புலிகள் என்ன செய்தார்கள் என்ற சில விடயங்களை சுருக்கமாக கூறிவைக்கவிரும்புகின்றேன். இதை இன்று புலிக்கொடி தூக்கி கொண்டுதிரியும் இளையோருக்கு எவராவது வாசித்துக்காட்டவேண்டும் என்றும் தயவாக வேண்டுகின்றேன்.\nஇவ்விளைஞர்களுக்கு சிலநேரம் 60க்கும் 30 வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் சுமார் 30 வருடகாலங்கள் பிரபாகரன் தமிழ் மக்களின் போராட்டம் எனும் பெயரால் சுகபோகம் அனுபவித்தார் என்ற கசப்பான உண்மையை தமிழர் யாவரும் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக தெரிவிப்பதற்காக தயக்கம் அவர்களின் சுயநலச்சிந்தனை ஒருபுறம் மறுபுறம் நாங்கள் இன்னும் இருக்கின்றோம் என்று புலிகள் காட்டுகின்ற மாயை.\nசுமார் 30 வருடங்களுக்கு முன்னர் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் அதன் முன்னோடிகளில் ஒருவரான உமா மகேஸ்வரனுடன் உர்மிலா என்கின்ற தன்னை விரும்பாத ஒரு பெண்ணுக்காக போர் தொடுத்து இந்தியாவிலே துப்பாக்கிச் சமர்புரிந்து தனது ஈழப்பற்றை முதலில் வெளிப்படுத்தி வன்முறையை கையிலெடுத்தார் பிரபாகரன். பின்னர் புலிகளின் ஆராஜகத்திற்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போர்க்கொடி தூக்கினர். புலிகளின் வன்முறைகளை கண்டித்து பல்கலைக்கழக மாணவிகள் சிலர் உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தினர். அவ்வாறு குதித்தவர்களில் ரெலோ அமைப்பைச் சேர்ந்த அரபாத் என்பவரின் காதலியும் குதித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரையும் புலிகள் வான் ஒன்றில் அள்ளிச்சென்றனர் , அள்ளிச்செல்லப்பட்டவர்களில் அரபாத்தின் காதலியை ஆயுதமுனையில் எவ்வித வெட்கமும் இன்றி கரம்பிடித்தார் பிரபாகரன்.\nபிரபாகரனின் மணக்கோலப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இப்படம் தொடர்பாக நான் என்னுடைய சொந்த கருத்துக்களை அதிகம் முன்வைக்கவிரும்பவில்லை. ஆனால் இவர்த���ன் தமிழ் மக்களுக்காக போராடினவர் எனக்கூறப்படுபவர் என்பதை மட்டும் சொல்லிவைக்கின்றேன். தமிழ் மக்களுக்காக போராடுகின்றேன் என்ற மனநோயாளி எவ்வாறு தமிழ் கலாச்சாரத்தை கொன்று திருமணக்கோலத்தில் சுடுகலனை பூமாலையின் மேல்வைத்துள்ளான் என்பதை பார்க்கவும். இப்படத்தைப் பார்த்தபின்புதான் 'ஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்' என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாப கூறினாரா என்றும் எண்ணத்தோன்றுகின்றது. இப்படம் பார்த்து கதைசொல்லக்கூடிய உளவியல் நிபுணர்கள் இருந்தால் இது தொடர்பான உங்கள் ஆய்வுகளை பிரசுரிக்க இலங்கைநெற் தயார் என்பதையும் கூறுகின்றேன்.\nதலைமைக்குரிய எந்த தகுதியும் அற்ற பிரபாகரனை குடும்பத்துடன் நிலக்கீழ்மாளிகையில் அடைத்து வைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்த புலிகளின் முக்கிய புள்ளிகள் தமிழ் மக்களின் முழுவளத்தையும் சுரண்டினர். சுகபோக வாழ்வினையே விரும்பிய பிரபாகரன் தனக்கென நிலக்கீழ் மாளிகை ஒன்றை அமைத்து பிறிதொருவனுக்கு சொந்தமாக வேண்டிய பெண்ணுடன் ராஜபோக வாழ்வு வாழ்ந்ததுடன் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். ஊரான் வீட்டுப்பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்து போருக்கு அனுப்பி விட்டு தனது குழந்தைகளுடன் வெளிநாட்டு விளையாட்டு பொருட்களுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். இவரது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் புலம்பெயர் தேசத்திலே வன்னி மக்களின் போராட்டத்திற்கென அறவிடப்பட்ட பணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. புலிகளுக்கென ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட ஒவ்வொரு கப்பலிலும் பிரபாகரன் பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களையும் அனுப்பி வைத்தாக புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி பகிரங்கமாகவே ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.\nதமிழ் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற போர்வை ஒன்றை போர்த்துகொன்ட புலிகள் ஒட்டுமொத்தத்தில் ஒரு சிறு மாபியாக் கும்பல். இவர்கள் தமிழ் மக்களின் சுதந்திரம் எனும் பெயரால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களுக்கு அடிமை விலங்கு பூட்டி குறுகிய ஒரு நிலப்பரப்பினுள் அடைத்து வைத்திருந்தனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மறுத்தனர் புலிகளின் பிடியில் சிக்குண்ட மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை முற்றாக இழந்தனர். தாம் விரும்பும் பத்திரிகை ஒன்றை வாசிக்கவும், விரும்பிய தொலைக்காட்சி ஒன்றை பார்த்து ரசிக்கவும், உறவினர்களுடன் உரையாடவும் கூட இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது புலம்பெயர் நாடுகளின் புலிக்கொடி தூக்கி அலையும் இளையோருக்கு சொல்லப்படவேண்டும்.\nஅடையமுடியாத இலக்கொன்றுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்ததுடன் மூன்று தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழித்தனர். மேலும் புலிகள் பற்றி சொல்வதானால் கடந்த 30 வருடத்தில் அவர்கள் போராட்டம் என்றால் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக்கூட அறிந்திருக்கவில்லை, அதற்கு முற்படவும் இல்லை. இத்தருணத்தில் இப்போராட்டத்தினை ஆரம்பித்த தலைவர்கள் எவரும் முற்றிலும் பரிசுத்தவான்கள் என்று நான் சொல்லமாட்டேன் ஆனால் அவர்களிடமிருந்த சில நற்பண்புகளை சுட்டிக்காட்டுவதில் சந்தோஷமடைகின்றேன். ஒருமுறை புளொட் இயக்கத்தின் தலைவர் இந்தியாவிலே மிகவும் வரண்ட பிரதேசமொன்றில் அமைந்திருந்த புளொட் இயக்க முகாம் ஒன்றுக்கு சென்றிருந்துள்ளார். அப்போது அங்கு சமையலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. சமையலுக்காக ஆடு ஒன்றை வெட்டுவதற்கு கத்திகள் இருக்கவில்லை. கத்தி தேடிப்புறப்பட்ட இயக்கப்போராளிகள் சிலர் கிராமிய காவல் தெய்வத்திற்கான கோயில் ஒன்றை காண்கின்றனர், தெய்வத்தின் கையிலிருந்த வாளை கையை உடைத்து எடுத்துச்செல்கின்றனர். விடயத்தை அவதானித்த உமாமகேஸ்வரன் ' நீங்கள் இந்த 6 மாதத்தில் கம்யுனீசம் , சோசலிசத்தை கசட கற்றுள்ளீர்கள் என்பதையும் அதன்பால் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்பதை இந்தவிடயம் காட்டுகின்றது, தெய்வ நம்பிக்கையெல்லாம் தூக்கி எறிந்துள்ளீர்கள், மகிழ்சி அடைகின்றேன், ஆனால் நானோ இப்பவும் காலையில் எழும்பும்போது அப்பனே ஆண்டவனே சிவனே முருகனே என உள்ள அத்தனை பேரையும் கூப்பிட்டுக்கொண்டுதான் எழும்புகின்றேன், நானும் உங்களைபோல் வெகு விரைவில் மாறிவிடமுயற்சிக்கின்றேன்.' எனச் சொல்லியிருக்கின்றார்.\nஆனால் இதே சம்பவம் பிரபாகரன் சந்நிதானத்தின் இடம்பெற்றிருந்தால் வாளைத்தூக்கிக்கொண்டு பிரபாகரன் 10 போட்டக்களை பிடித்து 'பிரபாகரனின் உத்தரவின் பேரில் காவல்தெய்வத்தின் வாள் போராளிகளின் சமயலுக்காக கொண்டுவ��ப்பட்டது' எனக்கதை சொல்லப்பட்டிருக்கும்.\nஇதற்கும் அப்பால் பிரபாகரன் மூட நம்பிக்கைளை கொண்ட மோடன் என்றால் மிகையாகாது. அவர் சோசலிசத்தின் மீது எந்த நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. தோடர்ந்தும் மூடநம்பிக்கைளுடனேயே வாழ்ந்து மறைந்தார். இதற்கான ஒரேஒரு உதாரணம் சொல்வதானால், பிரபாகரன் தனக்கு அதிஷ்டம் என கணித்திருக்கும் எட்டாம் நம்பரில்தான் தாக்குதல் நடாத்துவார் என அறிந்து வைத்திருந்த இலங்கைப்படையினர் 8, 17 ,26 திகதிகளில் உச்ச உசார் நிலையிலிருந்து 1000 கணக்கான இளைஞர் யுவதிகளை சுட்டுக்கொன்றனர் என்ற கதை சிலருக்கு மாத்திரமே தெரிந்திருக்கும். அதாவது பிரபாகரனின் மோடநம்பிக்கைக்கு விலைகொடுக்கப்பட்ட உயிர்கள் அவை.\nஇவ்வாறான ஒரு மோடன் இன்று ஒட்டுமொத்த தமிழினத்தை நட்டாற்றில் விட்டுச் சென்றபின்பும் அவரவது அடிவருடிகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் எனும் பெயரால் புலிக்கொடி ஏற்றுகின்றவர்கள் ஒரு சிலரிடம் இதற்கு எதாவது நோக்கங்கள் உண்டா அல்லது இது தமிழ் மக்களுக்கு எதாவது நன்மை தரப்போகிறதா எனக்கேட்டபோது புலிகளின் தலைமை தவறுகள் செய்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் இந்தபோராட்டத்தினை நம்பிச்சென்று தமது உயிரை பலிகொடுத்த ஒருசிலரும் இருக்கத்தானே செய்கின்றார்கள் அவர்களுக்காகவே இவற்றை தொடர்கின்றோம் எனத் தலையைச்சொறிகின்றனர். அதாவது புலிகள் பயங்கரவாதிகள் தமிழ் மக்களை வாட்டி வதைத்தார்கள் என்பதை தற்போதும் புலிக்கொடி ஏந்தி நிற்கின்ற மேதாவிகள் திரைமறைவில் ஏற்றுக்கொண்டு பணத்திற்காக புலிப்புராணம் பாடுகின்றார்கள்.\nஇவ்வாறான புராணத்தை கேட்ட புலம்பெயர் தமிழ் இளையோரே இன்று அடுத்த தலைமுறையையும் வன்முறையை நோக்கி நகர்த்த முற்படுகின்றனர். இவ்வாறு நகர்த்த முற்பட்டு இருப்பவர் எவரும் அல்ல சுவிட்சர்லாந்திலே பல ஆண்டுகள் கல்வி கற்று அங்குள்ள பாடசாலை ஒன்றில் சமயல்காரனாக வேலைசெய்யும் நபராகும். சிறார்களை மிரட்டுவது பாரிய தண்டனைக்குரிய குற்றம் எனத்தெரிந்திருந்தும் இவர் இச்செயலை செய்திருப்பது எத்தகைய எதிர்விளைவுகளை தரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nசுவிஸை பொறுத்தளவில் படிபறிவில்லாத, பண்பாடில்லாத, காட்டுவாசி தம���ழர்களே கூடுதலாக அகதிகளாக குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே புத்தி, விவேகம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுஅறிவு மிகவும் குறைவு அத்துடன் அவர்களின் உழைப்பை பிடுங்கும் நோக்கில் புலிகளும் மூளை சலவை செய்து விட்டார்கள்.\nஇப்போ முழு உலகமே ஈழத் தமிழினத்தின் அழிவுகளுக்கு முழுக் காரணம் சர்வாதிகார புலிகளே என்று வெளிப்படையாக அறிந்து கொண்டபின்னர் கூட, அந்த மண்டை கழண்ட வெங்காயங்கள் இன்னும் திருந்த வில்லை.\nஏதுவாகும் அடுத்த தலைமுறையும் வெங்காயங்களாக இருக்கப்போவதில்லை.\nசுவிஸை பொறுத்தளவில் படிபறிவில்லாத, பண்பாடில்லாத, காட்டுவாசி தமிழர்களே கூடுதலாக அகதிகளாக குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே புத்தி, விவேகம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுஅறிவு மிகவும் குறைவு அத்துடன் அவர்களின் உழைப்பை பிடுங்கும் நோக்கில் புலிகளும் அவர்களை ஏற்கனவே மூளை சலவை செய்து விட்டார்கள். புலிகள் அவர்களின் பணத்தில் இராஜ போக வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமல்ல, ஈழத்தமிழர் களையெல்லாம் சொல்லோனாதுயரத்தில் ஆழ்த்தி, அழித்து மிஞ்சியவர்களை கோவணத்துடன் நடுத்தெருவில் விட்டு கோழைத்தனமாக எதிரியின் காலில் விழுந்து சரணடைந்து, கொத்துவாங்கி இறந்த சரித்திரத்தை எவரும் மறந்து விட முடியாது.\nஇப்போ முழு உலகமே ஈழத் தமிழினத்தின் அழிவுகளுக்கு முழுக் காரணம் சர்வாதிகார புலிகளே என்று வெளிப்படையாக அறிந்து கொண்டபின்னர் கூட, அந்த மண்டை கழண்ட வெங்காயங்கள் இன்னும் திருந்த வில்லை.\nஏதுவாகும் அடுத்த தலைமுறையும் வெங்காயங்களாக இருக்கப்போவதில்லை.\nஇங்குள்ள (சுவிசில்) குடும்பங்களின் நிலைமை மிக மோசமானதாக உள்ளது. அம்மா-அப்பா இரவு பகலாக வேலை. பிள்ளைகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் டியூஷன் வகுப்புகள் (தமிழ், நடனம், கம்ப்யூட்டர்...). வீட்டிலே ஒரு நேர உணவையாவது குடும்பமாக ஒன்றாக இருந்து ஆறுதலாக உணவருந்தி பேச்சுத் தொடர்பு கொள்ளாத வாழ்க்கை முறை. தரமில்லாத பொழுதுபோக்குகள் (பெண்கள்: சீரியல் நாடகம்; ஆண்கள்: சீரியல் தண்ணியடி). இப்படியான சிந்திக்கத் தெரியாத அல்லது சிந்திக்க நேரமில்லாத வாழ்க்கைப் பாணியைக் கொண்ட மக்களை புலிப்பினாமிகள் எளிதாக தங்கள் வலைகளில் வீழ்த்தி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இதைசொன்னால் எம்மைத் துரோகிகள் என்கிறார்கள்.\nசுவிஸை பொறுத்தளவில் படிபறிவில்லாத, பண்பாடில்லாத, காட்டுவாசி தமிழர்களே கூடுதலாக அகதிகளாக குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே புத்தி, விவேகம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுஅறிவு மிகவும் குறைவு அத்துடன் அவர்களின் உழைப்பை பிடுங்கும் நோக்கில் புலிகளும் மூளை சலவை செய்து விட்டார்கள்.\nஇப்போ முழு உலகமே ஈழத் தமிழினத்தின் அழிவுகளுக்கு முழுக் காரணம் சர்வாதிகார புலிகளே என்று வெளிப்படையாக அறிந்து கொண்டபின்னர் கூட, அந்த மண்டை கழண்ட வெங்காயங்கள் இன்னும் திருந்த வில்லை.\nஏதுவாகும் அடுத்த தலைமுறையும் வெங்காயங்களாக இருக்கப்போவதில்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nநாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்\nஉலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்க...\nஎதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர��களை மூடவேண்டிவரும்\nநாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரசு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என ...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nநேற்றைய நாளை விட (31) இன்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதொற்று நோய் விஞ்ஞானப் பகுதி நேற்றைய தினத்திற்கு ஈடாக இன்று காலை 10.00 மணியளவில் வௌியிட்ட அறிக்கைக்கேற்ப நோய்த் தொற்றாளர்கள் ஐந்து பேருடன்...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பத்து படிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பத்து படிமுறைகளை அறிவித்துள்ளது. சுத்தி மற்றும் நடனக்க...\nபிரித்தானியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் இருவர் மரணம்\nபிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையர் இருவர் கொரோனா ஆட்கொல்லி வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இலண்டனில் வசித...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்���மடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/12/blog-post_11.html", "date_download": "2020-04-03T01:04:18Z", "digest": "sha1:44XQFMO6ILZQRUBG52XYUWVDJC2N4ASS", "length": 19422, "nlines": 221, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "இந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஇந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...\nதமிழனின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் முதலிடம் இந்த சினிமாவுக்கு தான் என்பதை எப்போதும் மறுக்க முடியாது, அந்த அளவுக்கு சினிமா மோகம் தலைத்தூக்கி நிற்கிறது. எந்த காலத்திலும் சினிமா மீதுள்ள மோகம் கூடுகிறதே தவிர, குறைந்த பாடில்லை. காலத்திற்கு தகுந்த மாதிரி நுட்பங்கள் மாறி திரைப்படங்களின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. அரங்கங்களும் உருமாறி வேறொரு பரிமாணத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகி���து.\nமாநகரங்களில் அரங்கங்கள் அதி நவீன வசதியுடன் துல்லிய ஒலி, ஒளி அமைப்புடன் நம்மை கொள்ளை கொள்கிறது... கூடவே பணத்தையும். நடுத்தர வர்க்கம் குடும்பத்துடன் இந்த மாதிரி அரங்கங்களில் சென்று பார்ப்பது சிரமம் தான் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன இந்த திரைப்படங்களின் இப்போதைய நிலையை கண்டு மனம் சற்று வருந்தத்தான் செய்கிறது.\nஎதார்த்த சினிமா, நகைச்சுவை சினிமா, கமர்ஷியல் சினிமா என்ற பல்முக வடிவில் நம்மை தாக்கினாலும் ஏதோ சில ஒன்றிரண்டு தான் நம்முள் இறங்குகின்றன மற்றவை கவிதை எழுத முயற்சித்து கசக்கப்பட்ட தாள்கள் போலாகின்றன, அந்த வகையில் இந்த வருடத்தில் வெளியான பெரும்பான்மையான தமிழ் படங்கள் சோபிக்கவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் , பெரிய நடிகர் , பெரிய இயக்குனர் என்று பந்தாவாக வெளியாகிய பல படங்கள் பல் இளித்தன.\nகுறிப்பாக அரவான்,வேட்டை, சகுனி, முகமூடி, தாண்டவம், மாற்றான் இப்படி பட்ட படங்கள் வெளிவந்து பெருத்த அடிவாங்கினாலும் வழக்கு எண் 18/9, மெரீனா, நான், நான் ஈ, அட்டகத்தி ,சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை இப்படி சில படங்கள் அமைதியாக வந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தன.\nஎந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை, வாலிபன் சுற்றும் உலகம், பாளையங்கோட்டை, லொள்ளு தாதா இப்படி ஏகப்பட்ட படங்கள் வந்து சல்லைய கொடுக்காமலும் இல்லை. தொலைக்காட்சிக்கென்றே படமெடுக்கும் இயக்குனர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்தனர்.\nஇன்னும் சில படங்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன, பாப்போம் வந்து எந்த அளவுக்கு ஓடுகிறது என்று. எப்படியும் எதிர்பார்ப்பு குறைய போவதுமில்லை அவர்களும் வெளியிடாமல் இருக்கபோவதுமில்லை.\nஇந்த வருடத்தில் சறுக்கி காயம் பட்ட பெரிய நடிகர்களும், இயக்குனர்களும் தவறை திருத்திக்கொண்டு புதியதாய் சிந்தித்து வரும் வருடத்தில் வெற்றி பெற வாழ்த்துவோமாக....\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், டிசம்பர் 11, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சினிமா, பொது, ராசா, வரிகள்\nஎந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை,\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:28\nஎன் எதிர்பார்ப்பு குறைஞ்சு போச்சு..\nஇப்ப தமிழ் சினிமா பார்க்க மனம் இடம்கொடுக்குதில்லை சில நல்ல இயக்குனர் சிகரங்களின் படங்கள் வந்தா��் மட்டும் பார்ப்பதாய் முடிவு பண்ணியுள்ளேன்\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:32\nஇரண்டு லிஸ்ட் கொடுத்துவிட்டீங்க, இரண்டிலும் பார்க்காத படங்கள் இருக்கிறது பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள்.. எப்படியும் இரண்டு படங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்று இருக்கிறேன்.\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:24\nஅட இப்படியெல்லாம் படங்கள் வந்ததா நல்ல அலசல்\n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:48\nஎன்னது வாலிபன் சுற்றும் உலகமா அப்படி ஒரு படம் வந்துச்சா என்ன \n11 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:00\nஎந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை,\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:13\nஎன் எதிர்பார்ப்பு குறைஞ்சு போச்சு..\nஇப்ப தமிழ் சினிமா பார்க்க மனம் இடம்கொடுக்குதில்லை சில நல்ல இயக்குனர் சிகரங்களின் படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பதாய் முடிவு பண்ணியுள்ளேன்//\nசிகரங்கள் தான் இப்போ மண்ணை கவ்வுது பாசு\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nஇரண்டு லிஸ்ட் கொடுத்துவிட்டீங்க, இரண்டிலும் பார்க்காத படங்கள் இருக்கிறது பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள்.. எப்படியும் இரண்டு படங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்று இருக்கிறேன்.//\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nஅட இப்படியெல்லாம் படங்கள் வந்ததா நல்ல அலசல்\nவந்து படுத்தி எடுத்தது சார்\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:15\nஎன்னது வாலிபன் சுற்றும் உலகமா அப்படி ஒரு படம் வந்துச்சா என்ன \nஎன்ன மாதிரி படம் .. ஒரு தரம் பாருங்க ..\n13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:15\n சினிமா ஒன்னும் தமிழர்களின் முதற்படப்பில்ல.. அதுக்கு மேல ஆயிரக்கணக்குல்ல இருக்கு.... இன்னைக்கு சினிமா நல்லாதான் இருக்கு ஆனா அது நல்லத கொடுக்கல,\n12 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...\nஇந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்��ளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-636/", "date_download": "2020-04-03T01:53:33Z", "digest": "sha1:3P5NQVLFPRZT3QUK2H3UCPGFWF3HMKIV", "length": 12041, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு - அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம்: தலைமை செயலாளர் உத்தரவு\nமருந்து உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுக���றேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்\nஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டம் ஆரணி நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் ஆர்.கே.நகர் மணிமாறன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்கு நகர செயலாளர் எ.அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு வரவேற்றார்.\nஇக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-\nகுடிமராமத்து பணிகள் மூலம் ஆரணி பகுதியில் சுமார் 50 ஏரிகள் தூர் வாரப்பட்டு மழைநீர் தேக்கி நீர் ஆதாரம் பெருக்கப்பட்டுள்ளது. ஆரணி பகுதியில் எஸ்.வி.நகரம், தேவிகாபுரம், காமக்கூர், ஆரணி கைலாய நாதர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களுக்கு புதியதாக தேர் செய்யப்பட்டுள்ளது. ஆரணி கைலாய நாதர் கோயில் தேர் செல்லும் பாதை ரூ.60லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.\nஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. ஆரணி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆரணி காய்கறி மார்க்கெட் கடைகள் கடந்த ஆண்டு தொடர்மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் வியாபாரிகள் கோரிக்கையையேற்று 141 கடைகள் புதியதாக ரூ2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு 26-ந்தேதி (இன்று) திறக்கப்பட இருக்கிறது.இவ்வாறு எண்ணற்ற திட்டங்கள் ஆரணி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்றென்றும் கழக அரசுக்கு ஆதரவு தரவேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.\nமுன்னதாக அமைச்சர் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nமுஸ்லிம்கள் போராட்ட பின்னணியில் திமுக – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கிரிக்கெட் போட்டி – வி.வி.ராஜன் செல்லப்பா பரிசு வழங்கினார்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/kaviarangam/five/p19.html", "date_download": "2020-04-03T01:19:30Z", "digest": "sha1:Z6TAAAXKCF73DPPYZXV273MP4OOSDVM5", "length": 19403, "nlines": 272, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - தேன் துளிகள் கவியரங்கம் - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் த��்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nதேன் துளிகள் - கவியரங்கம்\nஇனி (ய) தமிழ் மொழியே...\nஎன்னை வளர்த்த இன்பத் தமிழ்...\nமுரசு கொட்டாமலே பறைச் சாற்றி\nபுரவலர்களால் வளர்ந்த தேன் தமிழே...\nஎண்ணமும் செயலும் மூச்சில் வாசத்தில்\nஅழகிய இனி (ய) தமிழ் மொழியே...\n- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.\nதேன் துளிகள் - கவியரங்கம் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவ��ம் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.understandqurantamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:38:44Z", "digest": "sha1:QVH6TJQYWTCTYFRISHCJUAU36REHT4QT", "length": 8082, "nlines": 137, "source_domain": "www.understandqurantamil.com", "title": "மின்புத்தகங்கள் | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nUnderstand Quran Tamil > வளங்கள் > மற்றவை > மின்புத்தகங்கள்\nபின்வரும் மின் புத்தகங்கள் உள்ளன:\nநிலை-1 படிப்புப் பிரிவு (நிலை-1 படிப்புப் பிரிவு பக்கத்தில்)\nஹிஃபஸதே குர்ஆன் – உருது\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:26:46Z", "digest": "sha1:I4SMLJODU4LCCUGQM3NG67E2GUOKX337", "length": 7111, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கரிம ஆக்சிசனேற்ற வினைகள்‎ (5 பக்.)\n\"கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஅகபோரி அமினோ அமில வினை\nகிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை\nபாய்லேண்டு - சிம்சு ஆக்சிசனேற்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2014, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-03T02:30:04Z", "digest": "sha1:RH6HXJDQROQW7SZON2CVHIFUAAYXZOPQ", "length": 16564, "nlines": 300, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆரியத்திணிப்பு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 November 2016 No Comment\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம் கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில் ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்���ின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nமுகிலனும் திருடர்களும் – சுப எழிலரசி முத்துக்குமார்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பய���ற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/06/blog-post.html", "date_download": "2020-04-03T00:20:08Z", "digest": "sha1:3T5O4BZEMKEBJVADNQCL4P7QI5YOACWJ", "length": 23428, "nlines": 228, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொலைக்களம்'", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொலைக்களம்'\nஇப்பொழுதெல்லாம் ஒட்டுமொத்த இதயம் கொண்டவர்களையும் வலிகொண்டு நோகடித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயம் இந்த \"இலங்கையின் கொலைக் களம்\" என்கின்ற சனல் 4 காணொளிப்படம். ஒரு இதயம் உள்ள மனிதனாக அந்த படத்தை பார்ப்பதற்கு இன்றுதான் நேரம் கிடைத்தது. 48.40 நேர அளவுகொண்ட அந்த படத்தொகுப்பை முழுமையாக பார்வையிட்டு முடிக்க எனக்கு எடுத்த நேரம் 01 மணித்தியாலம் 44 நிமிடம். 6 தடவைகள் நிறுத்தி 2 தடவைகள் சில காட்சிகளை rewind செய்து பார்த்ததில் இறுதியாக கிடைத்தது இன்னும் வெளியே வர முடியாத மன அழுத்தமும், வெளியே கொட்டிவிட வேண்டும் என்கின்ற மன ஆதங்கமும் தான்.\nகாணொளி உண்மையானதா அல்லது பொய்யானதா என்கின்ற விவாதங்களுக்கு அப்பால் இவ்வாறான ஒரு நிலைமை எமக்கு ஏன் வந்தது அல்லது திணிக்கப் பட்டது என்பதுதான் எமது இப்போதைய ஆதங்கம். IHL எனப்படுகின்ற சர்வதேச மனிதாபிமான சட்டம், HR எனப்படுகின்ற மனித உரிமைச்சட்டம், ஜெனிவா பிரகடனம், protocols எனப்படுகின்ற வரைமுறைச் சட்டங்கள் அனைத்தும் உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன இதெல்லாம் வெறும் கேள்விகள்தான் என்றாலும் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருக்கின்ற உலக அமைப்புக்கள் இன்னும் வேடிக்கைதான் பார்க்கின்றனவா என்பது இன்னுமொரு கேள்வி.\nயுத்த நேரங்களில் இரண்டு வகையான சட்டபூர்வ விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்கிறது நான் மேலே கூறிய முக்கியமான சர்வதேச சட்டங்கள். ஒன்று யுத்தம் புரிபவர்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதோடு போர்க் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடாத்துதல். இன்னொன்று பொதுமக்களையும் பொது இடங்களையும் பாதுக்காத்தல். இவை இரண்டும் பாரபட்சமின்றி மீறப்பட்டதாக இந்த காணொளி கூறுகிறது, காண்பிக்கிறது.\nசரி, அந்த \"பெரிய\" விடயங்களை விட்டு எமது உணர்வுகளுக்குள் வந்தால் மனிதர்களை மிகக்கேவலமாக எவ்வாறெல்லாம் நடத்தலாம் என்பதை இந்த காண���ளி உதாரணமிட்டிருக்கிறது. ஒருபுறம் மரணம், மரண அவஸ்தை, மரண பயம், மரண வேதனை இன்னொருபுறம் சித்திரவதை, கொடூரம். ஆக இந்த சம்பவங்கள் எல்லாம் உலகத்திற்கு பல பாடங்களை புகுத்தியிருக்கிறது. உலகம் பாடம் படிப்பது சரிதான் அதில் கவலைக்குரிய விடயம் அந்த பாடத்திற்கு எங்களை பலியாக்கியது. எங்களை தயவுசெய்து விட்டு விட்டு போய்விடாதீர்கள் என்று சர்வதேச சமூகத்தை மன்றாடி வேண்டிக்கொள்வது, எங்களது இனத்தின் மேல் யார் இட்ட சாபம் என கேட்கத்தோணுகிறது. முடிவு இறுதிவரை, ஏன் இப்பொழுது வரை கூட எங்கள் இந்த ஓலங்கள், கெஞ்சல்கள் யாரையுமே திரும்பிப் பார்க்க வைக்கவில்லை என்பதுதான்.\nஅதிலும் சிறுவர்களையும் இளம் பெண்களையும் கொடுமையின் உச்சத்திற்கே கொண்டுபோய் இருக்கிறது. கற்பை எடுத்தீர்கள். எங்கள் கேவலம் கேட்ட உயிரையாவது பிச்சையாய் விட்டிருக்கலாம். ஒரு பெண்ணை கற்பளித்துத்தான் ஒரு யுத்தம் வெற்றிபெற வேண்டுமா ஒரு பெண்ணின் பாலுறுப்புக்களை சிதைத்து, பின்னர் உடைகள் இன்றி கைகளை கட்டி தலையில் சுட்டு, குப்பை வீசுவதுபோல் பள்ளத்தில் எறிந்துதான் ஒரு நாடு பயங்கரவாத்தத்தை வெற்றிகொள்ளவேண்டுமா\nபடத்தை பார்த்துமுடிக்கும்வரை அழுகைக்கு நான் இடம் கொடுக்கவே இல்லை. காரணம் அழுது அழுது நாம் சாதித்ததெல்லாம் இந்த 48.40 நேர காணொளி மட்டும்தான். ஒரே ஒரு காட்சியை மாத்திரம் எனது சகோதரி பார்ப்பதற்கு அனுமதித்தேன். இன்னும் அவள் கண் கலங்கிய படியே வீட்டில் அமர்ந்திருக்கிறாள். என்ன செய்வது \"கடவுளால் மட்டுமே தமிழனை காப்பாற்ற முடியும்\" என்று கூறிப்போன தந்தை செல்வாவின் வார்த்தைகள் பலித்திடுமோ என பயப்பட வேண்டியிருக்கிறது. ஐநா பாதுகாப்புச்சபையில் இந்த படத்தை பார்க்க முடியாமல் கண்ணை மூடிக்கொண்டவர்களையும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களையும் கண்ணீர் விட்டவர்களையும் கேவலமாகத்தான் எண்ணத்தோன்றுகிறது. காலைப் பிடித்து கெஞ்சியபோது முகத்தைத் திருப்பிக்கொண்டவர்கள் எங்கள் சாவுகளைப் பார்த்து கண்ணீர் வடிப்பதன் நியாயம் புரியவில்லை.\nஉலக வரலாற்றில் இதுஒரு மிகப்பெரிய தடமாக பதியப்பட்டிருக்கிறது. எங்கள் இரத்தங்களையும், உடல்களையும், கற்புக்களையும், மானத்தையும் நாங்கள் இழந்த விதத்தை படம் போட்டு காட்டியிருக்கிறோம். வரலாற்றில் எமது இனம் பல வி���யங்களில் உலகத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த காணொளி உட்டபட. எங்கள் கேவலமான மரணங்கள் உலகத்திற்கு நல்லதொரு பாடமாக அமையட்டும்.\nபெரியபிள்ளை ஆனவுடனே தங்கள் பெண் பிள்ளைகளை இனத்தின் மானத்தைக் காப்பாற்ற களம் அனுப்பிய தாய்களுக்கு இறுதியில் காலம் கொடுத்த பரிசு தங்கள் பிள்ளைகளின் ஆடையற்ற வெற்றுடலை இந்த உலகம் பார்க்கும் படி செய்ததுதான்.\nஇந்த காணொளி இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது. சிலவேளைகளில் 'சப் எண்டு போய்டும் பாருங்க' என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். அதுவும் சிலவேளைகளில் சரிதான். எங்களுக்கா அனுபவம் இல்லை.\nநாம் படித்த படித்துக்கொண்டிருக்கிற உலக வரலாற்றில் ஒரு விடயம் மட்டும் உண்மை. \"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\". வெள்ளைக்கார மாமாமாரே நீங்கள் பைபிள் வாசிக்கவில்லையா \"குற்றம் புரிந்தவன் தண்டனைக்கு உரித்துடையவன்\" - இஜேசு.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மா��் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....\nஎனது நூல் பற்றி 'தமிழ் மணி' அகளங்கன்....\nஇந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...\nகடுப்பேத்துகிறாள் ஐயா இந்த பொண்ணு..\nஒரு அபலையின் டைரி - பாகம் 02\nஒரு அபலையின் டைரி - பாகம் 01\nஎது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை\nநாசமாய் போன சதி காரனே.. உன்னை எப்படி எந்த மூஞ்சி...\nகாதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்\nகென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.\nகடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொல...\n\"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன\" கவிதைத் தொகுதி மீதா...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/kaviarangam/five/p29.html", "date_download": "2020-04-03T00:12:35Z", "digest": "sha1:DKG3BMRN6OVV27ECKBWFQGM3DSF5IZ3X", "length": 20139, "nlines": 289, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - தேன் துளிகள் கவியரங்கம் - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nதேன் துளிகள் - கவியரங்கம்\nஇனி (ய) தமிழ் மொழியே...\nமறத்தமிழே . . .\nஇணங்குகிறேன் உன் மீது பரிவு காட்டி\nவணங்குகிறேன் இருகைகளில் மலர் நீட்டி . . \nவிடுதலைத் தீ எரிந்த போது\nஆயுத மொழியாய் . . \nஆட்சி மொழி . . \nமுதலிடம் பிடிப்பாய் என்று . . \nதமிழாற்றுப்பட�� வரை . . \nநிலவு மொழியே . . .\nதொன்மை மொழியே . . .\nமுதன்மை மொழியே . . .\nநோபல் பரிசு உமக்குக் கிடைக்கவில்லையென\nவருத்தம் கொள்ள வேண்டும் . . \nஇனிய தமிழ் மொழியே . . .\nநீதிமன்றம் . . பாராளுமன்றம் தாண்டி\nஇனி தமிழ் மொழியே . . \n- வீ. அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம்.\nதேன் துளிகள் - கவியரங்கம் | வீ. அக்கினி வீரா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச��சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-998/", "date_download": "2020-04-03T01:17:03Z", "digest": "sha1:SG3M7SVUJKBQFDKSXOHLPDY7JTSVQCCR", "length": 11256, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம்: தலைமை செயலாளர் உத்தரவு\nமருந்து உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nதேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nதேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-\n1. 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில்\n5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.\n2. கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தலா 1,000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க 14.73 கோடி ரூபாய் வழங்கப்படும்.\n3. விவசா��ிகளின் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கும் வகையில், 90.35 லட்சம் கால்நடைகளுக்கு 22.03 கோடி ரூபாய் செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.\n4. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்திப் பிரிவு, 18.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல் உற்பத்தி நடைமுறைகள் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.\n5. தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nசட்டமன்றம் நடைபெற்று கொண்டிருந்தால் தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் – பேரவையில் முதலமைச்சர் விளக்கம்\nடெல்டா மாவட்டங்களில் ரூ.225 கோடியில் நவீன நெல் சேமிப்பு கொள்கலன்கள் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Uttar%20Pradesh?page=2", "date_download": "2020-04-03T01:03:00Z", "digest": "sha1:LRMLJ5GLAXJP7LSOLXHBALC2CHEXNJN6", "length": 8190, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Uttar Pradesh - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறாதீர்... சிறை தண்டனை - எச்சரிக்கை\nபிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ வடிவில் செய்தி வெளியீடு\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nமருந்துவ பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய சலுகைகளை அறிவித்தார்...\nதமிழ்நாட்டில் மேலும் 75 பேரு���்கு கொரோனா உறுதி..\nதமிழகத்திற்கு ரூ.12ஆயிரம் கோடி - முதலமைச்சர் கோரிக்கை...\nஉ.பி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதிய சாதனை\nஉத்தரப்பிரதேச முதலமைச்சராக 3ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர் என்ற சாதனையை யோகி ஆதித்யநாத் படைக்க உள்ளார். மாநிலத்தின் 21வது முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 19ந்தேதி அன்று ப...\nஉத்தரப்பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை\nஉத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை கொட்டியதால் பல ஏக்கரிலான பயிர்கள் சேதமடைந்தன. அம்மாநிலத்தின் பிலிபிட்(pilibhit), சீதாபூர்(sitapur), சாண்டவுலி(chan...\nகொரானா பீதி - பலாக்காய்க்கு ஏறிய மவுசு\nகொரானா பீதியை தொடர்ந்து மட்டன், சிக்கன் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவற்றுக்கு மாற்றாக பலாக்காயை மக்கள் வாங்கத் துவங்கி உள்ளதாக காய்கறி விற்பனையாளர்கள் ...\nகொரோனா எதிரொலி: கடவுளுக்கும் முக கவசம்..\nகொரோனா வைரஸ் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் கடவுள் உருவத்திற்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பேசிய கோவில் பூசாரி கிருஷ்ண அனந்த பாண்டே கொர...\nகொரானா அச்சறுத்தலுக்கு இடையே விமரிசையாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை\nகொரானா அச்சுறுத்தலால் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டங்களுக்கு சில இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், பல இடங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் வண்ணப்பொடிகளுக்குப்பதி...\nபோராட்டக்காரர்களின் படங்களை வைத்த உ.பி. அரசு, தனிமனிதச் சுதந்திரத்தின் மீதான தலையீடு என நீதிபதிகள் கருத்து\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பாளர்களின் படங்களைப் பொது இடத்தில் வைத்தது தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லக்னோவில் டிசம்பர் 19ஆம் தேதி போராட்டத்தின்ப...\nதனது காரை பறிமுதல் செய்து ஓட்டிச் சென்ற காவலர்களை GPS மூலம் 3 மணி நேரம் சிறை வைத்த நபர்\nதனது காரை பறிமுதல் செய்து ஓட்டிச் சென்ற காவலர்களை அதன் உரிமையாளர் ஜி.பி.எஸ். மூலம் காருக்குள்ளே 3 மணி நேரம் சிறை வைத்த ருசிகர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. லக்மிபூர் க��ரி மாவட்டத்தில் ...\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nசாப்பிட வாங்க.. பசி தீர்க்கும் அம்மா உணவகம்..\nநடிகர் - நடிகை, இயக்குனர்களுக்கு சம்பளத்தில் வெட்டு.. தயாரிப்பாளர்க...\nகொரோனா தடுப்பு பணி அலுவலர்களை தாக்க முயற்சி\nஅனாவசியமாக ஊர் சுற்றி அசிங்கப்பட்ட இளம் பெண்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_main.php?cat=435", "date_download": "2020-04-03T02:27:16Z", "digest": "sha1:2WOGF34FAUOGPP57DVX7TBJSF4XE3BIW", "length": 8045, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்த��கள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ராதரவி\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை அதுல்யா ரவி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் எஸ்.வி.,சேகர்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் வினய்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு அனுஷ்கா ஷெட்டி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை த்ரிஷா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ஜி.வி. பிரகாஷ்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ஹிப் ஹாப் ஆதி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் நட்ராஜ்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ஆர்.கே.சுரேஷ்\nகொரோனா - அரசுக்கு ரஜினி வேண்டுகோள்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை சிவதா\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி பேட்டி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை கஸ்தூரி\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் போஸ் வெங்கட்\nமிரட்டிய நபர் - அம்பலப்படுத்திய நமீதா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் கருணாகரன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் கிருஷ்ணா\nதியேட்டர்கள் மூடல் - ரூ.8000 கோடி இழப்பு\nஅல்டி டீம் இண்டெர்வீயூ | Alti team interview\n19 முதல் திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nமார்ச் 22ல் 'மாஸ்டர்' டிரைலர்\nமேக்கப் இல்லாமல் நடித்தேன் ரம்யா நடிகை பேட்டி\nஅடுத்த நயன்தாரா நான் தான் ஸ்மிருதி வெங்கட் நடிகை பேட்டி\nவைரலான ''வாத்தி'' ஸ்டெப் சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/2020/03/17/", "date_download": "2020-04-03T00:28:50Z", "digest": "sha1:AZ7QMB37PFPK4GKCTKRFSQHFHL6WCIUU", "length": 9961, "nlines": 117, "source_domain": "service-public.in", "title": "March 17, 2020 – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category .கொரோனா வைரஸ் (30) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) 1-பொதுவானவை (4) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (1) ஊழல் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (2) சட்டம் சொல்வதென்ன (1) சமையல் செய்முறை (3) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) டி.வி. செய்திகள் (8) தாக்கு��ல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) நாட்டு வைத்தியம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (7) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ராமர் கோயில் பற்றி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) விழுப்புணர்வு (1)\nபால் பன் வீட்டிலேயே செய்வது எப்படி\nPosted in சமையல் செய்முறை\nபிரட் (பன்) வீட்டிலேயே செய்வது எப்படி\nPosted in சமையல் செய்முறை\nகொதிக்கவைத்த அசுத்தமான் தண்ணீரை மைக்ரோ ஸ்கோப்பில் பார்த்தால்\nPosted in அறிவியல் அறிவோம்\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nமிக அதிக விலை உயர்ந்த இரத்தின கல் எது விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன\nஇயற்கையான இரத்தின கற்களில் எத்தனை வகைகள் உள்ளன அவைகளில் பெயர்கள் யாவை\nவைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ விலை எப்படி தெரிந்துக்கொள்வது\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mercedes-benz-new-c-class-specifications.htm", "date_download": "2020-04-03T01:06:54Z", "digest": "sha1:CAEJ6QMQZFRGDBH6BMV3K2TBIKRRO6BZ", "length": 33363, "nlines": 587, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ் சி-கிளாஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் சி-கிளாஸ்சிறப்பம்சங்கள்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nC-Class இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2996\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஇயந்திர வகை v-type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 9 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் control arm\nபின்பக்க சஸ்பென்ஷன் multi-link independent\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 4.7 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 112\nசக்கர பேஸ் (mm) 2840\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nslippery, கம்பர்ட், ஸ்போர்ட், sport+\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் media display\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் அம்சங்கள் மற்றும் prices\nநியூ சி-கிளாஸ் பிரைம் சி 200Currently Viewing\nநியூ சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200Currently Viewing\nசி-கிளாஸ் சி300 கேப்ரியோலெட் Currently Viewing\nசி-கிளாஸ் பிரைம் சி 220டிCurrently Viewing\nசி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 220டிCurrently Viewing\nசி-���ிளாஸ் ஏஎம்ஜி லைன் சி 300டிCurrently Viewing\nஎல்லா சி-கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சி-கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nC-Class மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\n3 சீரிஸ் போட்டியாக சி-கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சி-கிளாஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 35 க்கு 50 லட்சம்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/indian-2-accident-who-is-responsible/", "date_download": "2020-04-03T00:38:35Z", "digest": "sha1:4FQVYUKPQ7MENUGRG2KHZ2PG35IBZWKL", "length": 5498, "nlines": 165, "source_domain": "tamilscreen.com", "title": "இந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு? | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome Hot News இந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\nஇந்தியன் 2 விபத்து - யார் பொறுப்பு\nPrevious articleரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nNext articleரஜினி ரசிகர்கள் சமூக விரோதிகளா\n100 கோடி சம்பளம் நியாயமா\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்ம�� நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-jul-2017-ebook/", "date_download": "2020-04-03T00:26:47Z", "digest": "sha1:66P66CYMTSBRBRQQXXWT3OCWJM7CVZO7", "length": 17359, "nlines": 196, "source_domain": "www.vinavu.com", "title": "செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் ! மின்னிதழ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nHome ebooks Puthiya Kalacharam செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் \nபுதிய கலாச்சாரம் ஜூலை 2017 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் \nCategory: Puthiya Kalacharam Tags: artificial intelligence, online shop, அறிவியல், ஏகாதிபத்தியம், புதிய கலாச்சாரம், புத்தகம், முதலாளித்துவம், விற்பனை, வெளியீடு\nநான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்” எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது.\nஎட்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nபெண் : வலியும் வலிமையும் \nரஜினி : வரமா – சாபமா \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=27", "date_download": "2020-04-03T00:41:17Z", "digest": "sha1:2YFLOCDDHNNZ572RLEM4E3RU7ZTUNGIK", "length": 25636, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "செய்திகள் Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம்பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெ��்ற படங்கள், படவேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ர\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்டு சோதனை நடத்திய முதல்வர் பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. குறைந்த விலையில் உணவு வழங்குவதால், ஏராளமானோர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். உணவை சாப்பிட்டு பார்த்த அவர், அங்கு சாப்பிட வந்திருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதா\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரச���தான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் - முதல்வர் பழனிச்சாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியது: தமிழகத்தில் நேற்று இரவு வரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவரம் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். தாங்களாகவே முன் வந்து தகவல் அளித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவோம். ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றார்.\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகொரானாவை வெல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்போம். துணை நிற்போம் என பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார். உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்... இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி... எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார். மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை\n5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருமாத மளிகை பொருள்களை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்\n*5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்* ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப��� பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான\nகொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர்\nகொரானா பிடியில் இருந்து விடுபட்ட இங்கிலாந்து இளவரசர் இங்கிலாந்து , இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான கொரானா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், இளவரசர் சார்லசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொரானா வைரசில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளார்.\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் ���ொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின்\nவீட்டுவரி, குடி நீர் வரி உள்ளிட்ட எல்லா வரிகளையும் கட்ட ஜூன் மாதம் வரை கால அவகாசம் – அமைச்சர் வேலுமணி\nவீட்டுவரி,குடி நீர் வரி கட்ட ஜூன் மாதம் வரை கால அவகாசம் - அமைச்சர் வேலுமணி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது \"தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வருகிற ஜூன் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றார்.\nஉ.பி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்\nஉபி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல் உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சகணக்கில் உள்ளனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சமூக தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் இவ்வாறு சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரானா அச்சத்தால்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் த���டீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=174026", "date_download": "2020-04-03T02:32:12Z", "digest": "sha1:ZP3KLDHTJPX2UDM54SYUCDUDX3BUMLNX", "length": 10135, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம�� இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதிருமண பத்திரிகை கொடுத்த தம்பதி கொன்று புதைப்பு\nகரூர் - மதுரை புறவழிச்சாலை, சுக்காலியூரில் டாடா இண்டிகா கார் நாள் முழுவதும் சாலையோரத்தில் கேட்பாறற்று நிறுத்தப்பட்டிருந்தது. தாந்தோணிமலை போலீசார் ஆய்வு செய்தபோது, காரின் உட்பகுதியில் மிளகாய்பொடியும், திருமண பத்திரிகைகளும் சிதறி கிடந்தன. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மதுரையை சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ் -வசந்தாமணி தம்பதி, தங்கள் மகனின் திருமண பத்திரிகை கொடுக்க திருப்பூர், வெள்ளக்கோவிலில் உள்ள செல்வராஜின் அக்கா கண்ணம்மாளின் வீட்டுக்கு சென்றதாகவும், அதன் பின், அவர்கள் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. தம்பதிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், வெள்ளக்கோவிலில் உள்ள கண்ணம்மாளின் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, செல்வராஜ் -வசந்தாமணி இருவரும், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, வீட்டின் அருகே அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சொத்து பிரச்னையால், அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக கண்ணம்மாள் கூறியதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், இருவரையும் அவரால் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என கருதும் போலீசார், தம்பதி வந்த கார் சுக்காலியூரில் நிற்பதால், அவர்களை கடத்தி வந்து கொலை செய்திருக்கலாம் என்றும், இதில் கூலிப்படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேக்கின்றனர். அது தொடர்பாகவும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநீலகிரியில் 4 பேருக்கு கொரோனா\nகன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு டார்ச்சர் செய்தால் நூதன தண்டனை\nடெல்லி சென்று வந்தவருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nகுடிக்காம இருக்க முடியல: மது பாட்டில்கள் கொள்ளை\nகொரோனா உக்கிரத்துக்கு ஒரே நாளில் 3724 பேர் பலி\nகொரோனா நோயாளியின் டிக்டாக் சோக கீதங்��ள்\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/page/2", "date_download": "2020-04-03T02:24:05Z", "digest": "sha1:6RUQ3EKF5HNK5XHL37U4QKGWKFR5CAGN", "length": 10691, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழா", "raw_content": "\nTag Archive: விஷ்ணுபுரம் விருதுவிழா\nமனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள் இசையமைப்பாளர் இளையராஜா கோவை, டிச. 22: பாடலில் மனது ஒருமைப்படுவது போன்ற அமைதி தேவதேவனின் கவிதைகளில் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கெüரவிக்கும் விதமாக, சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விஷ்ணுபுரம் விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது. அவ்வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆ.மாதவனுக்கும், 2011ஆம் ஆண்டு எழுத்தாளர் …\nவாசிப்பின் எந்தப் படியில் இருந்தாலும் அடுத்த படி நோக்கி நகர உதவக் கூடிய புறவயச் சூழலை இதுபோன்ற விழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. கூடுதலாகக் கோவையின் ‘குளுகுளு’ கால நிலையையும், பிரசித்தி பெற்ற கொங்கு நாட்டின் விருந்தோம்பலையும் அனுபவிக்கலாம். விஷ்ணுபுரம் விருதுவிழா- கோபிராமமூர்த்தி பதிவு ஆனால் இப்போது இருப்பது மக்களாட்சி. எந்த ராஜாவையும் அரசியல் கோட்பாட்டு கமிஸாரையும் ஒரு எழுத்தாளன் சார்ந்திருக்க வேண்டியதில்லை: வாசகர்களே அவனது புரவலர்கள். எல்லா உடோப்பியாக்களைப் போலவும் இதுவும் ஒரு தொடுவான் கனவே. …\nTags: பூமணி, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், விஷ்ணுபுரம் விருதுவிழா\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\n'அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு - அழைப்பிதழ்\nமொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அ���ைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:48:39Z", "digest": "sha1:HEM7FWONGGCS2YD3XVUXBRNAHPX6Z5DO", "length": 8530, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி - Newsfirst", "raw_content": "\nவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி\nவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி\nColombo (News 1st) இலங்கையில் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த கடன் உடன்படிக்கை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி R.H.S. சமரதுங்க, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹாட்விக் ஷபர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.\nஎதிர்வரும் 14 ஆம் திகதி வரை அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு இணையாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமவீர அமெரிக்கா சென்றுள்ளதுடன், அவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.\nஇதேவேளை, காலநிலை மாற்றத்தின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டங்களுக்கு உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் வழங்க தீர்மானித்துள்ளது.\nகடனை மீள பெறுவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை\nஉலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படாது – பந்துல தெரிவிப்பு\nஇரணைமடு குளத்தின் நீருக்காக காத்திருக்கும் கிளிநொச்சி விவசாயிகள்\nசெய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nகுறைந்த விலையில் நெல் கொள்வனவு: கிளிநொச்சி, அம்பாறை விவசாயிகளுக்கு பாரிய நட்டம்\nஅம்பாறையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்செய்கைகள் அழிவு\nகடனை மீள பெறுவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை\nஎரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் நிவாரணம் இல்லை\nநீருக்காக காத்திருக்கும் கிளிநொச்சி விவசாயிகள்\nசெய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nபாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ள நெல் விவசாயிகள்\nஅறுவடைக்கு தயாராய் இருந்த நெற்செய்கைகள் அழிவு\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வி���ுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/natural-fertilizers-for-coconut-tree/", "date_download": "2020-04-03T01:00:13Z", "digest": "sha1:TEVQY4WQK2CGELWO37BQFOY63AH4JLH2", "length": 12516, "nlines": 107, "source_domain": "www.pothunalam.com", "title": "தென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..!", "raw_content": "\nதென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..\nதென்னை சாகுபடியில், தென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை இயற்கை மற்றும் ரசாயனம் என இரு வகைகளில் உரமிடலாம்.\nசரி இப்போது நாம் இந்த பதிவில் தென்னை மரம் உர மேலாண்மை பற்றிய தெளிவான விவரங்களை படித்தறிவோம் வாருங்கள்..\nஉரமும், நீரும் தென்னைக்கு தலையாய தேவைகளாகும். நீர் தேவையை பொறுத்தவரை, நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு, ஒரு நாளைக்கு, 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபல இடங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நீர் மேலாண்மை பின்பற்ற முடியாத நிலை உள்ளது. மேலும், தென்னை மரங்களுக்கு, சரியான அளவில், சரியான நேரத்தில் உரங்களை இடாமல் இருப்பதே, மகசூல் குறைய முக்கியமான காரணமாகும். பொதுவாக, பருவ மழை காலத்தில், மண்ணில் மிதமான ஈரம் இருக்கும்போது, உரமிடுதல் அவசியமாகும்.\nஇயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை \nதென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை பரிந்துரை செய்யப்படும் உரத்தினை, இரண்டு சம அளவாக பிரிந்து, ஜூன், ஜூலை மாதத்தில், மரத்தை சுற்றி, அரை வட்டத்தில் ஒரு பாதியும், மறு பாதியை, இரண்டாவது அரை வட்டத்தில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் இட வேண்டும்.\nதென்னை மரத்திலிருந்து, 1.50 மீட்டர் முதல், 2 மீட்டர் வரையிலான பகுதியில் உள்ள வேர்கள், அதிக உறிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும். எனவே, மரத்தில் இருந்து, 1.80 மீட்டர் தொலைவில், ஒரு அடி ஆழத்தில், அரைவட்ட வடிவில் குழி எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.\nதென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) முறையில் தென்னையை சுற்றிலும், பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றை பயிரிட்டு, மண்ணில் மடக்கி உழ வேண்டும்.\nதென்னைக்கு என, நுண்ணூட்ட சத்து கலவை உரகடைகளில் கிடைக்கிறது. இக்கலவை, ஒரு கிலோ மற்றும் ஒரு பாக்கெட் அஸோஸ்பைரில்லம், ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை கலந்து இட வேண்டும்.\nநுண்ணூட்ட சத்து கலவை மற்றும் உயிர் உரங்களை, தேவையான அளவு, தொழு உரத்துடன் கலந்து, தனியே இடலாம்.\nஅசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா வாங்கும் போது அதை தயாரிக்கும் நிறுவனம் தரமானதா எனவும் காலாவதி தேதி உள்ளதா என சோதிக்க வேண்டும் மற்றும் CPU count 10*8 இருக்க வேண்டும்.\nஇயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..\nதென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை குறிப்பாக ரசாயன முறை உர மேலாண்மை மூலம் மகசூல் சற்று அதிகமாக எடுக்க முடியும். ஆனால் மரத்தின் வாழ்நாள் குறையும் மண்ணிற்கும் பாதிப்பு ஏற்படும்.\nகன்று நட்டு ஆறு மாதங்களுக்கு மேல் பொட்டாஷ் , யூரியா , சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை எருவுடன் கலந்து மக்க வைத்து, இடலாம்.\nஎனவே, தென்னை விவசாயிகள், உர பரிந்துரையின்படி ஆண்டு தோறும் தவறாமல் உரமிட வேண்டும்.\nஇவ்வாறு செய்தால், குரும்பைகள் அதிகம் பிடித்து, குரும்பை கொட்டுவது வெகுவாக குறைக்கப்பட்டு, மகசூல் அதிகரிப்பதுடன், காய்களின் தரம் மற்றும் எண்ணைய் சத்து அதிகரிக்கும்.\nசரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nகளைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி \nதென்னை சொட்டு நீர் பாசனம் ச���ய்தால் என்ன பயன்..\nபயிர் நோய்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள்..\nசாம்பல் சத்து பற்றாக்குறைகள் அதற்கான நிவர்த்தி முறைகள்..\nஇயற்கை விவசாயம் – வேர் உட்பூசணம் பற்றி நாம் அறிந்ததும், அறியாததும்..\nஆஸ்டர் மலர் சாகுபடி முறை.. How to grow aster flower in tamil..\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\nகர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nஅப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..\nஐ டி எஃப் சி வங்கியில் வேலைவாய்ப்பு 2020.. Bank Jobs 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191206114553", "date_download": "2020-04-03T01:42:45Z", "digest": "sha1:4PL5CXY4OMB2VPJAQKXWCZQVOPQLRJOX", "length": 7674, "nlines": 57, "source_domain": "www.sodukki.com", "title": "இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!", "raw_content": "\nஇரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. Description: இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. Description: இரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்..\nஇரண்டாவது திருமணம்செய்யும் நந்தினி சீரியல் நாயகி... இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்..\nசொடுக்கி 06-12-2019 சின்னத்திரை 1784\nதிரைப்படம், சீரியல்களில் நடிக்கும் நாயகிகள் பலரும் தங்கள் மணவாழ்க்கை முறிந்தால் உடனே இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது நந்தினி நாயகியும் இணைந்திருக்கிறார்.\nசுந்தர்சி இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெறும் வெற்றிபெற்ற சீரியல் நந்தினி. இந்த சீரியலை சுந்தர்சியின் மனைவி குஷ்புதான் தயாரித்து இருந்தார். இதில் கங்கா என்னும் பாத்திரத்தில் நடித்து பட்டி,தொட்டியெங்கும் பேமஸானவர் நித்யா ராம்.\nஇவருக்கு கர்நாடக மாநிலம்தான் பூர்வீகம். முதலில் கன்னடத்தில் ஒரு தொடரில் நடித்தார். மலையாள்ச்த்திலும் ‘மொட்டு மனசே’ என்னும் சீரியலில் நடித்திருந்தார். இவருக்கும் வினோத் கெளடா என்பவருக்கும் திருமணம் நடந்தது.\nஆனால் இவரது மணவாழ்க்கை சுவையாக சொல்லவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது நித்யா ராம் லட்சுமி ஸ்டோர்ஸ் என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.\nஇப்போது தனிமையில் வாழ்ந்துவந்த நித்யாராமை அவரது குடும்பத்தினர் இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தினர். இப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை கல்யாணம் செய்ய உள்ளார். இந்ததம்பதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஊரடங்கில் டாய்லெட் கழுவி.. பிள்ளையை குளிப்பாட்டும் பரோட்டா சூரி.. காமெடியோடு கருத்தும் சொல்லும் சூரியின் வீடியோ..\nஊரடங்கு காலத்தில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவின் சர்ச்சையை கிளப்பிய டிக்டாக்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\nதமிழ்நாடு கேரளத்தின் குப்பைத் தொட்டியா தனி ஒருவனாக மடக்கிய வாலிபர்.. வைரலாகும் வீடீயோ...\nதன் குஞ்சுக்கு உணவு ஊட்டிய தாய்பறவை.. மனிதர்களை தலைகுனிய வைத்த அந்த உணவு எது தெரியுமா\nகாதல்...மோதல் விவகாரம்..முதன்முதலாக உருகிப்போய் தர்ஷன் சொன்ன விசயம் இது... ஷனம் ஷெட்டி மோதல் குறித்து மெளனம் கலைத்த தர்ஷன்..\nநாம் வீட்டில் இருந்து சாப்பிட இவர்கள் கடையில் நிற்கிறார்கள் ஒரு க்யூவும்..ஜொமாடோ நிறுவன சுவாரஸ்யங்களும்...\nஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய்...அசரவைத்த அமேசான்..\nதிரைப்பட நடிகைகளையே மிஞ்சும் அழகு... இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் பாத்திமாபாபுவின் பழைய புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-1931-2005/", "date_download": "2020-04-03T00:13:35Z", "digest": "sha1:UKQ47TAOQXBZ3OUSUAQ74Y5EB25TCXFA", "length": 12322, "nlines": 77, "source_domain": "domesticatedonion.net", "title": "அஞ்சலி : சுந்தர ராமசாமி (1931-2005) | உள்ளும் புறமும்", "raw_content": "\nஅஞ்சலி : சுந்தர ராமசாமி (1931-2005)\nசுந்தர ராமசாமியை நான் முதலில் வாசித்தது க்ரியாவின் வெளியீடாக வந்த “சு���்தர ராமசாமி சிறுகதைகள்” புத்தகத்தின் வாயிலாகத்தான். அதற்கு முன் இந்தப் பெயரை கேள்விப்பட்டவனல்லன். எதேச்சையாகக் கையில் கிடைத்தது இந்த நூல். இதிலிருந்த சிறுகதைகள் பல வித்தியாசமாக இருந்தன. பெரிதான அலங்கார ஜோடனைகள் இல்லாத ஆனால் அதே சமயத்தில் அதி துல்லியமான எழுத்து நடை என்னைக் கவர்ந்திழுத்தது. அந்தக் காலங்களில் நான் பல முன்னணி அமெரிக்கக் கட்டுரையாளர்களைத் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். இதுபோல பிசிறில்லாமல், செம்மையாக அதே சமயம் வெருட்டாத மொழிநடை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்கிருந்த சமயத்தில் வாசித்ததாலோ என்னமோ சு.ரா-வின் மொழி நடைக்கு நான் அடிமையாகிப் போனேன்.\nபின்னர் ஒரு நாள் வேற்று நாட்டில் அவரைச் சந்திக்கப்போகிறேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். 2001 ஆம் ஆண்டு அது வாய்க்கப் பெற்றது. அப்பொழுது சு.ரா. எழுதிய எல்லாவற்றையும் கிட்டத்தட்ட வாசித்திருந்தேன். இயல் விருது பெறுவதற்காக டொராண்டோ வந்திருந்த சு.ரா-வை அன்று காலையில் தனித்து ஹோட்டலில் பேட்டி கண்டேன். நான் முதன் முறையாக ஒரு எழுத்தாளரை நேர்கண்டது அப்பொழுதுதான். என்னுடைய வாசிப்பு எல்லையை நன்றாக உணர்ந்தவன் எனவே எனக்குப் பலவிதத் தயக்கங்கள் இருந்தன. ஆனால் சந்தித்த ஐந்தாவது நிமிடத்திலேயே மிக சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டோம். சென்றது அவரை பேட்டி எடுப்பதற்காக, ஆனால் நிர்ணயிக்கப்பட்டிருந்ததைவிட நீண்டுகொண்டே போன அந்தச் சந்திப்பில் என்னை அவர் கேள்விகள் கேட்டதுதான் அதிகமாக இருக்கும். (இதனாலேயே அந்த ஒலிப்பதிவை எழுத்தில் கொண்டுவர பல திருத்தங்கள் தேவைப்பட்டன). நாளதுவரை அவரை வாசித்து அறிந்திருந்ததைவிட வேறுவிதமான சு.ரா-தான் என் முன்னே தோன்றினார். பின்னரும் எங்கள் நட்பு தொடர்ந்தது. நான் எழுதும் ஒன்றும் அரையுமான கட்டுரைகளுக்கு அவரிடமிருந்து தொடர்ச்சியான ஊக்குவித்தல் இருந்தது. பின்னர் காலச்சுவடில் தொடர்ந்து அறிவியல் விஷயங்களை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது எழுதி வருகிறேன்.\nகடந்த இரண்டு வாரங்களாக அவர் தங்கியிருந்த கலிஃபோர்னியாவிலிருந்து வந்த தகவல்கள் வருத்தமூட்டுபவையாக இருந்தன. கடைசியில் அது நிகழ்ந்துவிட்டது.\nசு.ரா எழுதிக் குவித்தவர் அல்லர். நீண்டகால அவரது எழுத்துப் பயணத்தில் முன்று நாவல்களும், சிறுகதைகளும் ஒரு தொகுப்பு கவிதைகளும் சில கட்டுரைத் தொகுதிகளும்தான் அவரது படைப்புகள். ஆனால் வெளிவந்த காலத்தின் உத்திகளை மீறி நின்று தடம் பதித்தவை அவரது படைப்புகள். பசுவய்யா என்ற கவிஞராகவும் கட்டுரையாசிரியர், விமர்சகர் என்றும் அவரது பங்களிப்புகள் அளவிடமுடியாதவை. காலச்சுவடு இதழாசிரியராக மாற்று சஞ்சிகையைப் பெரு வணிகக் கூச்சல்களுக்கு இடையில் சாதித்துக் காட்டியது மாபெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும். காலச்சுவடு என்ற இயக்கத்தின் மூலமாக பல அற்புதமான படைப்பாளிகளை அடையாளம் கண்டு முற்படுத்தியதும் அவரது சாதனைகளுள் ஒன்று.\nஅழிந்து கொண்டிருக்கும் விழுமியங்களுக்கும் சரிந்துகொண்டிருக்கும் மனித நேயத்திற்கும் இடைப்பட்ட நிராதரவான பாழ் வெளியில் நின்று இந்த அழிவுகளைப் பற்றிய தனது அக்கறையைத் தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டிருந்தது சு.ரா-வின் குரல். புனைவிலக்கியகர்த்தா, கட்டுரையாசிரியர், கவிஞர், விமர்சகர், என்று கவலைகளை முன்வைத்துக் கொண்டிருந்த காலத்திலும் உள்ளார்ந்த நம்பிக்கையைக் கைவிடாது நின்றவர் அவர். அவரது மறைவில் தமிழ் இலக்கிய உலகத்தின் இழப்பு அளவிடமுடியாதது.\nநான் பிறந்தபோது விட்ட முதல் மூச்சு\nஎன் ஜனன கத்தலின் அலை ஒலிகள்\n(துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும்)\nசிறுகச் சிறுக நான் என் மூளையி ல் ஒட்டி\nசிறுகச் சிறுக பிறருடை மூளைகளிலும்\nஎன் சகல மூளை ஓட்டல்களும்\nNextதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – பத்து\nஇவ்வருட இயல் விருது : பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34388-2018-01-04-07-11-44", "date_download": "2020-04-03T00:14:20Z", "digest": "sha1:3SO34JQ45LWYVD56HQJSDWUQRZT5XAKY", "length": 10088, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "குளிர்", "raw_content": "\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2018\nஎன்னை நான் எழுப்பி இருக்க வேண்டுமென\nநீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nஒரு கூடாரம் போல் அமைத்திருந்தாள்\nகுளிர்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்\nகுளிரை இனி அருகி்ல் வைத்திருக்க முடியாது\nஅதனை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்\nமன்னிக்கவும் பெட்டி உங்களிடம் இருக்கிறதா.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2018/08/94-7-15000.html", "date_download": "2020-04-03T02:27:46Z", "digest": "sha1:DUSDBP57HOKVGX6O3P5GJRY4CLXTR25F", "length": 44467, "nlines": 753, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : புனே காஸ்மோஸ் வங்கியில் 94 கோடிகளை சுருட்டிய ... 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்", "raw_content": "\nசெவ்வாய், 14 ஆகஸ்ட், 2018\nபுனே காஸ்மோஸ் வங்கியில் 94 கோடிகளை சுருட்டிய ... 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்\nதினத்தந்தி :இந்தியாவின் இரண்டாவது பெரிய கூட்டுறவு வங்கியான காஸ்மோஸ் வங்கியின் சர்வர் ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 13-ல் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.\nசைபர் குற்றவாளிகள் 15,000 பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.< புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையில் சர்வர் இரண்டு முறை ஹேக்கிங் செய்யப்பட்டு ரூ. 94 கோடி இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என அடையாளம்\nதெரியாத நபருக்கு எதிராகவும், ஹாங்காங்கை தலைமையமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திற்கு எதிராகவும் வங்கி புகார் கொடுத்துள்ளது.;\nபுனே காவல் நிலையத்தில் வங்கி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் வங்கியின் சர்வர்கள் ஆகஸ்ட் 11 மற்றும் 13-ம் தேதிகளில் இருமுறை ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசைபர் குற்றவாளிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட 14,849 பரிவர்த்தனைகளில் ரூ. 80.5 கோடி வெளிநாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிவிப்ட் (SWIFT) பரிவர்த்தனையின் முறையில் ரூ. 13.92 கோடி மாற்றப்பட்டுள்ளது. திருடப்பட்ட தொகையில் ரூ. 78 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவில் 2.5 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிங்கள் கிழமை நண்பகல் 11 மணியளவில் மீண்டும் ஹேக்கர்கள் வங்கியின் சர்வரை ஹேக் செய்துள்ளனர். அப்போது ரூ. 13.92 கோடி ஹாங்காங்கில் உள்ள ஹாங்சாங் வங்கியில் உள்ள ஏஎல்எம் டிரெடிங் லிமிடெட் நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎம் சுவிட்ச் சர்வரில் மால்வேர் தாக்குதலை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு பணம் திருடப்பட்டுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் பலரின் கார்டு தகவல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளார்கள் எனறும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஇலங்கை.. உலகிலேயே மிகப் பெரிய ஸ்ட்ராபெரி பீட்சா. ....\nநாய்களையும் காப்பாற்றுமாறு கதறிய பெண்\nசசிகலா : இதில கூடவா எடப்பாடி அரசியல் செய்யுறாரு\nமுல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. ஆதாரங்களை...\nகொள்ளிடம் பாலம்: ராணுவ உதவி தேவை\n50 ஆயிரம் பேரை காப்பாற்றுங்கள்... ஹெலிகாப்டர் வராவ...\nகருத்துரிமை காத்த கலைஞர் கூட்டத்தில் இந்து பத்திரி...\nமுல்லைப்பெரியாறில் இருந்து கேரளாவுக்கு அதிகம் தண்...\nமூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் : ஒரு குற்றவா...\nவாஜ்பாய் ... குஜராத் கலவர குற்றவாளி மோடி மட்டுமல்...\nஉச்சநீதிமன்றம் : முல்லை பெரியாறு நீரின் அளவை குறைக...\nஎடப்பாடி.. அழகிரியை வைத்து ஸ்டாலினுக்கு டென்ஷனை உண...\nகடைமடைக்கு நீர் செல்வதைத் தடுக்கும் மணல் கொள்ளை\nஸ்டாலின் வாஜ்பாய்க்கு இரங்கல் :ஆட்சிக்கே ஆபத்து என...\nஇம்ரான் கான் வாக்கெடுப்பில் வெற்றி .. நாளை பதவி ஏற...\nவாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்திய சுவாமி அக்னிவேஷ் மீத...\nபினராயி விஜயன் \" கேரளாவில் 324 பேர் உயிரிழந்துள்ளன...\nதிருச்சி கொள்ளிடம் பழைய பாலம் 18-வது தூணில் விரிசல...\nஸ்டாலின் .. அழகிரி ... கனிமொழி ... என்னதான் நடக்கி...\nயாழ் - திருப்பதி விமான சேவை\nசென்னை மழைநீர் கால்வாயில் உடன் பிறந்த குழந்தை ,,, ...\nமுல்லை பெரியாறு நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வ...\nவாஜ்பாய் காலமானார் - புதுச்சேரி உள்ளிட்ட பல மாநில...\nமெரினா நோக்கி அழகிரி பேரணி... வேலைகள் தொடங்கி விட...\nஎல்லா நோபல் பரிசுகளுக்கும் மோடிக்கு உரியவை\nகன்னியாகுமரி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது .. 11 மா...\nபாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவே இல்ல...\nTVS குழும வேணு சீனிவாசன்.அறக்கட்டளை கோயில்களில் பு...\nகலைஞரை வேண்டுமென்றே கருணாநிதி கருணாநிதி என்று தினம...\nஆளுநர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு\nஇலங்கை ராணுவத்தினர் வெடி பொருட்களை கண்டறிய கீரிப்ப...\n2 மாதக் கைதி 36 வருடக் கைதியானார்... ஜெய்ப்பூர்கார...\nஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்...\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக க...\nமோடி உரை ஏமாற்றமளிக்கிறது : காங்கிரஸ்\nகி.வீரமணி குறித்து விமர்சனம்: அழகிரி மகன் துரை த...\nஷோபா சக்தி : ஈழத் தமிழர்களின் இன்ப துன்பங்களில் உட...\nகலைஞரின் நிலசீர் திருத்த குடியிருப்பு சட்டங்கள்......\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்...\nசுதந்திர தின விழா: தலைவர்கள் வாழ்த்து\nஇந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி ... டாலர் ரூபா...\nஜெ,அன்பழகன் : திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்...\nவீரமணி : கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் க...\nகலைஞரின் பிரத்தியேக படப்பிடிப்பாளரின் அனுபவங்கள் ....\nஆர் எஸ் எஸ் இன் கழகங்கள் இல்லாத தமிழக கனவுக்கு அழக...\nதலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொத...\nபுனே காஸ்மோஸ் வங்கியில் 94 கோடிகளை சுருட்டிய ... ...\nதலைமை நீதிபதி பதவியேற்பு விழா; நீதிபதிகளுக்கு கடைச...\nBBC : முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன...\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் ...\nராமேஸ்வரம் கோவிலில் நகைகளும் இல்லை, விக்கிரகங்களும...\nகலைஞருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்\nஅழகிரியோடு திமுகவினர் தொடர்பில் இல்லை\nபாப்பம்மாளுக்கு எதிராக போராட்டம் .. தலித் சமுகத்தை...\nஅழகிரி இந்தியா டு டேக்கு வழங்கிய அதிர்ச்சி பேட்டி ...\nகோபாலபுரம் போங்க.. நேரடியாக ஸ்டாலினை சந்திக்க சென்...\nஅழகிரி கடும் குற்றச்சாட்டு : திமுகவில் பதவிகள் வி...\nஅழகிரிக்கு திமுகவில் மீண்டும் பதவி இல்லை,...\nசோம்நாத் சட்டர்ஜி காலமானார் . மக்களவை முன்னாள் சபா...\nகேரளாவில் மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்ப...\nபுலிகளின் படுகொலை அரசியல்' இறுதியில் ஒரு ஒட்டுமொத்...\nகேரள மழை பாதிப்பு: மத்திய அரசு ரூ.100 கோடி உடனடி ந...\nஅரசியல் முகப்பு > செய்திகள் > அரசியல் கலைஞர் ஒரு ச...\nமலையகத்தவர்களுக்கு 404 வீடுகள் : மோடி ஒப்படைத்தார்...\nபட்டுக்கோட்டை ..பிரான்ஸ் நாட்டவர் எரித்து கொடுர க...\nநோபல் பெற்ற எழுத்தாளர் நைபால் மறைவு\nலண்டனில் பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி\nமுல்லைதீவில் கலைஞர் மறைவுக்கு வெடி கொழுத்தி ஆரவார...\n1989 முதல் 1991 வரை = 99,000 வீடுகள்.. திமுக ஆட்சி...\nராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வந்தபொழுது ஏற்பட்டிருந...\nமெரீனாவில் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்காதது, 4 பேர்...\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா.. மயிலாப்பூர் மைத்திரேயன...\nகலைஞரின் நினைவிடத்தில் மு.க.முத்து அஞ்சலி\nநாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு...\nநடிகர் விக்கிரமின் மகன் ஒட்டிய கார் விபத்து மூன்று...\nஈழத்தமிழர்கள் தமிழகத்தின் வெறுப்பை இனியும் சம்பாதி...\nபிரான்ஸ் .6 காகங்களை பூங்காவில் குப்பை பொறுக்கிறது...\nசென்னையில் ராகுலுக்கு ஏன் போதிய பாதுகாப்பு தரப்படவ...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅம���த் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒத��க்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால���வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t541-topic", "date_download": "2020-04-03T00:34:45Z", "digest": "sha1:DA66OS6RC6YYJ6K2YTD2MTXRGTSGZYNE", "length": 5622, "nlines": 71, "source_domain": "visthaaram.forumta.net", "title": "சுனந்தா புஷ்கர் லூபஸ் நோயால் அவதிப்பட்டார்: தோழி ஜரீன் கான் பேட்டி", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » சுனந்தா புஷ்கர் லூபஸ் நோயால் அவதிப்பட்டார்: தோழி ஜரீன் கான் பேட்டி\nசுனந்தா புஷ்கர் லூபஸ் நோயால் அவதிப்பட்டார்: தோழி ஜரீன் கான் பேட்டி\nடெல்லி: மெஹர், தரூர் உறவு விஷயத்தை மறந்துவிடுமாறு நான் சுனந்தா புஷ்கரிடம் எவ்வளவோ கூறினேனே என்று அவரது தோழி ஜரீன் கான் தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த சுனந்தாவின் தோழி ஜரீன் கான் கூறுகையில்,\nசுனந்தா புஷ்கர் லூபஸ் நோயால் அவதிப்பட்டார்: தோழி ஜரீன் கான் பேட்டி\nநாங்கள் முதல் முறையாக சுனந்தா மற்றும் தரூரை டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். அப்போது அவர் தரூர்க்கும், தனக்கும் இடையிலான நட்பு பற்றி தெரிவித்தார். அனைத்து பார்ட்டிகளிலும் சுனந்தா இருந்தால் தான் களைகட்டும். அவர் அழகிய இதயம் கொண்ட அழகிய பெண். கடந்த வெள்ளிக்கிழமை காலை நான் அவருக்கு பிளாக்பெர்ரியில் மெசேஜ் அனுப்பினேன். ஆனால் அவர் பதில் அனுப்பவில்லை. இதையடுத்து தரூருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவர் வேலையில் இருப்பதாக கூறினார். அவர்களுக்குள் பிரச்சனை இல்லை. தரூர் சுனந்தா மீது பைத்தியமாக இருந்தார். அனைத்து திருமணங்களிலும் சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் அவர்கள் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள்.\nசுனந்தாவின் உடல்நிலை தான் பிரச்சனையாக இருந்தது. நான் சுனந்தாவை கடைசியாக துபாயில் சந்தித்தபோது லூபஸ் நோயால் அவதிப்பட்ட அவர் மெலிந்து காணப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார்.\nநான் சுனந்தாவிடம் மெஹர், தரூர் உறவு பற்றி மறந்துவிடுமாறு எவ்வளவோ கூறினேன். நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. சசிக்கும், சுனந்தாவின் மகனுக்கும் அவரது இழப்பை தாங்க கடவுள் சக்தி அளிக்கட்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_357.html", "date_download": "2020-04-03T01:29:17Z", "digest": "sha1:FJB2HEKIYEPX4YAPR4SSSTH3OC3C2QWK", "length": 22275, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மன்னார் மனித புதைகுழி குறித்து தடயவியல் நிபுணர் வெளியிட்ட கருத்து", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமன்னார் மனித புதைகுழி குறித்து தடயவியல் நிபுணர் வெளியிட்ட கருத்து\nஅண்மையில் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், 600 ஆண்டுகள் பழமையானது என அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மன்னார் மனித எலும்புக் கூடுகளின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.\nஅமெரிக்காவின் அறிக்கை வெளியானதை அடுத்து ஒல்லாந்தர்களுக்கும், போர்த்துக்கேயர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களே, மன்னாரில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பல்வேறு தரப்பினரால் சந்தேகம் வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில் மன்னார் மனித எலும்புக் கூடுகள் குறித்து தடயவியல் நிபுணர் செல்வ சுரேஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளிய��ட்டுள்ளார். மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என, தடயவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார் மனித புதைக்குழியின் எலும்பு கூடுகள், கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என கார்பன் பரிசோதனை அறிக்கையில்\nஎனினும் மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, சர்வதேச தடவியல் மருத்துவர்களை கொண்டு வெளிப்படையான ஆய்வின் மூலமே உண்மையை கண்டறிய வேண்டும்.\nமன்னார் மனித எச்சங்கள், அந்த மண்ணின் தரம் மற்றும் தட்ப வெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப காணப்பட வேண்டும். நான் நேரில் பார்த்த தடவியல் மருத்துவர் என்ற ரீதியில் என்னால் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அது அரை நூற்றாண்டுக்கு உட்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவமுள்ள தடவியல் ஆய்வாளர்கள் இல்லை. எனவே இந்த கார்பன் அறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முடிவுகளுக்கும் வர முடியாது என, தடயவியல் நிபுணர் செல்வ சுரேஷ் கூறியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன...\nஇல��்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nநாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்\nஉலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்க...\nஎதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர்களை மூடவேண்டிவரும்\nநாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரசு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என ...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nநேற்றைய நாளை விட (31) இன்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதொற்று நோய் விஞ்ஞானப் பகுதி நேற்றைய தினத்திற்கு ஈடாக இன்று காலை 10.00 மணியளவில் வௌியிட்ட அறிக்கைக்கேற்ப நோய்த் தொற்றாளர்கள் ஐந்து பேருடன்...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பத்து படிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பத்து படிமுறைகளை அறிவித்துள்ளது. சுத்தி மற்றும் நடனக்க...\nபிரித்தானியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் இருவர் மரணம்\nபிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையர் இருவர் கொரோனா ஆட்கொல்லி வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இலண்டனில் வசித...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aniruth-movie-stills/", "date_download": "2020-04-03T01:09:02Z", "digest": "sha1:UWIHB2JMZ5TWMJNNG3Y3X5452KR7PR4H", "length": 7698, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மகேஷ்பாபு, காஜல், சமந��தா, பிரணிதா நடிக்கும் ‘அனிருத்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nமகேஷ்பாபு, காஜல், சமந்தா, பிரணிதா நடிக்கும் ‘அனிருத்’ படத்தின் ஸ்டில்ஸ்\nactor mahesh babu actress kajal agarwal actress pranitha actress samantha aniruth movie aniruth movie stills director a.r.k.rajaraja director srikanth adalaa அனிருத் திரைப்படம் அனிருத் ஸ்டில்ஸ் இயக்குநர் ஏ.ஆர்.கே.ராஜராஜா இயக்குநர் காந்த் அடாலா நடிகர் மகேஷ்பாபு நடிகை காஜல் அகர்வால் நடிகை சமந்தா நடிகை பிரணிதா\nPrevious Postதனயன் படத்தின் ஸ்டில்ஸ் Next Postநடிகர் விக்ரமை பற்றி விக்ரமின் மனைவியிடமே குறை சொன்ன இயக்குநர் கே.பாக்யராஜ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\n‘கோமாளி’ பட வெளியீட்டில் பெரும் சிக்கல்-தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்..\n“ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்படும்” – ‘கோமாளி’ நாயகன் ஜெயம் ரவி அறிவிப்பு\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில��� நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2020-04-03T02:34:48Z", "digest": "sha1:PDWK54LOT7JJCQCGDP3OW7SVXQM4HDK4", "length": 8131, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. தயரத்ன - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nபி. தயரத்ன (P. Dayaratna, பிறப்பு: அக்டோபர் 1, 1936), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உணவு அமைச்சர் அமைச்சருமான இவர் சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\n4, ஸ்ரீமகாவிகார ரோட், பாமன்ட்கட, தெஹிவளையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், பட்டயப் பொறியியளலார்.\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇ���ுபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:15:59Z", "digest": "sha1:2E2RSWNDFLMKCFRVYA5R3OW3G62I2RFS", "length": 9602, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதயானைக் கூட்டம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மதயானைக் கூட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜி. வி. பிரகாஷ் குமார்\nமதயானைக் கூட்டம் (ஆங்கில மொழி: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]\n1. கோண கொண்டக்காரி யேகாதசி ஜி. வி. பிரகாஷ் குமார்\n2. உன்னை வணங்காத யேகாதசி வேல்முருகன்\n3. கொம்பு ஊதி யேகாதசி புஷ்பவனம் குப்புசாமி, ஆனந்த் அரவிந்தாக்ஷன் & விக்ரம் சுகுமாரன்\n4. எங்க போற யேகாதசி தஞ்சை செல்வி\n5. யாரோ யாரோ யேகாதசி ஹரிச்சரண் & மோனாலி தாக்கூர்\n6. முக்குலத்து யேகாதசி திருவுடையான்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மதயானைக் கூட்டம் (திரைப்படம்)\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/price-in-india", "date_download": "2020-04-03T02:16:26Z", "digest": "sha1:S5GIKJTJ2WLWVD2Y7UR3N2CYFAKHN65J", "length": 11518, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Price In India News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 7 மற்றும் ரூ.25,000க்குள் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா 7 ஸ்மார்ட்போனினை சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் வழங...\nஇந்தியாவில் கிடைக்கும் நோக்கியாவின் புதிய ஸ்டீல் ஸ்மார்ட்வாட்ச்\nநோக்கியா நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்ட் போனின் புதிய மாடல்களை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மிக விரைவில் இன்னும் அதிநவீன டெக்னால...\nஎக்சேஞ்ச் ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 8: முன்பதிவுகள் ஆரம்பம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் ரூ.67900 என்ற விலையில் அறிமுகமானது என்பது தெரிந்ததே. இந்த போன் 6GB ரேம் மற்றும...\nஎளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா\nஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல் போன்களும் ஆப்பிள்...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nவரும் டிசம்பர் மாதம் வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு இந்தியாவி்ல் சோனி தனது 7 எக்ஸ்பீரியா போன்களின் விலையை கணிசமாக குறைக்க இருக்கிறது. இந்த விலை...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா மிரோவிலை குறைக்கப்படும் இந்த போன் 3.5 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம், 4ஜிபி சேமிப்பு, 512எம்பி ரே...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா நியோ எல்இந்த போனின் விலையும் குறைக்கப்படுகிறது. இந்த போன் 4 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் இயங்கு தள...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரிய சோலாஇந்த போனை எடுத்துக் கொண்டால் இந்த போன் 3.7 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம், 5எம்பி கே...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா எஸ்இந்த போன் 4.3 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம், 12.1எம்பி கேமரா, 1.3 எம்பி முகப்புக் கேமரா, 1.5ஜிஹெர்...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா எஸ்எல்இந்த போனிலும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. குறிப்பாக 4.3 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா ஐயன்இந்த போனில் 4.6 இன்ச் அளவில் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை உள்ளது. மேலும் இந்த போனில் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம், 12எம்பி கே...\nஇந்தியாவில் எக்ஸ்பீரியா போன்களின் விலையைக் குறைக்கு சோனி\nசோனி எக்ஸ்பீரியா பிஇந்த போனும் அமர்க்களமான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த போனில் 4 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/08231247/Kamal-Indian2-film.vpf", "date_download": "2020-04-03T00:18:07Z", "digest": "sha1:JZYXGIDM5P4NNQEMJZ6CFIVYE7ZCLEDG", "length": 9870, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Indian-2 film || ஜோடியாக தென்கொரிய நடிகை?கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம் + \"||\" + Kamal Indian-2 film\nகமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம்\nகமலின் இந்தியன்-2 பட வேலைகள் தற்போது தீவிரமாகி உள்ளன.\nகமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. இதில் கமல்ஹாசன் வயதானவராகவும் இளமையாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பை கடந்த மாதம் தொடங்க திட்டமிட்டு திடீரென்று தள்ளி வைத்தனர்.\nதற்போது பட வேலைகள் தீவிரமாகி உள்ளன. இதில் கமல்ஹாசனுக்கு 2 கதாநாயகிகள் ஜோடிகளாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்காக அவர் வர்ம கலைகள் கற்று வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகத்தில் தைவானில் கதை தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தைவானில் நடக்கும் காட்சிகளில் கமல்ஹாசனுடன் தென்கொரிய நடிகை பே சூஸியை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.\nபொங்கல் முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னையிலும் பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து உள்ளனர். கமல்ஹாசன் சில வாரங்கள் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா\n2. கொரோனாவால் தள்ளிப்போகும் பெரிய படங்கள்\n3. ஊரடங்கால் வாழ்க்கையை புரிந்துகொண்டேன் -ஜான்வி கபூர்\n4. கொரோனாவுக்கு பிறகும் வவ்வால், தேளை உண்பதா சீனர்களை கண்டித்த இந்தி நடிகை\n5. ஊரடங்கை மீறுபவர்களை போலீஸ் அடிப்பது தவறல்ல -நடிகர் சுரேஷ் கோபி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37361", "date_download": "2020-04-03T02:10:17Z", "digest": "sha1:MMZGFKAM2ZVNU262DNMHHAF5H4KN2Z6C", "length": 16866, "nlines": 180, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்", "raw_content": "\n« கிராவும் காந்தியும் – கடலூர் சீனு\nதலைக்கு மேலே தண்ணீர்த் தொட்டிகள்\nஒரு சோடிக் கூழாங்கற்களைச் சுமக்கும்படியாயிற்று\nஅவர்கள்தான் மலர்த்தி ஆறுதல் சொன்னார்கள்\nதிரும்பி வந்து மேசையில் புன்னகைக்க\nஅத்திசையில் இருந்த மலைகளைப்பற்றி விசாரிக்கிறோம்\nஉள்ளே வைத்து உடைத்த நமது கற்களை\nஓரு கிண்ணியில் காட்டிச் சிரிக்கிறார்கள்\n(‘உபரி வடைகளி���் நகரம்’ தொகுப்பிலிருந்து)\nமுன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான்\nபாரதியார் வீதியின் கடைசிக் குடியிருப்பு\nபூச்சுகள் திறந்து செவ்வண்ணம் காட்டும்\n{பிளாஸ்டிக் பொருட்கள் மனித குலத்திற்கு\nஇழைக்கும் தீங்குகள் குறித்து அவனுக்கு\nநீங்கள் அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை}\nகுணசேகரனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்\nகுதூகலத்தின் வெள்ளம் பெருக்கெடுக்கத் துவங்கியது\nசொற்கள் முழுவதையும் காலி செய்தனர்\nநிலா உதிக்கத் துவங்கிய பொழுதில்\nஅருகிருக்கிற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் மணி\nகாட்சியளிப்பது குறித்து அவன் யோசித்தான்\nவழியில் ஆளில்லா லெவல் கிராஸிங் ஓன்று\nரயில் கடக்கட்டும் என்று காத்திருந்தவன்\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: ‘உபரி வடைகளின் நகரம்’, ‘உறுமீன்கள்றற நதி’, இசை, உள்ளே வைத்து உடைப்பவர்கள், முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான்\n[…] நல்ல கவிதையை வாசிப்பதென்பது மதுரை பகுதியில் நடக்கும் திருவழாக்களில் நிகழ்த்தப்படும் மூன்று சீட்டு விளையாட்டு போல ஆகிப்போனது. நிகழ்த்துபவர்களே எப்பொழுதும் ஜெயிக்க, மிக அரிதாகவே நாம் வெல்கிறோம். வினையத்துடன் சுருட்டப்படுகிறது. விரிக்கப்பட்ட சாக்கு இத்தனை சோதனைகளையும் தாண்டி (உண்மையாகவே அது சத்திய சோதனைதான்) பயணப்படும் பொழுது அரிதான, அசலான குரல்களை கேட்கிறோம். அப்படியான அசலான குரல்களில் ஒன்றாகவே நான் லிபி ஆரண்யாவையும், இசையையும் கருதுகிறேன். உள்ளே வைத்து உடைப்பவர்கள் – லிபி ஆர… […]\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25\nகோவை சொல்முகம் கூடுகை - ஜுன் 2019\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E2%80%8C%E2%80%8C%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T01:20:41Z", "digest": "sha1:LBC3VTBN4YBASP2SB6ENIECJWNQSLGCN", "length": 6159, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ‌‌ஷங்கர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெப்சி தொழிலாளர்களுக்கு கமல், ‌‌ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி\nதமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததா\nதள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்\nமோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான்: இவைகள்தான் பொழுதுபோக்கு என்கிறார் பும்ரா\nகொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் வீரர்கள் தயாராக 42 நாட்கள் ஆகும்: கிரேம் ஸ்மித் சொல்கிறார்\nஇதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்\nஅரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்- தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவு\nகொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய காரணம் என்ன\n - சீனர்களை விளாசும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__370.html", "date_download": "2020-04-03T02:01:52Z", "digest": "sha1:ENTWTBD5LW3KXUTJZKN6K5NL5ZLIN3UY", "length": 45366, "nlines": 777, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > புகைப்பட கருவிகள் > ஏனைய | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nதாள் & எழுதுபொருள் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (41)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (20)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள்\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது (1)\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (1)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (82)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (24)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி > புகைப்பட கருவிகள் > ஏனைய\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 1\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 55\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 3\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 111\nவீடியோ எடிட்டிங் சாதனம் 1\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > ஏனைய அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் பு���்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n304 பதிவு செய்த பயனர்கள் | 41 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 11 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 734 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathi.eu/index.php?option=com_content&view=article&id=568:2014-06-03-10-49-49&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2020-04-03T01:14:45Z", "digest": "sha1:D23BIQIWRR3L5QHLEXQYYNDX63YQGTJA", "length": 18769, "nlines": 68, "source_domain": "nathi.eu", "title": "manaosai.com", "raw_content": "\nநகரத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் வடமராட்சிக்கான நீதிமன்றம் அமைந்திருந்தது. கிராமங்களுக்கான சிறு சிறு வழக்குகளைக் கையாள்வதற்கு கிராமிய மட்டத்திலான நீதிமன்றம் ஒன்று பருத்தித்துறை-யாழ்ப்பாண பிரதான வீதியை ஒட்டி, நகரில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. அந்தக் கிராமிய நீதிமன்றம் ஒரு திறந்த மண்டபமாகவே இருந்தது. மூன்று பக்கமும் அரைச் சுவர் கட்டப் பட்டிருக்கும். அந்த மண்டபத்துக்கு மூன்று பக்கத்தாலும் உள்ளே நுளையலாம். கதவுகள் கிடையாது. உள்ளே இருப்பதற்கு இருக்கைகள் கிடையாது. மன்றம் கூடும் பொழுது எழுந்துதான் நிற்க வேண்டும். உள்ளே நிற்பவர்கள் அந்த அரைச் சுவரில் சாய்ந்திருப்பார்கள். வெளியே நிற்பவர்கள் சுவரில் கை வைத்தோ அல்லது சுவரில் வைத்த கையால் நாடியைத் தாங்கிய வண்ணமோ நின்று கொண்டு மன்றில் நடப்பதைப் பார்த்து அவ்வப்போது ஆளாளுக்கு விமர்சனம் தந்து கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் நாங்கள் அந்த அரைச் சுவரில் ஏறி அமர்ந்திருப்போம். அந்த நீதிமன்றத்தினால் அதையொட்டி அமைந்திருந்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு „கிராமக் கோட்டடி' என்ற பெயர் ஏற்பட்டு, அதனால் அந்த ஊருக்கே கிராமக் கோடு என்ற பெயர் நிலைத்து விட்டது.\nகிராம நீதிமன்றம் கூடாத வேளைகளில் அந்தக் கட்டிடம் சிறுவர்களாக இருந்த எங்களுக்கு ஒரு விளையாடும் கூடம். எப்போதாவதுதான் மன்றம் கூடும். யாராவது மன்றத்தைக் காலையில் கூட்டிக் கழுவினால், எங்களுக்குத் தெரிந்து விடும். இன்று மன்றம் கூடப் போகிறது என்று. அந்த மன்றில் நடக்கும் வழக்குகள் ரசிக்கத்தக்கவையாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் சின்னச் சின்ன பிணக்குகளை பலத்த வாதங்கள் கூச்சல்கள், ஏச்சுப் பேச்சுக்கள், இழுபறிகள் மத்தியில் தீர்க்க முற்படுவார்கள். ஆனால் முழுதாகத் தீர்த்து வைத்தார்கள் என்று சொல்ல முடியாது, முயற்சித்துப் பார்ப்பார்கள் அவ்வளவுதான். வழக்கு முடிந்து வெளியேறும்போது ஆளை ஆள் முறைத்துப் பார்த்துக் கொண்டுதான் செல்வார்கள்.\n'அவன் வீட்டுப் பனைமரத்திலே இருந்து நொங்கு விழுந்து என்ரை ���ீட்டு ஓடு உடைஞ்சு போச்சு. மன்றம் தலையிட்டு நட்ட ஈடு வாங்கித் தரோணும்' என்றொரு வழக்கு.\n'எங்கடை வீட்டுச் சுவருக்கும் அவையளின்ரை வேலிக்கும் நாலடி இருந்தது. இப்ப பாத்தால் மூன்றடிக்குக் குறைவா இருக்கு.'\nஅது முந்தியும் அப்பிடித்தான். நீர் அப்ப சரியாக அளக்க இல்லை.'\nநாங்கள் சரியாத்தான் அளந்து வைச்சனாங்கள்.' இப்படி இன்னொரு வழக்கு.\n„அவங்கள் வீட்டு தென்னோலை எப்ப எங்கடை தலையிலை விழுமோ என்று பயமா இருக்கு. ஒழுங்கா வெட்டச் சொல்லுங்கோ. இல்லாட்டில் தென்னையைத் தறிக்கச் சொல்லுங்கோ' இப்படி ஒரு வழக்கு.\nபல தரப்பட்ட வழக்குகள் அங்கே நடந்தாலும் என்னைக் கவர்ந்தது என்னவோ கோழி சம்பந்தப் பட்ட வழக்குகளே. அதிலும் சுவாம்பிள்ளையரும், சந்தியாப்பிள்ளையரும் கோழிக்கும், முட்டைக்குமாக மோதும் அழகே அழகு.\nசுவாம்பிள்ளையரும், சந்தியாப்பிள்ளையரும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஓய்வூதியம் எடுத்துக் கொண்டு வீட்டில் கதிரையில் சாய்ந்திருந்து டெய்லி நியூஸ் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருப்பவர்கள். வாசிப்பினூடே அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஓரக் கண்ணால் நோட்டம் விடுவதுதான் அவர்களது முழுமையான வேலை. எப்பொழுதும் இருவரும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் சண்டை அதிகமாகி ஆளையாள் கறுவிக் கொண்டால் „உன்னை விட்டேனா பார்' என்று ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு கிராமக் கோடு ஏறி விடுவார்கள். அநேகமாக அது கோழி சம்பந்தமான வழக்காகவே இருக்கும்.\n„என்ரை கோழி அவன்ரை வீட்டிலை முட்டை இட்டது. அதை மெதுவா அமுக்கிட்டான்'\n„இவரின்ரை கோழி எப்பவுமே அடைக் கோழி அது முட்டை இடுறதாவது. விழல் கதை எல்லோ கதைக்கிறார்.'\n„எங்கடை வீட்டுக்குள்ளை அடைச்சு வைச்சால் முட்டை போடுது. உம்முடைய வீட்டுக்குள்ளை வந்தால்தான் அடை காக்குதாக்கும்.'\n„இப்படி கோழியைக் காணேல்லை. அதை இவன் அடிச்சுச் சாப்பிட்டிட்டான். கோழி முட்டையை அடிச்சுக் குடிச்சிட்டான். அது எங்கடை கோழி போட்ட முட்டை' என்று இருவரும் மன்றத்தில் போடும் சண்டையை ஒரு சினிமா போல பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். பின் நாட்களில் அந்த மன்றம் கூடாமலேயே விட்டு விட்டது. ஏன் எதற்கு என்று எனக்குக் காரணம் தெரியவில்லை.\nநீண்ட வருடங்களுக்குப் பின்னர் சமீபத்��ில் யேர்மன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று சுவாம்பிள்ளையர், சந்தியாப்பிள்ளையர், கிராமக் கோடு எல்லாவற்றையும் என் நினைவில் கொண்டு வந்தது.\nறோலன்ட்டும்(வயது 69), றைனரும்(வயது 60) அயல் வீட்டுக்காரரர்கள். றோலன்ட் வளர்க்கும் சேவல், நேரம் அறியாமல் கூவுவது றைனரின் அமைதியைக் கெடுத்து விடுகிறது. இரவில் தூக்கம் இன்மை. சேவல் திடீரென கூவும் போது திடுக்கிடுதல், அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம் எல்லாவற்றையும் தாங்க முடியாமல் றைனர் நீதிமன்றம் போனார். சேவலின் கூவல் 100 டெசிபெல் இருப்பதை அவதானித்த நீதிபதி மாலை 8மணி முதல் காலை 8மணி வரையும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையும் சேவலின் கூவல் றைனரை இடையூறு செய்யா வண்ணம் பார்த்துக் கொள்ளும் படி றோலன்டுக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஅன்பாக வளர்த்த சேவலை அறுத்துப் போடவோ, விற்கவோ றோலன்ட்டுக்கு மனம் வரவில்லை. சேவலுக்கு என்று ஒரு கூடு தயாரித்தார். அந்தக் கூண்டில் இருந்து சத்தம் வெளியே வராமல் இருக்க பிரத்தியேகமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். நீதிமன்றம் சொன்ன நேரத்தில் சேவல் கூண்டுக்குள் இருக்கும். மற்றைய நேரங்களில் சேவல் வெளியே உலாவரும். செட்டையை விரித்து அடித்துக் கூவ ஆரம்பிக்கும். சட்டம் அதற்கு இடம் கொடுத்தது. சேவல் அடைக்கப் படும் நேரம் தவிர்த்து மற்றைய நேரங்களில் அது போடும் கர்ணகடுரமான கொக்கரக்கோவிற்காக, றைனரால் றோலன்டோடு சண்டை போட முடியவில்லை.\nசேவல் வெளியே வரும் நேரத்தில் கூவுவதை எப்படித் தடுக்கலாம் என்று றைனரும் யோசித்துப் பார்த்தார். சட்டத்தரணியோடு கலந்தும் ஆலோசித்தார். எதுவுமே செய்ய வாய்ப்பு இருக்கவில்லை. றைனர் நகரசபைக்கு இது விடயமாக எழுதிப் பார்த்தார். றோலன்ட் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம்தான் நடக்கிறார். ஒன்றும் செய்வதற்கு இல்லை என அங்கிருந்து பதில் வந்தது. என்ன செய்யலாம் என்று தவித்தவருக்கு தை பிறந்த பொழுது வழியும் பிறந்தது.\nதை மாதம் 6ம் திகதி றோலன்ட் வழக்கம் போல் வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். சற்றுத் தாமதமாகி விட்டது. நேரத்தைப் பார்த்தார். மதியம் 1.19. வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சேவலைப் பிடித்து அவசரமாக கூண்டில் அடைத்து விட்டார். றைனர் வீட்டைப் பார்த்தார். அமைதியாக இருந்தது. இனி ஒரு தடைவ இப்படியான தவறு நடக்கக் கூட��து எனத் தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால், அந்தப் பத்தொன்பது நிமிடங்களும் வெளியே நின்ற சேவல் எத்தனை தடைவ கூவியது என்பதையும் அது எப்படிக் கூவியது என்பதையும் றைனர் பதிவு செய்திருந்ததை றோலன்ட் அறிந்திருக்கவில்லை.\nமீண்டும் நீதிமன்றம். றோலன்ட் நடந்த தவறுக்கு வருந்தினார். இனி ஒரு தடைவ இது போல் நடவாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார். திறமையான றைனரின் சட்டத்தரணியின் வாதத்தின் முன்னால் றோலன்டால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. றைனரின் மன அழுத்தத்திற்குக் காரணமாக இருந்ததாலும் நீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடிக்காததாலும் 25,000 யூரோக்கள் தண்டணைப் பணமாக நீதிமன்றம் றோலன்டிற்கு அறிவித்தது. பணத்தைக் கட்டாவிட்டால் அதற்கு இணையான சிறைவாசத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தது.\nஎன்னிடம் ஏது பணம். எனது பென்சன் எனக்கே போதாது. இதற்குள் 25,000 யூரோவுக்கு எங்கே போவேன். மே மாதம் சிறைக்குப் போகத்தான் இருக்கு.' „அப்படியானால் சேவல்\n„நான் திரும்பி வரும் வரை அதுவும் உள்ளேதான் இருக்கும்' என்று றோலன்ட் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.\nகாலங்கள் எவ்வளவு கடந்தாலும், அது எந்த நாடானாலும் சரி சுவாம்பிள்ளைகளும,; சந்தியாப்பிள்ளைகளும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p209.html", "date_download": "2020-04-03T01:40:54Z", "digest": "sha1:BJILVV7EUTD4P4LT6JX2IIBZQOHFYCQZ", "length": 54644, "nlines": 274, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nபாடத்திட்டமும் பொது நோக்கமும் சிறப்பு நோக்கமும் - ஒரு மேலோட்டப் பார்வை\nஉதவித்தலைவர் / ஆ.மொ.ப (தமிழ்),\nஆசிய மொழிகள் மற்றும் பண்பாடு,\nதேசியக் கல்வியியல் நிறுவனம், சிங்கப்பூர் - 637616.\nஇன்று கல்வித்துறை உலகெங்கும் ஒரு பொருள் பொதிந்த முதலீட்டுத்துறையாக அமைந்துள்ளது. கல்வி என்பதே ஒரு பெரிய முதலீடுதான். இந்த நிலையில் பல நாடுகள் கல்விக்கும் தற்காப்புக்கும் சுகாதாரத்துக்கும் அதிக அளவில் தம் பணத்தைச் செலவிடுகின்றன. நிதித்துறையின் வருவாய் பெருமளவில் இந்த மூன்று துறைகளுக்குச் செல்கின்றன. இந்த மூன்று துறைகளில் இன்று கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கதாக இடம் பெறும் பாடத்திட்டம் குறித்து இப்பகுதி நோக்குகிறது.\nபாடத்திட்டம் என்பது மூன்று நிலைகளில் அமையும். அது இடம், பொருள், ஏவல் ஆகியவற்றுக்கு ஏற்ப அமையும். இங்கு, பாடத்திட்டம் என்ற சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று நோக்குவது பயன்மிக்கது. பொதுவாகப் பாடத்திட்டம் என்பது முற்காலத்தில் மூன்று நிலைகளில் இருந்தது என்றால் அது எவ்வாறு இருந்தது என்று பார்க்கும் போது, நாட்டுக்கான பாடத்திட்டம் (Curriculum for the Country),குறிப்பிட்ட துறைப் பாடத்துக்கான பாடத்திட்டம் (Curriculum for the Subject - This is the Syllabus for the Subject), வகுப்பறையில் குறிப்பிட்ட பாடத்தை நடத்தும் வகையில் வழிகாட்டும். அதாவது, நடத்தப் போகவிருக்கும் அந்த அரைமணி நேர அல்லது ஒரு மணிநேரப் பாடத்திற்கான பாடத்திட்டம் (Plan for the Lesson at the classroom) என்று பல நாடுகளிலும் ஆய்வுலகிலும் குறிப்பிடப்படும். தற்போது அவை சிங்கப்பூரில் கல்வி அமைச்சில் பாடக்கலைத் திட்டம், பாடத்திட்டம், பாடக்குறிப்பு என்று அழைக்கப்படுகின்றன.வேறு சில நாடுகளில் வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும் பாடத்திட்டம் என்பதை வகுப்பறையில் நடத்தப் போகும் பாடத்தினைத் திட்டமிடும் திட்டத்துக்குக் கொடுத்திருப்பதாகவும் அவ்வாறே தொடர்ந்து அழைப்பதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமூன்று நிலைகளிலான பாடத்திட்டம், பருநிலையிலான பாடத்திட்டம் (Macro Curriculum- Curriculum), நடுநிலையிலான பாடத்திட்டம் (Meso Curriculum- Syllabus), நுண்நிலையிலான பாடத்திட்டம் (Micro Curriculum Lesson Plan) என்ற முறையில் அவை இடம் பெறுகின்றன. வகுப்பறையில் இடம்பெறும் பாடத்திட்டம், நாட்டின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியான குறிப்பிட்ட பாடத்துறை தொடர்பான பாடத்திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக அமைகிறது. இந்தப் பாடத்திட்டம், ஆசிரியப்பயிற்சி பெறும் மாணவ ஆசிரியர்களுக்கு அவர்களது பாடத்தை அவர்கள் எவ்வாறு நடத்தப் போகிறார்கள் என்பதை மனத்திற்குள் ஒத்திகை பார்க்கவும் பார்த்த ஒத்திகையைப் புத்தகத்தில் எழுத உதவும் அல்லது தட்டச்சில் வடிவமைக்கவும் பேருத��யாக அமையும். இது A4 தாளில் விரிவான முறையில் சுமார் ஐந்து பக்கங்களுக்கு அமையும். அதாவது வகுப்பில் பாடம் நடத்தும் போது பாடத்தில் பங்கேற்கும் மாணவர்கள் என்னென்ன செய்திகளைப் பெறுவார்கள், ஆசிரியர் எத்தகைய கேள்விகளைக் கேட்பார், மாணவர்கள் அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆசிரியர் முன்னுரைக்கவும் ஊகிக்கவும் வேண்டியநிலை தற்போது உள்ளது.\nஇதன் வாயிலாக, அவர் ஒரு பாடத்தைப் பற்றித் திட்டமிடும்போது, அதாவது, தான் நடத்தவிருக்கும் பாடத்துக்கான திட்டத்தை எழுதும் போது, தமது வகுப்பறைப் பாடத்தைத் சிந்தனையில் முதலில் ஒத்திகை பார்த்துப் பின் தம் மனக்கண்ணில் ஒத்திகை பார்க்கும் ஒரு நிலை இங்கு இடம் பெறுகிறது. இதனால் அந்தப் பயிற்சி ஆசிரியர், முடிந்தவரை தம் பாடத்தை நன்கு நடத்த வழியும் உதவியும் கிடைக்கின்றன.\nபாடத்திட்டம் என்பது பாடத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெறும் என்ற ஆசிரியரின் சிந்தனைகளின் சுருக்கத் தொகுப்பு என்கிறார் ஃபேரல். (Farrel, 2002 cf.Amalia & Imperiani, (2013) இல். ப. 277)\nஅதாவது, ஆசிரியர் பாடத்தை நடத்த வரும் முன்பே பாடத்தில் என்னென்ன இடம் பெறப்போகிறது என்பது குறித்து முறைப்படி பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும்.அப்போதுதான் அவருக்குப் பாடத்தில் என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறார் என்று தெரியும்.\nபாடத்திட்டம் என்பது அனுபவமில்லா ஆரம்ப ஆசிரியர்களுக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்கிறார் ஜென்ஸென் (Jensen cf. Amalia&Imperiani, 2013, pg. 277)\nஇப்போது ஒரு பாடத்திட்டத்தில் இடம்பெறும் பொது நோக்கம், சிறப்பு நோக்கம் ஆகியன குறித்த செய்திகள் இங்கு இடம் பெறுகின்றன.\nஒரு பாடத்தின் முடிவில் என்ன நிறைவேற்றப்பட உள்ளதோ அதைப் பற்றிய பருந்துப் பார்வைதான் பொது நோக்கம். ஒரு பாடத்தின் முடிவில் என்ன நிறைவேற்றப்பட உள்ளதோ, பாடத்தின் முடிவில் மாணவர்கள் எத்தகைய திறன்களைப் பெறுகிறார்களோ அதைப்பற்றி நேரடியாக, கூர்மையாக, ஆழமாக எடுத்துக்காட்டும் பகுதிதான் சிறப்பு நோக்கம்.\nஒரு பாடத்தின் திட்டத்தில் எந்த இடத்தில் சிறப்பு நோக்கம் நிறைவேறுகிறது என்பதை ஓர் ஆசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டத் தெரிந்திருக்க வேண்டும். பொது நோக்கம் பரந்துபட்டது. சிறப்பு நோக்கம் ஊசியைப் போல் கூரானது. ஒரு பொது நோக்கம் பல பாடங்களுக்கு வரல���ம். ஆனால், அத்தனைப் பாடங்களுக்கும் ஒரே சிறப்பு நோக்கம் அல்லது இரண்டே சிறப்பு நோக்கங்கள் அமைய இயலா. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு வகையான சிறப்பு நோக்கங்கள் அமைந்திருக்கும்.\nபொதுநோக்கம் என்பது வரிசை முறைப்படி அமைந்த பல படிநிலைகளின் இறுதியில் நிறைவேற்றப்படும் ஓர் இலக்கு. இது ஒரு பாடத்தை மேல்நிலையில் அல்லது பருந்துப் பார்வை நிலையில் (Holistic View) அல்லது முதல் நிலையில் பார்க்கும் போது நமக்குத் தெரிவது. ஒரு வீட்டினை வெளியே இருந்து பார்க்கும் போது அந்த வீடு எப்படித் தோன்றுகிறதோ அது போல் இருப்பது. வீட்டைப்பற்றி முழுமையாக அறியத் தலைவாசலைக் கடந்துதான் போக வேண்டும். அதுபோல் பொது நோக்கத்தைக் கடந்துதான் சிறப்பு நோக்கத்துக்குச் செல்ல வேண்டும். இந்தப் பொது நோக்கம் மாணவ ஆசிரியர்கள் பாடத்துக்கான துணைக்கருவிகளைத் தேடவும் வடிவமைக்கவும் உதவியாக அமையும்.\nசிறப்பு நோக்கம் (Special Objective)\nவாசிப்புப் பாடமாக இருந்தால் பாடத்தின் இறுதியில் மாணவர்கள் ஒரு பகுதியைப் பொருளுணர்ந்து படிக்க அறிவர் என்று வந்தால் சிறப்பு நோக்கம், அதன் ஆழமான நிலையை எடுத்துக்காட்டும். மேலும் அந்தச் சிறப்பு நோக்கத்தை மாணவர்களுக்குத் தரப்படும் மதிப்பீட்டிலிருந்து உணரமுடியும். எனவே ஒரு பாடத்தில் பொதுநோக்கமும் அதை ஆழமாக நோக்க வழி செய்யும் சிறப்பு நோக்கமும் / சிறப்பு நோக்கங்களும், அந்தச் சிறப்பு நோக்கத்தை / சிறப்பு நோக்கங்களை மாணவர்கள் அடைந்து விட்டார்களா என்பதைப் பாடத்தின் இறுதியில் தரப்படும் மதிப்பீட்டின் வழியே அறிவதும் ஒரு பாடத்தில் இடம்பெற வேண்டிய அவசியமான கூறுகள். இந்தக் கூறுகளுக்கு வசதி செய்வனவாகப் பாடத்தை ஆசிரியர் நடத்திச் செல்லும்படி நிலைகள் அமைகின்றன. இந்தப் படிநிலைகள் மாணவர்கள் அப்பாடத்தில் பெறக்கூடிய கற்றல் அனுபவங்களை அவர்களுக்குத் தருகின்றன. பொதுவாக, ஒரு பாடத்தில் ஒரு பொது நோக்கமும் இரண்டு சிறப்பு நோக்கங்களும்அமையலாம்.\nஇது ஒரு மணி நேரப் பாடத்திற்கு அல்லது இரண்டு பாடவேளைகளுக்குப் பொருந்தும். ஓரிரண்டு கூடுதலாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அவை குறிப்பிட்ட பாடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். வாசிப்புப் பாடமாக இருந்தால் மற்றொரு வகையிலும் பொதுநோக்கம் அமையலாம். பாடத்தின் இறுதியில் மாணவர்கள் பகுதியைப் பொருளுணர்ந்து உரக்க வாசிக்க அறிவர் என்று வந்தால் அப்பாடத்தின் சிறப்பு நோக்கமாக உச்சரிப்பு, உரக்க வாசித்தல் ஆகியன இடம்பெறும். இவை இரண்டும் அப்பாடத்தில் கட்டாயம் நடைபெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் செய்யும் மதிப்பீட்டில் அவை நிறைவேற்றப்பட்டது தெளிவாகக் காட்டப்பட வேண்டும். இல்லை என்றால் ஏதோ எழுதுவதற்காக எழுதப்பட்டது போல் அமையும்.\nஎழுத்துப் பாடமாக இருந்தால் பாடத்தின் இறுதியில் மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை எழுதும் திறனில் மேம்படுவர் அல்லது எழுத அறிவர் என்று பொது நோக்கத்தில் கூறலாம். மாணவர்கள் பாடத்தின் இறுதியில் கருத்துகளை நிரல்பட எழுதுவதையும் கருத்து விளக்கக் கட்டுரையை எழுதுவதையும் அறிவர் என்றால் அங்கு அவை சிறப்பு நோக்கங்களாக அமையும்.\nஅப்படிப்பட்ட நிலையில் பாடத்தின் இறுதியில் தரப்படும் பணி ஒரு கருத்து விளக்கக் கட்டுரையை எழுதுவதாக அமையும்.கேட்டல் பாடமாக இருந்தால் பாடத்தின் இறுதியில் மாணவர்கள் தாம் கேட்கும் பனுவல் எதைக் கூறுகிறது என்று அறிந்து, தமக்குத் தரப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க அறிந்து கொள்வர் அல்லது விடையளிப்பதில் மேம்படுவர் என்று கூறலாம்.\nசிறப்பு நோக்கம் என்றால் மாணவர்கள் தேசிய நாள் குறித்த பகுதியைத் தெளிவாகவும் கவனமாகவும் கேட்டுத் தரப்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பர் என்றும் தேசிய நாளைப் பற்றிப் பல அரிய செய்திகளை அறிந்திருப்பர் என்றும் கூறலாம். இதற்கு ஏதுவாக, மாணவர்கள் கேட்டல் கருத்தறிதல் பகுதியில் தரப்படும் வினாக்களுக்கு விடையளிப்பதுடன் ஆசிரியர் பாடத்தின் முடிவில், “இதுவரை இப்பாடத்தில் நீங்கள் அனைவரும் என்ன கற்றுக் கொண்டீர்கள்” என்று கேட்டு அவர்கள் அறிந்த அரிய செய்திகளைச் செவிமடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் உண்மையிலேயே அரிய செய்திகளை அறிந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தலாம்.\nபேசுதல் பாடமாக இருந்தால் மாணவர்கள் பாடத்தின் இறுதியில் தரப்பட்ட படத்தைப் பற்றி அறிந்து அது தொடர்பாகத் தரப்படும் வினாக்களுக்கு விடை தர அறிவர் அல்லது விடை தருவதில் மேம்படுவர் என்று பொது நோக்கத்தைக் கூறலாம். மாணவர்கள் ஆசிரியர் வகுப்பில் காட்டிய சுனாமி படத்தின் பின்னணியைப் பற்றியும் படத்தின் பலவகைக் கூறுகள் (படத்தின் நிறம், படத்தில் இருப்போர், அவர்களைப் பற்றிய செய்திகள், படம் காட்டும் புவியியல் பகுதி, படம் காட்டும் காலம், படம் காட்டும் பண்பாட்டுச் செய்திகள் போன்றன)\nசுனாமி என்றால் என்ன என்பதுடன் சுனாமி பற்றிய செய்திகள் பலவற்றையும் அறிந்திருப்பதுடன் அவற்றைப் பற்றி நன்கு விளக்கமாகப் பேசத் தெரிந்திருப்பர் என்றும் கூறலாம்.\nபயன்பாட்டு இலக்கணப் பாடமாக இருந்தால் மாணவர்கள் பாடத்தின் இறுதியில் தரப்பட்ட இலக்கணக் கூறுகளை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்று அறிந்து பயன்படுத்த முனைவர் அல்லது பயன்படுத்த ஊக்கம் பெறுவர் என்று கூறலாம். இங்கே இலக்கணக் கூறுகள் என்றால் மாணவர்கள் யாரை, எதை என்ற வினாக்களுக்கு விடை தரும் வகையில் ஐ என்ற வேற்றுமை உருபை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பயன்படுத்த அறிவர் என்றும் அவ்வாறு பயன்படுத்துவதைத் தம் பேச்சில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்துவர் என்றும் சிறப்பு நோக்கங்களைக் கூறலாம். அதற்கு ஏற்ப ஆசிரியர் பாடத்தின் இடைப்பகுதியில் அல்லது இறுதியில் மாணவர்களை ஐ வேற்றுமை உருபைப் பயன்படுத்திப் பேசும் வகையிலும் எழுதும் வகையிலும் மதிப்பீட்டைத் தந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடில் பாடத்திட்டம் சரியில்லை என்றும் சிறப்பு நோக்கங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என்றும் குறிப்பிடலாம்.\nஇங்கே பயன்பாட்டு இலக்கணம் என்பதால் அவற்றை ஆசிரியர் மாணவர்களின் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் மதிப்பீட்டில் தர வேண்டும். பொதுநோக்கப் பகுதியில், பொதுவாக என்ன கிடைக்கும் என்று கூறலாம். இதுதிருமணத்திற்குச் சென்றால் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள மணமக்களின் திருமணத்தைக் கண்டுகளித்து மகிழ்வர் அல்லது கண்டுகளிப்பதுடன் ஆசீர்வதித்தும் வருவர் என்று கூறலாம். ஆனால், சிறப்பு நோக்கம் எனும் போது அழைப்பிதழில் உள்ள மணமக்களின் திருமணம் எவ்வாறு என்னென்ன படிநிலைகளுடன் நடைபெற்றது என்று அறிந்து வருவர். அத்திருமணத்தில் இடம்பெற்ற படிநிலைகளைப் பற்றி ஒரு படைப்பைச் செய்ய அறிந்திருப்பார்கள் என்று கூறலாம். இதுவரை தாங்கள் பார்த்த திருமணங்களிலிருந்து இந்தத் திருமணம் எவ்வாறு வேறுபட்டு அமைகிறது என்று அறிந்து எடுத்துக்கூறும் திறன் பெறுவர் என்றும் கூறலாம்.\nபொதுநோக்கம் எனும் போது பாடத்தில் என்ன ��டக்கப் போகிறது என்பதை அது எடுத்துச் சொல்ல வேண்டும். பாடத்தில் மாணவர்கள் எதை ஏன் எவ்வாறு கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று கூற வேண்டும். இறந்த காலம் பற்றிய பாடம் என்றால் பாடத்தில் மாணவர்கள் இறந்த காலம் பற்றியும் அது எவ்வாறு பயன்பாட்டில் அமையலாம் என்றும் சிறுவர் கதை வழியே அறிவார்கள் என்று கூறமுடியும். இந்தக் குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்கள் எதை அடையப் போகிறார்கள் என்றும் அதை எவ்வாறு அடையப் போகிறார்கள் என்றும் அதனால் என்ன பயன் பெறுவார்கள் என்றும் கூற வேண்டும். அப்போது அது மிகத் தெளிவாக இருக்கும்போது சிறப்பு நோக்கமாக அல்லது சிறப்பு நோக்கங்களாக வெளிப்பட வழிகள் உள்ளன.\nபாடத்திட்டத்தின் வழியே மாணவர்கள் அந்தப் பாடத்தில் என்ன கற்கப் போகிறார்கள் என்று எடுத்துக்காட்ட வேண்டும். நீங்கள் ஆசிரியராக இருக்கும்பட்சத்தில், என்னென்ன கருவிகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாடத்தை நடத்துவீர்கள், என்ன மாதிரியான மதிப்பீட்டை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று கூற வேண்டும். பொதுவாகப் பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் அல்லது முதற்பகுதியில் நோக்கம் அமையும். பாடத்தின் கடைசியில் மாணவர்கள் என்ன படித்திருப்பார்கள் என்பதை முன்கூட்டியேக் கூறுவதுதான்,நோக்கம். அது பொதுவாக அமையும் போது, அதாவது, பருந்துப் பார்வையாக அமையும் போது பொது நோக்கம் எனப்படும். ஆழமாகக் கீழ்நிலையில் இருக்கும் போது சிறப்பு நோக்கமாகஇருக்கும்.\nமாணவர்கள் பாடத்தின் இறுதியில் எதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அது பாடத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். பாடத்தின் முடிவில் என்ன பயனை மாணவர்கள் பெறுவார்கள், எத்தகைய புதிய அறிவை மாணவர்கள் பெறுவார்கள் என்று முடிவு செய்து அதை அடிப்படையாக வைத்துப் பின்னால் இருந்து முன்னால் வரும் வகையில் (from back to front) பாடத்திட்டத்தை எழுதலாம். இங்கே பாடத்தின் முடிவில் மாணவர்கள் திட்டவட்டமாக எதிர்பார்த்த நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நோக்கத்தைப் பொது நோக்கமாகவும் சிறப்பு நோக்கங்களாகவும் வடிவமைக்க முடியும். சரி முடிவை எப்படி அறிவது ஆசிரியர் பாடத்தின் இறுதியில் தரும் மதிப்பீட்டிலிருந்து இதை உறுதி செய்யமுடியும். எனவே பாடத்தின் இறுதியில் வரும் மதிப்பீடு நன்கு திட்டமிட்டு அமைய வேண்டும். பாடத்தின் நோக்கம் தொடக்கமாக இருந்தால் பாடத்தின் இறுதி மதிப்பீடாக இருந்தால் பாடத்தில் மாணவர்களின் கற்றல் அனுபவங்கள் பாடத்தின் இடைப்பகுதியாக இடம்பெற வேண்டும்.\nஎடுத்துக்காட்டாகப் பாடம், ஒரு கட்டுரை எழுதுவது தொடர்பான பாடமாக இருந்தால், அப்பாடத்தில் கட்டுரையை எழுத வைக்கப் போகிறோமா அல்லது கட்டுரை எழுதுவதற்கான ஆயத்தத்தைச் செய்யப்போகிறோமா என்று சிந்திக்க வேண்டும். அப்போது பாடத்தின் முடிவு அதற்கு ஏற்ப அமையும். அப்படி அமைய ஆசிரியர் தமது சிறப்பு நோக்கங்களைக் கட்டுரைக்கு ஆயத்தத்தைக் கற்றுத் தருவதற்காக வடிவமைக்கப் போகிறாரா அல்லது கட்டுரையை முழுமையாக எழுதுவதற்காக வடிவமைக்கப் போகிறாரா என்று தெளிவாக வரையறுத்து, முடிவு செய்து பின் எழுத வேண்டும். இவ்வாறு பொது, சிறப்பு நோக்கங்கள் ஒரு பாடத்தில் இடம் பெறுவது ஆசிரியர் தெளிவாகத் தம் பாடத்தைக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.\nஒரு பாடத்தில் சிறப்பு நோக்கம் என்பது பாடத்தின் நடுநாயகமாக இருந்து பாடத்தைப் பொது நோக்கத்திலிருந்து பாடத் தொடக்கம், பாட வளர்ச்சி, பாட முடிவு என்று கொண்டு சென்று பாடத்திற்கு ஒரு நல்ல முமுமையையும் முடிவையும் தரும். பாடத்தை நன்கு நடத்திச் சென்று முடிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் பொருத்தமில்லாத் துணைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. பொருத்தமான துணைக்கருவிகளையும் வெண்பலகையையும் கணினியையும் தம் மாணவர்களின் ஈடுபாட்டுடன் கூடிய அனுபவப் பகிர்வுகளையும் பயன்படுத்திப் பாடத்தைக் கொண்டு செல்ல முடியும்.\nஎனவே, வகுப்பறையில் ஒரு பாடத்துக்குப் பொருத்தமான பாடத்திட்டத்தின் உதவியுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடத்தை நடத்திச் செல்வதில், பாடத்துக்கு உயிர் தருவதில் திறம்பட்ட ஆசிரியரை விஞ்ச யாரும் வர இயலாது. இத்தகையவர் பாடத்தை நடத்தி முடித்ததும் இன்றைய பாடத்தில் எது சிறப்பாக அமைந்தது, எப்பகுதி மாணவர்களை அதிகம் பேசவைத்தது, எந்தப்பகுதி மாணவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாத பகுதியாக அமைந்த, வகுப்பறையில் கூடுதல் உயிரோட்டத்தைத் தந்த பகுதி எது, எந்தப்பகுதி மாணவர்களின் சிந்தனையை அதிகம் தூண்டியது என்று எதிரொளித்துத் தொடர்ந்து தன் பாடத்தை மேம்படுத்துவார். இங்கு அவர் மனத்தில��� நினைத்தாலே அவரது அடுத்த பாடம் மிகச்சிறப்பாக அமைந்துவிடும். இதுதான் கற்பித்தலின் அதாவது பாடத்திற்கு உயிர் கொடுத்தலின் உத்தம தத்துவம்\nமேற்கோள் நூல் / கட்டுரை\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | சீதாலட்சுமி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_190283/20200225155656.html", "date_download": "2020-04-03T02:07:41Z", "digest": "sha1:RG3XMSPLBK2UPAC4CRFDJN3DPAMR2VLE", "length": 9477, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்!!", "raw_content": "காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்\nவெள்ளி 03, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் கல்வி பயில வந்தனர்.\nஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு��ந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்தது. இந்த நடவடிக்கையின் போது அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.\nஇதற்கிடையில் நிலைமை தற்போது சீரடைந்துள்ளதையடுத்து மூடப்பட்ட பள்ளிகளை பள்ளிகளை திறக்க யூனியன்பிரதேச நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்கான தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வராததாலும், குளிர்கால விடுமுறை காரணமாகவும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் காஷ்மீரில் திங்கட்கிழமை (நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என யூனியன் பிரதேச கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் தெரிவித்தார்.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை எந்தவித தயக்கமும் இன்றி பள்ளிகளுக்கு அனுப்பலாம் என அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு நேற்று காஷ்மீரில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்தனர். 7 மாதங்களுக்கு பின்னர் தங்கள் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள் கல்வி கற்றும் தங்கள் சக வகுப்பு நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் ��ரோனா பரவ வழிவகுத்த 10 இடங்கள்: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு\nஊரடங்கு உத்தரவு முடிந்து ஏப்.15-க்குப் பிறகு ரயில் பயணம்: ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்\nசிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்தது தவறான முடிவு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nடெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 2,300 பேர் வெளியேற்றம்: 617 பேர் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்தது\nபிரதமரின் நிவாரண நிதி நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு: அவசர சட்டம் அமல்\nகரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.80 லட்சம் நிதியுதவி ரோகித் சர்மா வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_190254/20200224190914.html", "date_download": "2020-04-03T01:33:19Z", "digest": "sha1:3U3RBAJKT3BIZGDPIMT6EYF2RSYOUHEV", "length": 6001, "nlines": 65, "source_domain": "www.tutyonline.net", "title": "ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு", "raw_content": "ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு\nவெள்ளி 03, ஏப்ரல் 2020\n» சினிமா » செய்திகள்\nரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு\nரஜினி நடிப்பில், சிவா இயக்கி வரும் தலைவர் 168 படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்துள்ளனர்.\nசிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு இரண்டு பெயர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒன்று அண்ணாத்த மற்றொன்று மன்னவன்.ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவழிபாட்டு இடங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத���த வேண்டாம் : ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்\nகரோனா வைரஸ் பாதிப்பு: பிரபல காமெடி நடிகர் மரணம்\nமனஅழுத்தம், விரக்தி நீங்க மது அவசியம்: மதுக்கடைகளை திறக்க ரிஷி கபூர் கோரிக்கை\nபிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்\nதயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்\nஇந்தியாவில் கரோனா பரவினால் ... வரலட்சுமி எச்சரிக்கை\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=29", "date_download": "2020-04-03T00:43:10Z", "digest": "sha1:B43NWSLMKKN7D6KMYCAFCRMVSPXWV46N", "length": 26317, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "சினி நிகழ்வுகள் Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம்பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், படவேலைகள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகொரானாவை வெல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்போம். துணை நிற்போம் என பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார். உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்... இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி... எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார். மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை\n5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருமாத மளிகை பொருள்களை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்\n*5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்* ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்க��கள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின்\nகொரானாவால் தடைபட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ல் தொடங்கும்\nHOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்\nகொரானா வைரஸ் பீதியால் தள்ளிப்போன ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021 ஜூலை 23ம் தேதி தொடங்கும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. 2020ல் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரானா தொற்று பீதி காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அவசர கூட்டத்தில் 2020 ஒலிம்பிக் போட்டிகளை டோக்கியோவில் வரும் ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. உலகை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரானா பீதி அதற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என ஒலிம்பிக் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nகொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்\nகொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ\nகொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா பரப்பி விடுவது யார் பிரகாஷ்ராஜ் ஆவேசம் உலகின் பெரும்பாலான நடுகளை நிலைகுலைய செய்து உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா தொற்றால் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரம் கொரானா தொற்றின் தீவிரம் புரியாமல் பலரும் சுற்றி வருகிறார்கள். கொரானா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்வார். கொரானா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரானா வைரசை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா ஊடகங்கள் சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆனால் நடிகர் ப\nமுதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள். அன்புடையீர் வணக்கம். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங��கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவா\nகொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்\nகொடூர அரக்கனாக பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் கொரானா விழிப்புணர்வு பதிவுகளை வீடியோ வடிவில் வெளியிட்டு வருகிறார்கள். திரைத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மே, ஜூன் மாதங்களில் திட்டமிட்ட தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது : கொடூர கொரானா தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டியது அவசியம். அதற்காக என் சேமிப்பில் இருந்து 25 கோடியை அளித்திருக்கிறேன் என்றார். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபாஸ் 3 கோடி நிதி கொடுத்து இருக்கிறார்.\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/kuppai-short-story/", "date_download": "2020-04-03T02:09:30Z", "digest": "sha1:EDDQV6XD2ZB5LIS3IRA2B3REWMXTGW5X", "length": 24157, "nlines": 140, "source_domain": "makkalkural.net", "title": "குப்பை | ராஜா செல்லமுத்து – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகுப்பை | ராஜா செல்லமுத்து\nவியாழக்கிழமை வந்தால் போதும் பாபாவின் பக்தி மணம் அந்தப் பகுதியையே நிரப்பும் .\nமுருகன், விநாயகர், மாரியம்மா, காளியாத்தா என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கூட்டம்,\nதிடீரென பாபாவுக்குத் தாவியதில் வியப்பொன்றுமில்லை .\nஎல்லாம் பணம் படுத்தும் பாடு, அவர் கேட்டதையெல்லாம் கொடுக்கிறார் என்ற நம்பிக்கை. அதனால் தான் என்னவோ இப்போது பாபாவின் கொடி ரொம்ப உயரத்திலேயே பறந்து கொண்டிருக்கிறது.\n‘‘ஏய்.. மகாலட்சுமி இன்னைக்கு வியாழக்கெழம பாபா கோயிலுக்குப் போயிட்டு வரலாமா..’’ என்று புஷ்பலதா கூப்பிட,\n‘‘என்ன இப்பிடிச் சொல்லிப்புட்டிங்க.. கெழமயக் கூட மறந்திருவேன் ஆனா.. பாபாவ நான் மறக்க மாட்டேன்ல.. பாபாவ மறக்கிறதும்.. நம்ம மூச்ச மறக்கிறதும் ஒண்ணு தான் புஷ்பா..’’ என்ற மகாலட்சுமி பாபா கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.\nசிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் பாபா கோயிலை அடைந்தனர். ஏற்கனவே அங்கு பெரிய கூட்டம் கூடி நின்று கொண்டிருந்தது.\n இவ்வளவு கூட்டமா இருக்கு..’’ என்ற இருவரும் பாபாவின் கருவறை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்களால் கோயிலுக்குள் முன்னேறவே முடியவில்லை.\n‘‘என்ன புஷ்பா.. எந்த வியாழக்கெழமையும் இல்லாம.. இந்த வாரம் இவ்வளவு கூட்டமா இருக்கு..’’ என்று சொன்ன மகாலட்சுமியின் மனசு ரொம்பவே கலங்கியது.\n‘‘ஆமா மகா.. இவ்வளவு கூட்டம் இருக்கே..’’ என்று முன்னாடி போனவர்களிடம்\n’’ என்று ஒருவர் இடைமறித்தார்.\n‘‘பாபா கோயிலுக்கு..’’என்று மகா பதில் சொன்னாள்.\n‘‘ம்ஹூம்.. இன்னைக்கு நீங்க அங்க போக முடியாது..கோயில் பக்கத்தில ஏதோ பிரச்சினையா இருக்கு..’’ என்று அவர் சொல்ல,\n‘‘என்ன பிரச்சினை..’’ என்று ஆவலாய்க் கேட்டாள் மகா\n‘‘அத என் வாயால.. சொல்ல மாட்டேன் நீங்களே.. போய் பாருங்க..’’ என்றவர் அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.\nமகாவுக்கும் புஷ்பாவுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.\n‘‘புஷ்பா.. இன்னைக்கு ஒரு பூஜை பண்ணலாம்னுட்டு இருந்தேன்.. இப்படி கூட்டம், பிரச்சினைன்னு இருக்கே..’’ என்று மகா ரொம்பவே வருத்தப்பட்டார்.\n‘‘என்ன பூஜை மகா..’’ என்று புஷ்பா கேட்டாள்\n‘‘வேண்டுறத வெளியில சொன்னா பலிக்காது புஷ்பா..’’\n’’ என்று ஆச்சர்யம் கலந்து கேட்டாள் புஷ்பா.\n‘‘ஆமா..’’ என்று பூஜைக்கான விளக்கத்தை மகா வெளியே சொல்ல மறுத்து விட்டாள்.\nஇரண்டு பேரும் கொஞ்சம் நெருங்கி நெருங்கி கோயிலை முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஓரளவுக்கு அவர்கள் கோயிலை ஒட்டிப் போன போது அங்கே போலீஸ்காரர்கள் நிறையக் குவிந்து கிடந்தனர்.\n‘‘என்ன போலீஸ் இருக்காங்க..’’ என்று பதறினாள் மகா, புஷ்பாவுக்கும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டு பேரும் செய்வதறியாது திகைத்தனர்.\n‘‘மகா..அந்த ஆளு சொன்னது உண்மை தான்.. ஏதோ பிரச்சினை நடந்திட்டு இருக்கு.. ச்சே.. நானும் ஒரு சிறப்பு பூஜை பண்ணலாம்னு ஆச பட்டேன். இப்பிடி கூட்டமா இருக்கே..’’ – என்று புஷ்பாவும் வருத்தப்பட\n‘‘என்ன புஷ்பா..நீயும் சிறப்பு பூஜை செய்ய நெனச்சியா..’’ என்று மகா கேட்க\n‘‘ஆமா..’’ என்று தலையாட்டினாள் புஷ்பா\n‘‘என்ன பூஜை புஷ்பா..’’ என்று மகா கேட்டாள்.\n‘‘செய்யுற பூஜைய வெளிய சொன்னா பூஜை பலிக்காது மகா..’’என்று புஷ்பா சொன்னாள்.\n‘‘என்ன புஷ்பா நான் சொன்னதையே.. திரும்ப எனக்குச் சொல்ற..’’ என்று மகா சொல்ல அப்போது அங்கு பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது.\n‘‘ஏய்.. இந்த எடத்த விட்டு..எழுந்திருய்யா..’’ என்று பிச்சைக்காரரை விரட்டிக் கொண்டிருந்தார்கள் போலீஸ்\n‘‘ம்ஹூகும்..’’ அந்தப் பிச்சைக்காரர் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை..அவரைச் சுற்றி நிறையக் குப்பைகள் கிடந்தன.\n‘‘ஐயா.. எந்திருங்கய்யா.. இந்த இடம் எல்லாம் ��ரே குப்பையா இருக்கு.. – கோயிலுக்கு வந்து போறவங்களுக்கு ரொம்பவே எடஞ்சலா இருக்கு.. நீங்க எந்திருச்சீங்கன்னா.. இந்த எடத்த சுத்தம் பண்ண முடியும் எந்திரிங்க..’’ என்று ஆட்கள் சொல்லிப் பார்த்தும் அந்தப் பிச்சைக்காரர் அந்த இடத்தை விட்டு எழவே இல்லை.\n கேக்க மாட்டாரு போல..ஒங்களோட பாணியில சொல்லுங்க..’’என்று கோயிலைச் சுற்றியிருப்பவர்கள் சொல்ல, அந்தப் பிச்சைக்காரர் முதலில் உட்கார்ந்திருந்தவர் இப்போது படுத்துக்கொண்டார்.\n‘‘சார்..பாருங்க..இது மாதிரி தான் செய்றான் இந்த பிச்சக்காரன்.. ஒரே குப்பை நாத்தம், பக்தர்கள் சுகாதாரமா கோயிலுக்குப்போய்ட்டு வர முடியல.. மொதல்ல இந்த குப்பைய அள்ளி எறிஞ்சிட்டு இந்த எடத்த சுத்தப்படுத்தணும் சார்.. இன்னைக்கு பணம் கொட்டுற குபேர பூஜை வேற இருக்கு சார்..’’ என்று அவர் சொன்ன போது மகாவும் புஷ்பாவும் கூட சிரித்தார்கள்.\n‘‘என்ன மகா.. நீயும்..குபேர பூஜை செய்யத் தானே வந்தே..\n‘‘ஆமா..’’ என்று தலையாட்டினாள் மகா.\n‘‘ஆமா.. நானும் குபேர பூஜை தான் பண்ண வந்தேன்..’’ என்று புஷ்பா சொல்ல\n‘‘நீங்க மட்டுமில்லீங்க.. இங்க வந்திருக்கிற எல்லாமே பணம் கொட்டோ கொட்டு கொட்டணும்னு தான் இன்னைக்கு குபேர பூஜை செய்ய வந்திருக்காங்க..’’என்று அங்கிருப்பவர் சொல்ல\nஅங்கிருக்கும் போலீஸ்காரர்கள் குப்பைக்குள் படுத்துக்கிடந்த பிச்சைக்காரரை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினார்கள்.\n‘‘ஐயோ..என்னைய விடுங்க..என்னைய விடுங்க..’’ என்று மறுபடியும் மறுபடியும் அந்த குப்பையை நோக்கியே போனார் அந்த பிச்சைக்காரர்.\nஆனால் போலீஸ்காரர்கள் அவரை அங்கு போக அனுமதிக்கவில்லை. மாறாக அங்கு கிடக்கும் குப்பையை அகற்ற ஆணையிட்டனர். சிறிது நேரத்திற்கெல்லாம் குப்பை அள்ளும் வண்டி அந்த இடத்திற்கு வந்தது. குப்பையை அள்ள பொக்லைன் எந்திரமும் வந்து சேர்ந்தது.\n‘‘நீங்க..குபேர பூஜையை ஆரம்பிக்கலாம்..’’என்று போலீஸ்காரர்கள் சொல்ல பாபா கோயிலில் குபேர பூஜையின் மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மகாவும் புஷ்பாவும் கூட இணைந்து கொண்டார்கள் – அங்கு கூடியிருந்த கூட்டம் பணம் தங்களுக்கு கொட்டோ கொட்டு கொட்ட வேண்டுமென்று நெக்குருகி வேண்டிக்கொண்டிருந்தனர். அப்போது பிச்சைக்காரரின் குப்பையை பொக்லைன் எந்திரம் தன் நீண்ட இரும்புக்கையை நீட்டி அப்படியே குப்பையை அள்ளி குப்பை வண்டியில் போட எத்தனித்த போது\n‘‘விர்.. விர்..’’ என காற்றடித்தது பிச்சைக்காரர் தன் குப்பையை நோக்கி ஓடி வர முனைந்தார். அவரை போலீஸ்காரர்கள் விடவே இல்லை – பாபா கோயிலுக்குள் மண்டியிட்டு பணம் வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தனர் பாபாவின் பக்தர்கள் .\nபொக்லைன் இரும்புக்கை அள்ளிய குப்பையில் காற்றடிக்க குப்பையிலிருந்து கீழே சிதறியது பணம்..அவ்வளவும் பணம் அடித்த காற்றில் அவை கீழே விழ பிச்சைக்காரர்\n‘‘என் பணம்.. என் பணம்..’’ என்று துடித்தார். அவரைப் பிடித்திருந்த கூட்டம் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது. மறுபடியும் மறுபடியும் பொக்லைன் எந்திரம் குப்பைய அள்ள அள்ள, அள்ளிய குப்பை அத்தனையும் பணம்.\nபிச்சைக்காரரை விட்ட போலீஸ்காரர்கள் கூட பணத்தை நோக்கி முன்னேறினர். அந்த வழியாகக் சென்ற மக்களும் கூட குப்பை வண்டியை நோக்கி ஓடினர். குப்பையிலிருந்து பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது. இது பற்றி எதுவும் தெரியாத கூட்டம் பணம் வேண்டுமென்று பாபாவின் சிலை முன்பு குபேர பூஜையில் ஈடுபட்டிருந்தனர்.\nபிச்சைக்காரர் குப்பையிலிருந்து பணம் பறந்து கொண்டிருந்தது.\nகுபேர பூஜையில் பணம் வருமா வராதா\nபிச்சைக்காரரின் குப்பையில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதும் பாபாவுக்கே வெளிச்சம்.\nஅப்பாவைக் காணோம் | ராஜா செல்லமுத்து\nSpread the loveவழக்கம் போல ஒரு வருடம் முடிந்து புதுவருடமும் அன்று இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறந்தது. ஊரெல்லாம் பட்டாசு, உற்சாகம் என சந்தோசத்தில் மூழ்கிக் கிடக்க வேளாங்கண்ணன் வீடு மட்டும் வெறிச்சோடிக்கிடந்தது. – அவன் வீட்டிற்கே மேலே ‘சர்’ எனப் பறந்து போன ராக்கெட் வெடி ‘பட்’ என வெடித்து அவன் வீட்டின் மேலேயே விழுந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்த பாத்திரங்களை ஒழுங்குபடுத்தாமலே உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா, இரண்டு கைகளையும் இறுகக் கட்டிக் கொண்டு எதையோ வெறித்துப் […]\nபாசப் பள்ளம் | செருவை.நாகராசன்\nSpread the love அவன் வீட்டுக்கு நான் வரலே வசந்தி ரெண்டு தடவை அவன் என்னை காயப்படுத்திட்டான். ஒரு தடவை வேற ஏரியாவுக்கு வீட்டை மாத்தும்போது மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு. நானும் கூட இருந்தது தொந்தரவா இருந்துச்சோ என்னவோ ரெண்டு தடவை அவன் என்னை காயப்படுத்திட்டான். ஒரு தடவை வேற ஏரியாவுக்கு வீட்டை மாத்தும்போது மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு. நானும் கூட இருந்தது தொந்தரவா இருந்துச்சோ என்னவோ நீங்க ஊருக்குப் போய்ட்டு அப்புறமா வாங்கப்பா ன்னான். அடுத்து ஒரு தடவை போனப்ப நீங்க ஊருக்குப் போய்ட்டு அப்புறமா வாங்கப்பா ன்னான். அடுத்து ஒரு தடவை போனப்ப என்னப்பா நான் தங்குற ரூம்ல அட்டைப் பெட்டி, வேஸ்ட் சாமானெல்லாம் நெறையக் கெடக்குன்னான். அதுக்கு உடனே அவன் உங்களை யாரு […]\nSpread the loveநாட்டு வைத்தியர் வேலப்பனை அவரது கிராமத்தில் வந்து சந்தித்தனர் இரு குடும்பத்தினர். பட்டணத்திலிருந்த தன் நண்பன் அவர்களிடம் கொடுத்தனுப்பிய கடிதங்களைக் காட்டினர். அவற்றைப் படித்துப் பார்த்தார் நாட்டு வைத்தியர் வேலப்பன். இரு கடிதங்களிலும் தான் எலும்புச்சிகிச்சை அளிக்கப்போகும் இரண்டு நோயாளிகளின் விரைவான ஆரோக்கியம் அல்லது அவர்களின் பழைய சகஜமான நிலைமையை அவர்களுக்கு திருப்பித் தருதல் அதுவும் குறுகிய காலத்தில் எவ்வளவு முக்கியம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இளம்பெண் ஒருத்திக்கு முழங்கை மூட்டு பிசகியது. வேதனையுடன் வந்திருந்தாள். […]\nதைப்பூச ஜோதி ஏற்றினார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை\nவாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானம்\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\nதொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நிதி உதவி\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் ரூ.2.15 கோடி நன்கொடை\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kadaramkondan-audio-launch-stills/", "date_download": "2020-04-03T01:37:24Z", "digest": "sha1:EG4C5LKZCKEWY5CQLQMM2U47XXFTWDUN", "length": 5470, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ இசை வெளியீட்டு விழா - படங்கள் - Tamilveedhi", "raw_content": "\nநாளை மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிரைத்துறையை காப்பாற்ற உதவுங்கள்… நடிகர்கள், பைனான்சியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்���ுகோள்\nஇந்த நாடுகளில் எல்லாம் கொரோனா தொற்று இல்லையாம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\nHome/Spotlight/விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ இசை வெளியீட்டு விழா – படங்கள்\nவிக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ இசை வெளியீட்டு விழா – படங்கள்\nAkshara Hassan Ghibran Kadaram Kondan Kamal Hassan Vikram அக்‌ஷரா ஹாசன் கடாரம் கொண்டான் கமல்ஹாசன் விக்ரம் ஜிப்ரான்\nபிரபல ஹீரோவின் படப்பிடிப்பில் விபத்து; இரண்டு சிறுமிகள் பலி\nகலை மற்றும் பண்பாட்டுத்துறையை கெளரவப்படுத்திய YMCA மெட்ராஸ்\nகாவேரி விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தை துவங்குகிறார் ரஜினிகாந்த்\nநாளை மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிரைத்துறையை காப்பாற்ற உதவுங்கள்… நடிகர்கள், பைனான்சியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-25.html", "date_download": "2020-04-03T01:16:08Z", "digest": "sha1:K4C2PIY2GPTRN7ECVDV7VAZ5YOYF4VJH", "length": 41002, "nlines": 401, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - இருபத்தைந்தாம் அத்தியாயம் - கடல் தந்த குழந்தை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nஇருபத்தைந்தாம் அத்தியாயம் - கடல் தந்த குழந்தை\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி ராஜ்யத்தின் புராதன ராஜவம்சம் சந்ததியில்லாமல் முடிவடைந்தது.\n\"மன்னன் இல்லாத மண்டலம் பாழாய்ப் போய்விடுமே அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே\" என்று தேசத்தின் பெரியோர்கள் ஏங்கினார்கள்.\nஅப்போது அருளாளரான ஒரு மகான் மக்களைப் பார்த்து, \"கவலை வேண்டாம்; காஞ்சி ராஜ்யத்துக்கு ஒரு மன்னனைக் கடல் கொடுக்கும் இதை நான் கனவிலே கண்டேன் இதை நான் கனவிலே கண்டேன்\" என்றார். அதுமுதல் அந்நாட்டில் கடற்கரையோரத்தில் காவல் போட்டு வைத்திருந்தார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nஒருநாள் கடற்கரையோரமாகக் கப்பல் ஒன்று வந்தது. அது எந்த நாட்டுக் கப்பலோ, எங்கிருந்து வந்ததோ தெரியாது. கரையில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீரென்று கொடிய புயற்காற்று வீசுகிறது. ஊழிக்காலம் வந்து விட்டதோ என்று தோன்றும்படி கடல் கொந்தளிக்கிறது. கரையோரமாக வந்த கப்பல் அப்படியும் இப்படியுமாக ஆடுகிறது கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன ஆ தயிரைக் கடையும் மத்தைப் போலக் கப்பல் சுழலுகிறதே சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே புயற்காற்றின் கோரமான ஊளைச் சத்தத்துடன், கப்பலிலுள்ளோர் அழுகுரலும் கலக்கின்றதே\nகப்பல் கவிழ்ந்து கடலுக்குள் முழுகிற்றோ, இல்லையோ, சொல்லி வைத்தாற்போல், காற்றும் நிற்கிறது. அதுவரை கரையிலே நின்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பரபரப்பு அடைகிறார்கள். படகுகளும் கட்டு மரங்களும் கடலில் விரைவாகத் தள்ளப்படுகின்றன. கப்பலில் இருந்தவர் யாராவது தெய்வாதீனமாக உயிருடன் கடலில் மிதந்தால், அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்காகப் படகுகளும் கட்டுமரங்களும் விரைந்து செல்லுகின்றன; படகோட்டிகளும் மீன்பிடிக்கும் வலைஞர்களும் பாய்ந்து செல்லுகிறார்கள்.\nஅத்தனை படகோட்டிகளிலும், வலைஞர்களிலும் அதிர்ஷ்டசாலி ஒருவன் இருக்கிறான். அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் வந்த அதிர்ஷ்டமல்ல. நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம் நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம் நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம் நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன இல்லை, சூரியன் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை அது இல்லை, சூரியன் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை அது பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம் பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம் அத்தனை தேஜஸ் ஆனால், குழந்தைக்கு உயிர் இருக்கிறதா ஒருவேளை... புயலுக்குப் பின் அமைதியடைந்த கடலில் இலேசாகக் கிளம்பி விழும் இளம் அலைகளின் நீர்த்துளிகள் குழந்தையின் முகத்தில் விழும் போது, அது 'களுக்' என்று சிரிக்கிறது\nபடகோட்டி அடங்காத ஆர்வத்துடன் அந்தப் பலகையின் அருகில் படகைச் செலுத்துகிறான். குழந்தையைத் தாவி எடுத்துக் கட்டை அவிழ்த்து மார்போடு அணைத்து மகிழ்கிறான். அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது. படகோட்டி, படகுக்குள்ளே பார்க்கிறான். அங்கே கப்பலிலிருந்து இறக்கும் பண்டங்களைக் கட்டுவதற்காக அவன் அன்று காலையில் கொண்டு வந்து போட்ட தொண்டைக் கொடிகள் கிடக்கின்றன. அக்கொடிகளை இலைகளோடு ஒன்றுசேர்த்துக் குவித்துப் படுக்கையாக அமைக்கிறான். கொடிகளின் நுனியிலிருந்த இளந்தளிர்களைப் பிய்த்து எடுத்து மேலே தூவிப் பரப்புகிறான். அந்த இளந்தளிர்ப் படுக்கையின்மீது குழந்தையைக் கிடத்துகிறான். குழந்தை படகோட���டியைப் பார்த்துக் குறுநகை புரிகிறது படகு கரையை நோக்கி விரைந்து செல்லுகிறது.\nகரையை நெருங்கும்போதே படகோட்டி கூச்சலிட்டுக் குதூகலிப்பதைக் கண்டு, அந்தப் படகில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று கரையிலே நின்றவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். படகு கரையோரத்தை அடைகிறது. கரையில் நின்ற ஜனங்கள் திரண்டு வந்து படகைச் சூழ்கிறார்கள்.\nதீர்க்க தரிசனம் கூறிய மகானும் வருகிறார். வந்து, குழந்தையைப் பார்க்கிறார் பார்த்துவிட்டு, \"நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான் பார்த்துவிட்டு, \"நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான் இவனுடைய சந்ததியார் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் ஆண்டு அரசாளப் போகின்றனர்\" என்று கூறுகிறார். ஜனங்கள் ஆரவாரிக்கிறார்கள்.\nதிரைகடல் அளித்த தெய்வக் குழந்தைக்கு அப்பெரியவர், 'இளந்திரையன்' என்று பெயர் இடுகிறார். \"தொண்டைக்கொடியின்மீது கண் வளர்ந்தபடியால், தொண்டைமான் என்ற பெயரும் இவனுக்குப் பொருந்தும். இவனால் இனிக் காஞ்சி ராஜ்யத்துக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வழங்கும்\" என்னும் தீர்க்க தரிசனமும் அவர் அருள்வாக்கிலிருந்து வெளிவருகிறது.\nவடமொழிப் புலவர் ஒருவர், இளந் தளிர்களின்மீது கிடக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டு, அதற்குப் 'பல்லவராயன்' என்று நாமகரணம் செய்கிறார்.\nஅதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் 'போத்தரையன்' என்று பெயர்த்துக் கூறுகிறார்.\nகவிஞர்கள் வருகிறார்கள் கடல் தந்த குழந்தையைப்பற்றி அழகான கற்பனைகளுடன் கவிதைகள் புனைகிறார்கள். \"இந்தத் திரைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிறது, தெரியுமா 'திரையனை நான் பயந்தேன்' என்ற பெருமிதத்தினாலேதான் 'திரையனை நான் பயந்தேன்' என்ற பெருமிதத்தினாலேதான்\" என்று ஒரு கவிராயர் கூறியபோது, ஆர்கலியானது தன் அலைக்கைகள் ஆயிரத்தையும் கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறது.\nபிற்காலத்தில் வந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்லவ குலத்தைக் கடல் தந்ததாகக் கூறி விட்டுவிட மனம் வரவில்லை. \"கடல் தந்த குழந்தை உண்மையில் தமிழகத்தின் அநாதியான சோழ வம்சத்துக் குழந்தைதான் சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு கு���ந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன் சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன்\" என்று கற்பனை செய்து கூறுகிறார்கள்.\nவடமொழி புலவர்களோ, \"பாண்டவர்களின் குருவாகிய துரோணருடைய புதல்வர் அசுவத்தாமாவின் வழிவந்தவர்கள் பல்லவர்கள்\" என்று கூறி, அதற்கு ஒரு கதை சிருஷ்டிக்கிறார்கள். (கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தருவதற்கு விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வடமேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்து பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனையென்று தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக்கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அந்நியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்.)\nபல்லவ குலத்தின் உற்பத்தியைப்பற்றிய மேற்கூறிய வரலாறுகளில் எவ்வளவு வரையில் உண்மை, எவ்வளவு தூரம் கற்பனை என்பதை இந்நாளில் நாம் நிச்சயித்துச் சொல்வதற்கில்லை. அந்த நாளில் அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட அதன் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது. அதாவது, பல்லவ குலத்தில் தோன்றியவர்களுக்கெல்ல��ம் கடற்பிரயாணத்தில் ஆசை அபரிமிதமாயிருந்தது. அந்த ஆசை அவர்களுடைய இரத்தத்தோடு ஒன்றிப் போயிருந்தது. கீழ்த்திசையில் கடல்களுக்கப்பால் இருந்த எத்தனையோ தீப தீபாந்தரங்களில், பல்லவர்களின் ஆதி பூர்வீக ரிஷபக் கொடியும் பிற்காலத்துச் சிங்கக் கொடியும் கம்பீரமாகப் பறந்தன.\nபல்லவர் ஆட்சி நடந்த காலத்தில் தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கடல் வாணிகம் அபரிமிதமாக நடந்து வந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை இறக்கி ஏற்றிக் கொள்வதற்கும் கீழ்க் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுள் முதன்மையானது மாமல்லபுரத்துத் துறைமுகமாகும். மாமல்லபுரத்துக்கு வடபுறத்தில் கடலானது பூமிக்குள் புகுந்து தென்திசையை நோக்கி வளைந்து சென்று மாமல்லபுரத்தை ஏறக்குறைய ஒரு தீவாகச் செய்திருந்தது. இவ்விதம் காஞ்சி நகருக்கு அருகில் ஏற்பட்டிருந்த இயற்கைத் துறைமுகமானது ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வெகு வசதியாக அமைந்திருந்தது.\nமகேந்திரர் காலத்துக்கு முன்னால் அத்துறைமுகத் தீவில் பெரும்பாலும் வர்த்தகர்களின் பண்டக சாலைகளும், சுங்கமண்டபங்களும் மட்டுமே இருந்தன. படகோட்டிகளும் மீன் வலைஞருந்தான் அங்கே அதிகமாக வாசம் செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் அங்கே பல அரசாங்க அதிகாரிகளையும் சிற்பிகளையும் குடியேற்றினார். அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அழகிய கடற்கரை அரண்மனையைக் கட்டி வைத்தார். அத்துறைமுகத்தில் சிற்ப வேலை தொடங்குவதற்குக் காரணமாயிருந்த தமது செல்வப் புதல்வரின் பட்டப் பெயரையும் அப்புதிய பட்டினத்துக்கு அளித்தார். முதன்முதலில் அத்துறைமுகத்தில் சிற்ப வேலைகள் தொடங்கவேண்டும் என்று தந்தையும் குமாரரும் சேர்ந்து எந்த இடத்தில் தீர்மானித்தார்களோ அதே இடத்தில், சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த தினத்துக்கு மறுநாள் பிற்பகலில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் நின்று கொண்டிருந்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய��மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகா��ை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/25/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-03T01:56:48Z", "digest": "sha1:WMYOFXYURURBG5AS4NJV65Y3TDABLGCZ", "length": 7501, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் - Newsfirst", "raw_content": "\nபூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்\nபூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்\nColombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்தார்.\nசுமார் 3 மணித்தியாலங்கள் அவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇன்று முற்பகல் 10 மணியளவில் அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.\nஇதேவேளை, மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகளை சேதமாக்கியமை மற்றும் வண்ணாத்திவில்லில் ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பிலும் அவரிடம் சாட்சியம் பெறப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇன்று மாவனெல்ல கிராம சேவகர் ஒருவரும் பொதுமக்கள் இருவரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதுடன், அவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை\nETI நிறுவன முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது\nகட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nபதவிக் காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்\nETI முறைகேடு: ஆணைக்குழு முதன்முறையாகக் கூடியது\nகட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை\nவசந்த சேனாநாயக்கவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/10/blog-post_23.html", "date_download": "2020-04-03T02:09:28Z", "digest": "sha1:O7XIXCJIWXDRKCAVK7HDJZTUCNFBTYKW", "length": 16426, "nlines": 152, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: டாலி - குளோனிங் - நோய் தீர்க்குமா 'நோபல்' கண்டுபிடிப்பு?", "raw_content": "\nடாலி - குளோனிங் - நோய் தீர்க்குமா 'நோபல்' கண்டுபிடிப்பு\nஇந்த ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்று இருக்கும் ஜான் கார்டன் - சின்யா யாமனாகா ஆகியோரின் ஆராய்ச்சி பெரிய புரட்சியையே உருவாக்கலாம். அவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி என்ன இது மனித குலத்திற்கு எப்படி நன்மை பயக்கும்\n''1997-ம் ஆண்டு முதன் முறையாக குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டுக் குட்டி உருவாக்கப்பட்டபோது உலகமே ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றது. இந்த டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தவர்தான் ஜான் கார்டன். மருத்துவ உலகத்தால், 'குளோனிங்கின் தந்தை’ என்று பாராட்டப்படுபவர். இதே துறையில் பல வியத்தகு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் சின்யா யாமனாகா.\nநாம் அனைவரும் வளமூட்டப்பட்ட முட்டை செல்களில் இருந்துதான் வளர்ச்சி அடைந்தோம். உடல் உறவு நடந்து கருவூட்டல் ஏற்பட்டதற்கு அடுத்த நாள் 'எம்ப்ரியோ’ எனப்படும் கருமுட்டையின் மையப் பகுதியானது முதிர்வடையாத திசுக்களைக்கொண்டதாக இருக்கும்.\nஇந்த ஒவ்வொரு திசுவும் வளர்ச்சியடைந்த உடலில் உள்ள எந்த ஓர் உறுப்பாகவும் வளர்ச்சியடையும் தன்மைகொண்டது. இந்தத் திசுக்கள் நம்முடைய மூளையின் நரம்பு செல்லாகவும் தசைத் திசுவாகவும் கல்லீரல் திசுவாகவும் மாறும்.\nஜான் கார்டன் மற்றும் சின்யா யாமனாகா இருவரும் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், எம்ப்ரியோ திசுக்களாகவும், திசுக்கள் செல்களாகவும் மாறுவதைப் போல, செல்கள் திசுக்களாகவும் எம்ப்ரியோவைப் போன்ற ஸ்டெம் செல்களாகவும் மாறும் தன்மைகொண்டவை என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான சர் ஜான் கார்டன் தவளையின் முட்டையை எடுத்து, அதில் 'நியூக்ளியஸ்’ எனப்படும் மையப் பகுதியை நீக்கினார். அதே நேரத்தில், வேறு ஒரு தவளைக் குஞ்சின் குடல் திசுவைப் பிரித்து எடுத்து அதை அந்த முட்டையில் சேர்த்தார். இந்த மாற்றியமைக்கப்பட்ட முட்டையைக்கொண்டு புதிய தவளைக் குஞ்சு உருவாக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை 1962-ல் வெளியானது. முதிர்ந்த ஒன்றில் இருந்து இளையதான ஒன்றை உருவாக்கும் இவரது கோட்பாடு பல்வேறு மருத்துவ உண்மைகளில் நேர்மாறாக இருந்தது. இதுபற்றி தொடர் ஆராய்ச்சிகள் மற்றும் விவாதங்கள் நடந்தன. தொடர் ஆராய்ச்சியின் விளைவாக, தவளைத் திசுவைக்கொண்டு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியைப் பாலூட்டி இனத்தில் செய்து பார்க்க முடிவு எடுக்கப்பட்டது. இப்படி 1997-ல் உருவாக்கப்பட்டதுதான் டாலி ஆடு. இரண்டு ஆடுகளில் இருந்து முட்டை, டி.என்.ஏ. பெற்று, மாற்றம் செய்யப்பட்ட எம்ரியோவை மற்றொரு ஆட்டில் செலுத்தி இந்த டாலி உருவாக்கப்பட்டது.\nகார்டரின் ஆராய்ச்சி வெளியாகிக் கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் கழித்து ஜப்பானைச் சேர்ந்த யாமனாகா இந்த முறையைப் பின்பற்றி, சில மாற்றங்கள் செய்து முதிர்ந்த செல்லை அதன் பழைய இளம் நிலைக்கு கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் அடிப்படையில் எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லில் அவர் நான்கு முக்கிய ஜீன்களை மாற்றினார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த செல்லானது எந்த ஒரு திசுவாகவும் மாறும் தன்மைகொண்ட 'ப்ளூரிபொட்டன்ட்’ செல்லாக மாற்றப்பட்டது. இந்தக் கோட்பாட்டின்படி ஓர் எலி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இந்த செல்லை மனிதர்களிடம் பயன்படுத்தி பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும். நோய் வருவதற்கு முன்பு மட்டும் அல்���, நோய் வந்தவர்களின் உடலில் இருந்தும் செல்லை எடுத்தும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இதயம், மூளை நரம்பு, ரத்தம் உள்ளிட்ட எல்லா வகைத் திசுக்களையும் உருவாக்க முடியும். இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.\nஇந்த ஆராய்ச்சியின் மூலம் உடலில் பழுதடைந்த செல்லை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இவர்களின் ஆராய்ச்சி மூலம் 'பார்க்கின்சன்’ எனப்படும் நடுக்குவாதம் போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். மூளையில் 'டோபோமின் நியூரான்’ என்ற செல் பழுதடைந்துவிடுவதால், நடுக்குவாதம் ஏற்படுகிறது. இவர்களின் ஆராய்ச்சி முறைப்படி பழுதடைந்த செல்லுக்கு பதிலாக இளம் செல்லை உருவாக்குவதன் மூலம் பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்த முடியும்.\nஇதுவரை 'ஸ்டெம்செல்’ உருவாக்க, கருச்சிதைவு, கருகலைப்பு செய்யப்பட்டவர்களிடம் இருந்துதான் 'எம்ரியோ’ பெறப் பட்டுவந்தது. இதனால் இந்தத் திசுவைப் பெறுவது மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், யாமனாகாவின் ஆராய்ச்சி மூலம் இனி கருச்சிதைவு இல்லாமலேயே முதிர்ச்சியடையாத செல்லைப் பெற முடியும். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை\nவீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்\nஅருள்வாக்கு - பழுத்து விழுதல்\nவயிறு வலித்தால் என்ன செய்வது\nஎனது இந்தியா ( 4 மனைவிகள் 71 காதலிகள் \nஎனது இந்தியா ( ஆர்தர் காட்டனின் கனவு\nஓ பக்கங்கள் - ‘வால்’ பசங்க வர்றாங்க\nநல்ல கறி... எப்படி வாங்குவது\nசந்தீப் படேல் தேர்வு, சரியா\nஸ்ரீ காஞ்சி பரமாச்சாரி​யாரின் தெய்வீகப் பொன்மொழிகள...\nஅருள் மழை - பசுமாட்டுக்குப் புல்லைக் கொடுத்து, பாவ...\nஎனது இந்தியா ( காட்டன் காட்டிய அக்கறை \nஅருள்வாக்கு - தலையே நீ வணங்காய்\nஎனது இந்தியா ( அகதிக் கப்பல் ) - எஸ். ராமகிருஷ்ணன...\nஓ பக்கங்கள் - கல்வியாளர்களுக்கு இரு பாடங்கள்\nஅருள்வாக்கு - குந்தகம் தவிர்\nஎனது இந்தியா (பொதிமாட்டுக் கூட்டம் ) - எஸ். ராமகி...\nகுட் பை டெக்கான் - சாம்பியன் சரிந்த கதை\nமலாலா யூசப்சாய் - தாலிபன் அட்டூழியம்\nஅருள்வாக்கு - பிரிய பத்தினியின் வாக்கு\nடாலி - குளோனிங் - நோய் தீர்க்குமா 'நோபல்' கண்டுபிட...\nநல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப...\nஎனது இந்தியா (புத்தகம் படித்தால் கொடூர தண்டனை\nஜெயம் தரும் விஜய தச���ி\nஅக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்\nஓ பக்கங்கள் - மனசாட்சி அரசியல்\n - ஓ பக்கங்கள் , ஞாநி\n‘‘ரஜினிக்கு என்னிடம் கதை இல்லை\nஸ்கை ஃபால் - ஜேம்ஸ்பாண்ட்\nஅருள்வாக்கு - ஸ்வாமியே தான் அம்மா அப்பா\nசோலார் பவர் மானியம் - குழப்பங்கள் தீருமா\nவேலைவாய்ப்புகள் - ரீடெயில் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/25504/", "date_download": "2020-04-03T01:28:02Z", "digest": "sha1:ZMJX4RKLB753QEH5AAST7OKMHGSNL6PO", "length": 17053, "nlines": 236, "source_domain": "www.tnpolice.news", "title": "திருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை – POLICE NEWS +", "raw_content": "\nகவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை\nகாக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nகோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்களுக்கு தாகம் தணிக்க ஜூஸ்,குடிநீர் விநியோகம்\nகொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nமுக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை\nஅதிவிரைவுப் படையினர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தனர்.\nரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பு\nதிருடர்கள் ஜாக்கிரதை, திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளில் பாதுகாப்பற்ற இடங்களில் திருடர்கள் நடமாட்டம் மற்றும் அவர்களை அடையாளம் கொள்ளும் வகையிலான விழிப்புணர்வுக்காக திருடர்களின் புகைபடங்களை வெளியிட்டுள்ளது. இப்புகைடங்களில் இருக்கும் அனைத்து திருடர்களிடம் இருந்து பொதுமக்களும் பாதுகாக்க பல இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக திருடர்களின் புகைபட பேனர்களை வெளி���ிட்டு பாதுகாக்க வேண்டும் என்பதை மாநகர காவல்துறையினர் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\n86 திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 07.02. 2020 – ம் தேதி காலை 10 மணி முதல் 08.02.2020 […]\nமதுரையில் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nசான்றிதழ் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளர் கைது கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை\nஅதிவேகமாகவும், ஆபத்தாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டியது தொடர்பாக ஒரே நாளில் 158 நபர்கள் மீது வழக்குகள் பதிவு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம்\nபுதிய நூதன முறையை கையாளும் கொள்ளையர்கள், நாகப்பட்டினம் காவல்துறை எச்சரிக்கை\nடிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,231)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,156)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,145)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,023)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (993)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (890)\nகவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை\nகாக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்\nவேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்\nகொரானா பேரிடர் குழு மூலம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபோலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\n18 0 🚔 போலீஸ் நியூஸ்+ 🚔 🚨 தூத்துக்குடி மாவட்டத்தில் ‘போலீஸ் நண்பர்கள் குழு”வின் (Friends of Police) ஒரு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sreeveeraroofingtraders.com/", "date_download": "2020-04-03T00:47:52Z", "digest": "sha1:ADF7IJL7NO5NV4R34ULJDIV2SOCRJDWN", "length": 2772, "nlines": 53, "source_domain": "www.sreeveeraroofingtraders.com", "title": "SREE VEERA ROOFING TRADERS-ALL FABRICATION WORK MADURAI", "raw_content": "\nஎங்களின் SREE VEERA STEEL TRADERS கம்பெனியின் மூலம் அனைத்து விதமான MS FABRICATION ஒர்க்ஸ் மற்றும் SS FABRICATRION ஒர்க்ஸ் சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றது.நுட்ப வேலைபாடுகளுடனும் புதிய மாடலாகவும் செய்து தருகின்றோம்.\nஎங்களின் SREE VEERA STEEL TRADERS கம்பெனியின் மூலம் அனைத்து விதமான MS FABRICATION ஒர்க்ஸ் மற்றும் SS FABRICATRION ஒர்க்ஸ் சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றது.நுட்ப வேலைபாடுகளுடனும் புதிய மாடலாகவும் செய்து தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://fbion.com/ta/niconico-downloader.html", "date_download": "2020-04-03T02:12:09Z", "digest": "sha1:VFTTYCVABEFE4V2ZGSIAIAB5L3C66HXO", "length": 34006, "nlines": 278, "source_domain": "fbion.com", "title": "நிக்கோ நிக்கோ டூகா டவுன்லோடர் - நிக்கோனிகோவிலிருந்து இலவச பதிவிறக்க அனிம் வீடியோக்கள்", "raw_content": "நீங்கள் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். சமீபத்திய பதிப்பை நிறுவ இங்கே கிளிக் செய்க 1.1.1\nநிக்கோ நிக்கோ டூகா டவுன்லோடர்\n❝நிக்கோனிகோவிலிருந்து இலவச பதிவிறக்க அனிம் வீடியோக்கள்❞\n➶ வீடியோ URL ஐ உள்ளிட்டு எந்த நிக்கோனிகோ வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்ய இந்த தளம் உங்களை அனுமதிக்கிறது.\nவீடியோ URL ஐ நகலெடுத்து மேலே உள்ள பெட்டியில் ஒட்டவும், பின்னர் நிக்கோனிகோ பதிவிறக்கம் செய்பவர் உடனடியாக வீடியோவைக் கண்டுபிடிப்பார். பதிவிறக்க இணைப்பில் வலது கிளிக் செய்து நிக்கோனிகோ வீடியோக்களை உள்ளூர் வட்டில் சேமிக்கவும்.\nபதிவிறக்க கோப்பு எதுவும் கிடைக்கவில்லை. உலாவி நீட்டிப்பை நிறுவி மீண்டும் முயற்சிக்கவும்.\nஇந்த நீட்டிப்பு நிக்கோனிகோவிலிருந்து வீடியோக்கள், ஆடியோ, படங்களை பதிவிறக்கம் செய்ய உங்களை அனுமதிக்கிறது. ➥ இப்போது நிறுவ\nமீடியா பதிவிறக்க உதவியை நிறுவவும்\nபெரும்பாலான வலைத்தளங்களை ஆதரிக்கவும். ➥ இப்போது நிறுவ\nஉட்பொதிக்கப்பட்ட வீடியோக்களை நேரடியாக பதிவிறக்குவது எப்படி\nவீடியோவில் வலது கிளிக் செய்யவும்\nQR குறியீட்டைக் கொண்டு தொலைபேசியில் நகலெடுக்கவும்\nயூடியூப் சிறுபடம் பேஸ்புக் பதிவிறக்க விமியோவைப் பதிவிறக்குக டெய்லிமோஷன் பதிவிறக்கவும்\nநிக்கோனிகோ வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nநீங்கள் இங்கே நிக்கோனிகோ அனிமேஷின் ப���ரிய ரசிகர் என்று என்னால் சொல்ல முடியும். நிக்கோனிகோ ஒரு சிறந்த ஜப்பானிய வீடியோ பகிர்வு தளமாகும், இது ஆயிரக்கணக்கான சுவாரஸ்யமான மற்றும் அற்புதமான வீடியோக்களை வழங்குகிறது. இருப்பினும், நாங்கள் நிக்கோனிகோ வீடியோக்களை மட்டுமே ஆன்லைனில் பார்க்க முடியும், மேலும் நிக்கோனிகோ வீடியோ மற்றும் ஆடியோவை அதிகாரப்பூர்வ வழிகளில் பதிவிறக்குவது கடினம். அந்த காரணத்திற்காக, சிறந்த நிக்கோனிகோ வீடியோ ஆன்லைன் டவுன்லோடருடன் நிக்கோனிகோ வீடியோ மற்றும் ஆடியோவை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nநிக்கோனிகோ வீடியோவின் URL ஐ உள்ளிட்டு பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்க.\nகிடைக்கக்கூடிய அனைத்து இணைப்புகளின் பட்டியலையும் காண்பீர்கள்.\nவடிவம் மற்றும் தரத்தைத் தேர்ந்தெடுத்து வீடியோக்களை ஆஃப்லைனில் அனுபவிக்கவும்\nஉலாவி நீட்டிப்பு / துணை நிரலுடன் நிக்கோனிகோவிலிருந்து இலவச பதிவிறக்க வீடியோக்கள்\nநிக்கோனிகோவில் வீடியோவை இயக்கு. பதிவிறக்க இணைப்பைப் பெற பிளேயரில் வீடியோ தரத்தை மாற்றவும்.\nநீங்கள் பதிவிறக்க விரும்பும் தரத்தில் சொடுக்கவும்.\nபுதிய தாவலில், கோப்பு தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பின்னர் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும்.\nநிக்கோனிகோ, முன்னர் நிக்கோ நிக்கோ டூகா என்று அழைக்கப்பட்டது, இது ஒரு பிரபலமான ஜப்பானிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும், அங்கு பொழுதுபோக்கு, இசை, வாழ்க்கை, விளையாட்டு, அனிம், கலை, விளையாட்டு மற்றும் பல வீடியோ சேனல்கள் உள்ளன. வீடியோக்களைப் பார்ப்பது, பதிவேற்றுவது மற்றும் பகிர்வது மட்டுமல்லாமல், பதிவுசெய்யப்பட்ட பயனர்களை புல்லட் திரையை அனுப்ப இது அனுமதிக்கிறது, கருத்துகள் நேரடியாக வீடியோவில் மூடப்பட்டிருக்கும் மற்றும் ஒரு குறிப்பிட்ட பின்னணி நேரத்துடன் ஒத்திசைக்கப்படுகின்றன, இது ஒரு பேஷன் போக்குக்கு வழிவகுக்கிறது.\nசிறந்த வசதிக்காக, எங்களை புக்மார்க்குங்கள்\nஐகானைத் தொடவும் ⁝ அல்லது …\nஐகானைத் தொடவும் ☆ அல்லது ♡\nஅச்சகம் Shift+Ctrl+D. Mac OS X ஐப் பயன்படுத்தினால், அச்சகம் Shift+⌘+D\n⤓ பதிவிறக்க Tamil fbion.com ← இதை உங்கள் புக்மார்க்குகள் பட்டியில் இழுக்கவும்\nMac OS X ஐப் பயன்படுத்தினால், அச்சகம் Shift+⌘+B\nஅல்லது, உரை பெட்டியின் கீழே உள்ள அனைத்து குறியீடுகளையும் நகலெடுத்து உ���்கள் புக்மார்க்குகள் பட்டியில் ஒட்டவும்.\nகீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்டைக் காண்க\nஜப்பானிய வீடியோ பகிர்வு தளங்களில் நிக்கோனிகோ (nicovideo.jp) ஒன்றாகும். இந்த நிக்கோவீடியோ டவுன்லோடரில் நாங்கள் மிகுந்த முயற்சி செய்துள்ளோம், அதனால்தான் நிக்கோனிகோவிலிருந்து எந்த வீடியோவையும் நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட எல்லா கோப்புகளும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க.\nஉயர் வரையறை நிக்கோனிகோ வீடியோவைப் பதிவிறக்குக\nநிக்கோனிகோவிலிருந்து சிறந்த தரத்தில் வீடியோக்களைப் பதிவிறக்கவும். நிக்கோவீடியோவிலிருந்து இலவச அனிம் திரைப்படங்கள் மற்றும் அனிம் வீடியோக்களை தொந்தரவு இல்லாமல் பதிவிறக்கவும்.\nஉங்களுக்கு பிடித்த வீடியோக்களைக் கண்டறியவும்\nதேடல் பட்டியில் முக்கிய வார்த்தைகளைத் தட்டச்சு செய்க, தொடர்புடைய நிக்கோனிகோ வீடியோ காண்பிக்கப்படும். இந்த எளிய கருவிகளுடன் ஆஃப்லைன் பயன்பாட்டிற்கு உங்களுக்கு பிடித்த நிக்கோனிகோ வீடியோக்களை சேமிக்கவும்.\nமுற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த இலவசம்\nகட்டணம் செலுத்தவோ, பதிவுபெறவோ அல்லது கூடுதல் நிரலை நிறுவவோ உங்களிடம் கேட்கப்படாது. பாப்அப் இல்லை, வைரஸ் இல்லை, தளம் முற்றிலும் சுத்தமாக உள்ளது.\nஎந்த உலாவியில் சுமூகமாக வேலை செய்யுங்கள்\nகூகிள் குரோம், பயர்பாக்ஸ், ஐஇ, ஓபரா, சஃபாரி, மைக்ரோசாஃப்ட் எட்ஜ், யுசி உலாவி மற்றும் எந்த இணைய உலாவிகளிலும் நிக்கோனிகோ டவுன்லோடர் நன்றாக வேலை செய்கிறது. கூடுதலாக, இது மேக் இயக்க முறைமையுடன் மிகவும் இணக்கமானது.\nநிக்கோ நிக்கோ டூகாவிலிருந்து ஆடியோவைப் பிரித்தெடுத்து சேமிக்கவும்.\nநிக்கோனிகோ சிறு உருவத்தை முழு அளவு 720p பதிவிறக்கவும்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ✉\nஉங்கள் கேள்விகள் மற்றும் பதில்களை இங்கே காணலாம் - நிகோநிகோ வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது\n+ நிகோவீடியோ என்றால் என்ன\nநிக்கோனிகோ (நிக்கோவீடியோ அல்லது நிகோனிகோ என்றும் அழைக்கப்படுகிறது) முன்பு நிக்கோ நிக்கோ டூகா என்று அழைக்கப்பட்டார். யூடியூப்பைப் போலவே, இது ஜப்பானில் பிரபலமான வீடியோ பகிர்வு தளமாகும். நிகோனிகோ அல்லது நிக்கோனிகோ என்றால் ஜப்பானிய மொழியில் சிரிப்பது என்று பொருள்.\n+ நிக்கோவீடியோவிலிருந்து அனிம் வீடியோவை பதிவிறக்குவது எப்படி\nஅனிம் வீடியோக்களை ஆஃப்லைனில் பார்க்க விரும்புகிறீர்களா நிக்கோனிகோவிலிருந்து அனிம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம். நிக்கோனிகோ ஜப்பானில் மிகவும் அனிம் வலைத்தளங்களில் ஒன்றாகும்.\nஇந்த இணையதளத்தில் அனிம், குரல், பொழுதுபோக்கு மற்றும் இசை உள்ளிட்ட பல சேனல்கள் உள்ளன. இந்த இணையதளத்தில், நருடோ ஷிப்புடென், ஒன் பீஸ், ப்ளீச், டிராகன் பால் இசட், ஃபேரி டெயில், ஸ்கிப் பீட், ஷுகோ சாரா, ஃபுல்மெட்டல் ரசவாதி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இலவசமாக பார்க்க மிகவும் பிரபலமான அனிம் திரைப்படங்கள், அனிம் தொடர் மற்றும் அனிம் வீடியோக்களை நீங்கள் எப்போதும் காணலாம். மேலும், ஜப்பானிய தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மிக புதிய வோகலோயிட் பாடல் பதிவேற்றங்களைக் கண்டறிய நிக்கோனிகோ முதலிடத்தில் உள்ளது.\nஎந்த நேரத்திலும், எங்கும் ஆஃப்லைனில் பார்க்க நிக்கோவீடியோவை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், முதலில் நம்பகமான நிக்கோவீடியோ பதிவிறக்கியைக் கண்டுபிடிக்க வேண்டும். சிறந்த இலவச நிக்கோனிகோ வீடியோ பதிவிறக்கியை இங்கு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.\n+ தரத்தை இழக்காமல் Mac இல் நிக்கோவீடியோவை பதிவிறக்குவது எப்படி\nதரத்தை இழக்காமல் முழு எச்டி 1080p வீடியோக்களை சேமிக்க கோப்புகளை தானாக இணைக்க எங்கள் நிக்கோனிகோ பதிவிறக்கம் உதவும்.\n+ நிக்கோவீடியோ (நிக்கோ நிக்கோ டூகா) இலிருந்து அனிம் பாடல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nநிக்கோவீடியோ அல்லது வெறுமனே நிக்கோனிகோ, யூடியூப்பைப் போன்ற மிகவும் பிரபலமான ஜப்பானிய வீடியோ பகிர்வு வலைத்தளமாகும், அங்கு பயனர்கள் டன் பொழுதுபோக்கு வீடியோ கிளிப்களைக் காணலாம். நிக்கோவீடியோவை யூடியூபிலிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், நிக்கோவீடியோவில் உள்ள பெரும்பாலான உள்ளடக்கம் ஜப்பானிய பாப் கலாச்சாரத்தில் (அனிம், வீடியோ கேம்ஸ், ஜப்பானிய பாப் மியூசிக் வீடியோக்கள் போன்றவை) கவனம் செலுத்துகிறது.\nஅவ்வப்போது, ​​நிக்கோனிகோவில், நீங்கள் விரும்பும் அனிம் பாடல்களைக் கொண்ட இரண்டு அனிம் மியூசிக் வீடியோக்கள் உள்ளன, அவை உங்கள் எம்பி 3 பிளேயரில் வைக்க அல்லது ஒரு சிடியில் எரிக்க விரும்புகின்றன. ஆனால் இவற்றில் சில தனித்துவமானது மற்றும் பாடலை எப்போதும் பதிவிறக்��ுவது எப்போதும் சாத்தியமில்லை.\nநிக்கோவீடியோவிலிருந்து மியூசிக் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு பலவிதமான தீர்வுகள் மற்றும் முறைகள் உள்ளன, ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுவது ஒரு இலவச நிக்கோனிகோ எம்பி 3 மாற்றி ஆகும், இது பிரபலமான ஜப்பானிய வீடியோ தளத்திலிருந்து ஆடியோ மற்றும் இசை தடங்களை பதிவிறக்கம் செய்ய உங்களை அனுமதிக்கிறது.\n+ நிக்கோவீடியோவிலிருந்து உயர் தரமான ஆடியோவை எவ்வாறு சேமிப்பது\nநிக்கோவீடியோ பதிவிறக்குபவர் தானாகவே நிக்கோவீடியோ வலைத்தளத்திலிருந்து கிடைக்கும் 192kbs தரமான ஆடியோ பதிவிறக்க இணைப்பைக் கண்டுபிடித்து காண்பிப்பார்.\n+ Nicovideo.jp இலிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது\nநிக்கோ நிக்கோ டூகா வீடியோக்களை நேரடியாக பதிவிறக்க முடியாவிட்டால், உங்களுக்கு தேவையான வீடியோ கிளிப்களை பதிவு செய்ய வீடியோ ரெக்கார்டிங் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.\n+ எனது சாதனத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோவை இயக்க முடியுமா\nபொதுவாக, வீடியோ பதிவிறக்குபவர் nicovideo.jp இலிருந்து MP4 வீடியோ கோப்புகளுக்கு வீடியோக்களைப் பதிவிறக்குவார், மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை உங்கள் மொபைல் சாதனத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயக்க முடியும்.\n+ பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோவை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா\nNicovideo.jp இலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்கிய பிறகு, நீங்கள் வீடியோக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே எடுக்க முடியும், ஆனால் அதை சமூக வலைப்பின்னலில் பகிரவோ அல்லது நேரடியாக மற்றொரு நண்பருக்கு அனுப்பவோ கூடாது.\n+ வீடியோ பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களின் நகலை சேமிக்கிறதா\nவீடியோ பதிவிறக்க வலைத்தளம், பயன்பாடு அல்லது நிரல், நீங்கள் பதிவிறக்கவிருக்கும் கோப்பின் எந்த நகலையும் சேமிக்காது. வீடியோக்களைப் பதிவிறக்கிய பிறகு, வீடியோவின் நகலை நீங்களே உருவாக்கலாம்.\n+ Nicovideo.jp இலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்குவது சட்டபூர்வமானதா\nஇது nicovideo.jp இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தது. பதிப்புரிமை இல்லாத வீடியோக்களுக்கு, பயனர்கள் அவற்றை நியாயமான பயன்பாட்டிற்கு எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்; பதிப்புரிமை பாதுகாக்கப்பட்ட வீடியோக்க��ுக்கு, பயனர்கள் வீடியோ உரிமையாளரிடமிருந்து அனுமதி கேட்க வேண்டும்.\n+ நிக்கோனிகோ வீடியோக்களை mp4 1080p ஆக பதிவிறக்குவது எப்படி\nநிக்கோவீடியோ 1080p முழு எச்டி தரமான வீடியோவை ஒரு கோப்பாக வழங்கவில்லை, எனவே வீடியோக்களை mp4 1080p ஆக பதிவிறக்க நிக்கோனிகோ பதிவிறக்கியை நிறுவ வேண்டும்.\n+ நிக்கோனிகோ டூகாவிலிருந்து வீடியோக்களை / எம்பி 3 பதிவிறக்கம் செய்ய முடியுமா\nநிக்கோனிகோ பதிவிறக்கியை நிறுவவும், நீங்கள் பார்க்கும் வீடியோவை நிக்கோவீடியோவில் பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், அனிம் தொடர்களைக் காண நீங்கள் உள்நுழைந்திருக்க வேண்டும் மற்றும் எச்டி தரமான வீடியோக்களைக் காண பிரீமியம் கணக்கைக் கொண்டிருக்க வேண்டும்.\n+ நிக்கோ லைவ் என்றால் என்ன\nநிக்கோ லைவ் என்பது ஒரு நேரடி ஸ்ட்ரீமிங் இணைய சேவையாகும், அங்கு பயனர்கள் நேரடி நிரல்களைப் பார்க்கவும் ஒளிபரப்பவும் முடியும் மற்றும் கருத்துகளை உண்மையான நேரத்தில் இடுகையிடவும் பார்க்கவும் முடியும்.\n+ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது ஐபோன், ஐபாட் ஆகியவற்றில் நிக்கோனிகோ வீடியோவை பதிவிறக்கம் செய்வது எப்படி\nநீங்கள் Android தொலைபேசியைப் பயன்படுத்தினால், பயர்பாக்ஸிற்கான நிக்கோனிகோ பதிவிறக்க நீட்டிப்பை நிறுவலாம். ➥ இப்போது நிறுவ\nநீங்கள் ஒரு ஐபோன் அல்லது ஐபாட் பயன்படுத்தினால், மேலே உள்ளீட்டு பெட்டியில் நிகோவீடியோ இணைப்பை உள்ளிட வேண்டும்.\nநிக்கோனிகோ ஆன்லைன் டவுன்லோடர் - நிக்கோனிகோ வீடியோ மற்றும் ஆடியோவை MP4 / MP3 க்கு இலவசமாக பதிவிறக்கவும்\nநிக்கோ நிக்கோ டூகா டவுன்லோடர்\nசமீபத்திய ஆண்டுகளில், நெட்வொர்க் இடையக அல்லது நெரிசல், குறைந்த வீடியோ தரம், பல்வேறு கட்டுப்பாடுகள் போன்ற சிக்கல்களை எப்போதும் சந்திப்பதாக பலர் புகார் கூறுகின்றனர். மோசமான பயனர் அனுபவங்கள். எனவே, சிறந்த ஆஃப்லைன் இன்பத்திற்காக நிக்கோனிகோ வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான தீர்வைக் காண மக்கள் ஆர்வமாக உள்ளனர் நீங்கள் இங்கே இருப்பது அதிர்ஷ்டம்.\nஇது எளிதான, எளிமையான மற்றும் மிகச் சிறந்த துணை நிரல் என்று நான் நினைக்கிறேன். இது நிக்கோஃபாக்ஸை விட சிறந்தது.\nஎனது சேகரிப்பில் அனிம் தொடர்களை பதிவிறக்கம் செய்து சேமிக்க உதவும் சிறந்த கருவி.\nஇந்த நீட்டிப்பு நிக்கோ நிக்கோ டூகாவின் பாடலை வசதியாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஎங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி\nநிக்கோனிகோ வீடியோ டவுன்லோடர் 2020\nChrome க்கான இருண்ட பயன்முறையை முடக்கு\nதனிப்பட்ட பேஸ்புக் வீடியோக்களைப் பதிவிறக்கவும்\nஎங்கள் செய்திமடலுக்கு நீங்கள் குழுசேர்ந்ததும், இந்த வலைத்தளத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் அம்சங்களின் தகவல்களையும் நீங்கள் பெறலாம்.\nபற்றி TOS தனியுரிமை கொள்கை எங்களை தொடர்பு கொள்ள Sitemap\n⤓ பதிவிறக்க Tamil சிறு\n➴ கண்டுபிடிக்க Facebook ID\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/tag/ragamalikaiaa/", "date_download": "2020-04-03T01:36:13Z", "digest": "sha1:G3YRZTZCCSB663Q6ECJR37ZX5VD3GQYM", "length": 7471, "nlines": 159, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "Ragamalikaiaa | isai tAn enakku pakka balam", "raw_content": "\nராகமாலிகை வ்ருத்தம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n12.11.1966 கல்கத்தா நேரம் 02.30PM (திருத்தப்பட்ட நாள்: 20.12.2011)\nஓராறு முகமும் ஈராறு கரங்களும்\nசீராய்த் திகழும் திரு மார்பும் – கையில்\nநேராய் நின்றிடும் கூர் வேலுடன் மயில் மீது\nவாராய் குமரா குருபரா என் குறை தீர\nஒருமுறை எனக்கென வா முருகா\nபண்ணிய பாபங்கள் எத்தனை எத்தனை\nமுருகனை எண்ணிய நாட்கள் எத்தனை\nமண்ணிலே எடுத்த பிறவிகள் எத்தனை\nபுண்ணியம் கிடைக்குமோ அவனை மறந்தால்\nஆவல் அடங்குமோ அவனைக்காணாமல் (ஆறுமோ)\nநேராக்கி வைக்கும் சக்தியே கையில்\nகூர் வேல் தாங்கி எனைக் காக்க\nபார் புகழும் பழனி மலை உறையும் கந்தா வா (கா வா வா)\nகயிலை நாதன் அருள் சக்தி பாலா\nகருணையைப் பன்னிரு கண்களில் தேக்கிக்\nகனிவுடன் என்னை நோக்கினால் போதும் (மலை போல்)\nசெந்தூர் மாநகர் வா…….ழும் கந்தா வினோதா\nஎந்தை முருகா….. எனை ஆட்கொள்ளலாகாதா\nமுந்தை வினை தீரும் முற்றிய நோய் அறும்\nஒருக்கால் உன்னை மனதார தினந்தோறும் (முருகா முருகா)\nஓமென்னும் ப்ரணவத்தை நான்முகனுக்கு சொன்னவன்\nகாமனை எரித்த பரமன் விழிப்பொறியில் வந்தவன்\nஅருமறை தேடிடும் ஆறுமுகன் வடிவேலவன் (கந்தன்)\nஉலகையாளும் பரமன் உமையாள் மகனாய்\nகண்களால் கருணை பொழிந்து அரவணைக்கும் (கலியுக)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8100470/", "date_download": "2020-04-03T00:41:18Z", "digest": "sha1:VEO7QN4R3AESYJZYOQDT3MQRTBDBZUOU", "length": 10477, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "அன்பு00470 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980���ள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ பு��ான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nஓவியர் சந்துரு, கு. தேவேந்திரன், பெர்னாட்ஷா , … , சின்னராசு, அக்கினி, … , … , … ,\nதிலகவதி ஐ.பி.எஸ். மலேசிய வருகையின்பொது மக்கள் ஓசை அலுவலகத்தில்\nCategory : அக்கினி, ஆவணப்படங்கள், ஓவியர் சந்துரு, கு. தேவேந்திரன், குழுப்படம், சின்னராசு, பெர்னாட்ஷா\tஅக்கினி, ஓவியர் சந்துரு, கு.தேவேந்திரன், சின்னராசு, திலகவதி ஐ.பி.எஸ். மலேசிய வருகையின்பொது மக்கள் ஓசை அலுவலகத்தில், பெர்னாட்ஷா, மு. அன்புச்செல்வன், விஜயவீரன்\nஅன்பு00480 கோமு00496 கோமு00497 கோமு00498\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/06/18132308/Day-One-Information-Things-to-consider-before-investing.vpf", "date_download": "2020-04-03T01:14:28Z", "digest": "sha1:SWOBOYPZCSJHMIF3SHCVNKFEMYA7AJNT", "length": 12711, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One Information: Things to consider before investing || தினம் ஒரு தகவல் : முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை", "raw_content": "Sections ச���ய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதினம் ஒரு தகவல் : முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை\nநிலத்திலும், தங்கத்திலும் மட்டுமே முதலீடு செய்து வந்த நம்மில் பலருக்கு மியூச்சுவல் பண்ட் முதலீடு என்பது இன்றும் ஒரு புதிய முதலீடாகவே உள்ளது. இந்த தருணத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.\nமியூச்சுவல் பண்டுகளில் பொதுவாக 2 வகை உள்ளன. ஒன்று, கடன் பத்திரம் சார்ந்த முதலீடு திட்டங்கள். மற்றொன்று, பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள். இவை இரண்டும் கலந்தவை கலப்பின திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nஉங்கள் முதலீட்டு காலம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். குறைந்தது 5 வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், குறுகிய காலங்களில் ஏற்ற, இறக்கம் இருப்பது சகஜம்.\nஆகவே, சில மாதங்களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள். அதேபோல, ஓரிரு வருடங்களுக்குள் தேவைப்படும் பணத்தை பிற கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டு கால அளவை குறிப்பாக கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் பண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஉங்கள் வயது என்ன, நீங்கள் இந்த முதலீட்டிலிருந்து வரும் வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவரா, எந்த தேவைக்காக நீங்கள் இதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்றவற்றை நீங்கள் முதலீடு செய்யப்போகும் முன் கவனிக்க வேண்டியது அவசியம். அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் உங்கள் மகள் அல்லது மகனின் திருமணத்துக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய உள்ளர்கள் எனில், அதற்கேற்றாற் போல் ரிஸ்க் இல்லாத திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதேபோல் 25 வருடங்கள் கழித்து வரப்போகும் உங்கள் ஓய்வு ்காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் எனில், அதற்கேற்றாற்போல் அதிக ரிஸ���க் உள்ள, அதே சமயத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதேபோல்தான் உங்களின் வயதையும் ஒரு முக்கிய அங்கமாக திட்டத்தை தேர்வு செய்வதில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இளம் வயதினர் எனில், தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, உங்களிடம் தொடர்ந்து பணப்புழக்கம் இருக்கும். உங்கள் தேவையும் பல ஆண்டுகள் கழித்துதான் இருக்கும். ஆகவே, நீங்கள் அதிக ரிஸ்க் உடைய பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, உங்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்யும்போது மிகவும் குறைவான ரிஸ்க் உடைய திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆகவே, உங்கள் தேவை மற்றும் வயதை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் கவனியுங்கள்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்து...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/dpix-na-lcd-projector-1920x1080-pixels-hd-price-prQkCD.html", "date_download": "2020-04-03T00:50:09Z", "digest": "sha1:4MXMRQUGSATATJUXNY7SBYLT4T5W2JAW", "length": 13197, "nlines": 276, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி ம���ன்னஞ்சல் / SMS\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட விலைIndiaஇல் பட்டியல்\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட சமீபத்திய விலை Mar 23, 2020அன்று பெற்று வந்தது\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹடஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 27,012))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட விவரக்குறிப்புகள்\nலாம்ப் லைப் > 6000 hours\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Above 4000:1\nபியூன்க்ஷனால் மோசே Long Throw\n( 1 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nடபிஸ் ந லசித் ப்ரொஜெக்டர் ௧௯௨௦ஸ்௧௦௮௦ பிஸேல்ஸ் ஹட\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:27:28Z", "digest": "sha1:XHCJYUFI2PXEZDO2IAR3YF224I7MN2NE", "length": 15821, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "சேலம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள��நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 23/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் வறுமை உரையாற்றியவர்:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 24/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் வறுமை உரையாற்றியவர்:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 25/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் வறுமை உரையாற்றியவர்:...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 25/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: பிராத்தனையில் தலை சிறந்தது...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: அந்த ஏழு பேர்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 08/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் பணிவு 6...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 21/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: மாமனிதர் 6 உரையாற்றியவர்:...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 21/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: மார்கம் கர்போம் உரையாற்றியவர்:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 09/03/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நபியின் பணிவு 6...\nபெண்கள் பயான் – பச்சப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 17/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: குர்ஆன் உரையாற்றியவர்: கமால்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/we-can-t-believe-everything-we-see-on-social-media-is-real-022472.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-03T00:51:57Z", "digest": "sha1:6CX6PR6XFA2MSR6TOV2CNOC7K2PPVGKY", "length": 17971, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது எதுவும் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் புகைப்படங்கள்! | We Can’t Believe Everything We See on Social Media Is Real - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n11 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n12 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n13 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n14 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nNews கொரோனா நோய் தடுப்பு பணிகள்... ஆளுநர்களுடன் ஜனாதிபதி இன்று ஆலோசனை\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது எதுவும் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் புகைப்படங்கள்\nசமூக வலைத்தளங்களில் அதிக லைக் மற்றும் அதிக கமெண்ட் வாங்குவதற்காக இளசுகள் முதல் பெருசுகள் வரை, அவர்களின் புகைப்படங்களை எடிட் செய்து, அப்லோட் செய்வதையே பழக்கமாக வைத்துள்ளனர். இதில் இன்னும் சிலர் அவர்களின் படைப்புத் திறனை அதிகரித்துப் பல விதமான கண் கவரும் புகைப்படங்களை உருவாகி வருகின்றனர்.\nஒன்றிற்கு இரண்டு முறை பார்க்க வைக்கும் படங்கள்\nஇதில் முக்கியமாக சில புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவற்றைப் படம் பிடித்த இடங்களையும் அவர்கள் படம்பிடித்த விதத்தையும் பார்த்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள். இப்படிப்பட்ட இடத்திலா இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதென்று ஒன்றிற்கு இரண்டு முறை புகைப்படத்தை நிச்சயம் உற்றுக் கவனிப்பீர்கள். அப்படியான நம்ப முடியாத சில புகைப்படங்கள் எடுக்கப்பட்ட வித்தை பார்க்கலாம்.\nPull Up என்றால் இதுதானோ காதலனை விட இயற்கை மீதான காதல் அதிகமாகிடுச்சு போல...\nஅம்மணி போட்டோல சூப்பரா இருகாங்க, ஆனா போட்டோ எடுத்த அசல் இடத்தை பார்த்தா, இப்படி கூட எடுக்கலாமானு தோணுது. பில் போர்டாயா இது\nகுழந்தைகளுக்கான போட்டோ ஷூட் பண்ண நினைக்கிறவங்களுக்கு இது யூஸ் ஆகும்.\nகனவு நாயகினா இங்க தானோ மேகக் கூடத்திற்குள் தவழ்ந்து வரும் என் தேவதைனு யாரோ சொல்லி கேட்டிருக்கேன், ஆனா இப்பதான் பாக்குறேன்.\nஇன்டர்நெட் இல்லாமல் கூட மொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாம் இந்த வசதியை உடனே முயற்சி செய்யுங்கள்.\n புத்தகப்பிரியர்களுக்கு இந்த புகைப்படம் மிகவும் பிடிக்கும், காரணம் என்னனு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறன்.\nஅடடே கால்வாய கூட விட்டு வைக்கலயா நீங்க.\nடிவி இருந்தா போதும் பிரபஞ்சமே உங்ககிட்ட தான்.\nபூக்களை வைத்து ஒரு ஓவியம். ஆனா பாப்பா படம் பிடிச்ச இடத்தை பார்த்தா சுமார் தான் ஆனா போட்டோ சூப்பர்.\nஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\nபூக்காரி கூகூகூவ்... ஏய் பூக்காரி கூகூகூவ்... போட்டோ பிடிக்க கிளம்பிட்டா மட்டும் நம்ம ஆளுங்களுக்கு இயற்கை மேல ஒரு பெரிய ஈர்ப்பே வந்துடுது.\nயூவி லைட்ட இப்படியும் பயன்படுத்தலாமா நல்ல இருக்குடாப்பா உங்க கிரியேட்டிவிட்டி.\nசூப்பர் மார்க்கெட் ஆஹ் கூட அழகா யூஸ் செஞ்சு இருகாங்க. அடுத்து ஷாப்பிங் போன போட்டோ எடுக்க மறக்காதீங்க.\nவாட்ஸ் ஆப் அன்இன்ஸ்டால் செய்யாமல் இன்விசிபிள் ஆவது எப்படி\nடிவி கடைல கூட அழகா போட்டோ எடுக்கலாமாம். அக்கா சொல்ராங்க.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியி ல் மறைந்து போகும் குறுந்தகவல்களை அனுப்புவது எப்படி\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nவாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்ப்பது எப்படி\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nநிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: whatsapp, facebook வதந்திக்கு முற்றுப்புள்ளி- வேணாம்யா., போதும்யா\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nஉசுருக்கு சமமானது தான் Salt challenge: டிரெண்டாகும் புதுவகை சேலஞ்ச்\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nவைரல் வீடியோ: விண்வெளியிலிருந்து வீடு திரும்பிய கிறிஸ்டினா கோச்சை வரவேற்ற நாய்\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nBSNL, Airtel ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி நீடிப்பு இலவச டாக் டைம் வழங்கி அதிரடி அறிவிப்பு\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2014/08/17/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-04-03T01:46:05Z", "digest": "sha1:LYONFPVQ6TIVXKM5C3A6JK2QFK4YEZWD", "length": 21227, "nlines": 87, "source_domain": "virtualvastra.org", "title": "பூமிக்கு நேரவிருக்கும் மிகப்பெரும் ஆபத்து!!! | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nபூமிக்கு நேரவிருக்கும் மிகப்பெரும் ஆபத்து\nஒவ்வொரு நூற்றாண்டும் மக்கள் ஏதோவொரு வகையில் உலகம் அழிவதை நினைத்து பீதியில் இருப்பது வழக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இந்த பயம் – நம்மை ஒரு தேடலுக்கு உட்படுத்தி, எதிர்வரும் ஆபத்துகளை நமக்கு அடையாளம் காண்பிக்கிறது.\nயுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா – சாண்டாகுருஸ் நடத்திய சமீபத்திய ஆய்வு 1950DA எனும் விண்கல் பூமியினை 886 ஆண்டுகள் கழித்து சரியாக மார்ச் மாதம் 16 ஆம் தேதி 2880 ஆம் வருடம் பூமியின் நீல்வட்டப்பாதையினை கடந்துசெல்கையில் பூமியின்மேல் மோதும் என்று கணித்துள்ளனர்.\nவிண்கல்லின் பிரத்யேக படம். இதன் ஊசலாடும் சுற்றால் பூமியின் வெகு அருகில் வந்து, அட்லாண்டிக் கடலில் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் விழ வாய்ப்பு உள்ளது.\nஇந்த விண்கல்லா���து 1950 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி கண்டறியப்பட்டது, சுமார் 17 நாட்கள் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் இருந்த விண்கல், கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகி அரை நூற்றாண்டு கழித்து டிசம்பர் 31 ஆம் தேதி 2000ஆம் வருடம் மீண்டும் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் தெரிந்தது.\nரேடார் கண்காணிப்பில் விண்கல்லானது ஒழுங்கற்ற ஒரு கோளஉருவிலான 1.1 கிமீ விட்டம் கொண்டதாக அறியப்பட்டது. மேலும் இது 2.1 மணி நேரத்திற்கு ஒருமுறை முழுவதுமாக சுற்றுவதாகவும், இது போன்ற அளவிலான விண்கற்களின் சுற்று வேகத்துடன் ஒப்பீட்டால் இது மிகவும் அதிகம் என்றும் கண்டனர்.\nஆய்வினை மேற்கொண்ட கியோர்ஜினி என்ற அறிவியலாளர் கூறுகையில், “இந்த விண்கல்லானது பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் 0.33% என்று கூறுகிறார். ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்.\nஇது போன்ற விண்கல் மோதிய நிகழ்வுகள் பல முறை பூமிக்கு நடந்துள்ளன, 1950DA அளவு விண்கல் பூமியினை சுமாராக 600 முறை மோதியிருக்கக்கூடும். தற்போதைய சூழலில் இந்த விண்கல் பூமியினை கடந்து செல்வதையும், பூமியில் மோதினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஒரு சிமுலேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த விண்கல் அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்க கடற்கரையில் இருந்து 360 மைல் தொலைவில் விழும் என்று அனுமானித்திருக்கின்றனர்.\nவிண்கல்லின் 60,000 மெகா-டன் மோதல் விண்கல்லினை முற்றிலும் பஸ்பமாக்கிடும், மேலும் இந்த மோதல் கடலில் பதினோரு மைல் அளவான பள்ளத்தினை தோற்றுவிக்கும், இதன் விளைவாக கடல் பரப்பில் பெரும்மாற்றம் ஏற்படும் மேலும் பெரிய அளவிலான கடல் நீர் மேலேழும்பப்படும் – சுனாமி தோன்றியதைவிட் பன்மடங்கு அளவில்… முதல் மூன்று நிமிடங்களில் இந்த அலைகள் எழும்பி, அட்லாண்டிக் பெருங்கடலின் முழுமைக்கும் பரவும் என்று கணித்திருக்கிறார்கள். விண்கல் மோதல் நிகழ்ந்து இரண்டு மணிநேரம் கழித்து சுமார் 400 அடி உயரத்திற்கு கடல் அளளிகள் எழும்பும் (விண்கல்லின் பிரதான மோதலினால் எழுந்த மூன்றடி உயர அலைகள் பரவும்போது சுனாமி போன்றதொரு) மேலும் அடுத்த நான்கு மணிநேரத்தில் குறைந்தது அலைகளின் உயரம் 200 அடியாக குறைந்து, கிழக்கு கடற்கரை முழுமையையும் ஆக்கிரமிக்கும், சுமாராக 8 மணி நேரம் கழித்து ஐரோப்பாவினை 30-50 அடி உயர அலையாக அடையும். இந்த மோதலினால் ஏற்படும் நிகழ்வுகளை கணினி சிமுலேஷன் மூலம் கீழ்கண்ட வீடியோவில் காணலாம்.\nஇந்த நிகழ்வானது அடுத்த தொடர் நிகழ்வான, கடல் மட்டத்தில் நிலச்சரிவு, மற்றும் அடுத்த தொடர் சுனாமிகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் சிறிய விண்கல் கடலில் மோதுவதை கூட கண்டறிந்து “முன்கூட்டிய எச்சரிக்கை” அளிக்க இயலும். கிரகங்களை பற்றிய ஆய்வாளர்கள் பூமியின் நீள்வட்டப்பாதையில் வளம் வரக்கூடிய 90% எரிகற்களை கண்டறியும் ஆய்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் சுமார் ஐம்பது சதம் நிறைவேற்றியுள்ளனர்,\nபூமியின் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய விண்கற்கள் – ஆபத்து அள்ளிக்கக்கூடியவை என்ற வகைப்படுத்தப்பட்டவை.\nஇந்த ஆய்வு முழுமை அடையும் போது நமது பூமியின் பாதையில் குறிக்கிடும் கற்களை நாம் விரிவாக அறிந்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்க இயலும் என்று தெரிவிக்கிறார்கள்.\nசுனாமி – விண்கல்லின் மோதல்\nஇன்னமும் விண்கல்லினை பற்றிய மேலதிக ஆய்வுகள் நடைபெறாத நிலையில் அதன் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னமும் சரியாக கூற இயலவில்லை.\nஆனால் நாசாவின் அறிக்கையின் பிரகாரம் ஒரு விண்கல்லானது பூமின் மீது நேரடியாக “இம்பாக்ட்” அதாவது மோதுவதேன்பது பல்வேறு செயல்பாடுகள் மூலம் நிகழாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று.\nஇந்த விண்கல்லினை பொறுத்த வரையில் நீண்ட காலஅவகாசம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது விண்கல் ஆராய்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த பேரழிவினின்று எப்படி பூமியை காப்பாற்றிக்கொள்வது\nஒரு விண்கல்லின் மேற்பரப்பில் இருக்கும் பாறைகளின் தன்மை, அதன் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டு அதனை இன்னும் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதன் பயண திசையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.\nஇன்னும் 35 தலைமுறைகள் கழித்து புதிய தொழில்நுட்பம், அல்லது மேம்பட்ட அறிவு கொண்டு இந்த விண்கல்லினை எளிதாக அதன் பயணப்பாதையை மாற்றுவதோ அல்லது சூரியன் அதன் வேலையை செய்யும் வண்ணம் விண்கல்லின் மேல் கண்ணாடி மணிகளை தூவுதல் அல்லது சூரிய படகு (Solar Sail) கொண்டு விண்கல் மேற்பரப்பில் மோதி சூரியப்படகின் பிரதிபலிக்கும் தன்மையை வி��்கல்லுக்கு செய்து, அதனை அதன் பாதையில் இருந்து வெளியேற்றும் வழிமுறைகள் செய்யப்படலாம்.\n1. ஆய்வு கட்டுரை: நாசா\n2. விரிவான அறிவியல் ஆய்வு கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2020/01", "date_download": "2020-04-03T02:20:32Z", "digest": "sha1:52KPAFQ6QM7WTCKK6HO4F2WI6FANP5ST", "length": 21831, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "2020 January", "raw_content": "\nஅரசன் பாரதம் -குங்குமம் பேட்டி\nஅருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது மகிழ்ச்சிக்குரியது மகாபாரதத்தை மொழிபெயர்த்த தமிழன்\nபோகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப் பற்றி எழுதும்போது அது அவர்களை அறியாமலேயே குறியீடாக ஆகிவிடுகிறது. அவர்கள் அந்த உயிரின் ஏதேனும் சில கூறுகளை ஒரு கருத்துநிகழ்வாக உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் விலங்குகளும் என்ற தலைப்பில் விரிவாகவே ஆராய்ச்சி செய்யலாம். அவர் சொன்னார், “இல்லைசார் பூனைகளைப் …\nமானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.\nஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான். கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில் அப்படியாகத்தான் ஆசானின் மேதமை எழுதப்பட்டிருக்கிறது. தீபம் கதையில் முடிவில் வரும் ஒரு வரி … “இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்தை நானே பார்த்துக்குவேன்” என்று தன் அத்தை மகளிடம் முருகேசன் சொல்வதது …\nஇமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்\nபெத்தவன் – இமையம் மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை – இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும் கருத்து. மனிதத்தை மறுக்க முயலும்போது – என்று ச���ல்கையில் அந்த மனிதம் எந்த இடத்திலேனும், யாராலேனும் உணரப்படுகிறதா என்றால் –ஒரேயொரு ஜீவனால் மட்டும். அந்த ஒரு ஜீவன் பெண்ணைப் பெற்ற தந்தை. தந்தையாலும் அது உணரப்படாவிட்டால் அப்புறம் இந்த …\nகாந்தியின் அரசியல் இடம், வரலாற்று இடம் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் விரிவான உரையாடல். தெளிவான அரசியல்நோக்கு கொண்ட உரையாடல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62\nபகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 12 பேச்சு இயல்பான அமைதியை சென்றடைந்தது. பீமனை மாறிமாறித் தழுவி பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை உணர்ந்து தனித்தனர். தாங்களென்றான பின்னர் மொழியை சென்றடைந்தனர். மொழியில் தங்களை அளந்து அளந்து ஊற்றி முன்வைத்தனர். மொழி காட்டெருமைகள் கொம்புமுட்டிக்கொள்வதுபோல உரசி வருடி விலகி மீண்டும் தொட்டு விளையாடியது. பேராற்றலின் விளையாட்டுக்கருவி. கொலைக்கருவிகளால்தான் மிகச் சிறந்த விளையாட்டை நடத்த முடிகிறது. யுயுத்ஸு அவர்கள் ஒவ்வொருவரும் அகத்தே சலிப்பதை, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் அத்தனை …\nTags: சகதேவன், சுரேசர், நகுலன், பீமன், யுயுத்ஸு\nபழைய மலையாளப் பாடல்களுடன் ஏதோ ஒரு நினைவு இணைந்திருக்கிறது. இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டது முன்பு ஒரு முறை லட்சத்தீவுக்கு படகில் செல்லும்போது. ஆனால் அப்போது இது என் இளமைக்காலத்தைய நினைவாகப் பதிந்துவிட்டிருந்த ராமகிருஷ்ணன் ஆசாரியுடன் இணைந்திருந்தது. அவருக்கு பிடித்தமான பாடல். சுருள்முடி நெற்றியில் தொங்கி அசைய, மரத்தை இழைத்தபடி இதைப் பாடுவார். “கேட்டோ கொச்சே, இந்தப் பாட்டை நம்ம பெண்ணு சேர்ந்து பாடுவா” அழகன், பாடகன், மிகமிக மென்மையானவன். கனவுகளிலேயே வாழ்ந்தவன். இந்த …\nராமனின் நாடு அன்புள்ள ஜெ ஒரு சின்ன சந்தேகம். உங்கள் கட்டுரை ஒன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்.[ராமனின் நாடு ] எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல். ஆனால் கட்டுரையின் இறுதியில் “அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப்போயிருப்பார் என நினைக்கிறோம்” என்று செம்படவர்கள் சொல்கிறார்கள் அவ்வளவு பெரிய வாக்கியத்தை சைகையில் சொல்வது எப்படி என தெரியவில்லை. ஒரு …\nதம்மம் தந���தவன்- கடலூர் சீனு\nபத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத் தம்மமும் தமிழும் சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி தம்மம் தந்தவன் முடியாத புத்தர் நல்ல பல புனைவுகளை,மிக நேர்த்தியான வடிவமைப்பில்,சர்வதேச தரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நற்றினை பதிப்பகம், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய நாவலாசிரியரான விலாஸ் சாரங் எழுதிய தி மான் ஆப் தம்மா எனும் நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பரும், வாசகரும்,மொழிபெயர்ப்பாளரும்,எழுத்தாளருமான காளிபிரசாத் அவர்கள். தமிழின் மொழிபெயர்ப்பு சூழலில் இருந்து பேசத் துவங்குவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழில் …\nTags: கடலூர் சீனு, தம்மம் தந்தவன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\nபகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 11 கோட்டைவாயிலில் காத்து நின்றுகொண்டிருந்தபோது யுயுத்ஸு முதன்முறையாக தன் உள்ளம் ஊக்கம் கொண்டு எழுந்திருப்பதை உணர்ந்தான். மீள மீள அக்கோட்டைவாயிலில் எவரெவரோ உள்ளே நுழைவதற்காக அவன் காத்திருந்த நினைவுகள் எழுந்தன. இளமைப்பருவத்தில் எல்லாக் காத்திருப்புகளும் உள்ளத்தை பொங்கி எழச் செய்வதாக இருந்தன. ஒவ்வொன்றும் நகருக்குள் எதையோ புதிதாக கொண்டுவந்தன. அக்கோட்டைவாயில் சிப்பியின் சிறு திறப்பு, உள்ளே வருபவை அங்கே முத்தென உருமாறுகின்றன என்று அரண்மனையில் சொல்லப்படுவதுண்டு. தீய செய்திகள்கூட …\nTags: அஸ்தினபுரி, சகதேவன், நகுலன், பீமன், யுயுத்ஸு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்ச��ரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/03/2019.html", "date_download": "2020-04-03T01:50:43Z", "digest": "sha1:3X72GEHGPP7XA7JG26TEB43JTNYVLTGQ", "length": 4063, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "பங்குனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்-2019 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu பங்குனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்-2019\nபங்குனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்-2019\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்- 2019\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/25153323/1362788/Lawrence-says-about-corona-virus.vpf", "date_download": "2020-04-03T01:10:52Z", "digest": "sha1:BS6HOOP7F5XZCGNFERX3KLOTEQFXUM5U", "length": 7587, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lawrence says about corona virus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே வழிதான் இருக்கு - ராகவா லாரன்ஸ்\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.\nஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் இயக்குனர் லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஊருக்கு செல்கிறேன் என்று பெற்றோர்களுக்கு நோயை பரப்பி விட்டு விடாதீர்கள். காலில் விழுந்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.\nராகவா லாரன்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nலாரன்ஸுக்கு ஜோடியாகும் இந்தியன் 2 நடிகை\nமூன்று மதங்களுக்கும் ஒரே கோவில் - லாரன்ஸின் புது முயற்சி\n5 ரூபாய் டாக்டர் விருது பெற்றார் ராகவா லாரன்ஸ்\nரஜினி சொல்லித்தான் அப்படி பேசினேனா - ராகவா லாரன்ஸ் விளக்கம்\nசர்ச்சை பேச்சு எதிரொலி.... கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்\nமேலும் ராகவா லாரன்ஸ் பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் சார்மி\nகிண்டலடித்த ரசிகர்... கூலாக பதில் சொன்ன அதிதி ராவ்\nகுழந்தைகள் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய பிரஜன், சான்ட்ரா\nகீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணமா\nமகளுடன் மாஸ்க் அணிந்து விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்\nஇதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்\nபெப்சி தொழிலாளர்களை காப்பாற்ற நடிகர்-நடிகைகள் நிதி வழங்குங்கள் - ஆர்.கே.செல்வமணி\nகோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா - ஹீரோயின்கள் மீது நடிகர் சாடல்\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா\nதனிமைப்படுத்தப்படாததால் மனைவிக்கும் கொரோனா தொற்றை அளித்த ஹாலிவுட் நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2923:2008-08-20-20-18-16&catid=174:periyar&Itemid=112", "date_download": "2020-04-03T01:05:05Z", "digest": "sha1:TLRW77AUCIXKE5R2PTL6OF4ZOHFTYDB3", "length": 15075, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்\nநம் நாட்டு பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிராமண நிரூபர்களும் செய்து வரும் அயோக்கியத்தனங்களைப் பற்றி நமது பத்திரிகையில் கடுகளவு சுத்த ரத்தம் உள்ளவர்களுக்கும் இனி இம்மாதிரி நடக்காமலிருக்கும்படியும், மானம், வெட்கம் வந்து தீரும்படியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். அநேகக் கூட்டங்களிலும் நன்றாய்ப்படும்படி பேசியும் வந்திருக்கிறோம். வேறொரு கூட்டத்தாராய் இருந்தால், ஒன்று யோக்கியர்களாகி இருப்பார்கள் அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், என்ன சொன்னாலும் தங்கள் காரியமானால் போதும் என்கிற எண்ணத்தின் பேரில் மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும் மேலும் அயோக்கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள். இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில் இப்படியே வைத்துக் கொண்டு ��ாம் எப்படி விடுதலையடைய முடியும்\nசிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் நாகை தொழிலாளர் கூட்டத்தில் பேசியவற்றைப் பற்றி 'இந்து','சுதேசமித்திரன்' பத்திரிகைகள் அதன் நிரூபர்கள் எழுதுகிறார்கள் என்று எழுதியிருப்பதானது வேண்டுமென்றே எழுதியிருக்கும் அயோக்கியத்தனமான எழுத்துக்களாகும். நல்ல ஜாதியான்களாயிருந்தால் நாயக்கர் பேசியவற்றை எழுதி அதற்கு தகுந்த மறுப்புகளை எழுதும். அப்படிக் கில்லாமல் பாமர ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கிற ஜாதியானதால் பேசியவைகளையும் விட்டு, நடந்த விஷயங்களையும் விட்டு, நடக்காததையும் எழுதி வயிறு வளர்க்க ஆசைப்படுகிறது. அக்கூட்டத்தின் முடிவில் சங்க உதவி அக்கிராசனர் எழுந்து சிறீமான் நாயக்கரின் அபிப்ராயந்தான் தனது அபிப்ராயமென்றும் இவ்வருஷம் சங்க ஆண்டு விழாவுக்கு ஒரு தொழிலாளரையே அக்கிராசனராய்த் தேர்ந்தெடுக்கப் போவதாயும், ஆனால் சங்கத்தில் உள்ள சில அங்கத்தினர் ராஜீய விஷயங்களில் பிரவேஷித்து சங்க நடவடிக்கையைக் கெடுக்கிறார்கள் என்றும், உதாரணமாக சங்கத்தின் சார்பாய் ஒரு கதர் டிப்போ வைப்பதை சங்கத்தில் உள்ள சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர் கெடுத்தார் என்றும், இன்னும் பலவிதமாய் ராஜீய அபிப்ராயங்களை சங்கத்தில் கொண்டு வந்துவிட்டு சங்கத்தை ஒழுங்காய் நடைபெற முடியாமல் சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்றும், ஆதலால் தான் இதில் ஸ்தானம் வைப்பதில் பிரயோஜனமென்ன என்று சொல்லி ராஜிநாமா கடிதத்தை வாசித்தார். சங்க காரியதரிசியும் இதை ஒட்டியே சில வார்த்தைகள் சொன்னார். பின்னர், பலர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டார்.\nஇப்படி இருக்க சிறீமான் நாயக்கர் சொல்லுவதைத் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அந்நியர்கள்தான் சங்கத்திற்கு உதவி தலைவராயிருக்க வேண்டுமென்று சொல்லி அதற்காகவே தான் ராஜிநாமா செய்வதாக சொன்னாரென்றும் ' இந்து', 'சுதேசமித்திரன்' பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இது யோக்கியமானதாகுமா நாம் கடினமான பதம் உபயோகிப்பதாய்ச் சொல்லும் மிருதுவான பதக்காரர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் நாம் கடினமான பதம் உபயோகிப்பதாய்ச் சொல்லும் மிருதுவான பதக்காரர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளி அ��்லாதவர்கள் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்றால், இந்த ஐயர், ஐயங்கார் கூட்டங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வந்து, இவ்வளவு அல்பத்தனமான காரியம் செய்வானேன் தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளி அல்லாதவர்கள் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்றால், இந்த ஐயர், ஐயங்கார் கூட்டங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வந்து, இவ்வளவு அல்பத்தனமான காரியம் செய்வானேன் டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்கள் கூட தொழிலாளர் நிர்வாகத்தில் அந்நியர் கூடாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். பாவம் டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்கள் கூட தொழிலாளர் நிர்வாகத்தில் அந்நியர் கூடாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். பாவம் ஏழைத் தொழிலாளரான வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றி தலைவர்களாகி அவர்களின் ஓட்டு வாங்கி பிராமணரல்லாதார் தலையில் கையை வைப்பதற்கு யாராவது விரோதமாயிருந்தால் அவர்களை அடியோடு ஒழிப்பதற்கு இவ்வளவு கொலை பாதகம் செய்யவேண்டுமா\nஇதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் சிறீமதி அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள் சொன்ன காலத்திலும் இந்தப் பிராமணப் புலிகள் சீறி விழுந்தனர். இந்த பிராமண சிகாமணிகளுக்கு தொழிலாளிகளிடம் அன்பு இருக்குமானால் வெளியிலிருந்து செய்யட்டுமே. முனிசிபல் எலெக்ஷனில் யாராவது ஒரு தொழிலாளியை நிறுத்தி ஓட்டு வாங்கிக்கொடுக்கட்டுமே. சட்டசபைக்கு யாரையாவது நிறுத்தி ஓட்டு வாங்கிக் கொடுக்கட்டுமே. சிறீமான் புர்றா, பாஷ்யம், மல்லய்யா, ஈ.எல்.ஐயர் ஆகிய இந்த பிராமணர்களுக்காக பணம் சிலவு செய்து கவுன்சிலராக்குகிறவர்கள் ஏன் இந்த தொழிலாளிகளில் ஒன்று இரண்டு ஆள்களுக்கு செய்யக்கூடாது. அதையெல்லாம் விட்டு விட்டு தொழிலாளிகளுக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாத சில பொறுப்பற்ற பிராமணர்கள் ஒன்று சேர்ந்து கொள்வதும், நாங்கள்தான் தொழிலாளிகளுக்கு தர்மகர்த்தா, எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்.\nஉங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று அவர்களை ஏமாற்றுவதும் அதற்கேற்றாற் போல் தொழிலாளிகள் கூட்டத்தில் ஏதாவது ஒன்று இரண்டு வாயாடிகளை ஏதேனும் கொடுத்து சுவாதீனம் செய்துக் கொண்டு அவர்கள் தயவில் உபசாரப் பத்திரம், மாலை, வண்டி சவாரி, 'ஜேய்' முதலியவைகள் அநுபவிப்பதுமான காரியங்களுக்கு மாத்திரம் தொழிலாளிகளின் தலைவர்களாக வேண்டுமானால் இது எப்படி நடக்கும் இ���ியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இந்த பொய்யர்கள், வம்பர்கள், சுயநலப் புலிகள் ஆகிய கூட்டத்தாருக்கு இடம் கொடுக்காமல் தங்கள் காலிலேயே தாங்கள் நிற்கும்படியான யோக்கியதையை அடைய வேண்டுகிறோம். அதோடு கூடவே இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளையும் நம்பி மோசம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/13/ayodhya-verdict-dravidar-viduthalai-kazhagam-comrade-viduthalai-rajendran/", "date_download": "2020-04-03T01:22:12Z", "digest": "sha1:MQ56WAIYO4F5HIFF4JKHN726FANERMW5", "length": 30268, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு ! | விடுதலை ராஜேந்திரன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை பாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு \nஇந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.\nபாபர் மசூதி இடம் குறித்த உச்ச ���ீதிமன்ற தீர்ப்பு “சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nதிராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர். விடுதலை ராஜேந்திரன் அறிக்கை :\nஅயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது.\nஇந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.\nஇஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்துவைத்த வாதங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.\nராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.\n1949-ம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அந்த மசூதியில் தொழுகைகள் ஏதும் நடக்கவே இல்லை என்று சங்பரிவாரங்கள் முன்வைத்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 450 ஆண்டு கால உரிமை முஸ்லிம்களுக்கு அந்த மசூதியில் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.\n♦ அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \n♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்\n450 ஆண்டுகாலம் ஒரு இடத்தில் மசூதி இஸ்லாமியர்களுக்கு இருந்தது அதை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்று சொன்னதற்கு பிறகு அவர்கள் நிலத்திற்கான உரிமை கோருவதற்கு (இஸ்லாமியர்களுக்கு) உரிமை இல்லை என்ற தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சில விஷமிகள் ராமன் சீதை சிலைகளை போட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1992-ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதும் குற்றத்திற்கு உரிய நடவடிக்கை என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டவைகள். சங்பரிவாரங்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு எதிரான கருத்துக்கள்.\nஆனால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டது. இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவான விளக்கம் இல்லை. மௌனம்தான் சாதிக்கிறது.\nஒப்பீட்டளவில் அது இந்துக்களுக்கு சொந்தம் என்கிற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பில் திரும்பத் திரும்ப கூறுகிறது. எப்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கை; அந்த அறிக்கை மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு கீழே நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கே இஸ்லாமிய கட்டுமானங்கள் ஏதும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்று கூறி இருப்பதை ஒரு காரணமாக காட்டுகிறது.\nஇரண்டாவதாக அங்கேதான் ராமன் பிறந்தான் என்கிற ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையை காரணமாக காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்துக்கள் ராமன் அங்குதான் பிறந்தான் என்ற நம்பிக்கையை காரணம் காட்டி மசூதி இருந்த இடத்தில் கோயிலை கட்டிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை இந்துக்களுக்கு சாதகமாக பயன்படுத்திய உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறது. அதாவது தொழுகையை நடத்துவதற்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எனவே வேறு இடத்தில் மசூதி கட்டி அவர்கள் தொழுகை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆக இஸ்லாமியர்களுடைய நம்பிக்கையை அந்த இடத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கும் இந்துக்களின் நம்பிக்கை மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றம் இப்போது பயன்படுத்தி இருக்கிறது.\n♦ காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை \n♦ நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nயார�� இந்த மசூதியை இடித்தார்களோ, அவர்களே ஒரு அறக்கட்டளையை நிறுவிக் கொண்டு ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பற்றி கோரிக்கை எதுவும் இந்த வழக்கில் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.\nஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் மசூதி அங்கு இருந்திருக்கும் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சட்டவிரோதமாக மசூதி இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட ஒரு மசூதி இன்றைக்கு ராமன் கோயில் கட்டுவதற்கு சட்டரீதியான ஒரு தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.\nஇது சட்டத்தின் முன் சரியான தீர்ப்புதானா என்ற கேள்வியை வரலாறு எதிர்காலத்தில் நிச்சயம் எழுப்பத்தான் செய்யும்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – திராவிடர் விடுதலைக் கழகம் – சென்னை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nகுடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் \nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nதமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது\nகபாலி – மோடியின் உண்மை முகம் \nபள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் \nஅமெரிக்க கோக்கை அடித்து விரட்டு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-04-03T02:24:00Z", "digest": "sha1:FH57DTEVOBLZIC4RK6D5KWMGM42LNL24", "length": 17156, "nlines": 438, "source_domain": "zerodegreepublishing.com", "title": "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் -அராத்து - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nதமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி\nதமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி\nகேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா ���ன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.\nஎனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன். நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கதைமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன். இதை மீண்டும்\nமீண்டும் படிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்குள் நீங்கள் விரும்பியபோதெல்லாம் காலம் கடந்து பயணிக்கலாம். நான் என்பது யாரோ… ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படவோ, கோபப்படவோ வைக்கலாம். இதில் எது நடந்தாலும், இவனுக்கு மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/marginal-man/", "date_download": "2020-04-03T00:57:36Z", "digest": "sha1:OFUWSL7XJ62XV4KDR4ARB44WLFFMLX2D", "length": 16376, "nlines": 459, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Marginal Man - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nகடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா\nகடவுளும் நானும் /Kadavulum Naanum-சாரு நிவேதிதா\nஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அவர் அறுதியாக ஆன்மீகம் என்பதை தன்னை வெளி நடத்தும் வெளிச்சமாகக் காண்கிறார்.\nஎனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனி��ர்களை நினைத்துப் பார்க்கிறேன். நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கதைமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன். இதை மீண்டும்\nமீண்டும் படிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்குள் நீங்கள் விரும்பியபோதெல்லாம் காலம் கடந்து பயணிக்கலாம். நான் என்பது யாரோ… ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படவோ, கோபப்படவோ வைக்கலாம். இதில் எது நடந்தாலும், இவனுக்கு மகிழ்ச்சி.\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nகானகன் – லஷ்மி சரவணகுமார்\nபுலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்க���்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=164&search=Vijay%20with%20Nayanthara%20Fight%20Scene%20Memes", "date_download": "2020-04-03T02:31:44Z", "digest": "sha1:DSTFCOAKJU4TQEQCWCGS2MSUFKC6WXPU", "length": 6233, "nlines": 162, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vijay with Nayanthara Fight Scene Memes Comedy Images with Dialogue | Images for Vijay with Nayanthara Fight Scene Memes comedy dialogues | List of Vijay with Nayanthara Fight Scene Memes Funny Reactions | List of Vijay with Nayanthara Fight Scene Memes Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாக்குறதுக்கு சின்ன பையன் மாதிரி ஸ்டைலா இருக்கீங்க\nheroes Rajini: Rajini Bicycle - ரஜினி சைக்கிள் ஓட்டுகிறார்\nஉங்களுக்கு கம்போர்டபுளா இல்லைன்னா நீங்க கண்ணை மூடிக்கலாம்\nheroes Rajini: Rajini And Simran Walking - ரஜினியும் சிம்ரனும் நடக்கிறார்கள்\nசிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல தான் பாக்கபோறே\nமானம் போனா திருப்பி வராது பாத்துக்கோ\nகொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்\nதர்ம தர்சனம பர்ர்கவேண்டியத்தை கேடுத்துட்டாயா\nடேய் மண்டையா இனிமே நீ இங்லீஷ் பேசுனே\nநீங்க எஸ் எல் சி ஃபெயிலுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/02/blog-post_24.html", "date_download": "2020-04-03T02:00:15Z", "digest": "sha1:M6DC6BW5VT3XKWSO35STJWJMDLLJACST", "length": 32716, "nlines": 162, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி? - ஓ பக்கங்கள்,ஞாநி", "raw_content": "\n‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி\nமாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nவணக்கம். அன்புள்ள என்று விளித்து எழுதத்தான் ஆசை. ஆனால், மெய்யாகவே உங்களுக்கு தமிழக மக்கள் மீது அன்பிருக்கிறதா என்பதை, இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் உங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது. முதல் கடிதம் பகிரங்கமாக இதே ‘ஓ பக்கங்களி’ல் செப்டம்பர் 24, 2011 அன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்காமல் உலையைத் த���டங்கக் கூடாது என்று உங்கள் அமைச்சரவை தீர்மானம் போட்டு பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைப் பாராட்டியிருந்தேன். அணு உலை எதிர்ப்பில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக் கொண்டேன்.அடுத்த இரு கடிதங்களும் பகிரங்க கடிதங்கள் அல்ல. முறையாக உங்கள் அலுவலகத்தில் அளிக்கப்பட்டவை. ஜூலை 11,2011 அன்று அனுப்பிய கடிதத்தில் இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியான சூளைமேடு நகராட்சிப் பள்ளியில் அந்தத் தொழில் பாடப் பிரிவு நிறுத்தப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதே, அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்ததும், உங்களுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்தது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன 26.10.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது தான் காரணமாம்.\nஇதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ஆம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம்.இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும் உங்கள் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை உங்கள் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால், என் கடிதத்தை உங்கள் அலுவலகம் மாநகராட்சிக்கு அனுப்பியதும் அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சரான நீங்கள் என் கடிதத்தைப் பார்க்கவே இல்லை என்று தோன்றுகிறது.எனவேதான் உங்களுக்கு நான் அனுப்பிய மூன்ற��வது கடிதத்தை, கோட்டையில் உங்கள் அலுவலகத்துக்கே வந்து உரிய உயர் அதிகாரியிடம் நேரில் கொடுத்தேன். பிப்ரவரி 7ந் தேதி கொடுக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு, ஒரு வாரம் கழித்து நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பியும் இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை. இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது. நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம். கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை, தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரில் உங்களுக்குத் தகுந்த காரணங்களுடன் விளக்கித் தெரிவிக்க சுமார் 20 நிமிட பவர் பாய்ண்ட் விளக்கத்துடன் உங்களைச் சந்திக்க விரும்பினோம். ஏனோ நீங்கள் நேரம் ஒதுக்கவில்லை. தினசரி கட்சித் தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினரின் திருமண நாள், பிறந்த நாட்களுக்கெல்லாம் வாழ்த்து பெற உங்களைச் சந்திக்க முடிகிறது. எனவே தமிழகத்தின் வாழ்வா, சாவா பிரச்னை பற்றி எடுத்துரைக்க விரும்பும் எழுத்தாளர்களைச் சந்திக்க முடியாத அளவு உங்களுக்கு வேலைச் சுமை இருக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.\nசந்திப்பதைவிடச் சிந்திப்பதுதான் முக்கியம். எங்கள் கடிதத்துடன், ஏன் அணு உலை கூடாது என்பதை விளக்கும் 48 பக்க கேள்வி பதில் தொகுப்பையும் கொடுத்திருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் சிந்தித்திருந்தாலே போதுமானது. அணு உலைகள் பாதுகாப்பானவை, அணுமின்சாரம் விலை மலிவானது, அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை, அணுமின்சாரம் தமிழக மின் பஞ்சத்தைத் தீர்த்துவிடும் என்ற நான்கு பொய்களை மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வருகின்றன. இவை நான்குமே பொய்கள்தான் என்பதை போதுமான புள்ளிவிவரங்களுடன் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் விளக்கியிருக்கிறேன். கூடங்குளம் அணு உலையைத் தொடங்கக் கூடாது என்று போராடும் மக்கள் பக்கம் நீங்கள் இறுதி வரை நிற்பீர்கள் என்று கடந்த நான்கு மாதங்களாக இருந்து வந்த நம்பிக்கை அண்மையில் எனக்குக் குறைந்துவிட்டது. காரணங்கள் உண்டு. மத்திய அரசின் நிபுணர் குழு மக்களைச் சந்திக்க மறுத்தது. போராடுவோர் சார்பில் அனுப்ப முன்வந்த விஞ்ஞானிகளையும் சந்திக்க மறுத்தது. இந்த நிலையில் நீங்கள் ஒரு மாநில அரசுக் குழுவை நியமித்தீர்கள். யாரை கூடங்குளம் உலைப்பகுதியில் மக்களே வாழவில்லை என்று உலைக்கான இடம் தேடிய போதே ஒரு சார்பாக அடித்துப் பேசிய அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், அணுசக்தி துறையின் நிதி உதவியுடன் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவர். எப்படி விளங்கும் கூடங்குளம் உலைப்பகுதியில் மக்களே வாழவில்லை என்று உலைக்கான இடம் தேடிய போதே ஒரு சார்பாக அடித்துப் பேசிய அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், அணுசக்தி துறையின் நிதி உதவியுடன் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவர். எப்படி விளங்கும் இந்தக் குழுவும் மக் களைச் சந்திக்க மறுத்தது. மக்கள் சார்பான விஞ்ஞானிகளைச் சந்திக்கவும் மறுத்தது. இந்தக் கடிதத்தை நீங்கள் (படித்தால்...) படிக்கிற வேளையில் அந்தக் குழு உலை பாதுகாப்பானது என்று அறிக்கையே உங்களிடம் கொடுத்துவிட்டிருக்கக்கூடும். அந்தக் குழுவின் தலைவர் இனியன் என்பவர் என்று உங்கள் அரசுதான் சொல்கிறதே ஒழிய மத்திய காங்கிரஸ் அமைச்சரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு செய்துவருபவருமான நாராயணசாமி, அந்தக் குழுவை சீனிவா���ன் குழு, சீனிவாசன் தலைமையிலான குழு என்றேதான் டி.வி.பேட்டிகளில் சொல்லிவருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போக்குவேன் என்று பிரசாரம் செய்துதான் ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் மின்வெட்டு வீராசாமி காலத்தை விட அதிகமாக இருக்கிறது இந்தக் குழுவும் மக் களைச் சந்திக்க மறுத்தது. மக்கள் சார்பான விஞ்ஞானிகளைச் சந்திக்கவும் மறுத்தது. இந்தக் கடிதத்தை நீங்கள் (படித்தால்...) படிக்கிற வேளையில் அந்தக் குழு உலை பாதுகாப்பானது என்று அறிக்கையே உங்களிடம் கொடுத்துவிட்டிருக்கக்கூடும். அந்தக் குழுவின் தலைவர் இனியன் என்பவர் என்று உங்கள் அரசுதான் சொல்கிறதே ஒழிய மத்திய காங்கிரஸ் அமைச்சரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு செய்துவருபவருமான நாராயணசாமி, அந்தக் குழுவை சீனிவாசன் குழு, சீனிவாசன் தலைமையிலான குழு என்றேதான் டி.வி.பேட்டிகளில் சொல்லிவருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போக்குவேன் என்று பிரசாரம் செய்துதான் ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் மின்வெட்டு வீராசாமி காலத்தை விட அதிகமாக இருக்கிறது காரணம் இந்த மின்வெட்டு செயற்கையானது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மத்திய அரசால் நிர்ப்பந்திக்கப்பட்ட மின்வெட்டு என்று முடிவுக்கு வரத் தோன்றுகிறது. பழையது வீராசாமி பவர் கட். இது நாராயணசாமி பவர் கட். கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏற்க வைப்பதற்காகச் செயற்கையாக மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நம்புவதற்கு நிறையவே இடம் இருக்கிறது. காரணம், மாநிலத் தொகுப்புக்குத் தர வேண்டிய அளவில் ஆயிரம் மெகாவாட்டைக் குறைத்தே மத்திய அரசு கொடுத்து வருகிறது. அரசுக்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்லும் நான்கு தனியார் நிறுவனங்களை நீங்கள் நினைத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் நாட்டுடமையாக்க முடியாதா காரணம் இந்த மின்வெட்டு செயற்கையானது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மத்திய அரசால் நிர்ப்பந்திக்கப்பட்ட மின்வெட்டு என்று முடிவுக்கு வரத் தோன்றுகிறது. பழையது வீராசாமி பவர் கட். இது நாராயணசாமி பவர் கட். கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏற்க வைப்பதற்காகச் செயற்கையாக மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நம்பு���தற்கு நிறையவே இடம் இருக்கிறது. காரணம், மாநிலத் தொகுப்புக்குத் தர வேண்டிய அளவில் ஆயிரம் மெகாவாட்டைக் குறைத்தே மத்திய அரசு கொடுத்து வருகிறது. அரசுக்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்லும் நான்கு தனியார் நிறுவனங்களை நீங்கள் நினைத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் நாட்டுடமையாக்க முடியாதா அல்லது அவர்களுக்குத் தரவேண்டிய பண பாக்கியை செலுத்த, மேற்கு வங்க மம்தா அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி கொடுத்தது போல இங்கேயும் கேட்டு வாங்க முடியாதா\nகூடங்குளம் இயங்கினால்கூட கிடைக்கப் போவது வெறும் 400 மெகாவாட்தானே. தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க அது உதவவே உதவாது. நமது மின்பற்றாக்குறையைத் தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ள வேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்குச் சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல். குழல்பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகுமே. மழை நீர் சேகரிப்பு போல ஒரே ஆணையில் இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிவிட முடியும். தொலை நோக்கில் பார்க்கும்போது மின் கடத்து வதில் விரயமாகும் 40 சதவிகிதத்தைப் பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்குத் தேவைப்படாது. உங்கள் நண்பர் நரேந்திர மோடி இந்த வாரம் கூட அவர் மாநிலத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆறே மாதங்களில் 100 மெகாவாட் அவர் இலக்கு.என்ன செய்யப் போகிறீர்கள் உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால ��றிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குக்கை நினைவுகூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச்சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம்.\nஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர்.\nமத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள்.\nஅணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.\nஅருள் மழை (தெய்வத்தின் குரல்) - 24 & 25\n(அசோகரின் ஆணை ) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஎது கள்ள நோட்டு - நாமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம...\nஉலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள் - சிந்துபாத்\n ( சென்னையை ஆண்ட அசோகர் ) - எஸ். ராமக...\nதேவைப்படும் 3 சட்டத் தீர்வுகள் - ஓ பக்கங்கள், ஞாந...\nசாதனையும்(இந்திய டென்னிஸ்) மரண வலியும் (இந்திய கி...\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஅருள் மழை (ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்...\nவானவியல் - செவ்வாய் கிரகப் பயணம் எப்போது\nஅர்ஃபா = அன்பு + அறிவு\n ( ஊழல் நாயகன் கிளைவ் ) - எஸ். ராமகி...\nஅருள் மழை 28 & 29\n - ஓ பக்கங்கள் ,ஞாநி\nபி.சி.சி.ஐ. - சஹாரா சர்ச்சை\n ( லஞ்சம் கொடுத்த கிளைவ்) - எஸ். ராம...\n2ஜி தீர்ப்பு: டெலிகாம் துறையின் எதிர்காலம்..\nஅருள் மழை -- 31\n (ஷாஜகானின் மகள் ) - எஸ். ராமகிருஷ்ண...\nகையில் கத்தியைக் கொடுத்தது யார்\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...ஓ பக்...\nஎன்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு - ஒய் திஸ் ...\n ) - எஸ். ராமகிருஷ்...\nஎட்டு மணி நேரம் கரண்ட் கட்\nஜகம் நீ... அகம் நீ..\nமகா பெரியவா- திருஆனைக்கா செல்லப்பிள்ளை\nஅருள் மழை ( நயன தீக்ஷை ) ----------- 40\n‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி\n (உப்பு வேலி ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nபவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு\n ( உப்புக் கடத்தல் ) - எஸ். ராமகிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/16664", "date_download": "2020-04-03T00:12:52Z", "digest": "sha1:WC5KFKOXCXO3RPVKQHHFDQWEK66EATQG", "length": 15614, "nlines": 145, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடிய அறைக்குள் மருத்துவர்கள், இராணுவம், அதிகாரிகள் பேச்சு..! தீர்மானங்களும் நிறைவேறின.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடிய அறைக்குள் மருத்துவர்கள், இராணுவம், அதிகாரிகள் பேச்சு..\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.\nஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட மருத்துவர்கள், கொரோனா எதிர் ப்பு செயலணியின் உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,\nஆளுநரின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர், இராணுவம், யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள், தலமையில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ���ீவிரமாக பேசப்ப ட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் முற்றாக இல்லதொழித்தலுக்கு என்ன செய்வது\nஎன்பன குறித்து தீவிரமாக ஆராயப்பட்டிருக்கின்றது. மேலம் ஆராயப்பட்டிருக்கும் விடயம் தொடர்பாக அனைவரு ம் இணைந்து அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் கூறினார்.\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\n ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதிகளிலும், ஊர்களிலும் கொண்டாட்டம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொர���னா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nபட்டினியைத் தடுக்க ஆலயங்கள், பொது அமைப்புகள் முன்வர வேண்டும்\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nமக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தகூடாது. தடுத்தால் அரசாங்கம் சரியாக செய்யவேண்டும்..\nயாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..\nகண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.. வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..\nஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது.. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..\n12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்.. சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/34656-2018-02-23-05-34-46", "date_download": "2020-04-03T00:28:34Z", "digest": "sha1:PBC4RDCZPSKF6Q36YM47DREHZQWTFYNY", "length": 19302, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "மஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும்", "raw_content": "\nகொரோனாவிற்குப் பின்: தடுப்பூசி உழைப்பாளர்களை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கும்\nகொரோனா வைரசும், மதவெறி அரசியலும்\nபிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'\nஇதயச் சாரல் - கவிதை நூல் ஒரு பார்வை\nBird Box - சினிமா ஒரு பார்வை\nதென்னிந்திய செங்குந்தர் மகாநாட்டில் நடந்தது என்ன\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2018\nமஞ்சள் இரவுகளும் நீண்ட தொடுவானங்களும்\nமஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது.\n��ள்ளிரவு 2 மணிக்கு மேல் சாலையில் சில பிச்சைக்காரர்களைத் தவிர எப்போதாவது வந்து போகும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நகரத்தின் சீழ் பூத்த கண்களைத் திறந்தன. மற்றபடி இப்போது நான்.\nநடந்தேன். நான் நடந்து நடந்து நேராக சென்று நின்ற இடம். புண்ணியமூர்த்தி. வயது 48. என்னை உற்றுப்பார்த்தார். நானும் உற்றுப் பார்த்தேன்.\n\"வாங்க போலாம்...\" என்றேன். அழுத்தமான கண்கள். தப்பித்தால் போதும் என்பது போல மறுபேச்சின்றி என் பின்னால் வந்தார்.\nஅடுத்து நான் நின்ற இடத்தில் இருந்தவர் ராமசாமி வயது 70. \"நான் எதற்கு\" என்பது போல இருந்தது அவரின் பார்வை.\n\"நீங்கதான் முன்னால நிக்கணும். வாங்க.....வாங்க....\" என்று அழைத்துச் சென்றேன்.\nஇரவு தன் மின்மினி கண்களால் குறுகி நீண்டு வளைந்து சுழலும் வீதியில் ஆகாயத்தை நகல் எடுத்துக் கொண்டிருந்தது.\nநான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். என்னை நானே பார்ப்பது போல இருந்தது. நான் என்னில்தான் இருக்கிறேனோ.. இல்லை நானாக எதுவோ இருக்கிறதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இலகுவாக இருந்தேன். என் மனம் நிறைய துவங்கி இருந்தது குறைந்திருந்த எதுவோ கூடியது போல....\nநீலாமணி வயது 53. அழுது வீங்கிய கண்கள். \"சரி பார்த்துக்கலாம் வாங்க\" என்றேன். பார்த்துக் கொண்டே இருந்தார். காது கேட்காது போல. ஜாடை செய்தேன். \"அது தான் பிரச்னை\"என்பது போல பேசிக் கொண்டே ஏதோ நம்பிக்கையில் கூட வந்தார்.\nஜேம்ஸ் வயது 18. சிரித்துக் கொண்டிருந்தான்.\n\" என்றவன்.......\"எங்கன்னு கேக்காம போய் போய் தான் இத்தனை பிரச்சினை...... பாஸ் எங்கன்னு சொல்லுங்க... அப்ப தான் வருவேன்\" என்றான்.\n\"பீர் வாங்கி தரேன் வாடான்னா.........\" இழுத்தேன்.... சத்தமில்லாமல் வந்து கொண்டிருந்தான். அடுத்து நின்ற இடத்தில் சிந்தனை சரிய... சீக்கிரம் புரிய,\n\"ஓஹ் நீங்க...... டாக்டரா என்னாச்சு...\n\"யாராவது கேட்க மாட்டார்களா\" என்று காத்திருந்தது போல பட்டென்று பதில் வந்தது...\" என்னமோ ஆச்சு.... ஓனர் பண்ணின தப்புக்கு நான் பலிகடா.... எல்லாம் என் தலை எழுத்து....\" என்று சொல்லி கண்களில் கோபத்தை கொட்டினார் டாக்டர் பழனிமுத்து.\n\"சரி விடுங்க டாக்டர். உங்க பிரச்சினை பரவால்ல. அவரை பாருங்க..\"\nநான் கை காட்டிய அடுத்த சாலையில் மாரிமுத்து... கண்ணாடி போட்டுக் கொண்டு ஆழ்ந்த சிந்தினையில் இருந்தார்.\n\"ஆமாங்க.. இப்டி போறவங்க வருவாங்க எல்லாரும் வெறிக்க வெறிக்க பாக்கறது ஒரு மாதிரி இருக்கு.....தயவு செஞ்சு இறக்கி கூட்டிட்டு போங்க\" என்றார்.\n\"கொள்ளை அடிக்க வந்தவனுங்க செஞ்சதுங்க\" மாரிமுத்து டாக்டரிடம் தன் பிரச்சனைகளை கூறிக் கொண்டே வந்தார்.\nஇரவும் நிலவும் உலவும் குளிரும்... மஞ்சள் இரவை சாயம் போக செய்து கொண்டிருந்தது. தானும் போன நான் தூரம் போக செய்து கொண்டிருந்தேன்.\nஅடுத்து ஸ்டெல்லா வயது 8. என்னாச்சு என்றேன்... ஸ்கூல் வேன் என்று சொல்லி பயங்கரமாக அழுதாள். அணைத்துக் கொண்டே நடந்தேன். எல்லாருக்கும் இனம் புரியாத விடுதலை உணர்வு சேர்ந்து கொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் ஆறுதலாய் பேசிக் கொண்டார்கள். தனிமை கொடிது என்பது போல பேச்சுக்கள் முன்னும் பின்னும் அலைந்தாடின. \"யார் இவர்.. எதற்கு நம்மை எல்லாம் கூட்டிட்டு போறார்\" என்றும் அலை அடித்தது பேச்சு.\nஇன்னும்.... இன்னும்..... பிரியசகி வயது 13. காத்தவராயன் வயது 31. ஆட்டுக்காரம்மாள் வயது 84. பிரகாஷ் வயது 28. ரோஸ்மேரி வயது 45. மல்லிகா வயது 20. கண்மணி வயது 49. கண்ணப்பன் வயது 38. அனைவரையும் அழைத்துக் கொண்டு வேகமாய் நடந்தேன். விடிய இன்னும் கொஞ்சம் நேரமே இருந்தது.\nசாலை முடியும் இடத்தில் அப்போது தான் \"கண்ணீர் அஞ்சலி\" சுவரொட்டி ஒட்டி போயிருப்பார்கள் போல. சுபாஷ் வயது 27. பிசுபிசுக்கும் வாழ்க்கையோடு சுவரொட்டியிலிருந்து கீழே இறக்கினோம்... ஒவ்வொருவராக இறக்கியது போல.. ஒவ்வொருவரும் இறங்கியது போலவே அவனும் இறங்கினான்.\n\"டாஸ்மாக் வேண்டான்னு பிரச்சாரம் பண்ணினதுக்கு அடிச்சே கொன்னுட்டானுங்க சார்\" என்றான்.\nகடவுளே என்று முனங்கிய கூட்டம் மெல்ல விசும்பத் தொடங்கியது. \"கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு\" என்றான் சுபாஷ்.\n\"சரி....எங்களை எங்க கூட்டிட்டு போற... யார் நீ....\" என்றார் ஒருவர். நான் சற்று நின்று மெல்ல திரும்பி பார்த்தேன்.\nசற்று மௌனித்து விட்டு கூறினேன்........\"என் வீட்டுக்கு.....\"\nஒன்றும் விளங்காமல் பார்த்தார்கள். சற்று நேரத்தில் என் வீட்டில் அத்தனை சுவரொட்டிகளையும் அடுக்கிக் கொண்டிருந்தேன். என் வீடு முழுக்க கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள். இந்த பழங்காலத்து நாணயம் சேர்த்து வைக்கற மாதிரி.... ஸ்டாம்ப் சேர்த்து வைக்கிற மாதிரி எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ் சேர்த்து வைக்கற ஹாபி இருக்கு...\nஅதன் பிறகு யார் குரலும் என் காதில் கேட்கவில்லை. என் குரல் கூட எனதா என்று தெரியவில்லை....\nதொடுவானம் என் வீட்டில் முடிந்து விட்டதாக நம்பினேன். மஞ்சள் இரவு என் வீட்டில் சுடர் விடுவதாக இருந்தது அந்த நம்பிக்கை. ஏனோ அழ வேண்டும் போல இருந்தது வழக்கம் போல.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/author/maicciadmin/", "date_download": "2020-04-03T01:15:00Z", "digest": "sha1:CNNJFZL7UYP2EFLEV5WBRDSRYWYOQQZY", "length": 4553, "nlines": 103, "source_domain": "maicci.org.my", "title": "maicciadmin | MAICCI", "raw_content": "\nமனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nபொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள். எங்களுக்கு உதவுங்கள்\nவாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்\nநோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nஇந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை\nமனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nபொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள்\nநாடாளுமன்றத்தில் இந்திய வணிகர்களுக்கு குரல் எழுப்புங்கள். எங்களுக்கு உதவுங்கள்\nவாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-03T02:34:31Z", "digest": "sha1:FG2QHPZZPUXOFB5UKBE3RT3SBMRRMGZI", "length": 13510, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேவுகம்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேவுகம்பட்டி (ஆங்கிலம்:Sevugampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்���ல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇப்பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து கிழக்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேவுகம்பட்டி பேரூராட்சி 7 உட்கடை கிராமங்களை கொண்டது. வத்தலக்குண்டு – தாண்டிக்குடி வழியாக செல்லும் சாலையில் உள்ள மு.வாடிப்பட்டியில், சேவுகம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. [1]\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,730 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 10.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[3]\nமாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [4]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,037 வீடுகளும், 11,730 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.4% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,822 மற்றும் 3 ஆகவுள்ளனர்.[5]\n↑ சேவுகம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிண்டுக்கல் கிழக்கு வட்டம் · திண்டுக்கல் மேற்கு வட்டம் · பழனி வட்டம் · கோடைக்கானல் வட்டம் · ஒட்டன்சத்திரம் வட்டம் · வேடசந்தூர் வட்டம் · நத்தம் வட்டம் · நிலக்கோட்டை வட்டம் · ஆத்தூர் வட்டம் ·\nதிண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை ·\nஅகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · ச��த்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு ·\nபழனி முருகன் கோவில் · பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் · வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் · அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை · ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில் · குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் · தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் · நத்தம் மாரியம்மன் திருக்கோயில் ·\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nகொடைக்கானல் · பேரிஜம் ஏரி · கொடைக்கானல் ஏரி · சிறுமலை · திண்டுக்கல் கோட்டை · வெள்ளி அருவி ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2019, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/android-powered-archos-web-radio-announced.html", "date_download": "2020-04-03T01:25:11Z", "digest": "sha1:QY5J2IQWC6F6W3RNGP2SNDR6K5OZC6PZ", "length": 17216, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android powered ARCHOS Web radio announced | ஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n11 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n13 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n14 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews 204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீட��யோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nஆர்க்கோஸ் நிறுவனம் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள டென்வரில் தனது புதிய ஆன்ட்ராய்டு வெப் ரேடியோ சாதனத்தை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது. இந்த புதிய வெப் ரேடியா பழைய எல்லா தொழில் நுட்பங்களையும் முறியடித்து புதிய சிந்தனையுடன் புதிய தொழில் நுட்பங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் என்ற பெயரில் இந்த புதிய வெப் ரேடியோ வர இருக்கிறது. குறிப்பாக இது வீட்டில் பயன்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் வீட்டில் இருக்கும் ஸ்டேண்டர்டு ரேடியோக்களுக்கு மாற்றாக இருக்கும் என நம்பலாம்.\nஇந்த புதிய வெப் ரேடியோ ஒரு போர்ட்டபுள் இசை சாதனமாக இருக்கும். மேலும் இது அடக்கமாகவும் அதே நேரத்தில் சிறியதாகவும் உள்ளது. இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.\nஇந்த ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் டிவைஸ் ட்யூன் இன் ரேடியோ ப்ரோ அப்ளிகேசன் மற்றும் அலார்ம் கடிகாரம் ஆகிய வசதிகள் கொண்டு வருகிறது. காலையில் நாம் அயர்ந்து தூங்கினாலும் இது நம்மை சரியான நேரத்தில் எழுப்பி விடும்.\nஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் டிவைசின் சிறப்புக்களைப் பார்த்தால் அது முதலில் சிறிய அதே நேரத்தில் அடக்கமான டிசைனுடன் வருகிறது. இதன் ஒலி அமைப்பு மிகவும் தரமாக இருக்கிறது. இதன் திரை தொடு வசதி கொண்டுள்ளது. அலாரம் வசதி கொண்ட கடிகாரம் இதன் சிறப்பு வசதியாகும். அதுபோல் இன்டக்ரேட்டட் ட்யூன் - இன் ரேடியோ ப்ரோ அப்ளிகேசன் கொண்டு வருகிறது.\nஇணைப்பு வசதிக்காக அதி வேகம் கொண்ட வைஃபை இணைப்பை வழங்குகிறது. மேலும் இந்த டிவைசில் 50,000 வெப் ரேடியோ ஸ்டேசன்களை ப்ரவுஸ் செய்ய முடியும். மேலும் இதை கையாள்வதும் மிகவும் எளிதாக இருக்கும். இது ஒரு ஆன்ட்ராய்டு டிவைசாக இருப்பதால் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை இதில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதுபோல் இதில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேசன்கள��� மற்றும் ஸ்ட்ரீம் வீடியோக்கள் சப்போர்ட்டையும் அனுபவிக்க முடியும்.\nஇதன் செயல் திறன் அமர்க்களப்படுத்துகிறது. இதில் உள்ள வைஃபை தொடர்பு வசதி மூலம் இந்த டிவைசில் வீடியோக்களைப் பார்க்க முடியும். வானிலை தகவல்கள் மற்றும் செய்திகளையும் பார்க்க முடியும்.\nஇவ்வளவு ஏராளமான வசதிகளை வழங்கும் இந்த ஆர்க்கோஸ் 35 ஹோம் கனெக்ட் வெப் ரேடியோ ரூ.8,000 விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆர்க்கோசின் கடைகள் மற்றும் அமேசான் மற்றும் பிற வெப்சைட்டுகளில் பெற முடியும்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n8,000 பாடல்கள் ஸ்டோர் செய்யும் வசதியுடன் குட்டி எம்பி-3 ப்ளேயர்\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nசாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nஅருமையான பேட்டரி பேக்கப்புடன் எச்டிசி போர்ட்டபிள் ஸ்பீக்கர்\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n100 படுக்கையோடு ஹாஸ்பிட்டல்,ரூ.500 கோடி நிதி,கூடுதல் டேட்டா,இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே-அம்பானி அதிரடி\nBSNL, Airtel ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி நீடிப்பு இலவச டாக் டைம் வழங்கி அதிரடி அறிவிப்பு\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amusing-things-technologically-challenged-people-would-say-009435.html", "date_download": "2020-04-03T02:03:51Z", "digest": "sha1:H54VUAJPJLXWVCEYO6XR7XIUUE7QOLVX", "length": 15229, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "AMUSING THINGS TECHNOLOGICALLY CHALLENGED PEOPLE WOULD SAY - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக��கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது மஞ்சப்பை காரங்களுக்கு மட்டும் தான் புரியும்\nஅதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இவ்வுலகில் இன்றும் சிலர் அவைகளை பயன்படுத்தாமல் இருப்பது தான் நிதர்சனமான உண்மை. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்தாலும் பெரும்பாலானோர் அவைகளை அழைப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.\nநிலமை இப்படி இருக்க தொழில்நுட்பம் பற்றி துளியும் கவலை கொள்ளாதவர்கள் வியப்புடன் கேட்க்கும் சில விஷயங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்..\nஎன் போனில் இண்டர்நெட் இல்லை, அதனால் என்னால் ப்ளூடூத் மூலம் எந்த ஃபைல்களையும் அனுப்ப இயலாது.\nஇதுவும் ஆண்ட்ராய்டு போன் தான் இதுலயும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் இருக்கு.\nலைஃப் ஆஃப் பை திரைப்படம் பாரக்கும் போது, எம்மாடி புலிக்கு இப்படியும் பயிற்சி அளிக்க முடியுமா என நினைப்பது.\nஎனக்கு இந்த இடத்திற்கு செல்ல வேண்டும், ஜிபிஆர்எஸ் ஆன் செய்யுங்களேன்.\nஉனது போனில் கிட்காட் இருக்கா, இதை நம்ப நான் என்ன முட்டாளா.\nஒரு வழியாக வை-பை கிடைத்துவிட்டது இனி நெட்பேக் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.\nவெப்சைட் ஹிஸ்ட்ரிகளை டெலீட் செய்வது எப்படி.\nஐபோன் பயன்படுத்துவோரிடம் ப்ளூடூத் ஆன��� செய்ய சொல்வது.\nஅபாரம், இதில் எத்தனை மெகாபிக்சல்கள் இருக்கும்.\nவாட்ஸ்ஆப் செயலியில் பிசிசி செய்வது எப்படி.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nவாக்கக் காப்பாத்திர நேரமா இது., கொரோனாவுக்கு பயப்படாத huawei: 3 புதிய போன்கள் அறிமுகம்\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nXiaomi ரெட்மி K30 ப்ரோ மற்றும் ரெட்மி K30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nOnePlus 8 ப்ரோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண் இது தான்\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nஅல்டிமேட் அம்சங்கள் மற்றும் லுக்: இன்று அறிமுகமாகிறது Redmi k30 pro\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\nகொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/eeramaana-rojave-movie-titles-by-tv-serials/", "date_download": "2020-04-03T01:21:00Z", "digest": "sha1:VDLDDHUPITXCOI3JJ5L2J3WXO6DCN47G", "length": 12839, "nlines": 153, "source_domain": "tamilscreen.com", "title": "தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா? தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்… | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome Hot News தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா\nதலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பதா தயாரிப்பாளர், இயக்குனர் கேயார் கண்டனம்…\nடிவி தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.\nசமீபகாலமாக டிவி தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துவதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது.\nஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. பல நாட்கள் சிந்தனை செய்து, பல தலைப்புக்கள் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு புதிய தலைப்பை முடிவு செய்து, கடைசியில் அந்தந்த சங்கங்களில் பதிவு செய்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்.\nஒருவேளை, தேர்ந்தெடுக்கும் தலைப்பு வேறொரு தயாரிப்பாளர் பதிவு செய்திருந்தாலும் அல்லது அந்த தலைப்பில் வேறொரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டிருந்தாலும், நமக்கு அந்த தலைப்பு வேண்டுமென்றாலும், முறையாக அந்த தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றோ ஒரு தொகை கொடுத்து வாங்கியோ சங்கத்தில் செய்வது நடைமுறையில் உள்ளது.\nஆக ஒரு படத்திற்கு முக்கியமாக தலைப்பு தான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குனர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தலைப்பு தான் அங்கீகாரம்.\nசில தலைப்புகளாலேயே மக்கள் ஆர்வத்துடன் முதல் நாளே படம் பார்க்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு. சில நேரங்களில் தலைப்பு பிரச்சனை, பெரிய பஞ்சாயத்தாக விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றம் வரைக்கும் சென்று படத்தின் வெளியீட்டைக் கூட தடை செய்திருக்கிறது.\nஆனால், டிவி தொடர்களில் சர்வ சாதாரணமாக சினிமா தலைப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிக வேடிக்கையாக இருக்கிறது.\nஎன்னுடைய முதல் படமான ஈரமான ரோஜாவே, புது முகங்கள் நடித்து நான் தயாரித்து இயக்கிய 1991-ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது.\nஇந்தப் படத்துடன் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படமும் மற்ற ஏழு படங்களும் வெளியானது. அந்தப் போட்டியிலும், புதுமுகங்கள் நடித்த ஈரமான ரோஜாவே வெற்றிகரமாக 125 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.\nஒரு புது இயக்குனராக தமிழ் திரையுலகில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது முதல் வெற்றிப்படமான ஈரமான ரோஜாவே மூலமாகத் தான்.\nதற்போது, என் படத்தின் தலைப்பை ‘குகூல்’ –ல் டைப் செய்தால், ஈரமான ரோஜாவே என்ற தமி��் சீரியல் தான் முதலில் வருகிறது.\nஇதுமட்டுமில்லாது என் மற்ற படங்களான இரட்டை ரோஜா, பூவே பூச்சூடவா போன்ற படங்களின் தலைப்புகளும் டிவி தொடர்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது நியாயமுமில்லை தர்மமும் இல்லை.\nஎன் படத்தின் தலைப்புகளைப் போலவே மற்ற பல தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் தலைப்புகளையும் டிவி தொடர்களில் பயன்படுத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nதலைப்புகள் சம்பந்தமாக இவர்கள் யாரிடமும் முறையாக அனுமதி வாங்குவதும் இல்லை. முறையில்லாமல் எங்கள் சினிமா தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடி கொள்கிறார்கள்.\nஆனால், சம்பந்தப்பட்டவர்களை அணுகி, அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு நாகரிகம் கூட தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டிவி சீரியல் எடுப்பது என்பது மிக வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கும் உரியது.\nஆகவே டிவி தொடர்களுக்கும், சினிமாவைப் போல் தணிக்கை என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன் என்று திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், விநியோகஸ்தருமான கேயார் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n100 கோடி சம்பளம் நியாயமா\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-23.html", "date_download": "2020-04-03T01:27:52Z", "digest": "sha1:M2W43DFFORSDIFP2QZ3RMMVAMH4BNCSU", "length": 41330, "nlines": 408, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - இருபத்துமூன்றாம் அத்தியாயம் - தோற்றது யார்? - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஇருபத்துமூன்றாம் அத்தியாயம் - தோற்றது யார்\nசிவகாமிக்கு அன்றிரவு வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை. அன்று குண்டோ தரன் கூறிய விஷயங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள். குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறுகளைத் தான் முழுதும் நம்பிவிட்டதை நினைந்து வெட்கினாள். நாகநந்தியின் பேரில் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. அவருடைய பொய் மொழிகளைக் குறித்துக் கேட்டு, அவரை ஏளனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநலம், நலம் அறிய ஆவல்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nஇத்தகைய எண்ணங்களுக்கிடையில் மாமல்லரின் விருப்பத்தின்படி தான் அரண்ய வீட்டில் இல்லாமற் போனது பற்றி அவருடைய கோபம் எத்தகையதாயிருக்குமோ என்ற கவலையும் தோன்றிக் கொண்டிருந்தது. அதை அவ்வளவு மன்னிக்க முடியாத பெருங்குற்றமாக மாமல்லர் கொள்ள மாட்டார் என்று அவள் தன்னைத்தானே ஆறுதல் செய்து கொண்டாள். இவ்விதம் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்து கடைசியில் தன்னையறியாது மேலிட்டு வந்த களைப்பினால் கண்ணயர்ந்தாள்.\nஅவள் அரைத் தூக்கமாயிருந்தபோது சமீபத்தில் எங்கேயோ பெருங் கூக்குரலைக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தாள். கவனித்துக் கேட்ட போது, 'குய்யோ முறையோ' என்று குண்டோ தரன் ஓலமிடும் சத்தமும், அத்���ுடன், டக் டக் டக் டக் என்று குதிரை பாய்ந்து செல்லும் சத்தமும் கலந்து கேட்டன.\nஅயர்ந்து தூங்கிய ஆயனரைச் சிவகாமி எழுப்பினாள். இருவரும் வாசலில் வந்து பார்த்தபோது அங்கே ஓலமிட்டுக் கொண்டிருந்த குண்டோ தரன், \"ஐயோ குருவே, என்னுடைய குதிரையைப் பிக்ஷு திருடிக் கொண்டுபோய் விட்டார் குருவே, என்னுடைய குதிரையைப் பிக்ஷு திருடிக் கொண்டுபோய் விட்டார்\n\" என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.\nகுண்டோ தரன், \"அப்படித்தான் நாகநந்தி குதிரையைத் திருடிக்கொண்டு போனாரே என் மேல் என்னத்திற்காகப் பாம்பைப் போடவேண்டும் என் மேல் என்னத்திற்காகப் பாம்பைப் போடவேண்டும்\n\" என்று ஆயனர் கேட்டதற்கு குண்டோ தரன் கூறிய விவரமாவது. புத்த பிக்ஷு இரகசியமாய் எழுந்து வந்து வாசலில் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதன் மேல் ஏறிக்கொண்டார். அதே சமயத்தில் தற்செயலாகக் கண் விழித்த குண்டோ தரன் ஓடிப்போய்க் குதிரையைப் பிடித்தான். பிக்ஷு தம் கையிலிருந்த ஒரு பையை அவிழ்த்து அதற்குள்ளிருந்து எதையோ எடுத்து அவன் மேல் வீசினார். அது ஒரு நாகப்பாம்பு என்று கண்டதும், குண்டோ தரன் அலறிக் கொண்டு அப்பால் ஓட, குதிரையை விட்டுக்கொண்டு பிக்ஷு போய்விட்டார்.\nகுண்டோ தரனுடைய வார்த்தையில் ஆயனருக்கும் சிவகாமிக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஏதோ உளறிக் கொட்டுகிறான். ஒருவேளை கனவு கண்டானோ என்னவோ என்று நினைத்தார்கள்.\n என்னுடைய அருமைக் குதிரையை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. எப்படியாவது திரும்பப் பிடித்துக் கொண்டு வந்து சேர்வேன்\" என்று சொல்லிவிட்டு, குதிரை போன திசையில் அவனும் ஓடி மறைந்தான்.\nஆயனரும் சிவகாமியும் அசோகபுரத்துக்கு வந்து புத்த விஹாரத்தில் வசிக்கத் தொடங்கி ஐந்து தினங்கள் ஆயின. முதல் மூன்று நாள் விசேஷம் ஒன்றும் நடைபெறவில்லை. சிவகாமிக்குப் பொழுதுபோவது கஷ்டமாயிருந்தது. ஆயனருக்கோ அதைவிடக் கஷ்டமாயிருந்தது. ஆனால், புத்த பிக்ஷுவின் துணையை நம்பி வந்தவர்களாகையால், அவருடைய யோசனை இல்லாமல் மேலே எங்கே போவது என்பதை ஆயனரால் நிச்சயிக்கக் கூட முடியவில்லை. குண்டோ தரன் கூறிய விவரங்களைக் கேட்ட பிறகு சிவகாமிக்கு 'மேலே போகும் ஆவலே இல்லாமல் போய் விட்டது. \"திரும்பிக் காஞ்சிக்குப் போனால் என்ன\" என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது.\nஇந்த நிலைமையில், அவர்கள��� அசோகபுரத்துக்கு வந்த நாலாம் நாள் இரவு சில அபூர்வ சம்பவங்கள் நடைபெற்றன. அன்று அஸ்தமன நேரத்தில் எங்கேயோ வெகு தூரத்தில் வான முகட்டின் அருகில், இடைவிடாமல் இடி இடிப்பது போன்ற சத்தம் முதலிலே வெகு இலேசாகக் கேட்டது. உற்றுக் கேட்கக் கேட்க, சத்தம் அதிகமாகி வந்ததாகத் தோன்றியது. சற்றுநேரத்துக்கெல்லாம் அதுவே சமுத்திர கோஷம்போல் தொனிக்கத் தொடங்கியது. முதலில் தூரத்திலிருந்த சமுத்திரம் வரவர நெருங்கி வருவது போலவும் இருந்தது. திடீரென்று சத்தம் பெரிதாகி அருகிலே நெருங்கி, பல்லாயிரம் பேர் தடதடவென்று ஓடி வருவது போன்ற சத்தமாக மாறிற்று.\nஆயனரும் சிவகாமியும் உள்ளேயிருந்து வாசற் பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். சற்றுத் தூரத்தில் மரங்களின் இடுக்கு வழியாகச் சிதம்பரம் சாலை தெரிந்தது. அதிலே அநேகம் பேர் தலைகால் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்த காட்சி புலப்பட்டது. அந்தக் கூட்டத்தின் நடுவே அம்பாரி வைத்த பெரிய யானை ஒன்று அதிவிரைவாக நடந்து சென்றது. அதைச் சூழ்ந்து ஏழெட்டுக் குதிரைகளும் சென்றன. குதிரைகள் மேல் ஆயுதபாணிகளான ஆட்கள் இருந்தார்கள். அதே கூட்டத்தில் ஒரு புறத்தில் உயரமான கொடிமரம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிய சிலர் காணப்பட்டார்கள். அந்தக் கொடி தாறுமாறாய்க் கிழிந்திருந்தது. அதற்குப் பிறகு அன்றிரவெல்லாம் பத்துப் பத்துப் பேராகவும், ஐம்பது நூறு பேராகவும், அதற்கு மேற்பட்ட கூட்டமாகவும் அடிக்கடி சாலையில் மனிதர்கள் தடதடவென்று ஓடிய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.\nசில சமயம் அசோக ஸ்தம்பத்தைச் சுற்றிக்கொண்டு புத்த விஹாரம் இருந்த பாழும் வீதி வழியாகவும் சிற்சில கூட்டத்தார் ஓட்டமும், நடையுமாகச் சென்றதைச் சிவகாமி கவனித்தாள்.\nஇதையெல்லாம் பற்றிச் சிவகாமி ஆயனரைக் கேட்க, அவர், \"எங்கேயோ யுத்தம் நடந்திருக்கிறது, அம்மா யுத்தத்தில் ஒரு கட்சி தோற்றுவிட்டதாகத் தெரிகிறது. தோற்றவர்கள்தான் இப்படி நிலை குலைந்து ஓடுவார்கள்\" என்றார்.\n தோற்றவர்கள் பகைவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஓடுகிறவர்களைப் பார்த்தால், பல்லவ வீரர்களாகத் தோன்றவில்லையல்லவா\n\"நாம் என்னத்தை அம்மா கண்டோ ம் இருட்டிலே என்ன தெரிகிறது மாமல்லர் படைத் தலைமை வகித்த கட்சி ஜயித்திருக்க வேண்டுமென்றுதான் நானும் கருதுகிறேன்\" என்றார் ஆயனர்.\nஇவ்வளவு த��புடலும் இரவு முடிந்து பொழுது விடிவதற்குள்ளாக நின்றுவிட்டது. சூரியோதயத்துக்குப் பிறகு சத்தம், சந்தடி, ஓட்டம் ஒன்றுமேயில்லை. சிவகாமி புத்த விஹாரத்தின் வாசலில் நின்று சாலையை நோக்கிய வண்ணம் இருந்தாள். யாராவது அந்தப் பக்கம் வரமாட்டார்களா வந்தால் நேற்று இரவு நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்களிடம் விசாரிக்கலாமே என்று காத்திருந்தாள். சூரியன் உதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். காலையிலிருந்து குடிகொண்டிருந்த நிசப்தம் சட்டென்று கலைந்தது. சாலையோடு குதிரைகள் பாய்ந்து வரும் சத்தம் கேட்டது.\nஅடுத்தாற்போல் குதிரைகளும் காணப்பட்டன. அப்பா எவ்வளவு குதிரைகள் பத்து, ஐம்பது, நூறு, ஆயிரம்கூட இருக்கும் போலிருக்கிறதே அவ்வளவு குதிரைகள் மீதும் வேலும் வாளும் பிடித்த வீரர்கள் எவ்வளவு உற்சாகமாக அமர்ந்திருக்கிறார்கள் அவ்வளவு குதிரைகள் மீதும் வேலும் வாளும் பிடித்த வீரர்கள் எவ்வளவு உற்சாகமாக அமர்ந்திருக்கிறார்கள் அந்தக் குதிரைப் படையின் மத்தியில் ஒரு கம்பீரமான கருநிறக் குதிரையின் மேல் ஒரு வீரன் ரிஷபக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், சிவகாமியின் உள்ளமும் தோள்களும் பூரித்தன. அவள் நினைத்தபடியே பகைவர்கள் தான் தோற்று ஓடுகிறார்கள் என்றும் பல்லவ சைனியந்தான் ஓடும் பகைவர்களைத் தொடர்ந்து செல்கிறதென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.\nஅந்தப் பெரிய குதிரைப்படை சாலையோடு போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு தனிக் குதிரைகளும், அவற்றின் பின்னால் ஒரு ரதமும் விரைந்து வருவது காணப்பட்டது. இதென்ன விந்தை அந்த இரு குதிரைகளும் ரதமும் சாலையிலிருந்து குறுக்கே திரும்பி அசோக ஸ்தம்பத்தையும் சிவகாமி இருந்த புத்த விஹாரத்தையும் நோக்கி வருகின்றனவே அந்த இரு குதிரைகளும் ரதமும் சாலையிலிருந்து குறுக்கே திரும்பி அசோக ஸ்தம்பத்தையும் சிவகாமி இருந்த புத்த விஹாரத்தையும் நோக்கி வருகின்றனவே குறுக்கு வழியாக அந்தத் தெருவில் புகுந்து சென்று சாலை ஏறி முன்னால் போன குதிரைப் படையைப் பிடிப்பதற்காக இவர்கள் இப்படி வருகிறார்கள் போலிருக்கிறது\n அந்த முதல் குதிரைமேல் வருகிறது யார் தன் கண்கள் காண்பது உண்மையா தன் கண்கள் காண்பது உண்மையா சிவகாமியின் இருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது சிவகாமியின் இருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது ஆம்; அதன்மேல் வந்தவர் மாமல்ல நரசிம்மர்தான் ஆம்; அதன்மேல் வந்தவர் மாமல்ல நரசிம்மர்தான் விஹாரத்தின் வாசலில் நின்ற சிவகாமி திடீரென்று மாமல்லரைக் குதிரை மீது பார்த்ததும், எங்கிருந்தோ, எதனாலோ அவளுடைய கண்களில் கண்ணீர் வந்து நிறைந்து விட்டது. உணர்ச்சி மிகுதியினாலும், காரணந்தெரியாத நாணத்தினாலும், சிவகாமி சட்டென்று திரும்பி, உள்ளே போவதற்குக் காலை எடுத்து வைத்தாள்.\n' என்ற குரல் ஒலியும், வேகமாக வந்த குதிரையைத் திடீரென்று இழுத்துப் பிடித்து அது தட் தட் என்று கால்களைத் தட்டிக் கொண்டு நிற்கும் சத்தமும் கேட்டன. சிவகாமி வீதிப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.\nமாமல்லருடைய கண்கள் தீவிரமான நோக்குடன் அவளுடைய நெஞ்சையே ஊடுருவது போல் பார்த்தன. அந்தப் பார்வையில் சொல்ல முடியாத வியப்பும் மகிழ்ச்சியும் அளவிடக் கூடாத அன்பும் ஆத்திரமும் கலந்திருந்தன.\nஇதெல்லாம் ஒரே ஒரு கணந்தான்; மறுகணத்தில் குதிரை மீண்டும் காற்றாய்ப் பறந்து சென்றது. மாமல்லருக்குப் பின்னால் வந்த தளபதி பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்த போதிலும் அவருடைய குதிரை ஒரு கணமும் நிற்காமல் மேலே சென்றது.\nஅவர்களுக்குப் பின்னால் வந்த ரதத்தைக் கண்ணபிரான் தான் ஓட்டி வருகிறான் என்று தெரிந்ததும் சிவகாமி மீண்டும் வாசற்புறத்துத் தூணண்டை வந்து நின்று, ரதத்தை நிறுத்தும்படி கையினால் சமிக்ஞையும் செய்தாள்\nகண்ணபிரான் குதிரைகளை இழுத்துப் பிடித்து ரதத்தை நிறுத்தினான். குதிரைகள் திடீரென்று நின்றபடியால், அச்சு முறிவது போன்ற சடசட சத்தத்துடன் ரதம் 'தடக்' என்று நின்றது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/259991?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-04-03T00:19:20Z", "digest": "sha1:WN4QE2HT2J3YCQC6DKKWWCIIDK3Y75WK", "length": 10963, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர்! ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா? ஷாக்காகாம பாருங்க - Manithan", "raw_content": "\nகண்ணுக்கு தெரியாத கிருமிகளை எப்படி அழிப்பது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பயிற்சி..\nஎங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை சாத்தியமானது எப்படி\nஇது தான் சிறந்த பாதுகாப்பு கனடா மக்களுக்கு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் வேண்டுகோள்\nஒட்டு மொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது தொலைப்பேசியில் இளவரசர் வில்லியம்-கேட்: பாராட்டிய மக்களின் வீடியோ\nகொரோனாவால் உயிரிழந்த நபர் செய்த மோசமான செயல் சிசிடிவி கமெராவில் அதிகாரிகள் கண்ட காட்சி\nயாழ்ப்பாண மக்களுக்கு விதிக்கப்பட்டது தடை\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்\nகொரோனா வைரஸின் புதிய வகை பதிப்பு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகொரோனா எங்கள் குடும்பத்தை பிரித்துவிட்டது கெஞ்சி கேட்கிறேன்: பிரித்தானிய பெண்ணின் எச்சரிக்கை\nபிக்பாஸ் புகழ் ஷெரினின் அப்பா யார் தெரியுமா அழகாக காட்சியளிக்கும் தாய்.. இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்\nகொள்ளை அழகில் குழந்தையுடன் ஜொலிக்கும் ஆல்யா மான்சா.... குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\n17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர் ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா\nதிருமணத்தில் வயது வித்தியாசம் கட்டாயம் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியதில் பல சூச்சமங்கள் அடங்கி இருக்கின்றன.\nஇது மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சியை சார்ந்தது ஆகும்.\nஆனால், நமது ஊர்களில் சில தாத்தா, பாட்டிகளுக்கு மத்தியில் 17-20 வயது வித்தியாசத்தை சாதாரணமாக பார்த்திருப்போம்.\nஅது போல, தமிழ் நடிகர்களில் யார், யார் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறித்த தொகுப்பு தான் இது. அதிர்ச்சியாகாம பாருங்கள்.\nகாணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிரான்ஸில் பெரும் சோகம் - ஒரே நாளில் 1355 பேர் மரணம்\nகொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் ராம் நற்பணி மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது - முக்கிய தகவல்கள் வெளியானதாக பொலிஸார் தெரிவிப்பு\n மக்களை பாதுகாக்கும் பணியாளர்களுக்கு கைத்தட்டி நன்றி தெரிவித்த பிரித்தானியர்கள்\n- பிரதமர் அலுவலகத்துக்கு வடக்கிலிருந்தே அதிக முறைப்பாடு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/03/25095009/1362713/Do-you-risk-burning-your-hands-after-applying-sanitisers.vpf", "date_download": "2020-04-03T02:16:50Z", "digest": "sha1:KM2Y5C6BW63BL363V25IUSSX54V4I5SB", "length": 9436, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Do you risk burning your hands after applying sanitisers?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசேனிடைஸர் பயன்படுத்தினால் கைகள் இப்படி ஆகிடுமா\nகைகளை சுத்தப்படுத்தும் சேனிடைஸர் பயன்படுத்தினால் கைகளில் தீப்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மக்களை சேனிடைஸர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் மற்றும் உடல்நல நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சேனிடைஸர் பயன்படுத்தினால் கைகளில் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.\nஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவுகளில் தீப்பிடித்து எரிந்த கைகளின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன், \"இந்த பெண் தனது கைகளில் சேனிடைஸர் பயன்படுத்திவிட்டு சமையலறைக்கு சமைக்க சென்றா். அடுப்பை பற்ற வைத்த அடுத்த நொடியே சேனிடைஸர் பூசப்பட்டிருந்த அவரது கைகளில் தீப்பிடிக்க துவங்கிவிட்டது. \"\nசேனிடைஸரில் மதுபான இரசாயணம் கலக்கப்பட்டு இருப்பதே தீப்பிடிக்க காரணம் என கூறப்படுகிறது. இதே தகவல் வாட்ஸ்அப் தளத்திலும் வைரலாகி வருகிறது. எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.\nஉண்மையில் சேனிடைஸர்களில் உள்ள மதுபான இரசாயணம், கைகளில் பூசப்பட்டதும் காற்றோடு கரைந்து விடு��். இதனால் தீப்பிடிக்கும் அபாயம் கிடையாது.\nவைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது குறிப்பிட்ட பெண் சரும சிகிச்சை மேற்கொண்ட போது ஏற்பட்ட காயம் என தெரியவந்துள்ளது. உண்மையில் புகைப்படத்தில் இருப்பவரின் கைகளில் இருக்கும் தோல் உடலின் மற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டதாகும்.\nஅந்த வகையில் வைரல் புகைப்படம் சேனிடைஸர் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் எடுக்கப்பட்டது என கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nஎய்ம்ஸ் டாக்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nகொரோனா தாக்குதல் - இந்தியாவில் 2069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - மத்திய அரசு\nமுகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கிய லம்போர்கினி\nகொரோனா வைரஸ் பாதிப்பை பரப்ப இத்தனை பேர் டெல்லியில் கூடினரா\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சலுகை நீட்டிப்பு\nகவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/What-will-happen-if-kiss-woman-police-481", "date_download": "2020-04-03T02:15:10Z", "digest": "sha1:6SEPEV6U3MSHEQF76Q5OQX2IYOZA74AH", "length": 15192, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "போலீஸ் ஸ்டேசன்லய பொம்பள போலீஸ்க்கு முத்தம் குடுத்த எஸ்.ஐ! அடுத்த என்ன ஆச்சு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.. ஆனால் முரசொலி செய்த மோசமான செயல்\n 2019ல் கொரோனாவை துல்லியமாக கணித்த ஜோதிட சிறுவன் கூறிய திடு��் தகவல்\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்.. திமுகவே வெறும் ரூ.1 கோடி தான்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயர்ந்தது\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\n 2019ல் கொரோனாவை துல்லியமாக கணித்த ஜோதிட...\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nகொரோனாவை விரட்ட புரோட்டா மாஸ்க்.. சுடச்சுட விற்பனையாகும் திகுதிகு\nஅமலா பாலின் 2வது கணவருக்கு ஏற்கனவே ஒரு காதலி\nபோலீஸ் ஸ்டேசன்லய பொம்பள போலீஸ்க்கு முத்தம் குடுத்த எஸ்.ஐ அடுத்த என்ன ஆச்சு தெரியுமா\nவிருப்பம் இல்லாத பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால் போலீஸ் பிடித்து கடுமையாக தண்டனை கொடுக்கும். அப்படியிருக்கும் போது ஒரு பெண் போலீஸ்க்கு விருப்பமில்லாமல் முத்தம் கொடுத்தால் என்னவாகும் என்று தெரியுமா\nதிருச்சி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்தை வெளியே சொன்னால் வெக்கக்கேடு, சொல்லாமப் போனா மானக்கேடுங்கிற கதைதான். அப்படி என்னதான் நடந்துச்சுன்னு கேட்கிறீங்களா.. ஒண்ணுமில்லே ஜெண்டில்மேன்… ஒரு பொம்பளப் போலீஸைப் பார்த்து ஜொள்ளுவிட்டது மட்டுமில்லாம, முத்தம் குடுத்துட்டார் ஒருத்தர்.\nபொம்பளைப் போலீஸ்க்கே ஒருத்தர் முத்தம் குடுத்துட்டாருன்னா, அவரை போலீஸ் டார்டாரா கிழிச்சிருக்குமே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அப்படி எதுவும் செய்யவே இல்லை. ஏன்னு தெரியுமா அப்படி பொம்பளைப் போலீஸ்க்கு முத்தம் குடுத்தவர் ஒரு சப் இன்ஸ்பெக்டர் சாதாரண பொதுமக்கள் செஞ்சாத்தானே தப்பு, பெரியவங்க செஞ்சா, பெருமாள் செஞ்சமாதிரி இல்லையா\nகடந்த 10-ம் தேதிதான் இந்த முத்த சம்பவம் நடந்ததாம். அன்று இரவு சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ரோந்து பணியில் இருந்திருக்கிறார். ரோந்துப் பணியை முடித்துவிட்டு, ஸ்டேஷனுக்கு வந்த பாலசுப்பிரமணியன், அங்கு கம்ப்யூட்டர் பணியில் இருந்த பெண் போலீஸ் கலாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேச்சு கொடுத்திருக்கிறார். ஊர் சுற்றிய களைப்பை போக்குவதற்கு ஏதேதோ பேசுகிறார் என்று பெண் போலீசும் அமைதியாக இருந்திருக்கிறார்.\nகொஞ்ச நேரத்தில் பாலசுப்பிரமணியன் எல்லை மீறியிருக்கிறார். அதாவது இந்த உலகத்திலேயே உன்னை மாதிரி அழகான, அடக்கமான ஒரு பொண்ணை பார��த்ததே இல்லை என்ற ரீதியில் புரூடா அள்ளிவிட்டிருக்கிறார். அப்போதும் கலா அமைதியாக இருந்ததும், பார்ட்டி படிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். உடனே தன்னுடைய அடுத்த சேட்டையை எடுத்துவிட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன்.\nஅதாவது இண்டர்நெட்களில் படித்த பலான ஜோக்ஸ்களை சொல்லி அவர் மட்டும் சிரித்திருக்கிறார். அதோடு டபுள் மீனிங்கில் கலா உடலை கண்டபடி வர்ணிக்கவும் செய்திருக்கிறார். எல்லை மீறி எஸ்.ஐ. போவதை அறிந்த பெண் போலீஸ் கலா, இடத்தை காலி செய்ய நினைத்து எழுந்தரித்திருக்கிறார். கலா வெட்கப்பட்டு போவதாக நினைத்த பாலசுப்பிரமணியன், அவரைப் பிடித்து உட்கார வைத்திருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை,அடுத்து செய்ததுதான் ஒரு ஏ சமாச்சாரம்.\nஆம், கலாவை கட்டிப்பிடித்து பச்சக் பச்சக் என்று முத்தம் கொடுத்திருக்கிறார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத கலா, அவரை தள்ளி விட்டிருக்கிறார். உடனே கடுப்பான பாலசுப்பிரமணியன், என்ன பெரிய பத்தினி மாதிரி வேஷம் போடுறே என்று கேட்டதுதான் தாமதம், ஆங்காரமாகி இருக்கிறார் கலா. தன் காலில் போட்டிருந்த ஷூவைக் கழட்டி பால்சுப்பிரமணியனை வாங்குவாங்குவென்று அடித்துப் பொளந்துவிட்டாராம்.\nஅதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, உடனே அந்த இரவிலேயே எஸ்.பிக்கு போன் செய்து, தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சொன்னதுடன் நில்லாமல் நீதி கேட்டிருக்கிறார். உடனே பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்னமும் மேலிடம் போவேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்த நாள் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடந்திருக்கிறது.\nஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தரசு விசாரணை நடத்தி, நடந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியா உல் ஹக்கிற்கு அனுப்பிவிட்டார். அதோடு பாலசுப்பிரமணியன் நடத்திய திருவிளையாடல் எல்லாமே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்ததாம். அதனையும் ஒரு பிரதி எடுத்து மேலிடத்துக்கு அனுப்பிவிட்டார்.\nஅதனால் இப்போது பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணைக்குப் பிறகுதான், அவர் இதேபோன்று ஏற்கெனவே பல பெண் போலீஸ் மட்டுமின்றி, புகார் கொடுக்கவந்த பெண்களிடமும் சில்மிஷம் செய்தவர் என்ற உண்மை வெளியே வந்திருக்கிறது. அதனால் கடுமைய��ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.\nஆனால், ஐ.ஜி. முருகன் மீது ஒரு பெண் போலீஸ் கொடுத்த சில்மிஷப் புகாரே இன்னமும் விசாரணை செய்யப்படவில்லை. அப்படியிருக்கும்போது, பாலசுப்பிரமணியம் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் பெண் விவகாரத்தில் சாதாரண மனிதன் மாட்டினால் வெளுத்து வாங்கும் போலீஸ், இதுபோன்ற சில்மிஷர்களுக்கு கூடுதல் தண்டனை கொடுத்தால்தான் பெண்கள் சுதந்திரமாக இருக்கமுடியும்.\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா..\nகோவையில் 29, ஈரோட்டில் 29, நாமக்கல்லில் 18 கொரோனா மண்டலமான கொங்கு ம...\n இனி தான் ஆபத்து அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/16/deutsche-bank-collapse-international-crisis/", "date_download": "2020-04-03T01:13:27Z", "digest": "sha1:BD6BUH2453WC3NGEICHM6PMGJYUSAOT7", "length": 31539, "nlines": 238, "source_domain": "www.vinavu.com", "title": "18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங�� வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி உலகம் 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்க��� குதூகலித்த...\n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை \n2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.\nஜெர்மனியைச் சேர்ந்த பழமையான வங்கியும், சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 15-வது மிகப் பெரிய வங்கியுமான டாயிட்ஸ்சே வங்கி (Deutsche Bank), உலகம் முழுவதும் உள்ள தமது வங்கிக் கிளைகளில் இருந்து எதிர்வரும் 2022-ம் ஆண்டுக்குள் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் திங்கள்கிழமை (08-07-2019) முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, சிட்னி, ஹாங்காங் மற்றும் ஆசிய பசிபிக் மண்டலங்களில் உள்ள இதர இடங்களில் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே பெரும்பான்மையான பணிநீக்கம் நடைபெறும் என்றாலும், ஆசியாவில், டாயிட்ஸ்சே வங்கி தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 74,000-மாக வரும் 2022-ம் ஆண்டுக்குள் சுருக்கப் போவதாகக் கூறியிருக்கிறது. அதாவது தனது மொத்த ஊழியர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஊழியர்களை குறைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது.\nபல ஆயிரம் ஊழியர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய இந்த வேலைநீக்க அறிவிப்பு வெளியான அதே நாளில், அதே சமயத்தில் அவ்வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் சிலர் சுமார் 1500 டாலர் மதிப்புள்ள தையல் ஆடைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது செய்தி ஊடகங்களில் அம்பலமானது.\nலண்டனில் பிரபலமான ஆடை தைக்கும் நிறுவனமான ஃபீல்டிங் & நிக்கல்சன் டைலரிங் நிறுவனத்தைச் சேர்நத இருவர் திங்கள் அன்று வங்கியின் நிர்வாக இயக்குனர்களிடம் ஆடை தைப்பது குறித்து ஆர்டர் எடுத்துவிட்டு டாயிட்ஸ்சே வங்கியிலிருந்து வெளி வந்தனர். அவர்கள் வெளி வருகையில் அவர்களை வங்கியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவர்களது படங்கள் டிவிட்டரிலும் ஊடகங்களிலும் பரவின. இதில் கூத்து என்னவென்றால், அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த இருவரில் ஒருவர், ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனத்தின் உரிமையாளரான ஐய��ன் ஃபீல்டிங் கல்கட்.\n♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் \n♦ டாயிஷே வங்கி திவால் : வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு \nவேலையிழந்த வங்கி ஊழியராக ஐயான் ஃபீல்டிங்கை சித்தரித்து செய்தி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனம் தமது நிறுவனம், ஊழியர்களின் படம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.\n“இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்படாத எங்களது வாடிக்கையாளர்களைச் சந்திக்கவே நாங்கள் அங்கு சென்றிருந்தோம்” என்று ஐயான் ஃபீல்டிங் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஃபீல்டிங் அண்ட் நிக்கல்சன் நிறுவனம் லண்டனின் மேட்டுக்குடிகளுக்கு உடை தைத்துத் தரும் மிகவும் பிரசித்தி பெற்ற தையல் நிறுவனமாகும். இவர்கள் துணியை தைத்துத் தருவதற்கு 8 வாரங்கள் வரை எடுத்துக் கொள்வர். அவ்வளவு கிராக்கி. மேலும் இவர்களது குறைந்தபட்ச தையல் கட்டணமே 1500 அமெரிக்க டாலர்களிலிருந்துதான் (அதாவது சுமார் ரூ.1,00,000) தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த அதே நாளில் விலையுயர்ந்த சூட் தைப்பதற்கு ஆடர் கொடுத்துள்ளனர் நவீன நீரோக்கள். ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனத்தின் உரிமையாளரான ஐயான் ஃபீல்டிங் கல்கட்(வலது) அவருடன் ஊழியர் அலெக்ஸ்.\nஆயிரக்கணக்கான ஊழியர்களின் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டு, ஒரே நாளில் அதே வளாகத்தில் சுமார் 3,200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது, தமது மேட்டுக்குடி உடைகளுக்கு ஆர்டர் வழங்க ஒரு நிர்வாக இயக்குனரால் சர்வசாதாரணமாக முடிகிறது. ஊழியர்களின் பணிநீக்கம் குறித்தோ, அது அவர்களது வாழ்க்கையில் ஏற்படப் போகும் தாக்கம் குறித்தோ எவ்விதக் குற்றஉணர்வும் இல்லாமல் தமது நுகர்வில் கண்ணும் கருத்துமாக இவர்களால் இருக்க முடிகிறது.\nடாயிட்ஸ்சே வங்கியின் இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து ஆர்.டி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், பிரபல அமெரிக்க முதலீட்டாளரான ஜிம் ரோகர்ஸ், “இந்த நிதியமைப்பு மிகப்பெரும் சிக்கலில் இருக்கிறது. டாயிட்ஸ்சே வங்கியின் இந்த நடவடிக்கை, நடந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு சமிக்ஞை மட்டுமே. இது கடந்த 1930-களிலோ அல்லது 1960-களிலோ அல்லது 1990-களிலோ ஏற்பட���ட நிதிப் பிரச்சினையைப் போன்றே மீண்டும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.\nமேலும் “டாயிட்ஸ்சே வங்கியின் இந்தப் பணிநீக்க நடவடிக்கையைக் கொண்டு, அவ்வங்கி நீடிக்காது என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இவ்வங்கி முன்னைப் போல இனி இருக்காது. இது வங்கிக்கு மட்டுமல்ல உலகின் ஒட்டுமொத்த நிதியமைப்புக்கே பாரதூரமான பிரச்சினை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n♦ குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \n♦ ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nமிகவும் உறுதியான வங்கிகளே திடீரென யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தகர்ந்துவிட்டன என்பதை நினைவுபடுத்திய ரோகர்ஸ், 2008-ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் வங்கியும், பழமையான பிரிட்டிஷ் நார்த் ராக் வங்கியும் வீழ்ந்ததை உதாரணமாகக் காட்டுகிறார்.\n“அந்த நிலைமை (2008) மீண்டும் நடைபெறுகிறது. ஸ்கேண்டிநேவிய நாடுகளில் பல ஆண்டுகளாக உள்ள பல வங்கிகள் இப்போது பெரும் சிக்கலில் உள்ளன. இது இன்றைய பொருளாதார நிலைமைகளுக்கான ஒரு குறியீடே ஆகும். நாம் இனி வரும்காலங்களில் இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க இருக்கிறோம்.” என்று முதலாளித்துவத்தின் சீழ் வடிந்த முகத்தை அம்பலப்படுத்துகிறார் ரோகர்ஸ்.\n2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் வீழ்ச்சியை இனி எந்தக் கொம்பனாலும் (முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களாலும்) தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் ரோகர்ஸ் சொல்லவருவதும், டாயிட்ஸ்சே வங்கியின் வீழ்ச்சி உணர்த்துவதுமாகும்.\nமுதலாளித்துவம் மீண்டும் படுகுழிக்குள் விழும்போது, அணுவுலை – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை – வளர்ச்சி என்ற பெயரில் நமது வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக் கொண்டு, நம்மையும் படுகுழிக்குள் இழுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப் போகிறோமா அல்லது இத்தகைய முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்துப் போராடி அதனை மட்டும் சவக்குழிக்கு அனுப்பிவைக்கப் போகிறோமா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரி���மிருந்து மேலும்\nபொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை \nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nசி.ஐ.ஏ. சதி : பொலிவியா அதிபர் எவோ மொராலெஸ் ராஜினாமா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/08/blog-post_7505.html", "date_download": "2020-04-03T01:49:01Z", "digest": "sha1:GJ3CFKYECEAXDNVLSUB5MU4YUTJ7D5L4", "length": 21341, "nlines": 414, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்", "raw_content": "\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்\nநாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது.\nபொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாட்கள் இருக்கும். அதைவிட்டு, அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் போட வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆகவே இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.\nஇதயத் துடிப்பு வேகமாவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணம். மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இதயத் துடிப்பின் அளவு அதிகரிக்கும். எனவே இத்தகைய பிரச்சனையைப் போக்கும் வகையிலும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இப்போது இதயத் துடிப்பை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nதயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்\nவாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்கலாம்.\nஅனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் உள்ளது.\nஅதிகமான இதயத் துடிப்பு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது.\nநட்ஸில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால், இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.\nடோஃபுவில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய டோஃபு இதய படபடப்பை போக்குவதில் மிகவும் சிறந்தது. மேலும் இந்த உணவுப் பொருளில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.\nமீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால், இதயத் துடிப்பு முறையாக இயங்கி, இதயம��� ஆரோக்கியமாக இருக்கும்.\nஉலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.\nஓட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், தமனிகளில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்திருப்பதால், இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.\nபுதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.\nபூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி,மூளையைப...\n# உளவியல் சொல்லும் உண்மைகள்\nகுழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க இய‌ற்க...\nஇனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...\nசந்திராஷ்டம நாளிலும் சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.\nநாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்\nஞானக் குகை - புதுமைப்பித்தன்\nதனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க...\nஇன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்\nமலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்.\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.\nகோகுலாஷ்டமி : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...\nகுடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்\nநோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/07/", "date_download": "2020-04-03T02:15:11Z", "digest": "sha1:RUB35LGSW7YGOU2PHE5HOVCIWMDDW22M", "length": 159898, "nlines": 803, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: July 2014", "raw_content": "\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட... மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்... மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்புடைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர். நெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்களின் மருத்துவப்பண்புகள் சில... 1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிக���ித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது. 2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. 3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது. 4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது. 5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன. 6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது. 7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது. 9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது. இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. சரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது... மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்... இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்... அவை என்னென்ன... மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்... இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்... அவை என்னென்ன... மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்... தரமான மீன்கள் என்றால்... 1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும். 2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும். 3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். 4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். 7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும். தரம் குறைந்த மீன்கள் என்றால்.. 1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். 2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும். 3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். 7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும். என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா... மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்... தரமான மீன்கள் என்றால்... 1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும். 2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும். 3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். 4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். 7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும். தரம் குறைந்த மீன்கள் என்றால்.. 1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். 2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும். 3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். 7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும். என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா... அப்புறமென்ன... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். ���ால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nபிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழிகள்(PROGRAMMING LANGUAGE)...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, ���ருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன்.\n“விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செ ய்வாரு.”\n“தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன் ஐயா சொன்னார்னா. நீ போயி மொதல்ல அவர கண்டுனுவா. துட்டு, ஸ்காலர்ஷிப்னா மட்டும் வுடாத வந்து பாருங்க. சர்ச் பக்கம் வந்துராதீங்க.”\n“ஒழுங்கா ஆலயத்துக்கு வரதுக்கு என்ன ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில அடுத்த வாட்டி வரும்போது ஒழுங்கீனமா இருந்தனா நானே சொல்லி ஒம் பையனுக்கு ஸ்காலர்ஷிப்ப கட் பண்ணிருவேன், தெரிதா.”\nதேவன்பு இவள் பக்கம் திரும்பினான், “ஐயா கேட்டார்னா டவுன் சர்ச்சிக்கி போறதா சொல்லிர்ட்டா\nஇவள் பதில் சொல்லவில்லை. ரவுண்ட் பங்களாவைச் சூழ்ந்திருந்த வேலிக் காத்தான்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஎல்லோரும் சென்றபின் வராண்டாவில் போய் நின்றான் தேவன்பு தயக்கத்துடன். பையை ஓரமாக வைத்தான். பின்னால் கதவின் மீது லேசாக சாய்ந்து நின்றாள் இவள். ஏரியா சேர்மன் முகம் எழுதிக் கொண்டிருந்த லெட்டர்பாட் மீது கவிழ்ந்திருந்தது.\n“என்னா...” ஊழியர் கண்ணடித்தார் தேவன்பைப் பார்த்து. தலையைச் சொறிந்து கொண்டான். “ஐயா வரச்சொன்னீங்க...” சேர்மன் நிமிர்ந்தார். “தோத்தரங்கய்யா”. தோள்களை உயர்த்தி, மார்பைக் குவித்து முன்னால் சரிந்து வணங்கினான்.\n“ஐயா நான் சொன்னனங்களெ தேவன்பு, இவந்தாங்க. அவ சலோமி. மகளுங்க.”\nமுகத்திலிருந்து லுங்கியின் கீழ் தெரிந்த கால்வரை துழாவியது சேர்மன் பார்வை. “நீதானா” மீண்டும் உற்றுப் பார்த்தார் லேசாகத் தலையசைத்தபடி. அவன் சங்கடத்துடன் அசைவது இவளுக்குத் தெரிந்தது. “என்ன வேலையா பாக்ற\n“பத்து வருஷங்கயா.” விரல்விட்டு எண்ண ஆரம்பித்தான். “இல்லிங்க... பதிமூணாவதுங்க இந்த கிறிஸ்மஸ் ஐயா...” தலையைச் சொறிந்தான். “கரிக்டா தெரிலங்க..”\n“மிஷன்ல வேலை கிடைக்கிறதுக்கு முன்னாலே என்ன செஞ்சிட்டிருந்த\n”மின்னாடிங்களா...” சிரித்தான். “என்னாலாமோ செஞ்சேங்கயா, எதங்கயா சொல்றது\n”யோவ், ஐயா என்னா கேக்றாரு, நீ என்னா பதில் சொல்ற இதுல சிரிப்பு வேற. தென்னேரில இந்தாளு செருப்பு தெச்சிக்கினிருந்தாருங்க.”\n“ஆமாங்கய்யா. நம்ம ���யாதாங்க. யோவ் இதெல்லா வானாய்யா கடவுள் ஒனக்கு வேறோர் வேல வெச்சிக்னிருக்காருனு சொல்லி தேவபுத்ரன் ஐயரு கைல இட்டாந்தாருங்க. அவர் தாங்கயா இந்த வேலைய போட்டுத் தந்தாருங்க.”\n“தோட்ட வேலைல இந்தாளு கில்லாடிதாயா. விடுதிய சுத்தி மாமரம், தென்னமரம், பூச்செடிகள்லா வெச்சி ஏதேன் தோட்டம் போல ஆக்கிட்டாங்க. சர்ச்சில்கூட செக்ஸ்டன் எதா தோட்டத்த கவனிக்கிறான். இந்தாளுதா எல்லாத்தியும் பாத்துக்றது.”\n“மொட்டக் கடுதாசி எப்பயிருந்துயா எழுத ஆரம்பிச்சிருக்க\n”அதாயா, பெயர் போடாம எழுதற லெட்டர்.”\n“நல்லா நடிக்கறயா. உனை மாதிரி எத்னி பேர பாத்திருப்பேன். ஐயருமாருகல்லாம் உனக்கு கிள்ளுக்கீரைகளாய்ட்டாங்க இல்ல வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு\n“ஐயா என்ன என்னாலாமோ சொல்றீங்களே.. எனக்கு எய்தவே தெரியாதுங்கயா..”\n“உனக்கு தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட கடிதங்கள் வெறொருத்தர விட்டுத்தாயா எழுதச் சொல்றது வழக்கம். ஒம் பேரென்ன\n“பிஎட் படிச்சிருக்க. பத்து வருஷத்துக்கு மேலாக இந்த மிஷன் உங்கப்பாவுக்கு வேலை குடுத்திருக்கு. எவ்வளவு நன்றியுணர்ச்சி வேணும் நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது இந்த மாதிரி மனுஷனுக்கு போயி நம்ம ஜேம்ஸ் சிபார்சு பண்ண வராப்ல.”\n”சியோன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல கடை எடுத்தவங்க ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் எனக்கு குடுத்தாங்க. ராஜரத்னம் ஐயரை ஆள்வச்சி அடிச்சேன். பேராயத்ல ஜாதி சண்டைய தூண்டி விடுறேன். இந்த கதைலா உனக்கு யாருய்ய சொன்னாங்க சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா இதெல்லாங்கூட பரவால்ல. என்னை பல பொம்பளைகளோட சம்பந்தப்படுத்தி வேற எழுதியிருக்கான், அயோக்ய ராஸ்கல்.”\n“ஐயா பைபிள் மேல ஆணையா நா செய்லீங்கயா. நா என்னா பாவஞ் செஞ்சேன்... இப்டிலா ஐயா சொல்றாறே சாமி...” சேர்��ன் கால்களை அங்கியோடு கட்டிப்பிடித்துக் கொண்டான்.\n“சே எழுந்திரியா, எழுந்திரி... ஜேம்ஸ், எழுப்புய்யா இந்தாள...”\nஅவன் உடம்பு வேகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.\n“தேவன்பு... ஏம்பா....” அவன் முழங்கையைப் பிடித்திழுத்தார் ஊழியர்.\nஇவள் அவன் முதுகைத் தாங்கி நிறுத்தினாள்.\n“இட்டுக்னு போம்மா. பேஜாரா பூட்ச்சி.”\n“நீங்கதாங்யா எம்மவளுக்கு வேல போட்டுத் தரணும், எட்டு வருஷமா சும்மாயிருக்கிதுங்யா. சத்யமா கைநாட்டுதாங்கயா வெக்கத் தெரியும். வேறொண்ணும் தெரியாதுங்கயா...”\nவாசலுக்கு வெளியே போய் நின்றார் சேர்மன் இடுப்புக் கயிற்றைச் சரிசெய்தபடி. போதகர் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.\n”வாயா அந்தாண்ட” சபை ஊழியர் இவன் முதுகைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்.\nபோதகர் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தார்.\n“தோத்தரங்கயா.” இவன் கண்களைத் துடைத்துக்கொண்டு கைகூப்பினான் போதகரைப் பார்த்து. ஊழியர் அவனைத் தள்ளிக் கொண்டு பங்களாவின் மறுபுறம் வந்தார்.\n“சுத்த பேமானியாக்றிய, ஏங்கைலெகூட இத்த சொல்லலியே நீ\n“மொட்ட கட்தாசிதாயா, காரியமே கெட்டுப்டும் போலிக்கே. காட்வின் ஐயரோட சம்சாரங்கூட அந்த போஸ்ட்டுக்கு ட்ரை பண்ணுது. இந்த நேரத்ல போயி இப்டி செஞ்சிட்டியே.”\n“என்னாங்கயா நீங்ககூட சொல்றீங்க. நா எய்தவே இல்லீங்க.”\n... சரி, சாப்டற நேர்த்ல ஐயா கைல பேசிக்லாம். எத்னி கிலோ கறி எட்தாந்த\n பரவால, நீ கெளம்பு, நாழி ஆவ்து. புதினா சட்னி செஞ்சிரு. அதில்லாம சாப்ட மாட்டாரு. வேறென்னயா வாங்கணும்\n“ஏய்யா, ஐயா என்ன வேலைன்னு கேட்டா எல்லாத்தியும் ஒப்பிச்சுருவியா சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல சரியான நாட்டுப்புறத்தான்யா” மண்டையில் அடித்துக் கொண்டு சென்றார்.\nலெவல் க்ராஸிங் அருகே வந்ததும் நின்றான் தேவன்பு. “மறந்துட்டம் பாத்தியா, கல்லக்கா பைய... நீ வூட்டுக்குப் போம்மா. நா போயி ஐயா கைல பைய குட்துட்டு, விருந்துக்கு வேற ஏற்பாடு பண்ணனும். நீ கெளம்பு.”\n“என்னாத்துக்கு நீ சேர்மன் கால்ல வுழுந்த\n“சுகிர்தாம்மாட்டர்ந்து அரிசி திருடிக்னு வந்து பிரியாணி செய்யணுமா அந்தம்மாவுக்கு தெரிஞ்சா ஒ வேலப்டும்.��\n“அதெல்லா ஒண்ணும் ஆவாது. கடவுள் பாத்துக்குவாரு. ஆவட்டும். நீ கெளம்பு. மூணு மணிக்கா செங்கல்பட்டு, மதுராந்தகம்லா போவணும்.”\nகருவாடு கழுவிக் கொண்டிருந்த ஞானம், “பாத்தியா என்ன சொன்னாரு” வழிந்தோடிய அழுக்குத் தண்ணீரைப் பார்த்தபடி நின்றாள் இவள். “செய்றேனாரா இல்லியா\n”அப்பா மொட்ட கட்தாசி எய்தியிருக்றதா சேர்மனு சொல்றாரு.”\n“வண்ட வண்டையா அவர பத்தி எய்தினா எப்டி செய்வாரு\n சாமுவேலு பொண்ணை வெச்சினிருக்காரே தெரியாதா பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா வேடலுமேரி இல்ல, அவ கைல கேட்டா புட்டு புட்டு வெப்பா அந்தாளப் பத்தி.”\n வேல குடுக்றீங்களா இல்லியானுதான கேக்கணும். அவ்ரு எப்டி போனா என்ன, கடவுளுக்கு கணக்கு குட்துட்டு போறாரு.”\n“ஆமாமா நல்லா குட்தாரு. அடச்சே போ அந்தாண்ட” கோழியை விரட்டினாள். “எதா உங்கப்பாவ\n“ஊழியரு வூட்டாண்ட சேர்மனு, ஐயருக்லா விருந்து செய்றாரு.”\n“தொரைகளுக்கு விருந்து போடப்ப்டாரா விருந்து. பேமானி, வூட்டுக்கு எதுனா செய்னா செய்வாரா ஊழியரு ஐயா, ஊழியரு ஐயானு அந்தாளு வூட்லியே குந்திக்னு கெடக்றாரு.”\nஇவள் குடிசைக்குள் சென்றாள். எலிசபெத் வரலாறு படித்துக் கொண்டிருந்தாள் சப்தமாக. ப்ரீடாவைக் காணவில்லை. டிரங்க் பெட்டியிலிருந்து 150 ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.\n“இந்தா. துட்ட எங்க வெக்க\n“என்னாத்துக்குடி, எனக்கொன்னும் வானாம். பாங்க்ல ஒம்பேர்ல போட்டு வெய்யி. கல்லாணத்துக்கு ஒதவும். கரஸ்பாண்டன் கைல சொல்லி எறநூறா குடுக்கச் சொல்லலாம்ல நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம் நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம்\nபெட்டியில் மீண்டும் பணத்தை வைத்தாள். ஃப்ரீடா வந்தாள். தலை சீவி யூனிஃபார்ம் அணிவித்தாள். சாப்பிட்டு, தங்கைகள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் சென்றதும் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டாள். ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இருந்த மீனாட்சியின் கடிதத்தைப் பிரித்தாள். “உனக்கு என்றதும் அப்பாவுக்கு பூரண சம்மதம். எதற்கும் ஒருமுறை வீட்டைச் சென்று பார்த்து வருமாறு கூறினார், நர்சரி நடத்த உகந்ததுதானா என்று. ரஞ்சிதம் வீட்டில் சாவி இருக்கிறது. உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் உன்ன��க் கடவுள் கைவிட மாட்டார். வாடகையைப் பற்றிக் கவலைப்படாதே. இடத்தைப் பார்த்து உன் முடிவை எழுதவும். காயத்ரி, சதீஷ் சௌக்கியம். காயத்ரி முன்னைவிட படுசுட்டி. அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பணும். ‘சனங்களின் கதை’ வித்தியாசமாக இருந்தது. அனுப்பியதற்கு நன்றி. ‘யாரோ ஒருவனுக்காக’ கொண்டு வருகிறேன். வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. குழந்தைகள் இல்லையென்றால் என்றோ செத்துப் போயிருப்பேன். வீட்டின் மூலையில் சமையலறை படிக்க வேண்டும் போல் உள்ளது. எடுத்து வைக்கவும்.”\nஇரண்டரைக்கு அவசரமாக வந்தான் தேவன்பு. பிரியாணிப் பொட்டலத்தை ஞானத்திடம் கொடுத்தான். “நீயே துன்னு. அந்தாளு வூட்டுக்குப் போவாம தூக்கம் வராதா ஒனக்கு. பிரியாணியாம், தூ”. மூலையில் போய் விழுந்தது பொட்டலம்.\n“என்னா நீ, நா சொல்றது தெரில என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா பொட்டப்பய. ஒனக்லா என்னாத்துக்யா பொஞ்சாதி புள்ளிக...”\nவெளியில் வந்தனர். ஞானம் பாத்திரங்களை விட்டெறிந்து கொண்டிருந்தாள்.\nபஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பாலாற்றின் வெற்றுமணல் வெகுதூரம் வரை வெயிலில் வெறிச்சிட்டுத் தெரிந்தது. எப்போதோ ஓடிய தண்ணீர் இழுத்துக் கொண்டு வந்து போட்ட மணல்.\nசெங்கல்பட்டு ஆஸ்பத்திரியைத் தாண்டி என்.ஜீ.ஓ.காலனிக்கு நடந்தனர். பெஞ்சமின் வேதநாயகம் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தார்.\n“என்ன தேவன்பு, என்ன விஷயம்\n”ஐயா எம்மவ பிஎட் பட்சிருக்காங்க, ராஜம்பேட்டைல வேல ஒண்ணு காலியாக்துங்க. நாளைக்கி மீட்டிங்ல எம்பொண்ணுக்கு நீங்க தாங்க சிபார்சு பண்ணனும்.”\n”நீ இஞ்ச வந்து பார்த்து ஒண்ணும் பிரயோஜனமில்ல. என்னைலா பிடிக்காதுல உங்க ஊர்க்காரனுங்களுக்கு. நாவர்கோயில்காரனுவல்லா நாடார்களா என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது இப்பம் என்ன செய்றது சேர்மன் அவருக்கு வேண்டிய ஆ���ுக்கில்லா சப்போர்ட் பண்ணுவார்... ஐசக்க தெரியுமால உனக்கு\n“ஆ, நீ அவர போயி பாரு. ஏரியா செக்ரட்டில அவரு. அப்பம் பொறப்படு. இனி இங்கன நீ நிக்றதப் பார்த்தா ஒனக்கு டேன்ஜர்ல. தாமஸ் வரான். ஏரியா சேர்மன் சித்தப்பா.”\nஎதிர்வீட்டில் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தவர் இவனை உற்றுப் பார்த்தார்.\nமதுராந்தகத்திற்கு பஸ் ஏறினர் வில்ஃபிரட்டைப் பார்ப்பதற்கு. வில்ஃபிரட் வீட்டில் இல்லை. ஸ்கூலுக்குச் சென்றனர்.\nஅடர்ந்த மீசையைத் தடவிக் கொண்டான் வில்ஃபிரட். “இந்த வேல ஒனக்குதா. சர்தானா நாடாருக ஆராச்சும் இருந்தாதா பிரச்னை. சேர்மன் அவுங்களுக்குதா சப்போர்ட் பண்ணுவான். இதுல அந்த பிரச்னை இல்ல. என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாயா, செய்யவும் முடியாது.” குவிந்த இருபுற கன்னங்கள், சிரிக்கிறான் என்பதைக் காட்டியது இவளுக்கு.\n”காட்வின் ஐயிரு பொஞ்சாதி கூட மனு போட்டிருக்குங்கயா.”\n“அவனா, ஒடுக்கப்பட்ட மக்கள் வாரிய இயக்குநர்தானயா. அவன்லா ஒன்னமில்லயா. காததூரம் ஓடுவான் எங்கள கண்டாலே. நீ பொறப்படு. ஏம்மா நாளைக்கி சாயந்திரம் ஒனக்கு ஆர்டர் கையெழுத்தாவ்தா இல்லியானு பாரு, பால் ஜோசப் சார விசாரிச்சேன்னு சொல்லுபா.”\n நா பாத்துக்றம்பா.” இவளைப் பார்த்துச் சிரித்தான். முந்தானை இழுத்துவிட்டுக் கொண்டாள் வலப்புற மார்பில்.\n“பாரு, பாக்றதுல தப்பில்ல... அந்தாளு ஒரு மாதிபா. வில்ஃபிரட்ட பாத்துட்டல்ல அது போதும். அவன் சும்மா போயி மீசைல கைவெச்சுன்னு நின்னாலே போதும் ஐயிருக நடுங்குவாங்க. இந்த வாட்டி கெடச்ருயா பாப்பாவுக்கு. பாவம் அஞ்சாரு வாட்டி அப்ளை பண்ணி அப்ளை பண்ணி வேஸ்ட்டா போயிரிச்சில்ல... இந்த சேர்மன தூக்கறதுக்கு இருக்காங்க. வில்ஃபிரட்டுக்கு பயங்கர சப்போர்ட்கிது. நீ ஒண்ணும் கவலப்படாத. வாலிபர் சங்கத்த அமெரிக்கா அனுப்ற விஷயத்ல வேற செமையா மாட்டிக்னிருக்காரு சேர்மன். அடிக்றதுக்கே ஆள் செட் பண்னிக்னிருக்காங்க.”\n“அதனாலதா சொன்னேம்பா கவலப்படாதனு... சரிப்பா பிரியாணி சாப்ட்டு ரொம்ப நாளாவுது. எப்ப வச்சுக்லாம் பாப்பாவுக்கு சமைக்கத் தெரியுமா\n“இல்லப்பா. ஊருக்கு போய்ர்ச்சி பசங்களோட. என்ன... அடுத்த சனிக்கிழமை வரட்டா\n“வாங்கயா. சுகிர்தம்மாகூட நாளைலேர்ந்து லீவ்ல போறாங்க.”\n”நல்லதாப் போய்ரிச்சி. ஜாய்சு எப்டிக்றா\nதேவன்பு தோள்மீது கை போட்டு சில அடிகள் ��ழைத்துச் சென்று பேசினான். இவளுக்குக் கேட்கவில்லை. பாக்கெட்டிலிருந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான் தேவன்பிடம். திரும்பி வந்தனர்.\n“கவலப்படாத, அடுத்த வாரம் ராஜாம்பேட்ட ஸ்கூல்ல கையெழுத்து போட்றா. பாப்பாவுக்கு வயசாய்ட்டெ போவ்தபா. எப்போ கல்யாணம்” இவள் இடுப்பின் மீது பார்வை நின்றது.\n“பூந்தமல்லில தொரசாமி பையன் ஒர்த்தன் வாத்யாராக்றாங்க. இவ வேலைக்கி போய்ட்டா ஒடனே கட்டிக்றேன்றாங்க.”\n“அப்ப வச்சிருய்யா. இனி இன்னா பஸ் வந்திரிச்சி, வரட்டா. சனிகிழம பாக்கலாம்மா. பிரியாணி ரெடி பண்ணு.”\nகருங்குழி சர்ச் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் நின்றன. ஒரு வண்டிமாட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின்மீது பதிந்திருந்த நுகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று தெரியவில்லை. அருகில் சென்றாள். சாத்தான் என்றிருந்தது. வண்டி மீதிருந்த பாரங்கள் - வறுமை, வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள், அதே பாரங்களுடன் நடந்த மற்றொரு வண்டி மாட்டின் நடையில் உற்சாகம் தெரிந்தது. நுகத்தின்மீது சிவப்பில் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தை இருந்தது. படத்தின் கீழ் விளிம்பில் மத்தேயு 11:29 வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’\nஐசக் பெருங்கோபத்துடன் பேசினார். “டயசிஸ்ல நீ வேலை பார்க்றனா அது எத்தனையோ பேருக்கு கிடைக்காத சிலாக்கியம். அதுக்கு நீ தகுதி வாய்ந்தவனா இருக்கியா நியுமிகின் துரை அந்த காலத்ல தென்னேரி வட்டாரத்துல சுவிசேஷ நற்செய்தி பிரசங்கித்ததாலதான் உங்கப்பா கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிஞ்சிச்சி. உனக்கு, அவரோட பக்தி, விசுவாசம், அடக்கம் இதெல்லாம் வச்சிதா இந்த தோட்டக்கார வேல கெடச்சிச்சி, ஆனா நீ கடவுளுக்குப் பயந்து நடக்காம பாவமான வழியில போய்ட்டிருக்க.”\n”ஐயா நா ஒரு தப்புஞ் செய்லீங்க.”\n“தெரியாதுனு நெனைக்காதயா. உங்க பாஸ்டரேட் எக்ஸ் ட்ரஷரர் பால்ஜோசப்போட சேர்ந்துக்னு ஏரியா சேர்மனுக்கு ஆபாசமான லெட்டர் எழுதியிருக்கியே, அதுக்கு என்ன சொல்ற\n“சேர்மனு ஐயாகூட அப்டிதா சொன்னாருங்கயா. நா செய்லிங்கயா.”\n“சே, சும்மா பொய் சொல்லாதயா சர்ச் வாசல்ல நின்னுக்னு. நீ என்ன ஆளு இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா என்னமோ பேசுறியே.. உங்க பாஸ்டரெட்ல ஒரு எலிமண்டரி ஸ்கூல் அப்கிரேட் ஆனது, போர்டிங் வந்தது, ஆஸ்பத்ரில ஜெர்மன் எய்டோட ஐ டிபார்ட்மெண்ட். இதெல்லாம் ஏரியா சேர்மன் இல்லைனா வந்திருக்குமாயா. உண்மையும் உத்தமருமான ஊழியக்காரங்களை அவமானப்படுத்துனா ஆண்டவர் சும்மா இருக்க மாட்டாரு.”\n“ஐசக் தம்பி.” ஜிப்பாவில் வயதானவர் நின்றிருந்தார்.\n“வாங்க பிரதர். உங்களுக்குதா வெய்ட் பண்றோம்.” உள்ளே சென்றனர் இருவரும்.\nஇவள் படத்திற்குக் கீழே அமர்ந்தாள் தேவன்புடன். படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரை மணிக்குப் பிறகும் ஐசக் வரவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தாள். மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. முன்வரிசையில் ஐசக் தெரிந்தார்.\n”வா போலாம்” தேவன்புடன் கிளம்பினாள். பஸ்ஸில்.... உட்கார்ந்தனர். “ஐசக் ஐயா சொன்னது நெஜமா\n“இன்னாமா நீகூட நம்ப மாட்டேங்ற. வூட்டுக்கு போயி பைபிள எட்து குடு. சத்யம் வேண்ணா பண்றேன்.”\n”ஞானப்பிரகாசத்தண்ட துட்டு எதுக்கு வாங்கன\n”அந்தாளுகூட ஒன்னும் நீ பழக்கம் வெச்சிக்க வானாம்.” அவன் பேசாமலிருந்தான். ஜன்னல் வழியே இவள் வெறித்துப் பார்த்தாள். வெளியே முற்றிலும் இருட்டி விட்டிருந்தது.\nபதினோரு மணிக்கு மேல் தூக்கம் வராமல் பிரசங்கி முழுவதும் வாசித்தாள். கால்களை அகலவிரித்து வாயைப் பிளந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள் ஞானம். எலிசபெத், ஃப்ரீடா கருப்பை சிசுக்கள் போல் சுருண்டு கிடந்தனர். சங்கீத புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து தூக்கம் வரும்வரை விடாது வாசித்துக் கொண்டிருந்தாள். உடல் வியர்த்துக் கொண்டேயிருந்தது.\nவண்டியை இழுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள். பாதை முழுதும் வேலிக்காத்தான் முட்கள். பாதத்தில் முள்குத்தி ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. எங்கும் பாதத்தின் ரத்தச் சுவடுகள். இழுக்கவே முடியாதா இதென்ன கழுத்தில் பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய் கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது கழுத்தை. கடவுளே... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே ... வண்டி நகரவே மறுத்தது. கழுத்தில் வலி தாங்க முடியவில்லை. கத்தினாள். சப்த அதிர்வுகள் குரல்வளைக்குள்ளேயே அறுந்து தொங்கின. கயிறு இறுகிக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும்...\nவிழிப்புத் தட்டியது. தொண்டைமீது அழுத்திக் கொண்டிருந்த பைபிளை எடுத்து வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். வெளியே தேவன்பு கத்திக் கொண்டிருந்தான்.\n“குட்காம எங்கயா போய்ருவ.... ரவுண்ட் பங்களா வர தேவல... மூஞ்சிய மூடிக்வியா, ம்... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி ... ஐயிரு வேல குட்தீங்க அவம் பையனுக்கு... நீ... உன்ன பத்தி சொல்லட்டா... ஆர்ஆருக்கு எய்தினனு லிஸ்டு குடுக்கட்டா... வானாம் சொல்லிட்டேன்... பாவிய காப்பாத்து.. நா பாவி நா பாவி... சாமி என்ன மன்னிச்ரு...”\n” இவள் தேவன்பைப் பிடித்து இழுத்தாள்.\n செய்வாருன்றியா... ஆமா. செய்வாரு... அங்கி போட்ருக்காரு... சத்யம் பண்ணுவாரா... ஆமா பைபிள் மேல பைபிள்மேல பண்ணனும்... செய்ல, கர்த்தர் தண்டிப்பார். அங்கி போட்ருக்காரு... ஆமா...”\n... ம், எதா உங்கம்மாவ... லா... லா பேசுவா. லா... தேவ்டியா மவ... எதா... ஏ... வெளிய வாடி.. இல்லியா போய்ட்டாளா ஸ்டான்லியாண்ட...”\n”வூட்டாண்ட வந்து கத்றிய பேமானி. போ ஒ ஊழியர் கைல போயி கத்து.” இடுப்பில் கைவைத்து நின்றாள் ஞானம். முந்தானை கீழே கிடந்தது.\n“ஏய்... என்னாடி... ஸ்டான்லி இல்ல... படுத்ருக்கானா.... வூட்டுக்குள்ள... டேய்...”\n“போடா பொட்டப்பயலே.” தோளைப் பிடித்துத் தள்ளினாள். வாழைமரத்தில் மோதிக் கீழே விழுந்தான் தேவன்பு.\nஇவள் அம்மாவை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை மூடினாள். அழுகையை அடக்க முடியவில்லை. கதவருகே உட்கார்ந்துவிட்டாள். தங்கைகள் விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகாலையில் வெளியில் வந்தபோது தேவன்பு குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். லுங்கியை சரியாக இழுத்துவிட்டா���்.\nகுளித்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றாள். கரஸ்பாண்டன்ட், ஆசிரியைகள் மட்டும் வந்திருந்தனர். நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். ரோட்டரி கிளப் போட்டிக்கு ஐந்தாம் வகுப்பு மல்லிகாவுக்கு Reforestation கட்டுரை எழுதி கரஸ்பாண்டன்டிடம் காண்பித்தாள். இலக்கணப்பிழை இல்லாமைக்குப் பாராட்டினாள். இவளை போயம் நடத்தச் சொல்லி பிற ஆசிரியைகளை அப்சர்வ் பண்ணச் செய்தார். சுகுணா டீச்சர் மட்டும் சிரிப்பது தெரிந்தது. பாரதியார் பிறந்த நாளன்று அண்ணா அரங்கத்தின் கேட் அருகே சுகுணா டீச்சர் பேசியது நினைவுக்கு வந்தது. “திராவிட நாடு ஆதிதிராவிடருக்கே. நம்ம கரஸ்பாண்டன்ட் கூட இடஒதுக்கீடு செய்றாரு, பாரு. அதுக்லா ஃபிகர் வேணும்னு இனிமேட்டு பொறந்தா எஸ்ஸியாத்தாண்டி பொறக்கணும். பிஸி, எஃப்ஸியா பொறக்கவே கூடாது.”\nபீடியை வீசிவிட்டு இவளருகில் வந்தான். “போகலைனா எப்டிமா வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல” இவள் எதுவும் பேசவில்லை. “ஏம்மா, இத என்னானு பாரு.” குடிசைக்குள் சென்று ஞானத்துடன் வந்தாள்.\n“சலோமி, போய்ட்டுதான் வாம்மா.... ஒவ்வோர் வாட்டியும் இப்டியே ஆவ்துனு பாக்குது புள்ள... நீ வேற சும்மாயில்லாம, புத்திகெட்ட மனுஷன், என்னாத்துக்கு மொட்ட கட்தாசி எய்தின\n“தப்புதாம்மா...” தலைகுனிந்து நின்றான். “பால் ஜோசப் ஐயா தா சொன்னாரு, இப்படி பயமுறுத்தினாதா வேல கெடைக்கும்னு.”\n”அவர கண்டாதா ஐயிரு, சேர்மனுக்கு ஆவாதுனு தெரியும்ல. பின்ன அவரு கைல போயி நின்னா எத்தியாவது உருப்படியா செய்றியா இவ்ளோ வருஷமா மிஷன்ல வேல பாக்ற, உங்களுக்கு ஒரு வேல வாங்க இல்ல.”\n அந்தாளு சேர்மன்தான் எல்லாத்துக்கும். போயி அவர பாத்து மன்னிப்பு கேட்டுக்கோ.”\n“இந்த புத்தி மொதல்ல எங்க போச்சி வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா ஏம்மா நீ எனக்கோசரம் போய்வாம்மா... இந்தவாட்டி உறுதியா கெடைக்கும்னு தோணுது...”\nஐந்தரைக்கு ஏரியா சேர்மன் வீட்டை அடைந்தனர். “நீ போயி கண்டுக்னு வா. நா இங்கியே நிக்றேன்.” இவள் கே���்டுக்கு வெளியில் நின்று கொண்டாள்.\nசேர்மன் எதிரே தேவன்பு நிற்பது தெரிந்தது ஜன்னல் வழியே. கையாட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஓரமாக வந்த ரிக்ஷாவுக்கு வழிவிட்டு மீண்டும் பார்த்தாள். தேவன்பைக் காணவில்லை. சேர்மன் குனிந்தார். தேவன்பு கீழிருந்து நிமிர்ந்தான். அவன் முதுகை சேர்மன் தட்டிக் கொடுத்தார் சிரித்தபடி.\nபத்து நிமிடங்களுக்குப் பிறகு இவளிடம் வந்தான் தேவன்பு. “ஐயா மீட்டிங்ல பேசுறேன்னாருமா. மின்னாடியே ஐயாவ பார்த்திருக்கணும், பால் ஜோசப் ஐயா பேச்சக் கேட்டது தப்பா பேய்ரிச்சி. வூட்டுக்கு போலாமா\nபஸ்ஸ்டாண்ட் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு சர்ச் நோக்கி நடந்தனர். இருட்டி விட்டிருந்தது. சாலையில் இடைவிடாத கார், பஸ்களின் இரைச்சல். நின்று கொண்டிருந்த டவுன் பஸ்களைக் கடந்து சர்ச் வளாகத்திற்குள் சென்றனர். பக்கவாட்டில் மூன்றாவது கதவு வாசலில் உட்கார்ந்தனர். சர்ச் மையத்தில் 15, 16 அங்கத்தினர்கள் இருந்தனர். முதல் வரிசையில் ஐசக், ஞானப்பிரகாசம். கடைசி வரிசையில் வில்ஃபிரட், பெஞ்சமின். இரண்டாவது வரிசையில் போதகர்களின் வெண்ணங்கிகள் ஐந்தாறு தெரிந்தன. எல்லோருக்கும் முன்னால் நின்றிருந்தார் ஏரியா சேர்மன். ஆல்டரில் பெரிய மரச்சிலுவை குழல்விளக்குப் பின்னணியில் வெளிச்சக் கீற்றுடன் கம்பீரமாக நின்றது. ஆல்டரின் வெளிவிளிம்பு அரைவட்டத்தில் ‘நானே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்’ என்ற வசனம்.\n“வில்ஃபிரட் ஐயா சொன்னது போல டிரான்ஸ்பர்களையும், புதிய நியமனங்களையும் இந்த ஏரியா எலிமென்டரி எஜூகேஷன் கமிட்டியில் வைத்துதாங்க உங்க அப்ரூவல் வாங்கணும். சில சந்தர்ப்பங்கள்ல நாங்களே முடிவெடுத்திருக்கோங்க. ஐயா சொல்வது போல அது தவறுதாங்க. இனிவரும் சந்தர்ப்பங்களில் அப்படி நடக்காது. இந்த அப்பாய்ன்மெண்ட்ட அதனாலதா கமிட்டியில வச்சிருக்கேன். செக்ரட்டரி ஐயா...” ஐசக் ஒரு சிவப்பு ஃபைலைக் கொடுப்பது தெரிந்தது இவளுக்கு.\n”ராஜாம்பேட்டை இடத்துக்கு நான்கு பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அதுல ரெண்டு பேர் நான் கிறிஸ்டியன்ஸ்...”\n“வீ நீட் நாட் கன்சிடர் தெம்.” ஒரு போதகர் சொன்னார்.\n“மற்ற இரண்டுல... ஒன்று தேவன்பு சாமுவேலின் மகள் சலோமிரோஸ், இன்னொன்று ரெவ்ரென்ட் காட்வின் துணைவியார் திருமதி ரஞ்சிதம்... காட்வின் வரலையா\n“அவர் சம்பந்தப்��ட்ட விஷயம்னு வரலீங்கயா.” ஐசக் குரல் கேட்டது.\n“கமிட்டி மெம்பர்ஸ் என்னங்கயா சொல்றீங்க” கறுப்புக் கயிற்றை இழுத்துவிட்டுக் கொண்டார் சேர்மன்.\n”பேராயத்தின் திருச்சபைகள் வளர்ச்சிக்காகவும், சுவிசேஷப் பணிக்காகவும் கடவுளின் பிள்ளையாகிய அருட்திரு காட்வின் ஐயர் அவர்கள் புரிந்திருக்கும் ஊழியம் மிகவும் பாராட்டுக்குரியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மட்டுமல்ல, ஆண்டவரின் ஊழியக்காரர்களைத் தாங்கும் பெரிதான பொறுப்பு சபையாராகிய எங்களுக்கு இருக்கிறது. ஆகவே ரெவரெண்ட் காட்வின் துணைவியாருக்கு இந்த வேலையைக் கொடுப்பதே உத்தமமானடு என்று நான் நினைக்கிறேன்.”\nவில்ஃபிரட் எழுந்து நின்றான். “ஐசக் ஐயா சொல்வது விநோதமாக இருக்கு.” அங்கத்தினர்களைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். “மாதந்தோறும் சபையார் காணிக்கையிலிருந்து குறைந்தபட்சம் மூணாயிரமாவது அஸஸ்மென்ட்டா ஒவ்வொரு பாஸ்டரேட்டுக்கும் கொடுக்குதே எதுக்குங்க ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா” சேர்மன் முகத்தில் புன்னகையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “அப்படியிருக்கும்போது ஊழியரைத் தாங்குதல் என்ற பிரச்னைய இந்த போஸ்டிங்ல இழுப்பது அர்த்தமற்ற காரியம். கமிட்டியில் எந்த பிரச்சனைக்கும் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுக்கும்படியான திசைதிருப்பும் பேச்சுக்களைக் கண்டிப்பாக சேர்மன் அனுமதிக்கக் கூடாது.” ஐசக் பேச எழுந்தபோது சேர்மன் தோளை அழுத்தி அமரச் செய்தார். “இந்த நேரத்ல மனுதாரர்களுடைய கல்வித்தகுதி, குடும்பப் பொருளாதார நிலைகுறித்த விவரங்களை அறிவிக்கும்படியாக சேர்மன் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன்.”\nசேர்மன் ஃபைலைப் புரட்டினார். “ திருமதி ரஞ்சிதம் பிஎஸ்ஸி பிஎட். விருப்பப் பாடங்கள் ஆங்கிலம், ஃபிஸிகல் சயன்ஸ், குமாரி சலோமி ரோஸ் பிஏ., எட். வரலாறு, ஆங்கிலம் விருப்பப் பாடங்கள்.”\n“தொன்னூறுல காட்வின் சம்சாரம் முடிச்சிருக்காங்க. சலோமி எண்பத்தி மூணு.”\n“காட்வின் ஐயா குடும்பப் பொருளாதார நிலைபற்றி எங்களுக்கு தெரியுங்க. சலோமி தகப்பனார் பற்றி மனுவில் என்ன இருக்கு\n”அங்கத்தினர் பலருக்கும் அவனைப் பற்றியும் தெரியும். பெண்கள் விடுதில தோட்டக்காரன், தேவபுத்திரன் ஐயர் அவனுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காரு. ஐயா... என்ன” பால்ராஜ் ஐயர் எழுவதைக் கவனித்தான். “தேவன்பின் பாஸ்டரேட் போதகர் என்கிற காரணத்தால் ஒரு காரியம் சொல்லப் பிரியப்படுகிறேன். மிஷனில் பணியாற்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு பிறரைக் காட்டிலும் சில பிரத்யேகக் கடமைகள் இருக்கு. அவற்றில் தலையாயது ஆவிக்குரிய வாழ்க்கை. திருச்சபைக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இருக்கும் அன்னியோன்யத் தொடர்பு. சகோதரர் தேவன்பு ஆலயத்திற்கு ஒழுங்காக வருவது இல்லை. மேலும் சமீப காலமாக திருச்சபைக்கு விரோதமானவர்களோடு சேர்ந்து கொண்டு காணிக்கை போடுவதைக்கூட நிறுத்தி இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சபைக்கு விரோதமாக போகிறவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” போதகர் யாரென்று இவளுக்குத் தெரியவில்லை. “ஐயருமார்கள் ரொம்ப கோபப்படுறாங்க. ” வில்ஃபிரட் மீசையைத் தடவிக் கொண்டான். ”காணிக்கை, ஆராதனைக்கு வருதல் இதையெல்லாம் அபாய்ண்ட்மென்டுக்கு அடிப்படையா வைக்கிறீங்கனா எத்தனை நியமனங்களுக்கு இதையே அடிப்படையா வச்சி பாரபட்சமில்லாம நடந்திருக்கீங்கனு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயபால் ஐயா சர்ச் பக்கம் வந்து பதினஞ்சி வருஷமாவுது. அவுருக்கு மெடிக்கல் போர்ட்ல முக்கிய போஸ்ட் குடுத்திருக்கீங்க. நம்ம பால்ராஜ் ஐயர் சேகரத்துல ஒரு கிராம சபை ஊழியர் இரவு ஏழுமணி ஆயிட்டா போதையிலேதா இருப்பாரு. லெந்து நாட்களில் சாயந்தர சர்வீஸ்களை போதையோடுதான் நடத்துவாரு. ஐயரால மறுக்க முடியாதுனு எனக்குத் தெரியும்.”\n“வில்ஃபிரட் ஐயா அதெல்லாம் வேண்டாங்க. லெட் அஸ் கன்ஃபைன் டு திஸ் அபாய்ன்மென்ட்.”\n”அப்ப அவங்க கல்வித் தகுதியை பொருளாதார நிலைய அடிப்படையா வச்சுப் பாருங்க. சலோமிதா செலக்ட் பண்ணப்பட வேண்டியவ. சலோமி தகப்பனாருக்கு முன்னூறு ரூபாய் கூட நம்ம மிஷன் சம்பளமா குடுக்காது. இந்த சம்பளத்ல மகள அவரு படிக்க வெச்சது மிகப் பெரிய அற்புதந்தாங்க. இதுக்கெல்லாம் மேலாக சலோமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ.”\n“வில்ஃபிரட் ஐயாவுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். காட்வின் ஐயர், அவர் துணைவியார்லா பிராமணர் இல்லைன்றது.”\n“ஐசக் ஐயாவுக்கு அது மட்டுந்தா ஞாபகத்துக்கு வந்திருக்கு. ரெவரண்ட் காட்வின் நம் பேராயத்தின் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் வாரியத்தின்’ இயக்கு��ர் என்பதும், அவர் நடத்தின பல ஊர்வலங்கள்ல ஐயாவே இந்த வயசுலகூட வேகமா கோஷம் போட்டுக்னு போனார் என்பதும் எப்படியோ மறந்து போயிரிச்சி. பரவால்ல. எந்த குறிக்கோளுக்காக போராடினார்னு யோசிக்கனுங்க. சலோமி கிறிஸ்தவளாய்ட்டதால எஸ்ஸிக்கான அரசாங்க சலுகை பெற முடியுங்களா சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா எட்டு வருஷம். காட்வின் ஐயருக்கு சம்பளம், மருத்துவப்படி, கல்விபடி எல்லாம் சேர்த்து ரெண்டாயிரத்துக்கு மேல வரும். பார்ஸனேஜ் வேற போற இடத்ல எல்லாம். வாடகை இல்லை... இவ்வளவு சலுகைகள் சபையார் பணத்லங்க. அத”\n“நாங்க சம்பளத்துக்கு வேலை செய்றோம்னு சொல்றீங்களா\n கடவுளுக்கு நாங்க தரும் காணிக்கைல தான் உங்க ஊழியத்துக்கான சம்பளமும் அடங்கி இருக்கு எனவே எவ்வித வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத சலோமிக்கு இந்த வேலையைக் கொடுத்துவிட்டு, இனிவரும் வாய்ப்பை காட்வின் ஐயர் துணைவியாருக்கு அளிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.”\n“காட்வின் ஐயர் துணைவியாருக்கே இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்.”\n“சபையார் ஊழியர்கள அவமானப்படுத்தறப்போ நாங்க அதைத்தான் செய்ய வேண்டி வரும். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்து வழி நடத்தி வரும் ஏரியா சேர்மன் அவர்களை மிகவும் ஆபாசமான முறையில் வேலை கேட்டும் சலோமியின் தந்தை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.” ஒரு காகிதத்தை உயர்த்திக் காண்பித்தார் ஒரு போதகர். “தம்பி வேணாம்பா.” சேர்மன் அவரிடம் வந்தார் வேகமாக.\n“இல்லை அண்ண. இந்த விஷயம் சாதாரணமானதல்ல. சபையாருக்கு முதலில் ஊழியர்களை மதிக்கத் தெரிய வேண்டும்.” ... “சேர்மன் என்ற போர்வையில் திரியும் அந்தி கிறிஸ்துவே... உனக்கெல்லாம் எதற்குடா அங்கி...\nகடிதம் பாதி வாசிக்கப்பட்டு���் கொண்டிருக்கும்போதே மெம்பர்கள் எழுந்து ஆத்திரத்துடன் கத்தினர். வெற்று நாற்காலிகள் அவர்கள் ஆத்திரத்தை அங்கீகரிப்பது போன்று தெரிந்தது இவளுக்கு. தேவன்பு கைகட்டி, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். வெஸ்ட்ரி அருகே சிலர் வேகமாக வந்து நிற்பது தெரிந்தது.\nவில்ஃபிரட் கையைப் பிடித்து தாமஸ் ஐயர் வெளியே கூட்டி வருவதைக் கவனித்தாள். வெஸ்ட்ரி அருகே நின்றவர்கள் இருட்டிலிருந்த மேடைக்கு நடந்தனர். பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார் போதகர். வெஸ்ட்ரி விளக்கொளியில் படித்தான் வில்ஃபிரட். முடித்ததும் போதகர் கை கொடுத்தார். “அடுத்த மாசம் பத்தாந்தேதி ஃப்ளைட். உனக்கு ஸ்ட்ராங்கா ரெக்கமன்ட் பண்ணது சேர்மன்தாம்பா. இல்லனா வுட்ருவியா என்ன இண்டியன் கிறிஸ்டின் யூத் குறித்து அமெரிக்கன் சர்ச்சஸ்ல நீதாம்பா பேச வேண்டி வரும்.”\n“சரிங்க ஐயரே, ரொம்ப தாங்க்ஸ். பசங்க வெய்ட் பண்றாங்க... நீங்க கெளம்புங்க.”\nமேடையை நோக்கி நடந்தான் வில்ஃபிரட். போதகர் ஆலயத்திற்குள் வந்தார்.\nஏரியா சேர்மன் எழுந்து நிற்பது தெரிந்தது. “போதகர்களுடைய கோபத்துல, நியாயம் இருந்தாலும், தகப்பனார் செய்த தவறுக்காக மகளை தண்டிக்க நான் பிரியப்படலிங்க. அடுத்த வாய்ப்பு வரும்போது சலோமி ரோசை நாம் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். ஐயர் தீர்மானத்தை எழுதிக்கோங்க. ராஜாம்பேட்டை காலியிடத்தில் திருமதி ரஞ்சிதம் காட்வின் அவர்களை...”\n“நீ பாத்து, கால்ல வுழுந்து எந்திரிச்சி வா. நா மீனாட்சிய பாக்கணும். ஸ்கூலு வெக்ற விஷயமா. இவுங்க தயவு ஒண்ணும் இனி தேவல்ல எனக்கு.”\nசர்ச் வளாக வாசலுக்குள் வேகமாக நடந்தாள் சலோமி. இவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.\nவீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல ��ள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.\nமென்பொருள் தறவிரக்க முகவரி :\nஇத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nசிலசமயம் இருள் இனிமை என்கிறாள்\nசிலசமயம் இருள் துயரம் என்கிறாள்\nசிலசமயம் இருள் அமைதி என்கிறாள்\nஅத்தனை எளிதில்லை என்று நினைக்கையில்\nஇரவு அவள்மீது கவிகிறது .\nகிட்டத்தட்ட பகல் முடிந்த நேரம்\nயாரிடமும் பகிர்தல் செய்யவியலாத நிலையில்\nதன்னைப் புகுத்திக் கொண்டிருக்கும் ஒருத்தி\nஇடையே தன்னைக் கரைத்துக் கொண்டிருகிறாள் .\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nதமிழ்ச்சூழலில் இயங்கும் பெண் படைப்பாளிகளில் சக்தி ஜோதி தனித்துவமானவர். காதலை முன்வைத்து அவர் எழுதும் கவிதைகள், பெண் மனதின் பல நூற்றாண்டு ஆவலையும் வேட்கையையும் ஆவேசத்தையும் நளினமாக காட்சியாக்குபவை. வெறுப்பு வார்த்தைகளை அழுத்தமாக உச்சரிப்பதிலோ, எதிர் பாலை இகழ்வதிலோ இல்லை பெண் விடுதலை... பெண்ணுக்கான சுயமரியாதையின் வேரில் இருந்தே அது தொடங்குகிறது என்பது சக்திஜோதியின் எழுத்து நிறுவும் கருத்து. ‘நிலம் புகும் சொற்கள்’, ‘கடலோடு இசைத்தல்’, ‘எனக்கான ஆகாயம்’, ‘காற்றில் மிதக்கும் நிலம்’, ‘தீ உறங்கும் காடு’, ‘ச��ல் எனும் தானியம்’ (புத்தகச் சந்தை வெளியீடு) ஆகியவை சக்தி ஜோதியின் வீரியமான வெளிப்பாடுகள்\nதமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் சக்தி ஜோதிக்கு இன்னொரு முகமும் உண்டு... சமூகப் பணியாளர் பெண்களின் பொருளாதார சுயசார்புக்காகவும் சூழலியல் மேம்பாட்டுக்காகவும் ‘ஸ்ரீ சக்தி டிரஸ்ட்’ என்ற நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து செயலாற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ஜோதியின் பின்னால் 46 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை நிர்வகிக்கிறார்\n‘‘பொருளாதார தன்னிறைவும் சமூக அங்கீகாரமும்தான் பெண்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத்தரும் என்பது என்னோட பட்டனுபவம். ஒரு படைப்பாளியா எனக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியை விடவும் ஒரு சமூகப் பணியாளரா இன்னும் கூடுதலா இயங்க விரும்புறேன். வெளியுலக ஞானமில்லாத, அடுப்பங்கரையே உலகமாக நினைச்சுக்கிட்டு தன்னோட சுய தேவைகளைக் கூட குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்து தியாகியா வாழ்ந்து கரையுற பெண்கள்தான் எனக்கு முன்மாதிரி. காலம் கற்றுத்தந்த பாடங்களும் சுயமரியாதையும் என் பாதையை வேறு திசைக்கு மாத்தியிருக்கு.\nஅப்பா பாண்டியன் மின்வாரியப் பொறியாளர். அம்மா சிரோன்மணி இல்லத்தரசி. அம்மா 8ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. பொதுவா பெண் பிள்ளைகள் அம்மாவைப் பாத்துதான் வளருவாங்க. அம்மா தன் வாழ்க்கை மூலமா நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்காங்க. முதன்மையானது, தன்னம்பிக்கை. மூணு சகோதரி கள். ஒரு அண்ணன். ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்து உழைக்கிற அம்மா... ஒரு நொடியைக் கூட வீணாக்க மாட்டாங்க. நல்லா ஓவியம் வரைவாங்க... சித்திரத் தையல் (எம்பிராய்டரி) செய்வாங்க. எனக்கும் இதில் ஆர்வம் உண்டு. அண்ணன் நிறைய வாசிப்பார். மெல்ல மெல்ல நானும் வாசிக்கப் பழகினேன்.\nஒரு கட்டத்துல வாசிப்பார்வம் எழுதவும் தூண்டுச்சு. நானும் சக்திவேலும் சாதி மதம் கடந்து திருமணம் செஞ்சுக்கிட்டோம். காதல், குடும்பத்தில இருந்து எங்களை விலக்கி நிறுத்துச்சு. விளிம்புல இருந்து, சுயமா கரம் ஊன்றி வாழ்க்கையை தொடங்க வேண்டிய நிலை. படிப்பு தற்காலிகமா தடைப்பட்டு நின்னுச்சு. சக்தி வளமான குடும்பத்தில பிறந்தவர். எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தார். அவரோட சிரமத்துல நானும் பங்கெடுத்துக்க விரும்பினேன். தையல், அது இது என எனக்குத் தெரிஞ்ச வேலைகளை செய்யத் தொடங்கினேன்.\nஅம்மா கத்துக் கொடுத்த விஷயம்தான் எல்லாம். சந்தோஷமோ, துயரமோ... நமக்கு நடக்குற எல்லாத்தையும் தூர தள்ளி நின்னு வேடிக்கை பாக்கணும்... அப்போதான் அதிலயிருந்து பாடம் படிக்க முடியும். அனுபவம் நிறைய பாடங்களை எனக்குக் கத்துக் கொடுத்திருக்கு. எவ்வளவு அழுத்தத்துக்கு இடையிலயும் வாசிக்கிறதை நிறுத்தல. அது வேறொரு வெளியில என்னை இளைப்பாற வச்சுச்சு. எங்க ஊரில் தென்னை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள்தான் வாழ்வாதாரம். தட்டி முடையறது, விளக்குமாறு கிழிக்கிறதுதான் தொழில். ஒரு பெண் காலையில உட்கார்ந்து தட்டி பின்ன ஆரம்பிச்சா, சாயங்காலத்துக்குள்ள 150 தட்டி கூட முடைஞ்சு போட்டுடுவாங்க.\nஓரளவு வருமானம் கிடைக்கும். அதனால திருமணமாகிப் போன பெண்கள் கூட வேலைக்காக திரும்பவும் தங்கள் வீட்டுக்கே வந்து தங்குற நிலையும் உண்டு. ஒரு பயிற்சி முகாம் நடத்தி விழிப்புணர்வு ஊட்ட முடிவு செஞ்சு அதற்கான முயற்சியில இறங்குனேன். அதிலயும் தோல்வி... சோர்ந்துட்டேன். பல பேருக்கு முன்மாதிரியா இருக்கிற ஆட்சிப்பணி அதிகாரி உ.சகாயம் எங்களுக்கு குடும்ப நண்பர். அவர்கிட்ட இந்தச் சூழலை சொல்லி வருத்தப்பட்டேன். ஒரு தனியாளா நீ எதைச் செஞ்சாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போய் சேராது. ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு.\nஅதன் மூலமா நீ செய்ய வேண்டியதைச் செய்... அப்போ எல்லாமே எளிதா இருக்கும்னு அவர்தான் ஆலோசனை சொன்னார். மனசுக்குள்ள புதுசா ஒரு கதவு திறந்த மாதிரி இருந்துச்சு. உண்மையைச் சொல்லணும்னா தொண்டு நிறுவனம்னா என்னன்னு கூட அப்போ எனக்குத் தெரியாது காந்தி கிராமம் பல்கலைக்கழகம் தந்த தகவல்களின் அடிப்படையில் படபடன்னு செயல்ல இறங்குனேன். சுய உதவிக்குழு திட்டம், மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டம். பெண்களை ஒருங்கிணைச்சு அவங்க சக்தியை அவங்களுக்கு உணர வைக்கிற திட்டம்.\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nமங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை .\nபுகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்ப���்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான்.\nகாமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.\nகாமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல் புகைப்படங்கள் இருக்கலாம்.\nஇதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது.\nமங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.\nபோட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள்.\nஅதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது.\nஇதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் .\nஇதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும்.\nநம் இந்திய நாட்டில் நிலத்தை நம் தாயோடு ஒப்பிடுகின்றோம். மேலும் அதை உயிரோட்டம் உள்ளதாகவும், வளமானதாகவும், அதில் செய்யும் வேளாண்மையை ஒரு புனிதமான தொழிலாகவும் கருதுகின்றோம். விவசாயம் செழிக்க நிலம் வளமானதாக இருக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நாம் இரசாயண உரம் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி மண்ணை மலட்டுத் தன்மைக்கு கொண்டு வந்துவிட்டோம்.\nமக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக “பசுமை புரட்சி” என்ற பெயரில் நவீன இரசாயண முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்ணின் அமைப்பும் அதில் உள்ள நீரும் விஷமாக மாறுகின்றது. இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயிர்களுக்குத் தெளிப்பதால் அது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதனுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. செயற்கை உரங்களை இடுவதால் பயிர்கள் பசுமையாக, மிருதுவாகப் பூச்சி எதிர்ப்பு திறனின்றி வளர்கின்றன. பயிர்கள், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பூச்சிகளை அழிக்க மீண்டும் இராசயணப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் மண் கார அமிலத் தன்மை அவ்வப்போது மாற்றப்படுகின்றது. மண்ணில் உள்ள பயன்தரக் கூடிய நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண் வளம் குறைந்து உப்பு மண்ணாக மாறி வளம் குறைந்து பலனற்ற மண்ணாகி மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே விவசாயிகள் குறுகிய கால நன்மைக்காக இரசாயண உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த முன் வரவேண்டும். இயற்கை உரம் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் அற்ற, உயிராற்றல் கொண்ட, நீண்ட நாள் பயன்தரக்கூடிய இயற்கை விவசாய வாழ்வு முறை கிடைக்கும்.\nவேளாண் பயிர்களில் ஏற்படும் பூச்சிகள் அவைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி இனி காண்போம்.\nபூச்சிகள், கரையான்கள் மற்றும் புழுக்கள் முதலியன தாவரங்களுக்கு பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே இவைகள் பெஸ்ட் (Pest) எனப்படும். மனிதனின் இயல்பான சுகாதாரத்தையும், பொருளாதார நிலையையும், தாவர வளர்ச்சியையும் குறைக்கின்ற பூச்சியினங்கள் ‘பெஸ்ட்ஸ்’ என வரையறுக்கலாம். இவைகள் உற்பத்தியின் அளவையும், அதன் தன்மையையும் குறைக்கின்றன. தானிய உற்பத்தியில் 30% பூச்சிகளின் செயல்களினால் அழிக்கப்படுகின்றது.\nமேலும் பூச்சிகள் வேளாண் பயிர்களை உணவிற்காக நாடுகின்றன. இவைகளை 3 வகையாக பிரிக்கலாம்.\n1. கடித்து மற்றும் மென்று தின்னும் வாயுறுப்புகளுடைய பூச்சிகள்.\n2. துளையிட்டு உணவை உறிஞ்சும் வாயுறுப்புகளையுடைய பூச்சிகள்.\n3. நோய் கிருமிகளைப் பரப்பும் பூச்சிகள்.\nமேற்கண்ட பூச்சி வகைகள் தாவரங்களின் பல பாகங்களில் அழிவை உண்டு பண்ணுகின்றன. அதாவது விதைகள், தாவரத்தின் தண்டுகள், வேர்கள், மலர், மொட்டுகள், கனிகள் ஆகிய பாகங்களில் தாவர வளர்ச்சியை சிதைக்கின்றன.\nபயிர்களுக்கு சேதத்தை உண்டுபண்ணும் இவ்வகைப் பூச்சிகளை அழிக்க நாம் பொதுவாக இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றோம். (உ.ம்.) டயல்டிரின், எண்ட்ரின், ம்ம்வீ, யக்ஷிளீ, டயாசினோன், பெனிட்ரோதியான், பென்தியான், டெமக்ரான், எக்காளஸ், மானோ குட்டபாஸ், டைத்தீன், செவீன் பவுடர், எண்டோசல்பான் இன்னும் எத்தனை வகையோ...\nபயிர்களுக்கு இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூலிகை மூலம் “பூச்சி விரட்டி கசாயம்” பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவை தயாரிப்பது மிகவும் எளிது, சிக்கனமானதும் கூட, பக்க விளைவு இல்லாத அற்புத வீநுஹிணூளீ ஆகும்.\nதேவையான பொருட்கள் : (1) ஆடா தொட இலை (2) நொச்சி இலை (3) வேம்பு இ���ை (4) எருக்கு இலை (5) காட்டாமணக்கு இலை (அ) புங்கன் இலை.\nசெய்முறை : மேற்கண்ட இலைகளை வகை வகையாக எடுத்து ஒரு உரலில் போட்டு நன்கு இடிக்க வேண்டும். நன்கு மசிந்த பிறகு அவைகளை ஒரு மண்பானையில் போட்டு இவைகளுடன் பசுமாட்டு ஹோமியத்தையும் கலந்து (20 லிட்டர்) ஊறல் போட வேண்டும். மண்பானையை துணியால் வேடு கட்டி நிழலில் வைத்து தினமும் காலை மாலை நன்கு கலக்கிவிட வேண்டும். (வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக சுமார் 10 முறை) கலக்கி வர வேண்டும். 1 வாரத்திற்கு பிறகு பசும்பால் அல்லது மோர் ஊற்றலாம். 21 நாட்களுக்கு பிறகு மண் பானையில் உள்ள கரைசலை நன்கு வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பிறகு கிடைக்கும் அந்த ‘கரைசலுக்கு’ பூச்சி விரட்டி அல்லது பயிர் வளர்ச்சிக்கான வீநுஹிணூளீ எனப்படும்.\n10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் கரைசல் கலந்து ஸ்பிரேயர் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். நெல், கடலை, எள், உளுந்து, முந்திரி, பழ வகை மரங்கள் இவைகளுக்கு பயன்படுத்தலாம்.\n1. இக் கரைசலை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிவதில்லை.\n2. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகள் விரட்டியடிக்கப்படுகின்றன.\n3. பயிர்க்கு இக் கரைசல் உரமாகவும் பயன்படுகின்றது. (75% தாழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து; 25% பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது)\n4. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.\n5. பயிர் கருமையாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்க இக் கரைசல் உதவுகின்றது.\n6. மண் வளம் பாதுகாக்கப்பட்டு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கின்றது.\n7. இரசாயண பூச்சி கொல்லி மருந்து செலவைவிட இக் கசாயம் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nகணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை\nபட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பம...\nமூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள...\nஎதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...\n ஒருவர் விரும்பிச் சாப்பிடும் ...\nராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தில் உள்ள க...\nநீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\n12 இராசிக்கு உரிய பரிகார மந்திரங்கள்\nஅதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவத...\nகபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை\nநமது முன்னோர்களின் ���ிஞ்ஞான அறிவு.\nசாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)\nஉலகம் நமது இசையை எப்படி ரசிக்கிறது பாருங்கள்\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nவயோதிகத்திலும் காலமெல்லாம் நீ தான்\nபிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்.\nஅழகிய மதுரையின் அன்றைய கால காட்சிகள் இதோ உங்கள் பா...\nகள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -\nநல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….\nபௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பா...\nஎய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பி...\nமாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிர...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2020-04-03T01:31:19Z", "digest": "sha1:DT7WDT25BWCQBZ53EPZO2JKNXYXBHMVC", "length": 35690, "nlines": 154, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: தமிழக தேர்தல் - கட்சிகள் கூட்டு கணக்கு", "raw_content": "\nதமிழக தேர்தல் - கட்சிகள் கூட்டு கணக்கு\n'அபாயகரமான வளைவு... கவனமாகப் பயணிக்கவும்’ - அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போதைக்குப் படிக்க வேண்டிய ஒரே வாக்கியம் இதுதான்’ - அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போதைக்குப் படிக்க வேண்டிய ஒரே வாக்கியம் இதுதான் அடுத்து வரப்போகும் இரண்டு வாரங்களில் தலைவர்கள் எப்படி நடந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்படும். அதற்கான முன்னோட்டங்கள் இந்த வாரத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான க்ளைமாக்ஸ��� நெருங்கிவிட்டதை இந்தக்கட்சிகளின் தலைமை நிலையக் காட்சிகள் நமக்குச் சொல்கின்றன\nஅப்பத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதில் எப்போதும் சமர்த்தர் கருணாநிதி. அவருக்கே இடியாப்பச் சிக்கல் வந்தது இந்த முறைதான் போட்ட பிஸ்கட்டுக்கு வால் ஆட்டி வந்த காங்கிரஸ், இந்த முறை கொஞ்சம் கோபத்தில் இருக்கிறது என்றுதான் கருணாநிதி நினைத்தார். ஆனால், அடங்காத சீற்றமும் 'ஆ.ராசா’வை முன்வைத்த அநியாய சீண்டலையும் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் என்பது யாரும் எதிர்பாராதது. 40 ஆண்டு காலக் கோபத்தை நான்கே மாதங்களில் தீர்த்துக்கொள்ளத் திரிகிறது காங்கிரஸ்.\n'80 தொகுதிகள் வேண்டும், எட்டு மந்திரி கள் வேண்டும், துணை முதல்வர் பதவியும் வேண்டும்’ - இந்த மூன்றும்தான் ரிபெல் காங்கிரஸின் ரிங்டோன். கருணாநிதியைச் சட்டமன்றத்திலும் பொதுமேடைகளிலும் வானளாவப் புகழும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க் கள்கூட, டெல்லி தலைமை அமைத்த ஐவர் குழுவில், இதே கோரிக்கையை ரகசியமாக வைத்திருப்பதுதான் கருணாநிதிக்கு அதிர்ச்சி. காங்கிரஸுக்கு 50, பா.ம.க-வுக்கு 30, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10. ஆக மொத்தம் 90 இடங் கள் போனால், மீதி உள்ள 144-ஐ தி.மு.க. எடுத்துக்கொள்ளலாம். உதிரிகள் சிலரை உதய சூரியனில் நிற்கச் சொல்லலாம் என்பதுதான் கருணாநிதி தனது டைரியில், பென்சிலால் எழுதிவைத்திருந்த முதல் கணக்கு. தீர்மான மான கணக்காக இருந்திருந்தால், அவரே பேனாவால் எழுதியிருப்பார். அழிக்க வசதி யாகவே பென்சில். 'கடந்த முறை 31 இடங்கள் நின்றோம். அதனால் 31-க்குக் குறைவாக வேண்டாம்’ என்று ராமதாஸ் சொன்னார். 'மருத்துவருக்கு எத்தனை தருகிறீர்களோ, அதில் பாதியாவது எங்களுக்கு வேண்டும்’ என்று சீறிக்கொண்டு இருக்கிறது சிறுத்தை. காங்கிரஸ் கட்சி 50-க்கு அடங்குவதாகத் தெரியவில்லை என்றதும், 56 இடங்கள் என்று தாராளம் காட்டினார் கருணாநிதி.\n'75-க்குக் குறைவான இடங்களை வாங்கக் கூடாது’ என்று ராகுல் சொல்லிவிட்டதாக, இளைஞர் காங்கிரஸ் டென்ஷனைக் கூட்டி வருகிறது. இதை வைத்துப் பார்த்தால், 66 இடங்கள் வரை காங்கிரஸ் கறந்துவிடும் என்றே தெரிகிறது. '144 தொகுதிகளுக்குக் குறைவாக நிற்பது நமக்கு நல்லது அல்ல’ என்கிறார் அழகிரி. 'நான் முதல்வராக வரப்போகும் நேரத்தில்தான் இந்த ஸ்பெக்ட்ரம் தொல்லை வரணுமா’ என்கிறார் அழகிரி. 'நான் முதல்வராக வரப்போகும் ��ேரத்தில்தான் இந்த ஸ்பெக்ட்ரம் தொல்லை வரணுமா’ என்பது ஸ்டாலினின் வருத்தம். 'கூடுதலாகக் கொடுத்தாலும்கஷ்டம், குறைவாகக் கொடுத்தாலும் கஷ்டம்’ என்று கலங்கினாராம் கருணாநிதி. மூன்றெழுத்துக் கட்சியை ராகுல் என்ற மூன்றெழுத்துதான் பிடித்து ஆட்டுகிறது\nபயந்து இருப்பது தெரியக் கூடாது என்ப தற்காகச் சில அதைரியசாலிகள் ஆளுக்கு முன்னால் கிளம்புவார்கள். ஜெயலலிதாஅந்த வகையறா எல்லாக் கட்சிகளுக்கும் முன்ன தாகவே, தன் கூட்டணியை அறிவிப்பார். தொகுதிகளைப் பிரிப்பார். வேட்பாளர்களை அறிவிப்பார். டூர் கிளம்பிவிடுவார். தேர்தல் தேதிக்கு முன்னதாக எல்லாமே பக்காவாகத் தீர்மானிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை அம்மா படும் அவஸ்தை சொல்ல முடியாதது. எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலை இல்லை என்ற அவரது இமேஜ், கடுமையாகச் சரிந்து இருக்கிறது. சேதுராம னுக்கு ஒண்ணு, கிருஷ்ணசாமிக்கு ரெண்டு, ஜிவாஹிருல்லா வுக்கு மூணு... என்றுதான் அறிவிக்க முடிந்தது. இந்த ரீதியில் போனால், 234 அறிவிப்பதற்குள் எலெக்ஷன் முடிந்துவிடும். கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் வைகோவுக் குக்கூட அவரால் எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை. கறார் கம்யூனிஸ்ட்டுகளும் கணக்குத் தெரியாமல் அலைகிறார்கள். அத்தனைக்கும் காரணம், விஜயகாந்த் விஷயத்தில் இன்னமும் முடிவெடுக்க முடியாததுதான்.\nமாவட்டத்துக்கு இரண்டு தொகுதிகள் வீதம் வேண்டும் என்று 66-ல் விஜயகாந்த் தொடங்க... மாவட்டத்துக்கு ஒன்றுதான் என்று 33-ல் ஆரம்பித்தார் அம்மா. இரண்டு பேர் சொல்லும் எண்களும் பக்கத்தில் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தை பல நாட்கள் நீடித்தன. ஜனவரி 30-ம் தேதி இந்த நம்பரைச் சொன்னதும் விஜயகாந்த் சிரித்தது, கார்டனின் கோபத்தை அதிகப்படுத்தியது. 'முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப்போறது அந்த அம்மாதான். நான் இல்லை. அதனால, சரியான முடிவெடுக்க வேண்டியது அவங்கதான்’ என்று சொன்ன விஜயகாந்த், எந்த ரியாக்ஷ னையும் இதுவரை வெளியிடாதது ஜெயலலிதாவைத் தூக்கம் இல்லாமல் செய்துவிட்டது. 'விஜயகாந்த் வேணும். ஆனால், அவருக்கு வெளியே தெரியும்படி ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துடக் கூடாது’ என்ற மனோபாவம் பிடித்து ஆட்டுவதால் அவஸ்தையில் இருக்கிறார் ஜெ\nகாமராஜர் ஆட்சியைக் கொல்லைப்புறம் வழியாகப் போய் அமைக்��� இப்படி ஒரு பாதை இருக்கிறதே என்று காங்கிரஸ் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறது. எந்தக் கூட்டணி யில் இருந்தாலும், காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று, தேர்தலில் நிற்கும் அந்தக் கட்சி வேட்பாளர் மட்டும்தான் கடவுளை வேண்டிக்கொண்டு இருப்பார். மற்ற தொண்டர்கள் அதைப்பற்றிய கவலையே இல்லாமல்தான் இருப்பார்கள். ஆனால், இந்த முறைதான் காங்கிரஸின் அனைத்துத் தொண்டர்களும் துள்ளிக் குதிக்கிறார்கள்.\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகிய மூவர்தான் இதற்கான தூண்டுதல். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கிளம்பியது, கருணாநிதி ஆட்சியை அகற்றுவோம் என்றே அனைவர் காதிலும் விழுந்தது. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையப்போவதாகத்தான் தொண்டர்கள் நினைத்தார்கள். ராகுலும் அதற்கான வேலைகளில் இறங்கி னார். ஆனால் சோனியா, 'இந்த ஒரு தடவை கருணாநிதியுடன்தான் கூட்டணி’ என்று சொல்லிவிட்டார். 'கருணாநிதி யுடன் கூட்டணி ஓ.கே. ஆனால், நான் கேட்கும் சீட்டு களைத் தர வேண்டும்’ என்றார் ராகுல். 'மகனே, உன் சமர்த்து’ என்று சீட் விஷயத்தில் சோனியா ஒதுங்கிக்கொள்ள... ஆ.ராசாவை வைத்தே தி.மு.க-வின் தெம்பைப் பாதியாகக் குறைத்தது காங்கிரஸ்.\nகேட்கும் தொகுதிகளைத் தரவில்லை என்றால், கம்பி எண்ண வேண்டியோர் எண்ணிக்கை கூடுதலாகும் என்று காங்கிரஸ் நடத்தும் பாலிடிக்ஸ்... தமிழ்நாட்டுக்கு ரொம்பவே புதுசு. 'காங்கிரஸைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ என்று மு.க. தங்கபாலுவாகத் தன்னுடைய முன்னெழுத்தை மாற்றிக் கொண்ட கே.வி.தங்கபாலுவே சொல்ல ஆரம்பித்த பிறகு, காங்கி ரஸைக் குறைத்து மதிப்பிட முடியாதுதான். அதுக்காக, 80 சீட் ரொம்ப ஜாஸ்தி சார்\n'விருதகிரி’க்கு அடுத்த சினிமா வாகத்தான் இதையும் நினைக்கிறார் விஜயகாந்த். இன்னும் ரெண்டு வாரம் கழித்துப் போய்க் கேட்டாலும், 'என்ன சார் அவசரம். இன்னும் தேர்தலுக்கு மூணு மாசம் இருக்கே’ என்று பதற்றம் இல்லாமல் சொல்வார். 'சேலம் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பேன்’ என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பியவர், அநியாயத்துக்கு மௌன சாமியார் ஆகிவிட்டார். 'மனசுல உள்ளதை மறைக்காம சொல்லிடு வேன்’ என்ற விஜயகாந்த், என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது அவர் அறிவிக்கும் வரை மர்ம மானதுதான்.\nகார்டன் தரப்பு, காந்த் ��ரப்புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறது. கடந்த வார நிலவரப்படி, 50 தொகுதிகளுக்குக் குறையாமல் நிற்கிறார் விஜயகாந்த். 'இன்னும் எத்தனையோ கட்சிகளுக்குத் தர வேண்டியிருக்கே’ என்று அ.தி.மு.க. மாஜிக்கள் சொல்லிப் பார்த்தார்கள். 'எங்களுக்கு 12 சதவிகித வாக்கு இருக்கிறதை மதித்தால், அதற்கான இடங்க ளைக் கொடுங்க’ என்று கேப்டன் ஆட்கள் சொல்லி வருகிறார்கள்.\n'12 சதவிகித வாக்குகள் வைத்திருப்பவருக்கு, 50 தொகுதிகள் என்றால், மற்ற 35 சதவிகித வாக்குகள் உள்ள அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டிஇடுவது’ என்கிறார்கள் அம்மா ஆட்கள். 'கருணாநிதி ஜெயிக்க ணுமா’ என்கிறார்கள் அம்மா ஆட்கள். 'கருணாநிதி ஜெயிக்க ணுமா ஜெயலலிதா ஜெயிக்க ணுமா என்று தீர்மானிக்கப் போறதே எங்கள் கேப்டன்தான்’ என்று தே.மு.தி.க-வினர் சொல்கிறார்கள்.\nஇந்த இரண்டில் எது நடந்தாலும், விஜயகாந்த்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அவரது கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் கணிசமான உறுப்பினர்கள் செல்வது மட்டுமே அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று பலரும் ஓதியதால் 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி’ என்பதில் உறுதியானார். ஆனால், சீட் இழுபறிகள் இன்னும் தொடரவே செய்கின்றன. 41 அவரது கடைசி இலக்காக இருக்கும் (கூட்டுத்தொகை 5 ஆக இருக்கணும்).\n'நாங்கள் இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி’ என்பது ராமதாஸர் வாக்கு. ஆனால், இம்முறை அவரை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பாடாய்ப்படுத்தினார்கள். 25 இடங்களைத் தருவதாகச் சொன்னாராம் கருணாநிதி. 'விஜயகாந்த் வருவதால் உங்களுக்கு 17-தான் தர முடியும்’ என்றாராம் ஜெயலலிதா. இரண்டு தரப்புமே பெரிய மரியாதை எதையும் தந்துவிடவில்லை என்பதை ராமதாஸ் முதல்முறையாக உணர்ந்தார். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் பா.ம.க. தரப்பில் இருந்து தனித்தனி தூதர்களை ராமதாஸ் அனுப்பினாரே தவிர, அவர்கள் இவருக்காகத் தூண்டில் போட்டுக் காத்திருக்கவில்லை என்பதுதான் நிஜம். இரண்டு பக்கமும் பேசுவதாகக் காட்டி, எண்ணிக்கையைக் கூட்டிப் பார்க்கலாம் என்றுகூட ராமதாஸ் நினைத்தார். ஆனாலும், எண்ணிக்கைகள் அவ்வளவாகக் கூடவில்லை.\nகடந்த புதன் கிழமை ஒரு தீர்மானமான முடிவுக்கு ராமதாஸ் வந்தார். 'அ.தி.மு.க. கூட்டணியில் நாம் இருந்தால், நம்முடைய பல தொகுதிகளை விஜயகாந்த்தும் கேட்பார். அவருக்கு விட்டுத்தர வேண்டி வரும். கருணாநிதியிடம் பேசி, வாக்குவாதம் செய்து, தொகுதிகளைப் பிரிப்பது மாதிரி ஜெயலலிதாவிடம் செய்ய முடியாது. எனவே, தி.மு.க. கூட்டணியே சரியானது’ என்று முடிவெடுத்தார். இந்தத் தகவலை அ.தி.மு.க. சார்பில் பேசியவர்களுக்கு பா.ம.க. தரப்பு சொல்லிவிட்ட பிறகு, மறுநாள் காலையில் கோபாலபுரம் போனதுதான் டாக்டர் நடத்திய நாகரிகமான அரசியல் .\n25 என்று சொல்லிக்கொண்டு இருந்த கருணாநிதியிடம் 28 வாங்கிவிடலாம் என்றுதான் ராமதாஸ் போனார். 31 வந்து விழுந்ததில் ராமதாஸ் ஷாக் லண்டனில் இருந்த ஸ்டாலின் தலையில் விழுந்தது இடி\nகடந்த தேர்தலில் வைகோவுக்கு 35 இடங்கள் தரப்பட்டன. ஆனால், இன்று விஜயகாந்த் வர இருக்கிறார், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் வந்திருக்கிறார்கள், கொங்கு பேசிக்கொண்டு இருக்கிறது, கார்த்திக் இணைந்திருக்கிறார், சரத்குமார் வருகிறார், இதுவரை தியேட்டர் டிக்கெட் பறித்து வந்த விஜய் ரசிகர்கள், இம்முறை தேர்தல் டிக்கெட் கேட்கலாம்... இந்த நிலைமையில், ம.தி.மு.க. போட்டியிடப் போகும் இடங்கள் 18 முதல் 21 ஆக இருக்கலாம் என்று அ.தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. ம.தி.மு.க-வும் அதை மனதளவில் ஆமோதிப்பதற்கு ஆயத்தமாகிவிட்டது\nகட்சியின் பொதுக் குழுவில் பேசிய வைகோ, உணர்ச்சியை ஒதுக்கிவைத்துவிட்டு, யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து பேசியிருக்கிறார். ''கடந்த முறைபோல நமக்கு இடங்கள் கிடைக்காது. எதிர்பார்க்கவும் முடியாது. இதனால் பலரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால், நம்முடைய ஒரே லட்சி யம், கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான். அதற்காக எல்லாவற்றையும் சகித்துத்தான் தீர வேண்டும்’ என்ற தொனியில் பேசி, தொண்டர்களை மனமாற்றம் செய்துஇருக்கிறார். 'உங்களைப்போலத் தொண்டன் எனக்கும் கிடைக்க மாட்டான். என்னைப்போலத் தலைவன் உங்களுக்கும் கிடைக்க மாட்டான்’ என்ற தொனியில் பேசி, தொண்டர்களை மனமாற்றம் செய்துஇருக்கிறார். 'உங்களைப்போலத் தொண்டன் எனக்கும் கிடைக்க மாட்டான். என்னைப்போலத் தலைவன் உங்களுக்கும் கிடைக்க மாட்டான்’ என்றார் வைகோ. மேலும், 17 ஆண்டுகள் கட்சி நடத்தியதே பெரிய விஷயம் என்றும் சொன்னார். 'கடந்த தேர்தலில் 6 சதவிகித ஓட்டுகளை ம.தி.மு.க. வாங்கியது என்பதைவிட, 234 தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்யப்போகும் ஒரே தலைவர் வைகோதான். அந்த மரியாத���யை ஜெயலலிதா நிச்சயம் தருவார்’ என்றார் வைகோ. மேலும், 17 ஆண்டுகள் கட்சி நடத்தியதே பெரிய விஷயம் என்றும் சொன்னார். 'கடந்த தேர்தலில் 6 சதவிகித ஓட்டுகளை ம.தி.மு.க. வாங்கியது என்பதைவிட, 234 தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்யப்போகும் ஒரே தலைவர் வைகோதான். அந்த மரியாதையை ஜெயலலிதா நிச்சயம் தருவார்’ என்கிறார்கள் வைகோ ஆட்கள். 39 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறது ம.தி.மு.க\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சிறுதாவூர் விவகாரத்தை வைத்து ஜெயலலிதாவுக்கு கசப்பைக் கூட்டி வந்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அதனால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் இருந்து பிரகாஷ் காரத்தை வரவைத்துப் பேசினார் ஜெ. அப்போதுகூட, மாநிலத் தலைமையான ஜி.ராமகிருஷ்ணனுக்குத் தடை. தனியாகவே காரத்துடன் பேசினார் ஜெ.\nஇருவரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துப் பேசவில்லை. 'அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் ஜெயலலிதா இருக்கிறார்’ என்று சொல்லிப் போனார் காரத். ஆனால், அப்படி ஒரு நம்பிக்கை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இல்லை. 25 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்திருக்கும் சி.பி.எம். இதில் 15 இடங்கள் வேண்டும் என்கிறது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் கிடைத்த 13 இடங்களாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், 11 கொடுப்பது அ.தி.மு.க-வின் திட்டமாம். தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை 10 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6-ல் வென்றது. அதைவிடக் கூடுதலாகத் தேவை என்பது இவர்களது கோரிக்கை.\nஇவர்கள் இருவருக்கும் முக்கியமான கலக்கம் என்ன தெரியுமா 'சி.பி.ஐ-யைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும்’ என்பதுதான் சி.பி.எம்-மின். லட்சியம். அவர்களுக்குச் சமமாகத்தான் நமக்கும் தர வேண்டும் என்பது சி.பி.ஐ-யின் லட்சியம்\nடாக்டர் ராமதாஸுக்கு 31 இடங்கள் என்று அறிவித்ததும் திடுக்கிட்டவர் திருமா. 'நான்கு ஆண்டுகளாக நாம் தி.மு.க-வுடன் இருக்கிறோம். ராமதாஸைச் சேர்ப்பதா வேண்டாமா என்று நம்மிடம் தி.மு.க. ஆலோசனை செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. மேலும் 31 இடங்கள் பா.ம.க-வுக்குத் தந்திருக்கிறார்கள். அதில் பாதி இடங்களை யாவது எங்களுக்குத் தர வேண்டும்’ என்று குமுறுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள். சிறுத்தைகளின் கோரிக்கை 15 ஆக இருந்தா���், தி.மு.க. அவர்களுக்கு ஒதுக்க நினைப்பது 9-தான். இரண்டு இலக்கம் வேண்டும் என்பதும் சிறுத்தைகளின் ஆசை.\n'பா.ம.க-வுக்கு எதிராக அரசியல் செய்தால் மட்டும்தான் தலித் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியும். பா.ம.க-வுடன் இணைந்து போய் வாக்குக் கேட்டால், கட்சியை வளர்க்க முடியாது’ என்ற ரீதியில் கொள்கை வாக்குவாதங்களும் திருமாவளவ னைச் சுற்றிலும் நடக்கின்றன. 15 தராவிட் டால் மாற்று அணியைத் தேட வேண்டியது தான் என்றும் சொல்கிறார்கள். இதை அ.தி.மு.க. கவனித்து, தூண்டிலைச் சரிசெய்து வருகிறது.\nமின்சாரம் இல்லாமலே இயங்கும் குளிர்சாதனக் கலன்\nகறுப்புப் பணம் -பிரிட்டிஷ்- இந்தியா\nபைக் திருட்டு கவலைக்கு முற்றுப்புள்ளி - (Automati...\nபயணம் & தம்பிக்கோட்டை - விமர்சனம்\nபுதிய கல்வித் தந்தைகள் -தமிழக அமைச்சரையில்\nதமிழக தேர்தல் - கட்சிகள் கூட்டு கணக்கு\nகோத்ரா ரயில் - தீர்ப்பும் தீர்வும்\nஇது கதையல்ல, கறுப்பு சரித்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nathi.eu/index.php?option=com_content&view=article&id=355:2010-02-08-07-59-09&catid=66:2009-07-10-20-12-06&Itemid=87", "date_download": "2020-04-03T01:10:51Z", "digest": "sha1:XDU2Y3AJBJBJYWRUI55DJ74CMQBZA3T2", "length": 2884, "nlines": 65, "source_domain": "nathi.eu", "title": "manaosai.com", "raw_content": "\nமனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம்\nபெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\nநெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு\nசெட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு)\nஉயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு )\nமுட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு\nநங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு)\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/28/today-horoscope-28-05-2018/", "date_download": "2020-04-03T01:52:09Z", "digest": "sha1:6WGNEFMRGHFITHDSLTAGCD7FNNSZ4QH3", "length": 46869, "nlines": 514, "source_domain": "world.tamilnews.com", "title": "Today horoscope 28-05-2018,tamil,இன்றைய ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீ���ம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி, 28.5.18 திங்கட்கிழமை, வளர் பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:33 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன் பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்\n* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி\n* சூலம் : கிழக்கு\n* பரிகாரம் : தயிர்\n* சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி\n* பொது : வைகாசி விசாகம், முருகன் வழிபாடு, அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 2:11 மணி, இரவு 7:34 முதல் கிரிவலம் ஆரம்பம்\nநேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.\nஉறவினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல்நிலை சீராக இருக்கும்.\nசுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நற்பலன் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்தியளிக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.\nஇனிய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.\nநேர்மை மிக்கவராக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர்.\nஉறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் திடீர் செலவு உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவை.\nபொறுப்பு அதிகரிப்பால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்ப்பைச் சந்திப்பர். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர். பிள்ளைகள் கல்வி வளர்ச்சி காண்பர்.\nமுன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறு குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.\nபேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் பிள்ளைகளால் சிரமத்திற்கு ஆளாவர்.\nமனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும்.\nஉங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nஉறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். உடல்நலனுக்காக சிகிச்சை செய்ய நேரிடும். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nமீண்டும் இணைய சேவை தொடங்கியது\nஇன்று முதல் மழை குறைவடையும் : 11 மாவட்டங்களுக்கு மண்ச���ிவு எச்சரிக்கை நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா ���ெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் ��ழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்று முதல் மழை குறைவடையும் : 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news", "date_download": "2020-04-03T00:27:07Z", "digest": "sha1:HPMFEJQFXXMEHPONL4ZPHJ64XZAMMH24", "length": 17870, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "சற்றுமுன் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nநல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்\nஅடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா\nஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்\nடாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்\nகொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா: பரமக்குடியில் தில்லி மாநாட்டுக்கு சென்ற 2 பேருக்கு தொற்று\nதில்லி மாநாடு: தாமாக முன் வர வேண்டும் இல்லையெனில் நாட்டையே பாதிக்கும்\nகாட்டுக்குள் கூட்டாக உட்கார்ந்து கூட்டாஞ்சோறு உண்டு கொரோனாவை கிண்டல் செய்த இளைஞர்கள்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’\nநல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்\nஅடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா\nஅந்த சேனல் மீது நடவடிக்கை எடுங்கள்… போலீஸாருக்கு ஆந்திரா துணை முதல்வர் புகார்\nகொரோனா: போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை\nஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்\nகொரோனா: நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணம்\nகொரோனாவால்… 2 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nகொரோனா விழிப்புணர்வில் கோட்டை விட்ட நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’\nதமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு\nசேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவடுவூர் ராமரின் அழகுக் கோலம்\nவிபீஷண சரணாகதி: தத்துவத்தின் மூலம்\nஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்\nஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்ரல் -01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்��ாங்கம் மார்ச்.31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மார்ச் 16- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nதனுஷ், சாரா அலிகான் புகைப்படம் இணையத்தில் வெளியானது\nமணிரத்னம் சொன்ன கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு\nநல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்\nஅடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா\nஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்\nடாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்\nகொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉத்தரவை மதிக்காததே காரணம் …என்ன நடந்தது தப்லீக் மர்கசில்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’\nதமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு\nசேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில\nதென்காசி: பொதுமக்கள், போலீஸாருக்கு இலவசமாக முக கவசம், கையுறைகள் வழங்கல்\nஒரே ஒரு மாநாடு; அரசின் ஒட்டுமொத்த முயற்சியும் ‘க்ளோஸ்’\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்\n‘ஊடக ஜிகாத்’: தப்ளிக் ஜமாத் செய்தி போட்ட சக நிருபரை சரமாரியாக தாக்கிய ‘முஸ்லிம்’...\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி\nதில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து...\nதில்லி மாநாடு சென்று திரும்பியவர்களை எங்கள் பகுதிகளில் தங்க வைக்காதீர்… பொதுமக்கள் மனு\nதப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத்...\nகுரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்\n‘கொரோனா ஜிஹாத்’: மருத்துவர், காவலர் மீது எச்சில் துப்பி வைரஸ் பரப்பிய முஸ்லீம்கள்\n22 பேருக்கு கொரோனா… நெல்லை மேலப்பாளையும் முற்றிலும் மூடல்\nதொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும் கரோனா… தமிழிசையின் தனியிசை\nகொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: தில்லி முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்ட 50...\nநிதி ஆண்டு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:21:29Z", "digest": "sha1:OIDIHD75P2B6IZPXUFO63PN2FQZNKFNQ", "length": 8596, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைஞனின் உடல்", "raw_content": "\nTag Archive: கலைஞனின் உடல்\nஅனுபவம், திரைப்படம், வாசகர் கடிதம்\nஜெ நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப் பட்ட நுணுக்கம் இல்லை , இருந்தும் அது நேரில் ஜீவனுடன் இருந்தது , இத்தனைக்கும் யுவன் முறையாக பயின்றவரும் அல்ல . இந்த மின் சாதனங்களற்ற கடத்திகளற்ற இசை அனுபவமே அதை இன்னமும் உயிர்ப்புடன் நிகழ்த்தியது , பெரும் பாடகர்களின் பதிவு …\nTags: அனுபவம், கமல், கலைஞனின் உடல், திரைப்படம், வாசகர் கடிதம்\nகோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\nஅம்மையப்பம், நிம்மதி - கடிதங்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்த��� விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/23200624/1352526/Shivraj-Singh-Chouhan-elected-MP-legislature-party.vpf", "date_download": "2020-04-03T00:20:54Z", "digest": "sha1:6VYYR4TB5XXYZIZS7GNQ2PGMSACNH4OK", "length": 16895, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு || Shivraj Singh Chouhan elected MP legislature party leader; to take oath as CM at 9 pm on Monday", "raw_content": "\nசென்னை 03-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு\nகமல்நாத் ராஜினாமாவை தொடர்ந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான்-ஐ பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை தேர்வு செய்துள்ளனர்.\nமுதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு\nகமல்நாத் ராஜினாமாவை தொடர்ந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான்-ஐ பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை தேர்வு செய்துள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார்.\nமற்றவர்களின் ராஜினாமா கடிதங்களையும் ஏற்றதாக பின்னர் அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்தது. முதல் மந்திரி பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார்.\nசமீபத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்��ு அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இன்றிரவு 7 மணியளவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகவர்னர் மாளிகையில் இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையில் மீண்டும் அமையும் புதிய அரசில் நான்காவது முறையாக அம்மாநில முதல் மந்திரியாக பதவி ஏற்பவர் என்னும் சிறப்பை சிவராஜ் சிங் சவுகான் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை\nநாளை காலை 9 மணிக்கு மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி\nமருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி\nமுகக்கவசம், வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி நாளை ஆலோசனை\nஉலக அளவில் கொரோனா பலி 48 ஆயிரத்தை தாண்டியது\nஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும்- மோடி அறிவுறுத்தல்\nஊரடங்கு - 500 கி.மீ. நடைபயணம்... சொந்த ஊருக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நாமக்கல் வாலிபர்... அதிர்ச்சி சம்பவம்\nஅமேசான் காட்டில் வாழும் பெண்ணுக்கு கொரோனா\nமருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்\nஒரு நாள் - இத்தாலியை நெருங்கிய அமெரிக்கா\nஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா\nமத்தியபிரதேச சட்டசபையில் சிவராஜ் சிங் சவுகான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nமத்தியபிரதேசம் - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சிவராஜ் சிங் சவுகான்\nமத்திய பிரதேசத்தில் இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம்- மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் சவுகான்\nஜே.பி.நட்டா முன்னிலையில் ம.பி. அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nம.பி.யில் கமல்நாத் ராஜினாமா - இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா வைரஸ் த��க்கம் காரணமாக இதை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததா\nதள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்\nமோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nகமலுடன் வேட்டையாடு விளையாடு 2 - உறுதி செய்த கவுதம் மேனன்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஇணையத்தில் வைரலாகும் டிராப்பான தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/23/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-03T01:11:10Z", "digest": "sha1:4MA3NPSUPF6MRKXKYGDRC4M6FC5SJZRI", "length": 6004, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழில் சூடுபிடித்த மரக்கறி விலை - Newsfirst", "raw_content": "\nயாழில் சூடுபிடித்த மரக்கறி விலை\nயாழில் சூடுபிடித்த மரக்கறி விலை\nColombo (News 1st) நிலவும் சீரற்ற வானிலையுடன் யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.\nஅந்தவகையில், சந்தைகளில் இன்று கீரை 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nUpdate: ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்\nமரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம்\nவலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை\nயாழில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nயாழில் தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nசுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் மன்னாரை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது\nUpdate: ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்\nமரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம்\nயாழில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை\nயாழில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nயாழில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nமன்னார் மக்களும் ஆராதனையில் கலந்துகொண்டதாக தகவல்\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/14583/", "date_download": "2020-04-03T02:17:39Z", "digest": "sha1:VES5LMT3DS5X7SEG2IWTAP2TFJNC3P4R", "length": 26000, "nlines": 84, "source_domain": "www.savukkuonline.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் பிஜேபியை வீழ்த்தும் உத்தி – Savukku", "raw_content": "\nஉத்தரப் பிரதேசத்தில் பிஜேபியை வீழ்த்தும் உத்தி\n2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிக்கு மிகவும் நம்பகமான அடையாளம், மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முதிர்ச்சி மற்றும் ஞானம் ஆகும். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் அதிகாரத்திற்கு கடுமையாக போட்டியிட்டவர்கள்/.\n2007-ம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மை பெற்றது. மாயாவதி நான்காவது முறையாக முதலமைச்சராவதற்கு இது வழிவகுத்தது.. 2012ல் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெற்றது. அகிலேஷ் முதலமைச்சர் ஆனார். அதற்கு முன்னர், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மூன்று முறை அப்பதவியை வகித்துள்ளார். கடந்த ஆண்டு, மிச்ச மீதமுள்ள மோடி அலையை பயன்படுத்தி, பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. 15 வருடகால இடைவெளிக்குப் பிறகு, ஆதித்யநாத் என்ற ஒரு முதலமைச்சரை பாஜக பெற்றுள்ளது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பாலான இடங்களைக் கொண்ட மாநிலமா�� உத்தரப் பிரதேசம், நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது. மொத்தம் உள்ள 80 இடங்களில் பாஜகவுக்கு 71 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்திற்கு மேலும் இரண்டு இடங்களையும் அம் மாநிலம் வழங்கியது. சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டிகளிலிருந்து பாஜக பெரியளவில் பயனடைந்தது. பாஜகவின் வாக்கு சதவீதம் 42.63% ஆகும். இது சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜக் கட்சி ஆகியவற்றின் மொத்த வாக்கு சதவீதத்தைவிட (42.13%) கொஞ்சம் கூடுதலாகும்.\nஅதன் 22.36% வாக்குகளுடன், சமாமஜ்வாடி கட்சி ஐந்து இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 7.53 சதவீத வாக்குகளைப்பெற்று, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19.77% வாக்குகளைப் பெற்றது. ஆனால், ஒரு தொகுதியைக்கூட பெறவில்லை. பூஜ்யம் இடங்களைப்பெற்ற ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்டட தேசியக் கட்சியாக அது இருந்தது. கூட்டணியே வைக்கக்கூடாது என்பதையே ஒரு விதியாக கொண்டிருந்த மாயாவதியை அவரது கட்சியின் உத்தியை மறுபரிசீலனை செய்ய இந்த அனுபவம் தூண்டியிருப்பதாகத் தெரிகிறது.\nபா.ஜ.க.வும் அதன் தோழமை கட்சியும் 20 தொகுதிகளில் மொத்தம் பதிவான வாக்குகளில் 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன. 37 இடங்கிளில் 40-50 சதவீத வாக்குகள் பெற்றன. 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற 16 இடங்களில் பல, மோடி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், ஆதித்யநாத், மேனகா காந்தி மற்றும் நடிகை ஹேமாமாலினி போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்றவையாகும். மற்ற சிலர் வகுப்புவாதத்தின் அடிப்படையில் வன்முறை உருவாக்கப்பட்ட முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்த 16 இடங்களில், கோரக்பூர் மற்றும் கைராணா தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வெற்றிகள், 2014-ல் பாஜக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த இடங்களில்கூட ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்புத் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதையே காட்டுகின்றன.\nஎதிர்க்கட்சி ஒற்றுமை இடைத்தேர்தல்களில் வெற்றியடைய எளிதாக இருந்தது. தேர்தலில் போட்டியிடாத பகுஜன் சமாஜ் கட்சி கோரக்பூர் மற்றும் புல்பூரில் சமாஜ்வாடி கட்சிக���கும், கைராணாவில் ராஷ்டிரிய லோக் தள் கட்சிக்கும் ஆதரவளித்தது.\nபகுஜன் சமாஜ் கட்சி உருவான காலத்தில் இருந்தே, அது நாடு முழுவதும் பரந்த அளவில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆரம்ப கட்டத்தில், ஒரு சில வடமாநில தொகுதிகளில் ஒரு அடையாளத்தை உருவாக்க முடிந்தது. பின்னர் அதன் செல்வாக்கு உத்தரப்பிரதேசத்தோடு சுருங்கியது, ஆனாலும், அது நாடு முழுவதும் வேட்பாளர்களை தொடர்ந்து நிறுத்தியது. அதன் வேட்பாளர்களில் பெரும்பாலோர் தங்கள் டெபாசிட் தொகைகளை இழந்த போதிலும், தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த விதிகளின் அடிப்படையில் ஒரு தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றது.\nசில அடையாளச் செயல்களைத் தவிர, 2019 தேர்தல்களுக்கு முன்னால் எதிர்த்தரப்பு ஒற்றுமையை உருவாக்க உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சில பிராந்தியக் கட்சிகள் கூட்டாட்சி முன்னணியைப் பற்றி பேசுகின்றன. கர்நாடகாவில் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்பை கொண்டுவர இன்னும் நிறைய வேலைகள் தேசிய மற்றும் மாநில அளவில் செய்யப்பட வேண்டும்.\nகட்சிகள் இந்த விவாதத்தை பகுத்தறிவு ரீதியாக அணுகினால், இடங்கள் ஒதுக்குவது ஒரு பிரச்சினையே அல்ல. 2014-ம் ஆண்டு பெற்ற வாக்குகளின் பங்கை அடிப்படையாகக் கொண்டு இடங்களை ஒதுக்குவதற்கு ஒரு தோராயமான விதியை உருவாக்க வேண்டும். அடுத்தடுத்த இடைத்தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு கட்சியின் பலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டினால், இந்த விதியில் மாற்றத்தை உருவாக்கலாம். அனைத்து சிக்கல்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்.\nஉத்தரப் பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை விட சமாஜ்வாடி கட்சி முன்னிலையில் இருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 22.23% வாக்குகளுடன், சமாஜ்வாடி கட்சியை விட ஒரு சிறப்பான நிலையில் இருந்தது. சமாஜ்வாடி கட்சிக்கு 21.82% வாக்குகள் மட்டுமே கிடைத்தன.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக வளர்ந்த கட்சிகள் என, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நீண்டகால காங்கிரஸ்-எதிர்ப்பு பாரம்பரியம் கொண்டவை. எனினும், தற்போது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அரசியலமைப்புக் கொள்கைள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. எந்தவொரு விலை கொடுத்தாவது அவை பாதுகாக்கப்பட வேண்டும் என இந்த மூன்று கட்சிளும் ஒத்துக்கொண்டிருப்பதால், இக்கட்சிகளிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டள்ளது.\nதற்போது அவையில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அதே இடங்களைக் கொடுப்பதும், கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற கட்சிகளுக்கு மற்ற இடங்களை ஒதுக்குவதுமே உத்தரப் பிரதேசத்தில் தொகுதிகள்-பகிர்வுக்கு ஒரு நியாயமான சூத்திரமாக இருக்கும்.\nஇந்த சூத்திரத்தின் முதல் பகிர்வின்படி, சமஜ்வாடி கட்சி (இடைத்தேர்தலில் வென்ற இரண்டு இடங்கள் உள்பட) தற்போது வைத்திருக்கும் ஏழு இடங்களைப் பெறும். காங்கிரஸ் கடந்த முறை வென்ற இரு இடங்களையும், ராஷ்டிரிய லோக் தள் கட்சி அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவிடமிருந்து பறித்த ஒரு இடத்தை பெறும். இரண்டாவது பகிர்வின்படி, பாஜகவுக்கு மிக நெருக்கமான போட்டியாளராக இருந்த பகுஜன சமாஜ் கடசி 33 இடங்கள், சமாஜ்வாடி கட்சி 30 இடங்கள், காங்கிரஸ் ஆறு இடங்கள் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி ஒரு இடம் என பகுஜன் சமாஜ் கட்சி 33 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி 37 இடங்களையும், காங்கிரஸ் எட்டு இடங்களையும் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இரண்டு இடங்களையும் பெறவேண்டும்.\nஇது இறுதியான பகிர்வு கிடையாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பொருத்தமான வகையில் மாற்றக்கூடிய அடிப்படை கட்டமைப்பாக இது பார்க்கப்பட வேண்டும்.\nகாங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களை கேட்கலாம். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகிய இரண்டுமே மற்ற மாநிலங்களில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கும் கட்சிகளாகும். மற்ற மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களுக்கான ஆதரவை ஈடாகப்பெற, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரும் சிக்கலாக இருக்காது\nகர்நாடக தேர்தலில் எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான மாயாவதியின் தேர்தல் கூட்டணி, அதற்கு ஒரு தென்னக மாநிலத்தில் முதல் எம்.எல்.ஏவைப் பெற்றுத்தந்தது. இன்று அம்மாநில கூட்டணி அரசாங்கத்தில் அவர் ஒரு அமைச்சராக இருக்கிறார். இது பகுஜன் சம��ஜ் கட்சிக்கு ஒரு திருப்பு முனையாகும். இதுபோன்ற வாய்ப்புகளை வேறு இடங்களில் தேட இது மாயாவதியை ஊக்குவிக்க வேண்டும்.\nசமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக் தள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் 33 அல்லது 34 இடங்களை ஏற்றுக்கொண்டு மற்ற பிற இடங்களை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளுக்கு ஒதுக்கினால் புதிய மக்களவையில் பாஜகவின் பலத்தை கடுமையாக கட்டுப்படுத்தவும், தங்களது நிலைப்பாட்டை மேம்படுத்தவும் முடியும்.\nநன்றி தி வயர் இணையதளம்\nTags: #PackUpModiBJPsavukkusavukkuonlineUttar Pradeshஅகிலேஷ் யாதவ்உத்தரப் பிரதேசம்சவுக்குபிஜேபிமாயாவதி\nNext story என்ன செய்து விடுவீர்கள் எடப்பாடி \nமரண தண்டனையை ஒழிப்போம் 3\n“” இந்த மூதேவிகளுக்கும் குண்டன் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை “”……… இவ்வளவு நாட்கள் உங்கள் கட்டுரைகள் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். வெறும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி மட்டும்தான் காரணம் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே ஒரு சாமானியனுக்கு தனிப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்காது. .. எனவே உங்கள் கட்டுரைகள் தனிப்பட்ட வன்மத்துடன் வெளிப் படுவதால் ஒரு சாமானியன் என்ற உங்கள் அடையாளத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.\n“””” 2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிக்கு மிகவும் நம்பகமான அடையாளம், மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முதிர்ச்சி மற்றும் ஞானம் ஆகும்”” ஓஹோ உங்க l அகராதியில் மாபெரும் ஊழல் செய்தால் .. அதற்கு பெயர் அரசியல் ஞானமா உங்க l அகராதியில் மாபெரும் ஊழல் செய்தால் .. அதற்கு பெயர் அரசியல் ஞானமா\nஇந்த மூதேவிகளுக்கும் குண்டன் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.understandqurantamil.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-03T01:38:01Z", "digest": "sha1:6UGLU4MISRESVZVFZXTOWEFC42JKU4Y4", "length": 9551, "nlines": 180, "source_domain": "www.understandqurantamil.com", "title": "ஆசிரியர்���ளும் படிப்புகளும் | Understand Quran Tamil", "raw_content": "\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\n50% சொற்களைப் புரிந்து கொள்ள\n70% சொற்களைப் புரிந்து கொள்ள\n100% சொற்களைப் புரிந்து கொள்ள\nஏன் குர்ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nமனனம் செய்ய உதவும் சாதனங்கள்\nகுர் ஆனிய அரபி தொகுப்பு\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nUnderstand Quran Tamil > இத்தளம் குறித்து > ஆசிரியர்களும் படிப்புகளும்\nஎங்களுடைய ஆசிரியர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.:\nதொடர்பு கொள்ள வேண்டியவர் : சகோ. கஸாலி(Br. Ghazali)\nதொடர்பு கொள்ள வேண்டியவர்: Br. Kareemullah\nநாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகற்றுக்கொள்ளுங்கள் & கற்றுக் கொடுங்கள்:\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\nமொழிபெயர்ப்பு மூலம் இலவச ஆன்லைன் குர்ஆன் வார்த்தைகள்\nஉங்கள் அறிவை அதிகரிக்க குர்ஆன் கட்டுரைகள்\nஉங்கள் நம்பிக்கை அதிகரிக்க தூண்டுதலாக செய்திகள்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் மற்றும் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/16666", "date_download": "2020-04-03T00:07:46Z", "digest": "sha1:XDQDOJAQOLMGTBHK7I344HQ5ORJIIMJY", "length": 14503, "nlines": 144, "source_domain": "jaffnazone.com", "title": "கொழும்பிலிருந்துவந்த சிறப்பு படையணி இன்று காலை யாழ்.நகரில் தமது பணியை தொடங்கினர்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம�� கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nகொழும்பிலிருந்துவந்த சிறப்பு படையணி இன்று காலை யாழ்.நகரில் தமது பணியை தொடங்கினர்..\nயாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் கிருமி நீக்கல் சிறப்பு நடவடிக்கையில் இன்று அதிகாலை தொடக்கம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறங்கியிருக்கின்றனர்.\nஇன்று காலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்த பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதனை யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்ஸன் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nமேலும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள சிறப்பு கிருமி நீக்கல் படையணி இந்த பணியை ஆரம்பித்திருக்கின்றனர். இதன்போது பிரதேச செயலர், மாநகரசபை ஆணையாளர்,\nகிராமசேவகர், மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\n ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதிகளிலும், ஊர்களிலும் கொண்டாட்டம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nபட்டினியைத் தடுக்க ஆலயங்கள், பொது அமைப்புகள் முன்வர வேண்டும்\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nமக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தகூடாது. தடுத்தால் அரசாங்கம் சரியாக செய்யவேண்டும்..\nயாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..\nகண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.. வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..\nஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது.. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..\n12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்.. சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=23396", "date_download": "2020-04-03T01:34:06Z", "digest": "sha1:5CIERVCNGJP5VGFKEBOXJVIZUFVY5WKO", "length": 7024, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "காலிறுதியில் திவிஜ் ஜோடி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்���ள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 24,2019 22:59\nபுடாபெஸ்ட்: ஹங்கேரி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் திவிஜ் சரண், பிரேசிலின் மார்செலோ ஜோடி முன்னேறியது.\nபுடாபெஸ்டில் ஆண்களுக்கான ஹங்கேரி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், பிரேசிலின் மார்செலோ ஜோடி, சுவீடனின் ராபர்ட், பாகிஸ்தானின் குரேஷி ஜோடியை சந்தித்தது.\nமுதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றிய திவிஜ் ஜோடி, இரண்டாவது செட்டில் 4-6 என சறுக்கியது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் போராடிய இவர்கள் 11-9 என வசப்படுத்தினர். ஒரு மணி நேரம் 35 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் திவிஜ், மார்செலோ ஜோடி 6-3, 4-6, 11-9 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் ந���ழைந்தது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதீயாக பரவும் ‘கொரோனா’ * சச்சின் உருக்கமான வேண்டுகோள்\nமுதல் ‘ஓவர்’... யார் ‘சூப்பர்’\nபிரதமர் மோடிக்கு நன்றி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/which-is-the-best-phone-under-rs-8000-in-india-022122.html", "date_download": "2020-04-03T01:26:22Z", "digest": "sha1:EBEF7KGNRICLDLROFF5IAD2EPTWHNP63", "length": 16198, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Which Is the Best Phone Under Rs 8000 in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n11 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n13 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n14 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews 204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை\nஇந்தியாவில் பெரும்பாலானோர் நிதி பற்றாக்குறை காரணமாக பட்ஜெட் போன்களையே வாங்க விரும்புகின்றனர். தற்போது ரூ.10,000 விலையில் மிகவும் ஆச்சரியத்தக்க அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் ரூ.8000 மட்டுமே மொபைலுக்காக செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு என புதிய மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன.\nஎனவே தற்போது முன்னணி விமர்சகர்களான ராய்டான் செரிஜோ, ஆதித்யா செனாய் மற்றும் பிரனாய் பரப் ஆகியோர் இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் மிகச்சிறந்த மொபைல் போன்���ள் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். இந்த கட்டுரையில் அவர்கள் கூறிய ரூ.8000 விலையில் சிறந்த மொபைல் போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nரூ.10 ஆயிரம் விலையில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆச்சரியமான அம்சங்கள் ரூ.8000 விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் இருப்பதில்லை. இந்த நிலையில் ரூ.8000 விலைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்ப்ளே, கேமிரா, பிராஸசர்கள் மற்றும் பேட்டரி தன்மை குறித்து ஒவ்வொன்றாக பார்போம்\nதற்போது ரூ.8000 விலைகளில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு செல்வோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் என்றாலே அதில் சில சிறப்பு அம்சங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. இதில் பேட்டரி தன்மை மற்றும் விதிவிலக்கு. இந்த விவரங்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லாவற்றையும் பற்றி பேசுகிறோம்.\nரூ.8000 விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்தால் சில ஆச்சரியமான ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றது என்பதே உண்மை. அதேபோல் அழைப்புகள் மட்டும் பயன்படுத்த வேண்டுமானால் ரூ.5000க்கும் குறைவான பேசிக் மாடல்களின் போன்களையே பயன்படுத்துவது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nசபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nஅடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே: 300ஜிபி, 500ஜிபி டேட்டா. வேலிடிட்டி\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nசெவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nசாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n\"ஒருவேலை நமக்கு கொரோனா இருக்குமோ\" மொபைல் இருக்கா- jio, airtel புதிய சேவை- இத பண்ணுங்க\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:46:04Z", "digest": "sha1:K6OYR7JMWXK4CRB6VSKA4R6LEGGKOWF6", "length": 27828, "nlines": 434, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரூக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஉரூக் நகர இன்னன்னா கோயில் நுழைவாயில், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி\nஅல்-வர்கா, முத்தன்னா ஆளுநரகம், ஈராக்\nஉரூக் காலம் முதல் துவக்க மத்தியகாலம் வரை\nயுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்\nதெற்கு ஈராக்கின் அக்வார் பகுதி\nஉரூக் (Uruk (/ˈuːrʊk/; சுமேரியம்: Unug; அக்காதியம்: Uruk; அரபு மொழி: وركاء, Warkā'; அரமேயம் / எபிரேயம்:אֶרֶךְ‘Ereḥ[1]; பண்டைக் கிரேக்கம்: Ὀρχόη Orḥoē, Ὀρέχ Oreḥ, Ὠρύγεια Ōrugeia) சுமேரியாவின் (மெசொப்பொத்தேமியா) பண்டைய நகரங்களில் உரூக் நகரமும் ஒன்றாகும். இப்பண்டைய நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் தெற்கில் உள்ள முத்தன்னா ஆளுநரகத்தில், சமாவா என்ற ஊரின் கிழக்கில் 30 கிமீ தொலைவில், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் உள்ளது. [2]\nசுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரம், கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கியது. உரூக் நகரம், கிமு 2,900ல் புகழின் உச்சத்தில் இருந்த போது, 6 கிலோ மீட்டர் பரப்பளவில், 50,000 முதல் 80,000 வரையிலான குடியிருப்புகள் கொண்டிருந்தது.[2] கிமு 2700ல் உரூக் நகரத்தை சுமேரிய மன்னரான கில்கமெஷ் ஆண்டார். கிமு 2,000ல் பபிலோனியா - ஈலாம் இடையே நடைபெற்ற போரின் போது, உரூக் நகரம் தனது தனித் தன்மையை இழந்தது. இருப்பினும் செலூக்கியப் பேரரசு (கிமு 312 - 63), பார்த��தியப் பேரரசு (கிமு 227 - கிபி 224) காலங்களில் குன்றியிருந்த உரூக் நகரம், கிபி 7-ஆம் நூற்றாண்டில் (கிபி 633 - 638) மெசொப்பொத்தேமியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது முற்றிலும் அழிந்தது.\nவில்லியம் கென்னட் லோப்டஸ் என்ற ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர், 1850 முதல் 1854 முடிய உரூக் நகரத்தின் தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு மேற்கொண்டார். உரூக் நகரத்தை அகழ்வாய்வு அறிக்கையில், இந்நகரத்தை மத்திய அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது என்று குறிப்பிட்டுள்ளார். [3]\n2016ல் உரூக் நகரத் தொல்லியல் களத்தை, யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.\nஉரூக் பண்பாட்டின் விரிவாக்க காலத்தில் மெசொப்பொத்தேமியா, கிமு3600-3200\nகிமு 4000–3200-இல், உரூக் காலத்தின் போது, உரூக் நகரம், நகர இராச்சியமாக உருவாகத் தொடங்கியது. பண்டைய இலக்கியங்களும், தொன்ம வரலாறுகளும், சுமேரிய மன்னர் கில்கமெஷின் தலைநகரான உரூக் நகரம் இருந்தது எனக்குறிப்பிடுகிறது. மேலும் யூதர்களின் பழைய ஏற்பாட்டின் தொடக்க நூலின் 10:10ல், மன்னர் நிம்ரோத் ஆட்சியில், உரூக் நகரம் தலைநகரமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளது. [4]\nபண்டைய உரூக் நகர வரைபடம்\nகிமு 2000ல் மெசொப்பொத்தேமியாவின் பண்டைய உரூக், பாபிலோன், நினிவே, அசூர், அக்காத், மாரி, கிஷ், சூசா, நிப்பூர், லார்சா, நிம்ருத், ஊர், கிஷ் மற்றும் சிப்பர் நகரங்களைக் காட்டும் வரைபடம்\nஉரூக் தொல்லியல் களம், தற்கால ஈராக் நாட்டின், பண்டைய ஊருக்கு, வடகிழக்கே 50 கிமீ தொலைவில், 5.5 km2 (2.1 sq mi) பரப்பளவில் உள்ளது.\nமன்னர் ஜெம்தேத் நசர் காலத்திய உரூக் நகர காளையின் சிற்பம், கிமு 3000\nஉரூக் நகர மன்னர் கில்கமெஷ் இடது கையில் சிங்கத்தையும், வலது கையில் பாம்பையும் ஏந்தியுள்ளார்.\nஇஷ்தர் கோயிலில் ஆண் தெய்வம், கிமு 1500, பெர்கமோன் அருங்காட்சியகம்\nஇஷ்தர் கோயிலின் பெண் தெய்வம், கிமு 1500, பெர்கமோன் அருங்காட்சியகம்\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உரூக்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட��டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2019, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__128.html", "date_download": "2020-04-03T00:08:37Z", "digest": "sha1:RNXR2OPBP5VZBOB6TYRVQFVQ7UUT4S5M", "length": 51065, "nlines": 862, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nதாள் & எழுதுபொருள் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (41)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (20)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள்\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது (1)\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (1)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (82)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (24)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > மின்னணுவியல் & புகைப்பட க௫வி\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 1\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 55\nகணினி & வீடியோ விளையாட்டுக���் 3\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 111\nவீடியோ எடிட்டிங் சாதனம் 1\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப�� வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள�� வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇது உங்கள் காரைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் காரை சேதப்படுத்த விரும்பும் குற்றவாளிகளை ஒதுக்கி வைப்பதே HOFOUND டாஷ் கேம் நிறுவ வேண்டும்.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 9,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nதண்ணீர் பாதுகாப்பு புகைப்பட கருவி Myarmor Rubberized Aluminum Hand Grip Waterproof Selfie Stick Extendable புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற###ஒரு கருவி. நாம் பயன்படுத்தும் பொருள்களில் கோளாறு ஏட்படுவதற்கு முக்கிய கரணம் தண்ணீர் அனால்###இந்த கருவி தண்ண [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n304 பதிவு செய்த பயனர்கள் | 24 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 14 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 735 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2019/10/03/jaffna-biggboss-poovan-media/", "date_download": "2020-04-03T00:03:35Z", "digest": "sha1:EUZPYTNB2CJRVM2Y2M3GMUM3DFJBN5QT", "length": 16817, "nlines": 191, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ்ப்பாணத்திலும் பிக் பாஸ்? செம பம்பல் காணொளி (Video) - jaffnavision.com", "raw_content": "\nயாழில் போதகரோடு நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nசுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்த மானிப்பாய் கிருஸ்தவ தேவாலய போதகருக்கும் கொரோனா உறுதியானது\nகொரோனா: தேவையற்ற செய்திகளையும், காணொளிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிருங்கள்\nஇறந்த இரண்டாவது கொரோனா தொற்று நோயாளி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் நான்காவது நபரும் உயிரிழப்பு\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nஇலங்கையில் மேலும் ஒருவரும் கொரோனாவுக்கு பலி\nஅனைத்து மருந்தகங்களையும் திறக்கும் திகதிகள் அறிவிப்பு\nவிஷமிகளின் தீ வைப்பால் எரிந்து சாம்பலான செல்வபாக்கியம் பண்ணை வைக்கோல் பட்டறை (Photos)\nயாழ்ப்பாணத்தில் ஓர் முன்மாதிரியான இயற்கை வழி ஒருங்கிணைந்த பண்ணை\nவிவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்\nஇயற்கை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் இயற்கை அங்காடிகள் (Video)\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nநீராவியடிப் பிள்ளையாரில் நாளை தமிழர் திருநாள் நிகழ்வுகள்\nயாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி\nமக்களுக்கு வடமாகாண ஆளுநர் செயலகத்தின் விசேட அறிவித்தல்\nயாழில் இடம்பெற்ற பெண் செயற்பாட்டாளர்களின் சங்கமம் (Photos)\nவிவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்\nமீண்டும் மக்களை ஏமாற்ற களமிறங்கும் போலி அரசியல்வாதிகள் (Video)\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nகொரோனா பரவும் காலத்தில் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதானமாகவிருப்பது அவசியம்: சிறப்பு வைத்திய நிபுணர்…\nகொரோனா தொற்றுக்குள்ளான முதியவர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளிலேயே இருந்து சாவைத் தழுவிக்…\nநல்லவர்கள் சிறு திரள்களாக இருக்கிறார்கள்: லூசர்கள் எல்லா இடங்களிலும் மேலே வந்துவிட்டார்கள் (Video)\nஇதை யோசித்துப் பாருங்கள் – உண்மைச் சம்பவம்- கொரோனா அவசிய பகிர்வு\nHome சினிமா யாழ்ப்பாணத்திலும் பிக் பாஸ் செம பம்பல் காணொளி (Video)\n செம பம்பல் காணொளி (Video)\nதமிழ்நாட்டில் நடக்கும் பிக்பாஸ் கூத்துக்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் நன்கு அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒருசாரார் அதனை போற்றுகின்றனர். இன்னொரு சாரார் அதனை தூற்றுகின்றனர்.\nதமிழ்நாட்டு பிக்பாஸில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக வலுவாக ஆதாரங்களுடன் தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nகடந்த சூப்பர் சிங்கரிலும் கனடாவை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி ஏமாற்றப்பட்டதாகவும் அதே போல் இம்முறையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷனை வேண்டுமென்றே வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.\nவிஜய் ரிவியின் TRP ஐ ஏத்துவதற்கு ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் கருவேப்பிலை போல் தேவைப்படுகின்றனர். பின் தேவை முடிய தூக்கியெறியப்படும் அவலமும் தொடர் கதையாக தான் உள்ளது.\nஇந்நேரம் யாழ்ப்பாணத்தில் பூவன் மீடியாவை சேர்ந்த நண்பர்கள் “யாழ்ப்பாணத்தில் பிக்பாஸ் ஆ” எனும் தலைப்பிலான பம்பல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இங்கு நடக்கும் பிக் பாஸில் யார் யார் பங்கு கொள்ள போகிறார்கள்\nயாழ்ப்பாணத்த்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் எந்த மாதிரியான நபர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுவார்கள் காணொளி பலரையும் தம்மையறியாமலே சிரிக்க வைக்கின்றது.\nதமிழ்நாட்டு பிக்பாஸுக்கு சாட்டையடி கொடுத்திருக்கும் பூவன் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்….\nPrevious articleசிங்கப்பூருக்கு செல்ல கோத்தாவுக்கு அனுமதியளித்தது நீதிமன்றம்\nNext articleடெங்குக் காய்ச்சலால் 77 பேர் பலி\nயாழில் போதகரோடு நெருங்கிய தொடர்பிலிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nசுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்த மானிப்பாய் கிருஸ்தவ தேவாலய போதகருக்கும் கொரோனா உறுதியானது\nகொரோனா: தேவையற்ற செய்திகளையும், காணொளிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிருங்கள்\nதிரு பழனிமலை ஆனந்தராசாலண்டன் Tooting23/03/2020\nதிரு யேக்கப் அன்ரனி (டக்ளஸ்)யாழ். குருநகர்28/03/2020\nஅமரர் கார்த்திகேசு நடராசாபிரான்ஸ் Ivry-sur-Seine23/03/2018\nதிரு கந்தசாமி செல்லையாடென்மார்க், கனடா27/03/2020\nஅமரர் சின்னத்தம்பி இராசரத்தினம்யாழ். நெடுந்தீவு கிழக்கு10/04/2019\nஅமரர் அன்ரனி புஸ்பவதிநல்லூர், அரியாலை26/03/2019\nஇது ஸ்மார்ட் போன்களில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கான பதிவு\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sivappu-manjal-pachai-movie-review/", "date_download": "2020-04-03T00:57:44Z", "digest": "sha1:FS5LXBXUZVBZC2KA4KYKO2JUQ334CBWB", "length": 34957, "nlines": 133, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – சினிமா விமர்சனம்", "raw_content": "\n‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – சினிமா விமர்சனம்\nதமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம்’, ‘அரண்மனை’, ‘மாயா’, ‘பாகுபலி-1’, ‘சென்னை-28-II’, ‘இது நம்ம ஆளு’, ‘காஞ்சனா’, ‘சிவலிங்கா(தெலுங்கு)’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான விநியோகஸ்தர் ரமேஷ் P.பிள்ளை இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் அக்காவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லிஜோ மோள் ஜோஸ் நடித்திருக்கிறார். இது இவரது முதல் தமிழ்ப் படமாகும். இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி காஷ்மீரா நடித்துள்ளார்.\nமேலும், பிரேம், தீபா ராமானுஜம், மதுசூதனன், ‘நக்கலைட்ஸ்’ தனம், மற்றும் ‘நக்கலைட்ஸ்’ யூ டியூப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nதயாரிப்பு – ரமேஷ் P.பிள்ளை, தயாரிப்பு நிறுவனம் – அபிஷேக் பிலிம்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சசி, ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார். இசை – சித்து குமார்(அறிமுகம்). படத் தொகுப்பு – ஷான் லோகேஷ். பாடல்கள் – மோகன் ராஜன், தமயந்தி, சண்டை இயக்கம் – சக்தி சரவணன், கலை இயக்கம் – S.S.மூர்த்தி, உடைகள் – பி.ஆர்.கணேஷ், விளம்பர வடிவமைப்பு – ஜோசப் ஜாக்சன், சிறப்பு காட்சி அமைப்பு – செங்குட்டுவன், தயாரிப்பு கண்ட்ரோலர் – அருண் அருணாசலம், நிர்வாக தயாரிப்பாளர் – N.பிரதீப், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.\n‘பிச்சைக்காரனில்’ அம்மா-மகன் பாசத்தை உருக்கிக் காட்டிய இயக்குநர் சசி இந்தப் படத்தில் மாமன்-மச்சான் பாசத்தைக் காட்ட வந்திருக்கிறார்.\nசிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜி.வி.பிரகாஷும், அவருடைய அக்காள் லிமோ ஜோஸும் அவர்களின் அத்தை ஒருவரின் பராமரிப்பில் வாழ்ந்து வளர்ந்திருக்கிறார்கள். சிறு வயதிலேயே அக்காவும், தம்பியும் அப்படியொரு பாசப் பிணைப்பில் அக்காவுக்கு அப்பாவாகவும், தம்பிக்கு அம்மாவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.\nஆனால் இப்போது தம்பி அக்காவுக்கு அடங்காத பிள்ளை. அக்காவுக்குத் தெரியாமல் பைக் ரேஸ் ஓட்டி வருகிறார். அப்படி ரேஸ் ஓட்டும்போது அடிபட்டு மருத்துவமனையில் இருந்தபோது அக்காள்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டதால் அக்காளின் பேச்சை மீறவும் முடியாமல், தனது ஆசைக் கனவை நிறைவேற்றவும் முடியாமல் தவிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதனால் அக்காவுக்குத் தெரியாமல் பைக் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார்.\nபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான சித்தார்த் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றுகிறார். ஜி.வி.பிரகாஷ் ஒரு முறை பைக் ரேஸில் ஈடுபடும்போது சித்தார்த் அவரை விரட்டிப் பிடிக்கிறார். பிடிபட்டபோது சட்டை, பேண்ட் கிழிந்த நிலையில் இருந்த ஜி.வி.பிரகாஷுக்கு நைட்டியை அணிவித்து தெருவில் அழைத்து வந்து அவமானப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்.\nஜாமீனில் வெளியில் வந்தாலும் சித்தார்த் மீது அதீத கோபத்திலும், வெறுப்பிலும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த நேரத்தில் இவரது அக்கா லிஜோ ஜோஸுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அவரது அத்தை. அந்த மாப்பிள்ளை சித்தார்த்துதான். லிமா ஜோஸூக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப் போகிறது. அவருக்கும் அப்படியே..\nஆனால் ஜி.வி.பிரகாஷ் வெறியாகிறார். இந்தக் கல்யாணத்தைக் கெடுக்கப் பார்க்கிறார். ஆனால் சித்தார்த் இந்தக் கல்யாணத்தில் உறுதியாக இருக்கிறார். இவர்களின் மோதல் ஒரு நாள் வெட்ட வெளிச்சமாக அப்போது அக்காள் லிஜோ ஜோஸ் தம்பி பிரகாஷிடம் காரணம் கேட்க.. அப்போதுதான் சித்தார்த்தால் ஜி.வி.பிரகாஷ் கைது செய்யப்பட்டது லிமோவுக்குத் தெரிய வருகிறது.\n“தம்பிக்குப் பிடிக்காததால் இந்தக் கல்யாணம் வேண்டாம்” என்று சித்தார்த்தை மறுக்கிறார் லிஜோ ஜோஸ். ஆனால் சித்தார்த்தோ அவரைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று உறுதியாய் இருக்கிறார். “கண்டிப்பாக நீ எனக்கு மாமனாக வர முடியாது” என்று ஜி.வி.பிரகாஷூம் மிக மிக உறுதியாய் நிற்கிறார்.\nஇவர்களில் யாருடைய உறுதி வென்றது.. அதன் பின் நடந்தது என்ன என்பதுதான் இந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ லைட்டுகளின் கதை.\nபடம் இரண்டு கதைகளைச் சொல்கிறது. ஒன்று இந்தக் கால இளைஞர்களின் பயமறியாத பைக் ரேஸ் பற்றியது. இன்னொன்று ஒரு குடும்பத்தில் மாமன், மச்சான் உறவுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது.\nபைக் ரேஸ் பற்றிய தகவல்களில் இளைஞர்களின் ஆர்வம்.. கவன ஈர்ப்பு.. பைக் ரேஸுக்கு பயன்படுத்தும் பைக்குகளின் அமைப்பு.. வேகத்தைக் கூட்டும் ஸ்பெஷல் சிஸ்டத்தை பைக்கில் பொருத்துவது.. தொகுதிக்கும், ஏரியாவுக்கும் தனித்தனியாக பைக் ரேஸ் நடத்துபவர்கள் இருப்பது.. இதற்காக பக்கா காண்ட்ராக்ட் போட்டு கையெழுத்து வாங்குவது.. போட்டியில் தோற்றால் தோற்றவரின் பைக்கை வாங்கி எரிப்பது.. இந்தப் போட்டியில் பந்தயம் கட்டுவது.. என்று பக்காவாக ஒரு கிரிமினல் அனலைஸ் செய்து இந்தப் படத்தில் இவைகளைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சசி. அந்தவகையில் இயக்குநருக்கு நமது நன்றிகள்.\nஇன்னொரு பக்கம் தன்னை வெறுக்கும் மச்சினனை நேசிக்க வைத்தே தீருவேன் என்று அடம் பிடித்து அவனை விடாமல் விரட்டி அன்பை போதிக்கும் மாமன் கதையையும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இது பாசப் போராட்டத்தில் தப்பான கதையாகவே படுகிறது.\nஅக்காள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவன் அக்காளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதானே நினைப்பான்.. இப்படி���ொரு மாப்பிள்ளை யாருக்குமே கிடைக்காதுய்யா என்று அனைவரும் சொல்லும்போது அதனை ஏற்றுக் கொண்டு அக்காவுக்காக தனது பொறாமை, கோபம், ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு அக்காவுக்கு வாழ்க்கை கிடைக்க வைப்பவன்தானே தம்பி.. இப்படியொரு மாப்பிள்ளை யாருக்குமே கிடைக்காதுய்யா என்று அனைவரும் சொல்லும்போது அதனை ஏற்றுக் கொண்டு அக்காவுக்காக தனது பொறாமை, கோபம், ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு அக்காவுக்கு வாழ்க்கை கிடைக்க வைப்பவன்தானே தம்பி.. ஆனால் இதில் அந்தத் தம்பியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை சுயநலவாதியாக மாற்றிவிட்டார் இயக்குநர். இதனால்தான் படத்தில் ஒன்ற முடியவில்லை.\nதன் தம்பிக்குப் பிடிக்காத மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று எப்போதே சத்தியம் செய்து கொடுத்ததையே, இப்போதும் நினைத்தும் கொண்டு கல்யாணத்தையும், காதலையும் தியாகம் செய்யும் அக்காவின் கேரக்டர் பத்தாம்பசலித்தனமாகவே காட்சியளிக்கிறது.\nதம்பிக்கு வாழ்க்கை என்றால் என்ன.. கல்யாணம் என்றால் என்ன.. மாமன் என்பவர் யார்.. அவருடைய கடமைகள் என்ன.. இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். ஆனால் இது எதையும் செய்யாமல் ஒரு வார்த்தைக்காக காதலைத் தூக்கியெறியும் அக்காளின் கேரக்டர் ஸ்கெட்ச் நம்மை குழப்பமடைய வைக்கிறது.\nஜி.வி.பிரகாஷூக்கு மிக, மிக பொருத்தமான கேரக்டர். அவருடைய முட்டாள்தனமான, மூடத்தனமான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு எந்தப் பங்கமும் செய்யாமல் நடித்திருக்கிறார். சித்தார்த்துடன் மோதும் காட்சிகளிலும், சித்தார்த்தின் வீட்டில் இருந்து கொண்டே அக்காளின் மீது கோபத்தையும், ஆத்திரத்தையும் காட்டும் இடத்திலும் நமக்கே அவர் மீது ஒரு வெறுப்பினை வரவழைத்துவிட்டார். இறுதிக் காட்சியில் குழந்தையுடன் அவர் நடந்து வரும் காட்சியில் ஒரு பரிதாபமும் கூடவே வருகிறது.\n‘அசால்ட்டு சேது’வாக அடித்து ஆடியிருக்கிறார் சித்தார்த். முதல்முறை ஜி.வி.பிரகாஷை பிடிக்க அடித்துப் பிடித்து ஓடும் காட்சியில் அப்படியொரு வேகத்தைக் காட்டியிருக்கிறார் சித்தார்த். அதேபோல் தன்னுடைய போலீஸ் உயரதிகாரியின் முன்னிலையில் தனது போலீஸ் வேலையைப் பற்றி அடுக்கடுக்காகச் சொல்லி பெருமைப்படும் காட்சியில் ஒரு சல்யூட்டே போடலாம் சித்தார்த்துக்கு..\nகாதலுக்காக பிரயத்தனப்பட்டு காதலை வெற்றியாக்கி கல்யாணமும் செய்துவிட்டு மச்சானை திருட்டு வழக்கில் இருந்து காப்பாற்றும் அந்த நேரத்திலும், தன் அண்ணனை அடித்த பின்பும்கூட மச்சானை விட்டுக் கொடுக்காமல் பேசும் காட்சியிலும் சித்தார்த் தனி அடையாளத்தைப் பதித்திருக்கிறார். கதைப்படி அது முட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தாலும், நடிப்பில் குறையில்லாமல் செய்திருக்கிறார் சித்தார்த்.\nகேரளாவின் அடுத்த அறிமுகமாக லிஜோ மோள் ஜோஸ் அக்காள் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருடைய சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள் அவருக்கு தமிழகத்தில் தனி ரசிகர் மன்றத்தையே உருவாக்க வைக்கும்.\nதனது தம்பிக்காக காதலரை மறக்க நினைத்தும் முடியாமல் தவிப்பதும், தம்பியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் காதலையும் மறக்க முடியாமல் அவர் அல்லல்படும் காட்சியில் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் லிஜோ. கல்யாணத்திற்குப் பின்பு தம்பியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவிக்கும் அக்காவாகவும், தனது சூல் கொண்ட வயிற்றை ஒரு முறை பார்க்க மாட்டானா என்று ஆசைப்படும் அக்காவாகவும் குறையில்லாமல் நடித்திருக்கிறார் லிஜோ ஜோள். நிச்சயமாக இவர் தமிழில் ஒரு ரவுண்டு அடிக்கலாம்.\nஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக அறிமுக நடிகை காஷ்மீரா நடித்திருக்கிறார். பொருந்தாக் காதலாக இருந்தாலும் சினிமாத்தன காதலாக இருப்பதால் ரசிக்க வேண்டியிருக்கிறது. மாமனையும், மச்சானையும் சேர்த்து வைக்க திரைக்கதையில் பெரிதும் உதவியிருக்கிறார். நடிப்பைப் பற்றி ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம்.\nசித்தார்த்தின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், ஒரேயொரு காட்சியில் ஒட்டு மொத்த பெண் குலத்தின் பிரதிநிதியாக மாறி ஆண், பெண் பேதம் பற்றி வகுப்பெடுத்திருக்கிறார். அப்ளாஸ் கிடைக்கும் இடம் இது.\n“நைட்டியை ஒரு ஆம்பளைக்கு போட்டுவிடுவதால் அது அவமானம் என்றால் நீ உன் அம்மா, அக்கா, அண்ணி உட்பட நைட்டி போடும் அத்தனை பெண்களையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறாய்…” என்று அன்பாக எடுத்துச் சொல்லும் காட்சியில் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் தீபா ராமானுஜம். நன்று மேடம்..\nஇன்னொரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு அத்தையாக நடித்���ிருப்பவரின் வெள்ளந்தியான நடிப்பு ரசிப்புக்குரியது. இவர் மூலமாக ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் புரிவதுபோல அக்காளின் வாழ்க்கையைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கலாம். இயக்குநர் அதை மிஸ் செய்திருக்கிறார்.\nபிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பூஸ்ட் எனலாம். பைக் ரேஸ் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதத்தில் ஒரு பெரிய பயத்தையே காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், சண்டை இயக்குநரும்.\nநாயகிகளை அழகாகக் காட்டியும், காட்சிகளை இன்னும் அழகாகக் காட்டியும் ஒளிப்பதிவில் பெரும் உதவியைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.\nஇதேபோல் படத் தொகுப்பாளர் பைக் ரேஸ் உள்ளிட்ட சில காட்சிகளில் அந்த உணர்ச்சி மறையாதவண்ணம் தொகுத்தளித்திருக்கிறார். அதிலும் டீ ஷாப்பில் அக்காள், தம்பி, மாமா மூவருக்கும் இடையிலான காட்சிகளை தொகுத்திருக்கும்விதம் அருமை.\nஅறிமுக இசையமைப்பாளர் சித்துமாரின் இசையில் ‘மயிலாஞ்சி’ பாடல் மிக அழகான மெலடி. ஆனால் துவக்க வரிகளுக்குப் பிறகு இசையின் நெருக்கத்தால் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ‘ஆழி சூழ்ந்த’ பாடல் காட்சியில் படத்தை நகர்த்தியிருப்பதால் பாடல்களைவிடவும் காட்சிகளே அதிகம் கவர்ந்திழுக்கின்றன. ‘உசுரே’ பாடலும், ‘இன்னும் இன்னும்’ பாடலும் கேட்க வைத்திருக்கின்றன என்றாலும் ‘ராக்கம்மா’ பாடலைப் பாடியவரின் குரல் வித்தியாசத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது.\nபடத்தின் முற்பாதியில் ஒரு போலீஸ் அதிகாரிக்கும், பைக் ரேஸ்காரனுக்கும் இடையில் ஏற்படும் சுவாரஸ்யமான சண்டையாக இருந்த கதை பிற்பாதியில் மாமன், மச்சானா குடும்பக் கதையாக உருமாறியதிலேயே படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைகிறது.\nபடத்தின் பிற்பாதியில் பல காட்சிகள் ரசிக்கும்படி இல்லை என்பதாலும், மாமன்-மச்சான் மோதல் நமது மனதில் உட்புக மறுத்ததாலும் முழுமையான திருப்தியை இத்திரைப்படம் தரவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.\nஅதோடு இந்தப் படத்தின் மையக் கருத்துக்கு சம்பந்தமே இல்லாமல் குட்கா கடத்தல், மதுசூதனன் கதை என்று திரைக்கதை திரும்பியதால் ரசிகர்களின் மன நிலை மாற்றப்பட்டு படத்தின் தன்மையோடு ஒன்ற முடியவில்லை. கிளைமாக்ஸ் காட்சி நிச்சயமாக தேவையில்லாதது.. குடும்பக் கதையாகவே இதனைக் கொண்டு போயிருக்கலாம்.\nகடைசியில் சிவப்பு-மஞ்சள் லைட்டுகள் எரிந்துவிட்டாலும் பச்சை லைட்டு எரியும் முன்பாகவே கரண்ட் கட் ஆன நிலைமைதான் படம் பார்த்தவர்களுக்கும் கிடைத்திருக்கிறது..\nactor g.v.prakashkumar actor siddharth actress kaashmira actress ligo mole jose sivappu manjal pachai movie slider சிவப்பு மஞ்சள் பச்சை சினிமா விமர்சனம் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நடிகர் சித்தார்த் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகை காஷ்மீரா நடிகை லிஜோ மோள் ஜோஸ்\nPrevious Post\"அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் கலந்த படம் 'சூப்பர் டூப்பர்'..\" - சொல்கிறார் நாயகன் துருவா.. Next Postசிவகார்த்திகேயன் நடிக்கும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் ஸ்டில்ஸ்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/16667", "date_download": "2020-04-03T01:11:13Z", "digest": "sha1:MXTZJAFEWPC32XMXRLTN442S5IXZIHM7", "length": 15530, "nlines": 146, "source_domain": "jaffnazone.com", "title": "அச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தலில்..! அரியாலைக்கு சென்றவர்கள்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nஅச்சுவேலி நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தலில்..\nஅச்சுவேலியில் உள்ள அரச நெசவுசாலையை சுமார் 20 வருடங்களாக ஆக்கிரமித்து ஊழிய சபை நடத்தி வரும் மதக்குழுவினர் 25 பேர் நெசவுசாலை வளாகத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅரியாலையில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டனர் என்பதற்காகவே இவர்கள் கடந்த 6 நாள்களாக பொலிஸ் காவலுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த மதக்குழுவினர் அரசுக்கு சொந்தமான அந்தக் கட்டிடத்தை ஆக்கிரமித்தமைக்கு எதிராக பிரதேச மக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nமத வழிபாடு என்ற பெயரில் அங்கு இடம்பெறும்; களியாட்டங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பலால் தாங்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நெசவுசாலையை மீளவும் கைத்தொழில் திணைக்களம் பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், அதிகாரிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.\nஎன மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.இதற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\n ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதிகளிலும், ஊர்களிலும் கொண்டாட்டம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nபட்டினியைத் தடுக்க ஆலயங்கள், பொது அமைப்புகள் முன்வர வேண்டும்\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nமக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தகூடாது. தடுத்தால் அரசாங்கம் சரியாக செய்யவேண்டும்..\nயாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..\nகண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.. வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..\nஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது.. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..\n12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்.. சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16349-cauvery-delta-farmers-congratulated-actor-suriya-for-kaappaan-film.html", "date_download": "2020-04-03T00:42:26Z", "digest": "sha1:NAPBGRCVWNLKBZ7OIMV3YWMJTTOVWC2M", "length": 7328, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவான காப்பான் படத்திற்கு பாராட்டு.. சூர்யாவை சந்தித்த விவசாயிகள்.. | cauvery delta farmers congratulated actor suriya for kaappaan Film - The Subeditor Tamil", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதரவான காப்பான் படத்திற்கு பாராட்டு.. சூர்யாவை சந்தித்த விவசாயிகள்..\nகாப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.\nதமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், நடிகர் சூர்யாவை சந்தித்தனர். காப்பான் படத்தில் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் போர்க்குணத்தை சித்தரித்து காட்டி, இயற்கை விவசாயத்தை போற்றியதற்காக சூர்யாவுக்கும், படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்திற்கும் நன்றி தெரிவித்தனர்.\nபின்னர், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:\nகாப்பான் படத்தில் கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வகையில் விவசாயப் பிரச்னைகளை உரக்கச் சொல்லி, கார்ப்பரேட் நிறுவனங்களால் பின்னப்படும் சதி வலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்திற்காக மண்புழு வளர்த்தல், இயற்கை உரங்கள் தயாரித்தல் போன்றவற்றின் அவசியத்தை காப்பான் படம் உணர்த்துகிறது. சூர்யாவுக்கும், இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.\nரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு.. சரத்பவார் கைது செய்யப்படுவாரா அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர்\nரஜினியின் தர்பாருடன் மோதும் விஜய், விஷால் படங்கள்..\nவிஷால் -சுந்தர். சி மீண்டும் இணைகின்றனர்.. ஆக்ஷனில் விட்டதை காமெடியில் பிடிக்க முயற்சி\nஷூட்டிங் இல்லாததால் டிவி சேனைல்கள் திணறல்.. பழைய சீரியல்கள் ஒளிபரப்பு..\nவாத்தி கம்மிங் பாடலுக்கு பாண்டியம்மாள் செம குத்து... கொரோனா ரிலாக்ஸ்..\nகூரை மீது ஆர்யா, சாயிஷா குதூகலம் \nகண்ணுக்குத் தெரியாத எதிரி.. யாரைச் சொல்கிறார் ஏ. ஆர். ரஹ்மான் ..\nவிஷ்ணு விஷாலுக்குச் சீக்கிரமே கல்யாணம்.. பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கிறார்..\nபிரபல நடிகரை மணக்கும் சுனைனா\nஆபாசப் படத்தில் நடித்த நடிகை\nதல அஜித்தை லவ் செய்தாலும் எதிரியாக இருப்பேன்.. பிரபல நடிகரின் முடிவு..\nசீனாக்காரர்களை லெப்ட் ரைட் வாங்கிய ஹீரோயின்.. கொஞ்சம் கூட அறிவில்லையாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Quantum-cantai-toppi.html", "date_download": "2020-04-03T00:29:21Z", "digest": "sha1:NHWGL5PKK7HKSMWS3KHYETOYSHJQKWW4", "length": 9292, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Quantum சந்தை தொப்பி", "raw_content": "\n3760 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்ப��\nQuantum இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Quantum மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nQuantum இன் இன்றைய சந்தை மூலதனம் 2 903 183 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nQuantum இன்று டாலர்களில் மூலதனம். Quantum மூலதனம் என்பது திறந்த தகவல். Quantum உலகெங்கிலும் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் மூலதனம் கணக்கிடப்படுகிறது. Quantum சந்தை தொப்பி இன்று $ 2 903 183.\nஇன்று Quantum வர்த்தகத்தின் அளவு 2 771 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nQuantum வர்த்தக அளவுகள் இன்று = 2 771 அமெரிக்க டாலர்கள். Quantum வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Quantum வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Quantum சந்தை தொப்பி $ 57 568 அதிகரித்துள்ளது.\nQuantum சந்தை தொப்பி விளக்கப்படம்\nQuantum பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். -40.87% - வாரத்திற்கு Quantum இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Quantum மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. Quantum நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nQuantum இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Quantum கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nQuantum தொகுதி வரலாறு தரவு\nQuantum வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Quantum க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nQuantum அமெரிக்க டாலர்களில் மூலதனம் இப்போது 13/09/2018. Quantum இன் சந்தை மூலதனம் 2 845 615 அமெரிக்க டாலர்கள் 12/09/2018. Quantum 11/09/2018 இல் மூலதனம் 3 420 945 US டாலர்களுக்கு சமம். Quantum 10/09/2018 இல் மூலதனம் 4 662 955 US டாலர்களுக்கு சமம்.\n09/09/2018 Quantum மூலதனம் 4 697 214 அமெரிக்க டாலர்கள். Quantum மூலதனம் 4 230 547 08/09/2018 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Quantum மூலதனம் 4 909 808 07/09/2018 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-21.html", "date_download": "2020-04-03T01:44:37Z", "digest": "sha1:3SZN52YILPJHMVBYBJTKNBZCQBWP3RX5", "length": 42409, "nlines": 409, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - இருபத்தோராம் அத்தியாயம் - கோபாக்னி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nஇருபத்தோராம் அத்தியாயம் - கோபாக்னி\nஆயனரும், சிவகாமியும் வாதாபி வீரர்களைச் சந்திக்க நேர்ந்தது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் சிறிது பின்னோக்கிச் செல்ல வேண்டும்.\nகாஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசலில் மகேந்திர பல்லவரிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிந்த போது புலிகேசியின் மனநிலை எப்படியிருந்தது என்பதை ஒருவாறு நாம் தெரிந்து கொண்டோ ம். கரும் புகையும், தீக் குழம்பும், அக்கினிச் சுவாலையும் குமுறிக் கொண்டு எப்போது வெளிக் கிளம்பலாம் என்று வழி பார்த்துக் கொண்டிருக்கும் நெருப்பு மலையின் கர்ப்பத்தைப் போல் இருந்தது அவ���ுடைய உள்ளம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஉடல் - மனம் - புத்தி\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nகாஞ்சி மாநகரின் மணிமாட மண்டபங்களும், அந்நகர மக்களின் செல்வமும், சிறப்பும், காஞ்சி அரண்மனையின் மகத்தான ஐசுவரியமும், அங்கு அவர் கண்ட காட்சிகளும், வைபவங்களும் அளவற்ற பொறாமைத் தீயை அவர் உள்ளத்தில் மூட்டியிருந்தன.\nஅந்தப் பொறாமைத் தீயை வளர்க்கும் காற்றாக அமைந்தது கடைசியாக நடந்த சிவகாமியின் நடனம். நடனத்தின் போது மகேந்திர பல்லவர் கலைச் செருக்குடன் கூறிய மொழிகள் கலை உணர்வு இல்லாத புலிகேசியின் உள்ளத்தில் பெரும் துவேஷத்தை உண்டாக்கின.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, புலிகேசியின் மனத்தில் கோபம் குமுறி எழும்படி செய்த விஷயம், மகேந்திர பல்லவர் தம்மை நெடுகிலும் ஏமாற்றி வந்திருக்கிறார் என்ற உணர்ச்சியேயாகும். வடபெண்ணைக் கரையில் தம் முன்னிலையில் அவர் தன்னந்தனியாக வந்து நின்று, பொய் ஓலையைக் கொடுத்து ஏமாற்றி விட்டல்லவா போய் விட்டார் அதற்குப் பிறகு நெடுகிலும் எத்தனை ஏமாற்றங்கள் அதற்குப் பிறகு நெடுகிலும் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை தந்திர மந்திரங்கள்\nநியாயமாக இந்தக் காஞ்சி மாநகரம் இதற்குள்ளே தமது காலடியில் விழுந்து கிடக்க வேண்டும். ஐசுவரிய கர்வமும் கலைக் கர்வமும் கொண்ட காஞ்சி மக்கள் தம் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு உயிர்ப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆ இந்த மகேந்திர பல்லவனுடைய மணிமுடியைத் தமது காலால் உதைத்துத் தள்ளியிருக்க வேண்டும்\nஒன்றரை வருஷத்துக்கு முன்னால் வடபெண்ணைக் கரையில் நின்றிராமல் நேரே முன்னோக்கி வந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்கும். இப்போது காஞ்சியிலும் உறையூரிலும் மதுரையிலும் கூட வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும்.\nஇதெல்லாம் நடக்காமற் போய் விட்டதன் காரணம் என்ன எல்லாம் மகேந்திர பல்லவனுடைய மாய தந்திரங்கள்தான். வன விலங்குகளையெல்லாம் கதிகலங்கச் செய்யக்கூடிய வீரப் புலியைக் கேவலம் ஒரு நரி, வளையில் பதுங்கி வாழும் நரி தந்திரத்தினால் வென்று விட்டது\nஇதை நினைக்க நினைக்க, வாதாபிச் சக்கரவர்த்திக்குக் கோபம் மேலும் மேலும் பொங்கிக் கொண்டு வந்தது. அவருடைய நெற்றியின் நரம்புகள் ஒவ்வொன்றும் புடைத்துக் கொண்டு நின்றன. அவருடைய முகத்தைப் பார்த்தவர்கள் என்ன விபரீதம் வரப் போகிறதோ என்று அஞ்சி நடுங்கினார்கள்.\nகாஞ்சி நகரிலிருந்து வெளியேறியது முதல் அந்த நகருக்கு வடக்கே ஒரு காத தூரத்தில் சளுக்கர் பெரும் சைனியம் தங்கியிருந்த இடத்துக்குப் போய்ச் சேரும் வரையில் வாதாபிச் சக்கரவர்த்தி வாய் திறந்து பேசவில்லை. இந்த விபரீத அமைதியானது அவருடன் சென்றவர்களுக்கெல்லாம் பீதியை ஊட்டியது.\nசக்கரவர்த்தி கூடாரத்தை அடைந்ததும், எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்தது. வாதாபியின் படைத் தலைவர்களும் பண்டக சாலைத் தலைவர்களும், ஒற்றர் படைத் தலைவர்களும் புலிகேசியின் கோபாக்னியில் எரிந்து பொசுங்கினார்கள்.\nதளபதிகள் முதலியோர் மந்திராலோசனைக்காக வந்து கூடியதும், \"உங்களில் பாதிப் பேரை யானையின் காலால் இடறச் செய்யப் போகிறேன். மிச்சப் பாதிப் பேரைக் கழுவிலே ஏற்றப் போகிறேன்\" என்று புலிகேசி ஆரம்பித்தார்.\nஅதை கேட்டு மௌனமாயிருந்த சபையினரைப் பார்த்து \"ஏன் சும்மா இருக்கிறீர்கள் எல்லாருக்கும் வாய் அடைத்துப் போய் விட்டதா எல்லாருக்கும் வாய் அடைத்துப் போய் விட்டதா\nபின்னர் சரமாரியாக அவர் வசை பாணங்களைப் பொழிந்தார். தென்னாட்டுப் படையெடுப்பில் நாளது வரையில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.\n\"வீரம் மிகுந்த படைத் தலைவர்களே புத்தியிற் சிறந்த ஒற்றர்களே இந்தக் காஞ்சி நகரின் கோட்டை வாசல்களுக்கு ஒரு சமயம் வெறும் ஒற்றை மரக்கதவு போட்டிருந்தது. அப்போது நாம் வந்திருந்தால் நம்முடைய யானைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்டை வாசலைத் திறந்து விட்டிருக்கும். இந்தக் கோட்டை மதிலைக் காக்க அப்போது பத்தாயிரம் வீரர்கள் கூட இல்லை. நமது வீரர்கள் ஒரே நாளில் அகழியைக் கடந்து மதிலைத் தாண்டி உள்ளே புகுந்திருக்கலாம். இந்த மகேந்திர பல்லவன் ஓடி வந்து என் காலில் விழுந்திராவிட்டால், காஞ்சியை லங்காதகனம் செய்திருப்பேன். அப்படிப்பட்ட காஞ்சி நகரில் என்னை அந்தப் பல்லவன், இல்லாத அவம���ிப்புகளுக்கெல்லாம் உள்ளாக்கினான். ஒரு கல்தச்சனுக்கும் ஒரு கூத்தாடிப் பெண்ணுக்கும் முன்னால் என்னை அவமானப்படுத்தினான் எனக்குக் கலை தெரியாதாம்\" என்று கூறிப் பற்களை நறநறவென்று கடித்துத் தரையில் காலால் உதைத்தார் புலிகேசி மகாராஜா\nபிறகு\" மகேந்திர பல்லவன் இந்தக் காஞ்சிக் கோட்டையைப் பழுது பார்த்துச் செப்பனிட்டுக் கொண்டிருந்த போது, நீங்கள் வடபெண்ணைக் கரையில் சாவகாசமாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்\" என்று கூறிப் பயங்கரத் தொனியுடன் சிரித்தார்.\nஅப்போது வாதாபி ஒற்றர் படைத் தலைவன் சிறிது தைரியம் கொண்டு, \"பிரபு எல்லாம் நாகநந்தியின் ஓலையால் வந்த வினை எல்லாம் நாகநந்தியின் ஓலையால் வந்த வினை அப்போதே நான் ஆட்சேபித்தேன்\nபுலிகேசி கண்ணில் தீப்பொறி பறக்க அவனைப் பார்த்துச் சொன்னார்: \"நிர்மூடா உன்னுடைய முட்டாள்தனத்துக்கு நாகநந்தி மேல் பழி போடப் பார்க்கிறாயா உன்னுடைய முட்டாள்தனத்துக்கு நாகநந்தி மேல் பழி போடப் பார்க்கிறாயா நாகநந்தி ஒருநாளும் தப்பான யோசனை கூறியிருக்க மாட்டார். நமக்கு வந்த ஓலை நாகநந்தியின் ஓலை அல்ல. நாகநந்தியின் ஓலையை இந்தத் திருடன் மகேந்திரன் நடுவழியில் திருடிக் கொண்டு விட்டான். அது மட்டுமா நாகநந்தி ஒருநாளும் தப்பான யோசனை கூறியிருக்க மாட்டார். நமக்கு வந்த ஓலை நாகநந்தியின் ஓலை அல்ல. நாகநந்தியின் ஓலையை இந்தத் திருடன் மகேந்திரன் நடுவழியில் திருடிக் கொண்டு விட்டான். அது மட்டுமா வேறு பொய் ஓலை எழுதி இவனே மாறுவேடத்தில் என்னிடம் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். நமது புத்திசாலிகளான ஒற்றர்களால் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆஹா வேறு பொய் ஓலை எழுதி இவனே மாறுவேடத்தில் என்னிடம் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். நமது புத்திசாலிகளான ஒற்றர்களால் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆஹா...நாகநந்தி மட்டும் அச்சமயம் நம்முடன் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்குமா...நாகநந்தி மட்டும் அச்சமயம் நம்முடன் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்குமா இந்தப் பல்லவ நரியின் தந்திரமெல்லாம் அவரிடம் பலித்திருக்குமா... நீங்கள் இவ்வளவு பேர் இருந்து என்ன பயன் இந்தப் பல்லவ நரியின் தந்திரமெல்லாம் அவரிடம் பலித்திருக்குமா... நீங்கள் இவ்வளவு பேர் இருந்து என்ன பயன் புத்த ப��க்ஷு ஒருவர் இல்லாததனால் நமது பிரயத்தனமெல்லாம் நாசமாகி விட்டது புத்த பிக்ஷு ஒருவர் இல்லாததனால் நமது பிரயத்தனமெல்லாம் நாசமாகி விட்டது\nநாகநந்தியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடனே சக்கரவர்த்தியின் உள்ளம் கனிவடைந்து, பேச்சும் கொஞ்சம் நயமாக வந்தது. இதுதான் சமயம் என்று வாதாபி சேனாதிபதி, \"பிரபு போனது போயிற்று இப்போது நமது சைனியத்தை வாதாபிக்குப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாள் ஆக ஆக, நாம் திரும்பிப் போவது கடினமாகி விடும்...\" என்று கூறி வந்த போது, புலிகேசி, இடிமுழக்கம் போன்ற குரலில், \"சேனாதிபதி என்ன சொன்னீர்\" என்று கர்ஜனை செய்தார். மறுபடியும், \"தளபதிகளே கேளுங்கள் நாகநந்தியடிகள் இந்தக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே பல்லவனுடைய சிறைக்கூடத்தில் அடைபட்டுக் கிடக்கிறார். இளம்பிள்ளைப் பிராயத்தில் பெற்ற தாயைப் போல் என்னை எடுத்து வளர்த்துக் காப்பாற்றியவர்; என் உயிரைக் காப்பதற்காகத் தம் உயிரைப் பல தடவை பலி கொடுக்கத் துணிந்தவர்; வாதாபிச் சிம்மாசனத்தில் என்னை ஏற்றி வைத்தவர்; உத்தராபதத்தின் மகா சக்கரவர்த்தி ஹர்ஷவர்த்தனரை என்னிடம் சமாதானம் கோரித் தூது அனுப்பச் செய்தவர்; அத்தகைய மகா புத்திமான் இந்தப் பல்லவ நரியின் வளையிலே அடைபட்டுக் கிடக்கிறார்; அவரை அப்படியே விட்டு விட்டு நாம் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று சொல்கிறீர்கள்; ஒருநாளும் இல்லை. படைத் தலைவர்களே காஞ்சிக் கோட்டையைத் தாக்கும்படி உடனே நமது வீரப் படைகளுக்குக் கட்டளையிடுங்கள். காஞ்சியைப் பிடித்து, மகேந்திர பல்லவனுடைய மாளிகையைச் சுட்டெரித்து, மகேந்திரனுடைய தலையை மொட்டையடித்து நமது தேர்க்காலில் கட்டிக் கொண்டு வாதாபிக்குத் திரும்பிப் போவோம். நாகநந்தியடிகளைச் சிறை மீட்டு அவரை நமது பட்டத்து யானையின் மீது வைத்து அழைத்துப் போவோம் காஞ்சிக் கோட்டையைத் தாக்கும்படி உடனே நமது வீரப் படைகளுக்குக் கட்டளையிடுங்கள். காஞ்சியைப் பிடித்து, மகேந்திர பல்லவனுடைய மாளிகையைச் சுட்டெரித்து, மகேந்திரனுடைய தலையை மொட்டையடித்து நமது தேர்க்காலில் கட்டிக் கொண்டு வாதாபிக்குத் திரும்பிப் போவோம். நாகநந்தியடிகளைச் சிறை மீட்டு அவரை நமது பட்டத்து யானையின் மீது வைத்து அழைத்துப் போவோம் உடனே புறப்படுங்கள்\" என்று கூறி நிறுத்தினார். சபையில் சற்று நேரம் நிசப்தம் குடிகொண்டிருந்தது.\n பல்லவ நாட்டுக் கற்சிலைகளைப் பார்த்துவிட்டு நீங்களும் கற்சிலையாகப் போய் விட்டீர்களா\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\nஅதன் பேரில், தளபதிகள் ஒவ்வொருவராகத் தம் அபிப்பிராயங்களைச் சொல்லலானார்கள்.\nயானைப் படைத் தலைவர், யானைகள் எல்லாம் உணவின்றி மெலிந்து விட்டன என்றும், அவற்றின் வெறி அதிகமாகி வருகிறதென்றும், சில நாள் போனால் யானைகள் கட்டுமீறிக் கிளம்பி நமது வீரர்களையே அழிக்க ஆரம்பித்து விடுமென்றும் கூறினார்.\nகாலாட் படைத் தலைவர், காஞ்சிக் கோட்டையைத் தாக்கும்படி வீரர்களை ஏவுதல் இயலாத காரியம் என்றும், அவர்கள் ஏற்கெனவே சோர்வும், அதிருப்தியும் கொண்டு ஊருக்குத் திரும்பிப் போக துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.\nபண்டகசாலை அதிபதி, இன்னும் சில நாள் போனால் எல்லாரும் பட்டினியினாலேயே செத்துப் போக நேரிடுமென்று கூறினார். ஆயுதசாலை அதிபதி, கோட்டையைத் தாக்குவதற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லையென்றும், கொண்டு வந்தவையெல்லாம் முன் தாக்குதல்களில் நஷ்டமாகி விட்டன என்றும் சொன்னார்.\nஇதையெல்லாம் கேட்கக் கேட்கப் புலிகேசிக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆயினும் அவ்வளவு பேரும் சேர்ந்து சாத்தியமில்லையென்று சொல்லும் போது அந்த ஒரு முகமான அபிப்பிராயத்துக்கு மாறாகக் கோட்டையைத் தாக்கத்தான் வேண்டுமென்று சொல்லப் புலிகேசிக்குத் துணிச்சல் வரவில்லை.\n உங்களை நம்பி நான் இந்தப் படையெடுப்பை ஆரம்பித்தேனே\" என்று வெறுப்புடன் பேசி விட்டு, \"இருக்கட்டும், எல்லாரும் போய்த் தொலையுங்கள். இன்றிரவு யோசித்து நாளைக்கு முடிவு சொல்லுகிறேன்\" என்று வெறுப்புடன் பேசி விட்டு, \"இருக்கட்டும், எல்லாரும் போய்த் தொலையுங்கள். இன்றிரவு யோசித்து நாளைக்கு முடிவு சொல்லுகிறேன்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:18:42Z", "digest": "sha1:6TM3M7KTTMLBVW4UVN6YRMQ4RG5BQQUR", "length": 9115, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவியுருவகம்", "raw_content": "\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெமோ வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அம்புகளை பறவைகளுடனும் மழைத்தாரைகளுடனும் ஒளிக்கதிர்களுடனும்தான் வியாசர் ஒப்புமைப்படுத்துகிறார். இந்த அத்தியாயங்களில் அம்புகளை பறவைகளுடன் ஒப்புமைப்படுத்தி நீங்கள் அதை மிக விரிவான அளவில் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ‘சுகோண சுபக்ஷ சுதேஹ ’ என்று அம்பின் இலக்கணத்தை சொல்லுமிடமே சிறப்பாக உள்ளது. அந்த வரியே உங்களுடையதுதான் என நினைக்கிறேன். ஒரு சில குறிப்புகள் மகாபாரதத்தில் இருக்கின்றன. அதிலிருந்து இத்தனை தூரம் கற்பனையால் செல்லமுடிவது பிரமிப்பூட்டுகிறது. பறவைகள் …\nTags: கவியுருவகம், கேள்வி பதில், படிமம், வெண்முரசு தொடர்பானவை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 69\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-04-03T02:26:00Z", "digest": "sha1:BYGMQEDDGDRIHIB6EIFKD57JLQDEZCGX", "length": 9382, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுசீலா", "raw_content": "\nஎம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]\nஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா’ என்றான். ‘ரயிலு…’ என்றேன். ‘தமிழாளா’ என்றான். ‘ரயிலு…’ என்றேன். ‘தமிழாளா’ ‘ஆமா…’ ‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான். பொய் சொல்லுறான்.மூஞ்சியப்பாருங்க’ ‘டேய் இதில தமிழாளுங்களத்தான் ஏத்துறது….வேற பெட்டிக்குப்போ…பின்னாலபோ’ ‘அண்ணாச்சி, நான் நாகர்கோயிலாக்கும்’ என்றேன். ‘அண்ணாச்சி அவன் பேச்சப்பாருங்க’ ‘இல்ல, நான்…’ ‘வக்காளி, சொல்லிட்டே இருக்கேன்…’ என அந்த இளைஞன் கையைச்சுருட்டிக்கொண்டு அடிக்கவந்தான். ‘கைய நீட்டாத…அதுவேற வம்பாயிரும்…டேய் …\nTags: எம்.எஸ்.விஸ்வநாதன், எம்ஜிஆர், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, சிவாஜி, சுசீலா, டி.எம்.எஸ்., பிபி ஶ்ரீனிவாஸ், புறப்பாடு II\nபெருமாள் முருகன் கடிதங்கள் 3\nபதாகை - சு வேணுகோபால் சிறப்பிதழ்\nதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2\nபுதியவர்களின் கதைகள் :2 -- பாவண்ணன்\nஇலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்��ுரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/p/go.html?m=0?url=aHR0cDovL3d3dy50bnBzYy5nb3YuaW4vYW5za2V5cy8xNF8wMl8yMDE4X0NDU0VfSVZfR1MucGRm", "date_download": "2020-04-03T01:19:57Z", "digest": "sha1:HBUPDHJVLZ7UAREZXAWCJGJ66YIZHXVK", "length": 13708, "nlines": 214, "source_domain": "www.nixs.in", "title": "| Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டி��ங்கள்; தமிழக அரசு முடிவு\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு சென்னை: கொரோனா சி...\nகலைமாமணி பரவை முனியம்மா காலமானார்\nகலைமாமணி பரவை முனியம்மா காலமானார் கலைமாமணி பரவை முனியம்மா காலமானார் மதுரை: தமிழ் திரைப்பட உலகில் நாட்டுப்புற மற்றும் பின்னணி பாடகிய...\nஅதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி\nஅதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோ...\nகொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி\nகொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி கொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி புதுடில்லி: கொரோன வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் ...\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை புதுடில்லி: கொரோனாவால் பெரும்பாலும்...\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி ஸ்பெயின் : உலகம் முழுவதும் 663,748 பேர் கொரோனாவினால் பாதித்து அதில் ச...\nகொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள் கொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்....\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nஎப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு\nஎப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு இந்தியா: இந்தியாவை சேர்ந்த அபிக்யா ஆனந்த் (வ...\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சுமார் ரூ.58 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://nathi.eu/index.php?option=com_content&view=article&id=267:2009-08-09-21-52-59&catid=71:2009-07-13-07-45-21&Itemid=97", "date_download": "2020-04-02T23:59:28Z", "digest": "sha1:6YKDS2Q6ENO76ISVTAAVO2J5AV3Y5ZB2", "length": 22074, "nlines": 67, "source_domain": "nathi.eu", "title": "manaosai.com", "raw_content": "\nவடமராட்சியின் இசை, நாடக கூத்து\nவடமராட்சியின் இசை, நாடக கூத்து பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்\n`ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி' என ஒரு பழமொழி யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக, யாழ்நகரைச் சுற்றியுள்ள, நகர்ப்புறங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இக் கூற்று பெரும்பாலும் பாவிக்கப்படுவதுண்டு. கூத்துகள் எனப்படுபவை வடமோடி, தென்மோடி, மன்னார்பாங்கு, காத்தான் கூத்து என பல்வகைத்தனவாக இருந்தாலும் குறிப்பாக, நகர்ப்புறம் சார்ந்தே தென்மோடி, வடமோடி கூத்துகள் அண்ணாவிமார்களால் அரங்கேற்றப்பட்டன. பூந்தான் யோசப் முதல் அண்ணாவி டானியல்வரை குருநகர், பாஷையூர், நாவாந்துறைவரை ஏராளம் அண்ணாவிமார்கள் பல்வேறு கூத்துகளை பழக்கி மேடையேற்றி உள்ளனர். கத்தோலிக்க கூத்துகளில் செபஸ்தியார், ஞானசௌந்தரி, அனற்ரோலி சரிதம் என்பன முக்கியமானவை. அரிச்சந்திரா, நல்லதங்காள், பூதத்தம்பி, கண்டி அரசன் என்பன பிறிதொரு வகைக்குள் அடங்கும். கத்தோலிக்க அண்ணாவிமார்களே இத்தகைய பிறமதக் கூத்துகளைப் பழக்கியுள்ளமை ஒரு முக்கிய செய்தியாகும்.\nயாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வடமோடி, தென்மோடிக் கூத்துகளை விட காத்தான் கூத்துகளே அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் விசேடமாக, வடமராட்சிப் பகுதியில் காத்தான் கூத்து பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல அண்ணாவிமார்களால் பல்வேறு இடங்களில் பழக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.\nவடமராட்சியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஒரு விதத்தில் பிரசித்தமானது. `இத்திமரத்தாள்' என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் பக்தர்கள் கூத்து அல்லது இசை,நாடகம் ஒன்றை மேடையிடுவதாகவே நேர்த்தி வைப்பார்கள். கூத்து அல்லது இசை நாடகம் மேடையேற்றப்படும் தினத்தில் சம்பந்தப்பட்டவர்களது பிரசன்னமில்லாமலே அவை மேடையேறும். நெல்லண்டையில் பங்குனி,சித்திரை, வைகாசி மாதங்களில் பல நாட்கள் கூத்துகளும் நாடகங்களும் தொடர்ச்சியாக நடைபெறும். சிவலிங்கத்தின் சீன்,ஜெயா லைற்று மிசின் என்பன நெல்லண்டையில் நிரந்தரமாக இம் மாதங்களில் தங்கி விடுவதும் உண்டு.\nவடமராட்சிக்கு இன்னொருவிதத்தில் பெருமைப்படக்கூடிய விதத்தில் கிருஷ்ணாழ்வாரின் பங்களிப்பு முக்கியமானது. இசை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி பலர் விதந்து பாராட்டியுள்ளனர். காங்கேசன்துறையைச் சேர்ந்த வி.வி.வைரமுத்துவின் புகுந்த ஊர் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் என்றமையால் வடமராட்சியில் வைரமுத்துவின் நாடகங்கள் நிறைய மேடையேற்றப்பட்டது மட்டுமல்ல, அவரது நாடகங்களில் வடமராட்சியைச் சேர்ந்த நற்குணம், பபூன் செல்லையா, சின்னத்துரை போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தமையும் ஒரு சிறப்பான நிலையாகும்.\nவைரமுத்துவின் நாடகங்கள் மேடையேறுகின்ற காலங்களில் வி.என். செல்வராசா சகோதரர்களின் இசை நாடகங்களும் மேடையேற்றப்பட்டாலும் வைரமுத்துவின் `மயான காண்டம்' நாடகம் மட்டும் பெரும் வரவேற்பைப் பெற்றமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்து - சத்தியகீர்த்தியென்றால் நற்குணம் - காலகண்டஐயரென்றால் சின்னத்துரை என ஒரு அடையாளம் நடிகர்கள் மேல் ரசிகர்களால் சுமத்தப்பட்டது. இதேபோல், சந்திரமதி - இரத்தினம், எமன் - மார்க்கண்டு (சத்தியவான் சாவித்திரி) என அடையாளங்கள் அக்கால நடிகர்களுக்கு சூட்டப்பட்டிருந்தன.\nவடமராட்சியில் காத்தான் கூத்து உழைப்பாளர்களினால் மட்டும் மேடையிடப்பட்டமையை அவதானிக்க வேண்டியுள்ளது. மாதனையைச் சேர்ந்த கம்மாளரும், கற்கோவளம் பொலிகண்டியைச் சேர்ந்த மீனவரும் வடமராட்சி சீவல் தொழிலாளர்களும் காத்தான் கூத்துகளை தொடர்ச்சியாக ஆடி வந்துள்ளனர். காத்தான் கூத்தில் பல பின் நவீனத்துவ கூறுகளை நாம் அவதானிக்க முடியும். மரபு வழியாக கட்டமைத்து வைத்திருக்கும் சிவன், பார்வதி, விஷ்ணுவை நையாண்டல் செய்யும் பல பாடல்கள் காத்தான் கூத்தில் அமைந்துள்ளன. தொட்டியத்து சின்னான், டாப்பர் மாமா போன்ற பாத்திரங்கள் வாயிலாக இவை அம்பலப்படுத்தப் படுகின்றன. பாடல்கள் இடையிட்ட வசனங்கள் கூட பேச்சு வழக்கில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும்.\nஸ்ரீவள்ளி - நல்லதங்காள், பூதத்தம்பி, சாரங்கதாரா என பல இசை நாடகங்கள் அக் காலத்தில் மேடையேறின. பூதத்தம்பி, கருங்குயில் குன்றத்துக் கொலையென்றும், காத்தவராயன் ஆரியமாலா என்றும் மேடையேற்றப்பட்டன. அதேபோல், அரிச்சந்திரா, மயானத்தில் மன்னன் என்றும் மேடையேற்றப்பட்டது. விடியவிடிய சம்பூர்ண அரிச்சந்திரா என்றும் சுருக்கமாக மயான காண்டம் என்றும் மேடையேற்றப்பட்டன.\nமேடையில் ஒரே நாடகத்தில் பல நாடகங்களின் காட்சிகளை இணைத்து அளிக்கை செய்யப்பட்டதும் உண்டு. வடமராட்சியில் அண்ணாச்சாமி வாத்தியாரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. அண்ணாச்சாமியிடம் ஓவியத்திறமையும் இருந்தமையால் அவரது சீன்களும் அவரது நாடகங்களும் பயன்பட்டன. மின்சாரம், ஒலிபெருக்கி இல்லாமல் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் இந் நாடகங்கள் கிராமப்புறங்களில் மேடையேற்றப்பட்டன. தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்வதிலும் இந் நடிகர்கள் திறமை பெற்றிருந்தனர்.\nஸ்ரீவள்ளி நாடகம் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த கைக்குழந்தை ஒன்றைப் பெற்று மேடையில் வள்ளியாக நடிகர்கள் பாவனை செய்தார்கள். அந்த ஆண் குழந்தை வயது வந்து பெரியவனாக மாறிய பின்னும் வள்ளியென அழைக்கப்படும் விபரீதமும் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.\nரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை பாராட்டுவதற்காக அவர்கள் பாத்திரமாக ஒப்பனை செய்து மேடையில் தோன்றியவுடன் மாலை அணிவித்து பொன் முடிச்சுக் கொடுக்கும் `அகோனா' எனும் கௌரவ நிகழ்ச்சிகள் அக் காலத்தில் அடிக்கடி மேடைகளில் நிகழ்ந்துள்ளன. இன்று கூத்துகளோ, நாடகங்களோ மேடையேற்றப்படாமையால் இப்படியான நிகழ்வுகளும் அருகிப் போய் விட்டன.\n1960 களில் `புழுதிக் கூத்து' எனும் ஒருவகைக் கூத்து வடமராட்சியில் நிகழ்த்தப்பட்டமை பற்றி வயதானவர்கள் சிலர் மூலம் அறியக் கிடைத்தது. 60 களின் ஆரம்பத்தில் `மாயக்கை' எனும் கிராமத்தில் இவ் வகையான `குசலவன்' எனும் கூத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிலத்தில் நான்கு கம்புகள் கட்டி ஒரு வெள்ளை வேட்டியின் மறைப்பில் அண்ணாவியாரோடும் மத்தளக்காரரோடும் நாடக பாத்திரங்கள் தோன்றி பாடி ஆடும் ஒருவகை கூத்தாக அது விளங்கியது. இதற்கு `புழுதிக்கூத்து' எனும் பெயர் பொருத்தமானது தான். ஆயினும் இதன் உண்மைப் பெயரென்ன என்பதை நாடக விற்பன்னர்கள் தான் விளக்கமாக எழுத வேண்டும். பாத்திரங்களின் உடைகள், ஆட்ட முறைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான முறையில் இருந்தமையையும் கரப்பு கட்டிய உடைகளுடன் அவர்கள் தோன்றியமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.\nவடமராட்சியின் கத்தோலிக்கக் கிராமங்களில் கோவில் திருநாள் இறுதி நாட்களில் கத்தோலிக்கக் கூத்துகள் மேடையேற்றப்படுவது வழமை. சக்கோட்டை புனித சவேரியார் ஆலயம் - தும்பளை லூர்து அன்னை தேவாலயம் போன்றவற்றில் செபஸ்தியார், பூதத்தம்பி போன்ற கூத்துகள் ஆடப்பட்டன. இக்கூத்துகள் ஆடப்பட்டவை என்பதை விட பாடப்பட்டன என்பதுவே பொருத்தமாகும். மன்னார்பாங்கில் அமைந்ததாகக் கூறப்படும் இக்கூத்துகளில் பக்கப் பாட்டுக் காரர்களின் குரலே ஓங்கி ஒலிப்பதும் `பசாம்' எனப்படும் யேசுவின் பாடுகளை வாசிக்கும் இராகத்தில் கூடுதலாக இக்கூத்துப் பாடல்கள் பாடப்படுவதும் ஒரு வித்தியாசமான விடயம். காத்தான் கூத்துகளில் வரும் சிந்துநடையை ஒத்தாக இம்மன்னார்ப்பாங்குக் கூத்துப் பாத்திரங்கள் மேடையில் நடந்தும் பாடியும் நடிப்பது முக்கியமானதாகும். ஆயினும், இவ்வகை நாடகங்களின் அளிக்கைககள் மிகக் குறைவு. காத்தான் கூத்தின் ஆதிக்கமே வடமராட்சியில் மிகக் கோலோச்சியமையை நாம் அவதானிக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச காலத்தில் உருவாகிய அம்பலத்தாடிகளின் `கந்தன் கருணை' ,காத்தான் கூத்துப் பாணியில் அமைந்தமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. வடமராட்சி மக்களுக்கு மிகவும் வாலாயமான ஒரு பாணியை அம்பலத்தாடிகள் தேர்ந்தமையும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளையின் ஆளுமையும் இதற்கொரு காரணம். மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் பற்றிப் பேசும் அல்லது எழுதும் படைப்பாளிகள் மக்களின் மொழியை மக்களுக்குப் புரியும் விதத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களை ஈர்க்க முடியும் என்பதற்கு கந்தன் கருணை ஒரு முக்கிய உதாரணம். கந்தன் கருணை வடமராட்சியில் மட்டுமல்ல, திருகோணமலை, கொழும்பு மற்றும் வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டு வரவேற்கப்பட்டமையும் ஈண்டு குறிப்பிடல் வேணடும். பின்னர் கந்தன் கருணை தாசீசியஸ், சுந்தரலிங்கம் போன்றவர்களால் வேறொரு விதத்தில் மேடையேற்றப்பட்ட போதும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை பெற்ற வரவேற்பையும் பலனையும் பெற முடியவில்லை.\nஒரு விதத்தில் நாடக - கூத்து ரசிகன் என்ற வகையில் சில தகவல்களை இக்���ட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவை பற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம். எழுதுங்கள் எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக நாமறிவதனூடாக உலகமும் அறியவரட்டும்.\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/08/blog-post_05.html", "date_download": "2020-04-03T01:00:53Z", "digest": "sha1:YBJ2DDOQXG4KQCZ4HHL7L42CBKDGZ6MV", "length": 15936, "nlines": 287, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: எனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஎனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...\n\"சென்ற மாதம் எமது கவிதை வெளிக்கு அனுப்பபட்ட உங்கள் கவிதை சிறந்த கவிதைக்கான பரிசினை பெறுகிறது வாழ்த்துக்கள் அமல்ராஜ்.விரைவில் அனுப்பி வைப்போம்.\"\n- யாழ் இலக்கிய குவியம்.\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள் என்கின்ற தலைப்பில் நான் எழுதிய எனது கவிதை ஒன்று யாழ் இலக்கிய குவியத்தின் சிறந்த கவிதைக்கான பரிசினை பெற்றிருக்கிறது. மிக்க நன்றி யாழ் இலக்கிய குவியம். இது போன்று தொடர்ந்தும் என்னைப் போன்ற பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎங்களுக்கெல்லாம் பருசு வேணாமுங்க... ஆகக் குறைந்தது 'நல்லா இருக்கு' எண்டு ஒரு வார்த்தை சொன்னாலே மனம் நிறைஞ்சு போய்டும். இதுக்குத்தானே இத்தனை அக்கப்போர்..\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்\nநீ மட்டும் - நான் இட்ட\nஏனோ - அந்த சூரியன்\nகுதூகல வெள்ளம் - நான்\nகும்பிட்டும் பிரிந்தாய் - தினம்\nLabels: இலக்கிய சஞ்சிகை, எனது கவிதைகள், பாராட்டு\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிக���் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nவேண்டாம் ஐயா இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி..\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்.\nவெள்ளி பூஜை - சிறுகதை.\nஎன்னை சாணியால் அடித்த 'திண்ணை'.\nமெய்ப்பட வேண்டும் - கவியரங்கக் கவிதை\nஜீவநதி 4 ஆம் ஆண்டுவிழா - ஒரு சூப்பர் அனுபவம்.\nஎனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...\nஏழாம் அறிவும் புது சூரியா பிகரும்..\nஜீவநதியின் நான்கு ஆண்டும், நம்ம பாடும் கவி அரங்கும...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p1033.html", "date_download": "2020-04-03T00:35:29Z", "digest": "sha1:YQ4A5455UMD6IAYZTI6JDCFA2XEN6W3K", "length": 22002, "nlines": 257, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்க��ை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nநாய் ஒன்று தன இன நாய்களுக்குப் போதனை செய்து வந்தது.\nகடவுள் தன் வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு. எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு.\nஅந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது.\nஎந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.\nஇந்த போதனை செய்பவர்களே இப்படித்தான் எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்.\nமற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை.\nஎனவே, குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய், ''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல். அது நம் மரியாதையைக் குறைக்கிறது. எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்''என்று சொல்ல அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன.\nமறுநாள் சொன்னதுபோல், நாய்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன.\nஅப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.\nஅதற்கு ஒரே அதிசயம். எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை.\nஅதற்குத் தெரிந்து விட்டது, தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று.\nஅதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது. எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே, யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே என்ற அச்சம் ஏற்பட்டது.\nஅப்போது தனக்கேக் குரைக்க வேண்டும்போலத் தோன்றியது.\nஅருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது.\nஅவ்வளவுதான், அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப்பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில் எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன.\nஇப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி, இனிமேல் எல்லோருக்கும் புத்திம���ி சொல்லலாம் என்று...\nமற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சி, குரைப்பதை யாராலும் கட்டுப் படுத்த இயலாது, எப்போதும் போலக் குரைக்கலாம்என்று...\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கல��மா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/16668", "date_download": "2020-04-03T00:01:26Z", "digest": "sha1:47GOGCW2SYABMM4PQBOE35U7KBKWDWLE", "length": 15284, "nlines": 146, "source_domain": "jaffnazone.com", "title": "ஜனாதிபதியின் உத்தரவு துாக்கி வீசப்பட்டது..! ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் கொடிகட்டி பறந்த சாராய வியாபாரம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nஜனாதிபதியின் உத்தரவு துாக்கி வீசப்பட்டது.. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் கொடிகட்டி பறந்த சாராய வியாபாரம்..\nஜனாதிபதியின் உத்தரவை மீறி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்ட செயலக சுற்றாடலில் உள்ள மதுபான நிலையம் ஒன்று திறக்கப்பட்டு\nமதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக\nவைரஸை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மதுபான சாலைகளை திறக்க வேண்டாம் என்று\nஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில்\nமதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்று உள்ளது எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nமரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை.. 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..\nகொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடல விவகாரம்.. முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை துாக்கி எறிந்த பிரதமர் மஹிந்த..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் மேல���ம் 8 பேர்.. அறிக்கை நாளை என்கிறார் பணிப்பாளர்..\nமதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து.. 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..\n ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதிகளிலும், ஊர்களிலும் கொண்டாட்டம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்ப்பாணம் வந்து சென்ற பெண், 2 வாரங்கள் தொடர் காய்ச்சல், வைத்தியசாலையில் சேர்த்து சில நிமிடங்களில் மரணம்..\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nபட்டினியைத் தடுக்க ஆலயங்கள், பொது அமைப்புகள் முன்வர வேண்டும்\nயாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை.. அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..\n மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.. மொத்தம் 4 ஆனது, சற்று முன்னர் வெளியானது அதிர்ச்சி தகவல்..\n2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nமக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தகூடாது. தடுத்தால் அரசாங்கம் சரியாக செய்யவேண்டும்..\nயாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..\nகண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.. வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..\nஜனாதிபதியின் உத்தரவை மீறிய நகர மேயா் உள்ளிட்ட இருவா் கைது.. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஜனாதிபதி இறுக்கம்..\n12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்.. சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-04-03T02:56:39Z", "digest": "sha1:ODCGSWYXSMDR36J2KMQAKKJNWI6SG3T3", "length": 25501, "nlines": 247, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், எனக்குநானே (அ) நமக்குநாமே, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, protestwallahs, Twistorians\nபேலியோ, கீடோ அடிப்பொடிக் குஞ்சாமணிகளுக்கு…\n…ஒரு சவால். (ஏனெனில் உங்கள் அறிவிலித்தனமான கொசுக்கடி பொறுக்கமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, ஆரோக்கியம், கடிதங்கள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்\nகொரோனா வைரஸ்ஸிடமிருந்து கூடத் தப்பிவிடலாம், ஆனால்…\n…இந்த கோவிட்19 வைரஸிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி, இது எப்படிப் பரவுகிறது, இனி என்னாவாகும் டட்டடா டட்டடா… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆரோக்கியம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry, Twistorians\n(அல்லது) ஜலாலுத்தீன் ரூமி, ஸூஃபிக்களின் ஹிந்துக்கள் குறித்த பார்வை, ஆன்மிக பஜனை – குறிப்புகள்.\nசரி. எனக்கு மாளா அலுப்புதரும் நெகிழ்வாலஜி கதையாடல்க���ில் ஒன்று இந்த ஸூஃபிக்கள் குறித்தது.\n…அதேபோல உங்களுக்கு மாளா அலுப்பு (ஒருவேளை ஆச்சரியமும்) அளிக்கக் கூடுவது இந்த 1800+ வார்த்தை-நீளப் பதிவு. (இதுவரை நான் எழுதியுள்ள 1100+ ஒத்திசைவு பதிவுகளில், ஒப்பு நோக்க, இதுதான் நிறைய நேரம் எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன். நிறைய தரவுகளைச் சரிபார்க்கவேண்டிவந்தது தான் இதற்கு முக்கியக் காரணம். இந்தக் காரணத்தால்தான் நான், முந்தைய பதிவில் ‘எவ்ளோ பேர் இதனை படிப்பீர்கள்‘ எனக் கேட்டேன். ஏனெனில், வழக்கம்போல சகஏழரைகள் மட்டுமே படிக்கப் போவதாக இருந்தால், ஆங்கிலத்திலேயே எழுதிவிடலாமே என்றும் நினைத்தேன்… எது எப்படியோ, உங்கள் நிலைமை, தற்போது கவலைக்கிடம்தான், என்ன செய்ய\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அனுபவம், அலறும் நினைவுகள், இஸ்லாம்-முஸ்லிம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தத்துவம் மதம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, politics, protestwallahs, Twistorians\nநேரு, திட்டமிடுதல், டவுசர் கழற்றுதல், ஜெயமோகன் – எதிர்வினைக் குறிப்புகள்\n‘ ஜவாஹர்லால் ‘சாச்சா’ நேருவின் அருளால்…‘ பதிவுக்கு வந்த பின்னூட்டத்துக்கு எதிர்வினை இது; பொன். முத்துக்குமார் அவர்களுடைய பின்னூட்டம் கீழே… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், கல்வி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், வரலாறு, politics, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nஜவாஹர்லால் ‘சாச்சா’ நேருவின் அருளால்…\nPosted by வெ. ���ாமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், பாரதீயம், புத்தகம், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, politics, protestwallahs, Twistorians\nதிருவிளையாடற்புராணப் பனி படர்ந்த… Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, politics, tasteless nerdy humour - sorry, Twistorians\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவிப்பு, அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nதமிழில் அர்ச்சனை, ஆலயப் பாரம்பரியங்கள், ரேடியோகன்ட்ரோல் பார்வை – சில கு��ிப்புகள்\nமுந்தையதொரு பதிவுக்கு (= தமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை 21/01/2020) வந்த ஒரு பின்னூட்டத்துக்கான ஒரளவு விரிவான பதில் இது.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், இஸ்லாம்-முஸ்லிம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கடிதங்கள், கல்வி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், படித்தல்-கேட்டல், பாரதீயம், வரலாறு, வேலையற்றவேலை, protestwallahs\nதொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்\nவேறு எவ்வாறும் இதனைச் சிறப்பிக்க, போற்றிப் பாடிட முடியாது. :-( Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், பாரதீயம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\ndagalti on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nவெ. ராமசாமி on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nKannan on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nவெ. ராமசாமி on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nVenkatramanan on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nவெ. ராமசாமி on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nவெ. ராமசாமி on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nRanga on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nவிஜயராகவன் on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nLeny on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nவெ. ராமசாமி on நம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள் 30/03/2020\nபேலியோ, கீடோ அடிப்பொடிக் குஞ்சாமணிகளுக்கு… 23/03/2020\nகொரோனா வைரஸ்ஸிடமிருந்து கூடத் தப்பிவிடலாம், ஆனால்… 19/03/2020\nவளர்மதி சிகாமணி, ராமானுஜம் நரஸிம்ஹன், பரமசிவம் மதியழகன், ஜான் விக்டர், பாரதீய கணிதம் – சில குறிப்புகள் 16/03/2020\nஸூஃபி ஜலாலுத்தீன் ‘ரூமி’ மொஹெம்மத் பால்கி (1207-73 CE) அவர்களைக் குறித்தும் அவருடைய எழுத்துகளைப் பற்றியும்… 11/03/2020\n“இந்தியாவில் முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள், இங்கு நடப்பது ஜெனோஸைட்\n‘பேராசிரியர்’ அன்பழகன் மறைவால் வாடும்… 07/03/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-know/prayer-for-cure-from-stammering-and-other-speaking-troubles", "date_download": "2020-04-03T00:25:42Z", "digest": "sha1:OLEOIZOGZV3MJP52WWOS3GVDLCDKW2TU", "length": 16729, "nlines": 293, "source_domain": "shaivam.org", "title": "Prayer for cure from stammering, and other speaking troubles", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\nநமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க\nஊமை, திக்குவாய்க் குழந்தைகள் அக்குறை நீங்கப் பாடவேண்டிய\nஈழநாட்டுப் பௌத்தமன்னன் துணையுடன் தில்லைவாழ் அந்தணருடன் வாது செய்ய வந்த\nபௌத்தகுருவுடன் தில்லைவாழ் அந்தணர் சார்பாக மணிவாசகப் பெருமான்\nநடத்திய வாதின் போது அருளிய பாடல்களிவை. அவ்வமயம் அருகிலிருந்த\nஈழமன்னனின் ஊமை மகள் மணிவாசகரால் ஒளிபெற்று ஒலிபெற்றுத் தன்\nதிருவாயாலேயே வினாவிடை போல் பௌத்தகுரு தொடுக்கவிருந்த வாதுப்\nபொருளையெல்லாம் தானே பாடி தெளிவித்ததாய் வரலாறு. இதனை\nதிருச்சாழலின் பாடல்வரிகளூடே அறியலாம். பின்னர் ஈழமன்னனும்\nவிடுத்து சைவம் தழுவியதும் வரலாறு.\nமாணிக்கவாசகப் பெருமான் தில்லையில் அருளிய திருச்சாழலெனும் இப்பாடலைக்\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடுவோர்\nசிவானுஜையான நாமகளின் அருள் பெறுவர். ஊமைக்குழந்தைகள் ஒலிபெற\nதிருச்சாழலை ஒருமண்டலம் அவர் சார்பில் பாடி நாவில் திருநீறு தடவி\nபூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்\nபேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ\nபூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை\nஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 1\nஎன்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்\nதுன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ\nமன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்\nதன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 2\nகோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை\nதாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ\nதாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்\nகாயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 3\nஅயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை\nவயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ\nநயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்\nசயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 4\nதக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்\nதொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ\nதொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு\nஎச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 5\nஅலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்\nநிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ\nநிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்\nசலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 6\nமலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி\nசலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ\nசலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்\nபிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 7\nகோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த\nஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ\nஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட\nமேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 8\nதென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்\nபெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ\nபெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்\nவிண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 9\nதானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை\nஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ\nஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்\nவானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 10\nநங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து\nகங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ\nகங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்\nதங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் ���ாழலோ. 11\nகானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி\nஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி\nஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்\nவானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 12\nமலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை\nஉலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ\nஉலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்\nகலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 13\nதேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்\nதான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ\nதான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்\nஊன்புக்க வேற்காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ. 14\nகடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே\nஇடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ\nதடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்\nஇடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 15\nநன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை\nஅன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ\nஅன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்\nகொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 16\nஅம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்\nநம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ\nநம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா\nஎம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 17\nசலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி\nநலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ\nநலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்\nஅலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 18\nஅம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்\nஎம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ\nஎம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்\nதம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 19\nஅருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்\nஇருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ\nஅருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்\nதிருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/pakistan-website-disabled-hackers-020833.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-03T02:09:49Z", "digest": "sha1:RWTOUMFUEJEZNFCYYIFJK2NRFQLRP6VU", "length": 25247, "nlines": 291, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தான் இணையதளத்தை முடக்கி அதிரவிட்ட இந்திய இளைஞர்.! | Pakistan Website Disabled By Hackers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவ��� தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை\n44 min ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n2 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n2 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n3 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews புதுச்சேரியில் சமூக தொற்று மூலம் பரவுகிறதா கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nAutomobiles வாகன உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த ஐஆர்டிஏ\nMovies தப்பே இல்ல.. நல்லா வெளுக்கலாம்.. இல்லாட்டி ராணுவத்ததான் கூப்பிடனும்.. பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை\nSports ஒரே நேரத்தில் 2 டீம்.. நாங்க ரெடி.. எங்களால முடியும்.. மார்கன் எல்லாத்துக்கும் ரெடியாமே\nLifestyle உங்க ராசிப்படி உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துற எழுத்து என்ன தெரியுமா இந்த எழுத்து இருந்தா அவ்\nFinance 36,000 பேரை சஸ்பெண்ட் செய்ய இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஏர் கனடா-க்கும் இதே நிலை தான்\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் இணையதளத்தை முடக்கி அதிரவிட்ட இந்திய இளைஞர்.\nபுல்வாமா தாக்குதலால் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.\nஇந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகின்றது. இது உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் இணையதளத்தை ஹேக் செய்து அதிரவிட்டுள்ளார் இந்தியா இளைஞர்.\nதேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4500 வீரர்கள் வாகனங்களில் ஜம்மு காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி காரில் வெடி குண்டு மருந்துகளை நிரப்பி கான்வாயில் மீது மோதி வெடிக்க செய்தான். இந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇந்தியா இந்த தாக்கு���லுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாத்தை ஆதரித்து வருவதால், அந்த நாட்டிற்கு வழங்கியிருந்த வர்த்தக நட்பு நாடு என்ற அந்தஸ்தையும் திரும்ப பெற்றது. மேலும் பாகிஸ்தானுகான இந்திய தூரையும் திரும்ப பெற்றுள்ளது.\nஅமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா கண்டனம்:\nஇந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்களையும், பாகிஸ்தானுக்கு எதிரான கண்டங்களையும் பதிவு செய்தன.\nஇந்தியா தனது பாதுகாப்புகாக எல்லை மீறியும் பயங்கரவாதிகளை சென்று அழிக்கலாம் என்று முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்திய தூரகத்திற்கும் இது குறித்த செய்தியை அனுப்பியுள்ளது.\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை உடடினயாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா முயற்சி செய்கின்றது. பாகிஸ்தான் அரசு அந்த நிதியை தவறாக பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தி வருகின்றது என்று இந்தியா தரப்பிலும் பல்வேறு முறை குற்ற சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.\nபயங்கர வாதிகளை ஒழிக்க முழு சுதந்திரம்:\nபயங்கர வாதிகளை முழுமையாக ஒழிக்க இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழுசுதத்திரத்தையும் வழங்கியுள்ளார். மேலும், பாக்கிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் கூடாரங்களை அடியோடு வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது பாகிஸ்தான்.\nபாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தை அணுகுவதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇம்ரான் கான் விவரம் நீக்கம்:\nஇணைய பக்கத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதை அடுத்து தகவல் தொழில்நுட்பக் குழு வரவழைக்கப்பட்டு, இணையதளத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nதங்கள் நாட்டின் இணையதளத்தை முடக்கியது இந்தியா தான் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல் குற்றம்சாட்டியுள்ளார். இது இந்தியாவின் சதித்திட்டம் என்று கூறியுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப���பேற்றது. பயங்கரவாத்திற்கு குரல் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கொந்தளிப்பு வெடித்தது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nபாகிஸ்தான் ராணுவ தளம் முடக்கம்:\nமேலும், பாகிஸ்தானின் ராணுவ இணையதளத்தையும் ஹேர்க்கள் அதிரடியாக முடிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ராணுவமும் திக்குமுக்காடி வருகின்றது. இது இந்தியஹேக்கர்களாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடந்து வெறும் 3 நாளில் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய இணைதளங்களை அன்ஷால் சக்ஷேனா என்ற இளைஞர் இணைதளத்தை முடக்கியுள்ளார். இதனால் பாகிஸ்தான் திக்குமுக்காடியுள்ளது. மேலும், இந்த இளைஞரின் சேதப்பற்றும் இதில் இருந்து தெரிகின்றது.\nஇந்த இளைஞர் பிரமோர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது. அவர் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தனது ஹேக்கிங் கைவரியை காட்டியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டர்களையும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்து, அவர்களுக்கு தக்க நடவடிக்கையும் வாங்கி தந்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிராக பதிவிட்டு சிக்கிய\nகர்நாடாவை சேர்ந்த மாணவி ஒருவர் பாகிஸ்தான் ஜெய்ஹோ என்று பதிவிட்டு இருந்தார். இதையும் இவர் சுட்டி காட்டிதால் போலீசாரின் விசாரணையில் இருக்கின்றார்.\nரவி என்ற இளைஞர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வதைளங்களில் பதிவேற்றம் செய்தார். தற்போது, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் என்ஐஎம்ஸ் பல்கலைக்கழகத்தைக சேர்ந்த 4 மாணவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பதிவேற்றம் செய்தால், அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது அனைத்தும் ஹேர்க்கர் அன்சால் செய்த காரியத்தால் நடந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nடாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nஇந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா\nமுக்கிய அறிவுப��பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nபாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த இந்திய ஏவுகணை சோதனை.\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nரோவரை இயக்க இஸ்ரோ மும்முரம்: வாழ்த்து கூறி மொத்த உலகை திருப்பிய பாகிஸ்தான்.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nபாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட தலதளபதி ரசிகர்கள்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL, Airtel ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி நீடிப்பு இலவச டாக் டைம் வழங்கி அதிரடி அறிவிப்பு\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/529622-chennai-tops-the-list-of-safest-cities-for-women-commissioner-akv-talks-with-college-students.html", "date_download": "2020-04-03T00:55:38Z", "digest": "sha1:RAX7NLBQZGZOTGHILEHGDRXX6QJORJTQ", "length": 22342, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்: காவலன் செயலியை அறிமுகப்படுத்தி ஆணையர் பேச்சு | Chennai tops the list of safest cities for women: Commissioner AKV talks with college students - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 03 2020\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்: காவலன் செயலியை அறிமுகப்படுத்தி ஆணையர் பேச்சு\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் மகிழ்ச்சியாக படிக்கணும், சந்தோஷமான தருணம் இது ஆனால் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கணும். படிப்பு தான் மிக முக்கியம் என ராணி மேரிக்கல்லூரி விழாவில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்.\nசென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பதவியேற்றதற்கு பின்னர் பொதுமக்களிடம் காவலர்கள் நெருங்கி வருவது, காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்களோடு நெருங்கி பழகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.\nசென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு திட்டங்களை கொண்டுவந்த மு��்னோடியாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளங்குகிறார். பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை முழுதும் கண்காணிப்புக்கேமராவை நிறுவியதன்மூலம் பெரிய அளவில் விழிப்புணர்வும் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதும் நடந்துள்ளது.\nஅதே போன்று குற்றச்செயல்களை தடுப்பது, நல்ல குடிமகனாக நடந்துக்கொள்ப்பவர்களை நேரில் அழைத்து பாராட்டும் நடவடிக்கை மூலம் அடுத்தவர்களும் தாமும் நல்லது செய்தால் பாராட்டப்படுவோம் என்கிற எண்ணத்தை காவல் ஆணையர் விதைத்து வருகிறார்.\nபேஸ்டாக்கர், காவலன் செயலி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்கு மிகச்சிறப்பான ஒரு செயலியாக விளங்கிவருகிறது. தற்போது அதை தனது தனித்துவமான பிரச்சாரம் மூலம் ஒவ்வொரு கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், இல்லத்தரசிகளிடம் கொண்டுச்சேர்த்துள்ளார். கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக செல்லும் காவல் ஆணையர் இன்று ராணிமேரிக்கல்லூரியில் காவலன் செயலியை அறிமுகப்படுத்தி பேசினார்.\nகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “ காவலன் செயலி கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. மிகச்சிறந்த செயலியாகும்.\nபெண்களுக்கு அவசர காலங்களில் உதவும் வகையில் ‘காவலன் செயலி’ உள்ளது. ஆபத்து காலம் என்பது யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் ஆபத்துக் காலங்களில் பயன்படும்.\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குறைவான குற்றங்கள் மற்றும் வழக்குகள் பதிவாகியுள்ள நகரங்களில் சென்னை 18-வது இடத்தையும், கோவை 19-வது இடத்தையும் பெற்றுள்ளன.\nஇணையதள வசதி இல்லை என்றாலும், காவலன் செயலி செயல்படும். ஆபத்து நேரத்தில் உங்களால் போனில் டயல் செய்ய முடியும் என்றால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த இரு முறைகளிலும் உங்களுக்கு உடனடி போலீஸ் உதவி கிடைக்கும்.\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி பெண் ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்தபோது, ‘நான் போலீஸாருக்கு தகவல் கொடுத்த 2 நிமிடத்தில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்’ என்றார்.\nமேலும், எந்தெந்த இடங்களில் நீங்கள் பா���ுகாப்பு இல்லாமல் உணர்கிறீர்கள், குறிப்பிட்ட சில நபர்களால் பாதுகாப்பு இல்லாமல் உணர்ந்தாலும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்கலாம். பெண்கள் போலீஸாரை மேலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ‘வாட்ஸ்அப்’ எண்கள் வெளியிடுவது உட்பட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதேப்போன்று இணைய தளத்தை கையாளுவதில் நீங்கள் தெளிவாக கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாரும் உங்களை கவனிக்கவில்லை என்று நினைத்து இணையத்தில் உலாவ முடியாது. ஆகவே ஆபத்து எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். தெரியாத நபர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.\nஉங்கள் நண்பர்கள் யார் என்பதை தீர ஆராய்ந்து தேர்வு செய்யணும், கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர ஆராய்வதே நல்லது என்பது இந்த காலத்திலும் பொருந்தும். ஆகவே இணையதளத்தில் மூழ்கி கிடப்பதும் அதற்கு அடிக்ட் ஆவதும் ஆபத்தானது. படிக்கிற காலத்தில் சந்தோஷமாக படிக்கவேண்டும், மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதே நேரம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு படிப்புத்தான் முக்கியம் அதை மறக்கக்கூடாது, நல்ல நண்பர்களை தேர்வு செய்வதும் முக்கியம்”. என்று பேசினார்.\nசெய்தியாளர்களிடம் பேசும்போது தொடர் பிரச்சாரம் காரணமாக காவலன் செயலியை கடந்த 2 நாட்களுக்கு முன்வரை ஒரு லட்சம் பேர்வரை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர்வரை பதிவிறக்கம் செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nChennai topsThe list of safest citiesFor womenCommissionerAKVTalks with college studentsபெண்களுக்கு பாதுகாப்பான நகரம்சென்னை முதலிடம்காவலன் செயலிகல்லூரி மாணவிகள்அறிமுகப்படுத்தி ஆணையர் பேச்சுஏ.கே.விஸ்வநாதன்\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள...\nடெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nதப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்;...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊமைத்துரையைக் காப்பாற்றிய வேப்பிலை: கரோனாவைத் துரத்துமா\nகரோனா தொற்றுப் பரவலை தடுக்க போலீஸாருக்கு ‘கபசுர குடிநீர்’- காவல் ஆணையர் வழங்கினார்\nமார்ச் 15 நுங்கம்பாக்கம் விசா விண்ணப்ப மையத்துக்கு வந்தவருக்கு கரோனா: உடன் இருந்தவர்கள்...\nசென்னையில் அவசர தேவைக்கு வெளியில் செல்பவர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: காவல் ஆணையர்...\nமளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்வதில் எந்தத் தடையும் இல்லை: சென்னை...\nகப்பலில் வந்த ரூ.605 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பாகிஸ்தானைச் சேர்ந்த 9...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\n16 ஹஜ் இல்லங்கள் கரோனா தடுப்பு மையங்களாக மாற்றம்: நக்வி தகவல்\nபாகிஸ்தானிலும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி: முழுமையாக சீல் வைக்கப்பட்ட...\nகரோனா அச்சம்: அஜய் தேவ்கான் லுக் வெளியீட்டை தள்ளி வைத்த 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு\n21 நாட்கள் ஊரடங்கு; மத்திய அரசை விமர்சிப்பதா - சோனியா காந்திக்கு ஜே.பி....\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு...\nபுதுக்கோட்டையில் வங்கியில் திருடுபோன ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளுக்குப் பதிலாக தொகை வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/b-cin-200-mg-tablet?lpt=MAP", "date_download": "2020-04-03T00:21:49Z", "digest": "sha1:4YMRNCFOMZOREWEWE2BOL3Z4CVLL3W4C", "length": 28718, "nlines": 211, "source_domain": "www.lybrate.com", "title": "பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பற்றி\nஒரு ஃப்ளோரோகுயினோலோன், பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்து மற்ற மருந்துகளைக் காட்டிலும் குறைவான நச்சுத்தன்மையுடனும், மிகவும் பயனுள்ளதாகவும் இருப்பதன் நன்மைகளைப் பெறுகிறது. பாக்டீரியா டி.என்.ஏ ஒருங்கிணைக்கப்படுவதற்கு முக்கிய காரணமான ‘கைரேஸ்’ என்ற நொதியைத் தடுப்பதன் மூலம் இந்த மருந்து செயல்படுகிறது.\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்தை வாய்வழியாக நிர்வகிக்கவேண்டும். நாள்பட்ட புரோஸ்டேட்டடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே, மருந்தின் அளவு தினமும் 200 மிகி ஆக இருக்க வேண்டும். இந்த மருந்து முக்கியமாக சிக்கலான சிறுநீரகப் பாதை தொற்றுகளை (UTIs) தீர்வு செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் மருத்துவரிடம் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன் கலந்தாலோசிக்க வேண்டும். கடுமையான சிறுநீரக செயலிழப்பு அல்லது குயினோலோன்களுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். நீங்கள் மருந்து பயன்படுத்திய பிறகு அதிர்ச்சி அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக அதன் பயன்பாட்டை நிறுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலும், இரத்த சக்கரை மிகைப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மருந்து மயக்க உணர்வு, அதிகரித்த தாகம், நெஞ்செரிச்சல், குமட்டல், அஜீரணம், காய்ச்சல், வயிற்று உப்புசம் அல்லது வயிற்று வலி, தலைவலி, அனோரெக்ஸியா மற்றும் படபடப்பு போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த மருந்தை மற்ற தாது உப்புக்கள் அல்லது வைட்டமின்கள் மற்றும் அலுமினியம் அல்லது மெக்னீசியம் உள்ள பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது கடுமையாக எதிர்க்கப்படுகிறது.\nஇங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Internal Medicine Specialist ஐ அணுகுவது நல்லது.\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nசிறுநீர் பாதை நோய் தொற்று (Urinary Tract Infection)\nஈ. கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா, என்டெர்டோகாக்கை மற்றும் கிளெபிஸில்லா நியூரோனிமோனியே போன்ற சிறுநீர்ப் பாதை தொற்றுகளின் சிகிச்சையில் பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பயன்படுத்தப்படுகிறது.\nநிமோனியா நோயின் சிகிச்சையில் பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பயன்படுத்தப்படுகிறது. நிமோனியா நோய், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நியூமோனியே மற்றும் ஹீமோ���பீபிலஸ் இன்ஃப்ளூயென்சே ஆகியவற்றின் தாக்கத்தினால் ஏற்படும் நுரையீரல் நோய்த்தொற்று ஆகும்.\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nஇந்த மருந்து அல்லது ஃப்ளூரோகுயினோலினைச் சார்ந்த வேறு எந்த மருந்துகளுடனும் உங்களுக்கு ஒவ்வாமை இருப்பதாக தெரிந்தால் பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.\nடெண்டினிடிஸ் அல்லது தசைநார் சிதைவு (Tendinitis Or Tendon Rupture)\nஇந்த மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், தசை நாண்கள் அழற்சி அல்லது தசை நாண் முறிவு போன்ற கடந்தகால வரலாறு உங்களுக்கு இருந்தால், இந்த மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.\nமயஸ்தீனியா கிராவிஸ் (Myasthenia Gravis)\nஉங்களுக்கு மயஸ்தெனியா கிராவிஸ் (தன்னார்வ கட்டுப்பாட்டின் கீழ் தசைகள் பலவீனம் மற்றும் விரைவான சோர்வு ஏற்படுதல்) எனும் இதய நோய் இருந்ததற்கான கடந்த கால வரலாறு அல்லது குடும்ப வரலாறு இருந்தால் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பக்க விளைவுகள் என்னென்ன \nஅதிகரித்த தாகம் (Increased Thirst)\nதோல் வெடிப்பு (Skin Rash)\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) முக்கிய சிறப்பம்சங்கள்\nவிளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஇந்த மருந்தின் தாக்கம் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும்.\nஎன்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது\nஇந்த மருந்தின் செயல்பாடு மருத்துவ ரீதியாக நிறுவப்படவில்லை.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nகர்ப்பிணி பெண்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.\nஎந்த பழக்க உருவாக்க போக்குகளும் குறிப்பிடப்படவில்லை.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nபாலோக்ஸின் 200 மி.கி மாத்திரை (Baloxin 200 MG Tablet)\nபாலோ எக்ஸ் 200 மி.கி மாத்திரை (Balo X 200 MG Tablet)\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறிய மருந்தின் அளவினை நினைவு கொள்ளும்போது விரைவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் அடுத்த திட்டமிடப்பட்ட மருந்தினை எடுத்துக்கொள்ள ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதென்றால், தவறிய மருந்தினை தவிர்ப்பது நல்லது.\nஒருவேளை மருந்தின் அளவினை அதிகமாக உட்கொண்டால் அவசர மருத்துவ சிகிச்சையை நாடவும் அல்லது மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கு பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nமதுவுடனான ஊடாடல் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை. எனவே, முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பால் பொருட்களோடு உட்கொள்ளப்பட்டால், விரும்பிய பலன் கிடைக்கப் பெறுவதில்லை. இரண்டையும் உட்கொள்ளும் போது பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மற்றும் பால் பொருட்களுக்கான உட்கொள்ளும் இடைவெளி குறைந்தது 2 மணி நேரம் இருக்க வேண்டும்.\nஇந்த மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தினால், கணுக்கால், தோள்பட்டை, கை அல்லது கட்டை விரலில் வலி, வீக்கம் அல்லது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரகம் அல்லது இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முதியோர்களுக்கு இதற்கான இடைவினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மாற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.\nஇந்த மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தினால், நீங்கள் நடுக்கம், அனிச்சையான தசை அசைவுகள், மாயத்தோற்றம் அல்லது வலிப்பு போன்றவற்றை அனுபவிக்க நேரிடலாம். வலிப்பு அல்லது வலிப்பு ஏற்பட்டதற்கான குடும்ப வரலாறு உங்களுக்கு இருந்தால், இதற்கான ஊடாடல் நிகழ்வது அதிகம். மருத்துவரின் மேற்பார்வையின் கீழ், தகுந்தவாறு மருந்தின் அளவில் மாற்றங்கள் செய்தல் அல்லது மருந்தை மாற்றியமைத்தல் வேண்டும்.\nஇந்த மருந்துகளை ஒன்றாக பயன்படுத்தினால் தலைசுற்றல், தலைவலி, பதற்றம், குழப்பம், நடுக்கம், பலவீனம் போன்ற இரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படலாம். அதிக தாகம், சிறுநீர் கழித்தல், பசி போன்ற இர���்த சர்க்கரை மிகைப்பு விளைவுகளை அனுபவிக்க நேரிடலாம். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது ஏதேனும் சிறுநீரக நோய் இருந்தால், வழக்கமான இரத்தச் குளுக்கோஸ் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மருத்துவரின் மேற்பார்வையின் கீழ், தகுந்த மருந்து அளவு மாற்றங்கள் அல்லது மாற்று மருந்தை கருதுதல் வேண்டும்.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பற்றி\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) பக்க விளைவுகள் என்னென்ன \nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) முக்கிய சிறப்பம்சங்கள்\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nஎங்கு பி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nபி-சின் 200 மி.கி மாத்திரை (B-Cin 200 MG Tablet) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-04-03T01:34:30Z", "digest": "sha1:7QLOCOVURTN2JADEWGKH7HCJLERUSQAT", "length": 9203, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தேலர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவு", "raw_content": "\nஅமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தேலர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவு\nஅமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் தேலர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவு\nஅமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மேதை ரிச்சர்ட் தேலருக்கு, இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளியலுக்கும் உளவியலுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தெரிவிக்குழு குறிப்பிட்டுள்ளது.\nபொருளியலுக்கும் உளவியலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி, மனிதர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக சிந்தனைகள், பொருளாதாரம் குறித்த அவர்களது முடிவுகளில் ஏற்படுத்தும் தாக்கத���தையும், அதன் காரணமாக பொருளாதாரச் சந்தையில் ஏற்படும் பாதிப்புகளையும் தனது ஆய்வுகள் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ரிச்சர்ட் தேலர்.\nபொருளாதார விவகாரங்களில்கூட மனிதர்கள் உணர்வுகளுக்கு இடமளிப்பதால், அவர்களது பகுத்தறியும் திறன் குறிப்பிட்ட அளவே செயற்படும் என்பதையும், அதன் பின்விளைவுகள் குறித்தும் ரிச்சர்ட் தேலர் மிக ஆழமாக அலசி ஆராய்ந்துள்ளார்.\nவெறும் சிந்தனைகளாக மட்டும் இல்லாமல் முழுமையான செயன்முறை ஆய்வுகள் மூலம் அவர் உருவாக்கியுள்ள கோட்பாடுகள், உளவியல் பொருளாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nதனது ஆய்வுகள் மூலம் பொருளாதார விவகாரங்களில் ஒருவர் சரியான முடிவுகளை எடுக்கும் வகையில் தனது உணர்வுகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.\nநோபல் பரிசுடன் பரிசுத் தொகையான 90 இலட்சம் ஸ்வீடன் க்ரோனர்களும் ரிச்சர்ட் தேலருக்கு வழங்கப்படும்.\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 195 பேர் வீடு திரும்பினர்\nபேருவளை பகுதியில் 49 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு தெரிவிப்பு\nமத நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 195 பேர் வீடு திரும்பினர்\nபேருவளை பகுதியில் 49 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள்: WHO தலைவர் பாராட்டு\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் ���ெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-03T01:12:46Z", "digest": "sha1:FYHBQ7AYNPPMGX6XOFT4YDS25LN62OIN", "length": 6368, "nlines": 55, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வெங்கய்யா நாயுடு - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,259ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறாதீர்... சிறை தண்டனை - எச்சரிக்கை\nபிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ வடிவில் செய்தி வெளியீடு\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nமருந்துவ பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய சலுகைகளை அறிவித்தார்...\nஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் இன்று காணொலி மூலம் ஆலோசனை\nஅனைத்து மாநில ஆளுநர்களுடனும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வீடியோ காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் செஞ்சில...\nநாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் ஒன்றில் கூட 95 எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை - வெங்கய்யா நாயுடு\nநாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் ஒன்றில் கூட 95 எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். துறை வாரியான 8 நாடாளுமன்ற நிலைக்குழுக்களை, மாநிலங்களவை செ...\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் இன்று மாநிலங்களவை கட்சித் தலைவர்கள் கூட்டம்\nபட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நேற்று மக...\nகிரேக்கம், எகிப்தை போல இந்திய நாகரிகமும் பழமை வாய்ந்தது- குடியரசுத் துணைத் தலைவர் பேச��சு\nகிரேக்கம், எகிப்தை போல இந்திய நாகரிகமும் மிகவும் பழமை வாய்ந்தது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறில், தியாகராஜர் ஆராதனை தொடக்க விழா நடைபெற்றது. ஜ...\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nபீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..\nசாப்பிட வாங்க.. பசி தீர்க்கும் அம்மா உணவகம்..\nநடிகர் - நடிகை, இயக்குனர்களுக்கு சம்பளத்தில் வெட்டு.. தயாரிப்பாளர்க...\nகொரோனா தடுப்பு பணி அலுவலர்களை தாக்க முயற்சி\nஅனாவசியமாக ஊர் சுற்றி அசிங்கப்பட்ட இளம் பெண்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17132/", "date_download": "2020-04-03T00:01:28Z", "digest": "sha1:Q5YLXYSIPOO6URBB2E6UYLDH5DCPQAEU", "length": 45822, "nlines": 70, "source_domain": "www.savukkuonline.com", "title": "பண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்! – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்\nஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன.\nபாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூராப்பாவின் டைரிக் குறிப்புகளின் நகல்கள் வருமான வரித் துறையினர் வசமுள்ளன. ‘தி கேரவன்’ பத்திரிகைக்குக் கிடைத்த அந்த ஆவணங்கள் மூலம் பாஜகவின் தேசியத் தலைவர்கள், அக்கட்சியின் மையக் குழு மற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.\nகைமாறியதாகக் கருதப்படும் இந்தத் தொகை விவரத்தை கர்நாடகா மாநில சட்டப்பேரவை உறுப்பினருக்கான 2009 டைரியில் எடியூரப்பா தனது கைப்படக் கன்னட மொழியில் எழுதியிருக்கிறார். இந்த டைரிக் குறிப்புகளின் நகல்களை 2017இல் இருந்தே வருமான வரித் துறையினர் வைத்திருக்கின்றனர். பாஜகவின் மையக் குழுவுக்கு ரூ.1,000 கோடி; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்குத் தலா ரூ.150 கோடி; உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ரூ.100 கோடி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோ��ுக்குத் தலா ரூ.50 கோடி ஆகிய தொகைகளை எடியூரப்பா செலுத்தியதாக அந்த டைரிப் பக்கங்களின் நகல்களில் முழு விவரம் இடம்பெற்றுள்ளது.\nஇத்துடன், கட்கரியின் மகனுடைய திருமணத்துக்கு ரூ.10 கோடியை எடியூரப்பா தந்ததாகவும் அந்த டைரிக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே வேளையில், எந்தப் பெயரையும் குறிப்பிடாமல், நீதிபதிகளுக்கு ரூ.250 கோடியும், வழக்கறிஞர்களுக்கு ரூ.50 கோடியும் (வழக்குகளுக்கான கட்டணத் தொகை) எடியூரப்பா செலுத்தியதாகவும் டைரிக் குறிப்பில் கணக்குகள் இடம்பெற்றுள்ளன.\nபாஜக தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட தொகை விவரம் அனைத்தும் ஜனவரி 17, 2009 எனும் தேதிப் பகுதியிலும், பாஜக மையக் குழுவுக்கு அளிக்கப்பட்ட தொகை விவரம் ஜனவரி 18, 2009 எனும் தேதிப் பகுதியிலும் டைரியில் பதியப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பிட்ட நாள்களிலேயே டைரியில் விவரம் பதியப்பட்டதா அல்லது பிந்தைய நாள்களில் எழுதப்பட்டதா என்பதில் தெளிவு இல்லை. எடியூரப்பா மே 2008 முதல் ஜூலை 2011 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். ‘தி கேரவன்’ பத்திரிகைக்குக் கிடைத்த இந்த நகல்கள் ஒவ்வொன்றுமே எடியூரப்பாவின் கையொப்பத்தைக் கொண்டிருந்தன.\nஇந்த டைரிக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை 2017 ஆகஸ்டில் இருந்தே வருமான வரித் துறையும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் கையாண்டு வந்திருப்பதை, ‘தி கேரவன்’ பத்திரிகை வசமுள்ள தகவல்கள் தெளிவுபடக் காட்டுகின்றன. எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகளின் நகல்களை, கையெழுத்திடாத ஒரு கடிதத்துடன் சேர்த்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் அனுப்பியிருக்கிறார். இந்தியாவின் முதன்மை சட்ட – அமலாக்கத் துறை அமைப்பான அமலாக்கத் துறை இயக்குநரகம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கான மேலதிக விசாரணைகள் சாத்தியமா என்று அந்தக் கடிதத்தில் வருமான வரித் துறை மூத்த அதிகாரி கேட்டிருந்தார். ஆனால், ரூ.150 கோடி பெற்றதாகத் தன் பெயரும் அந்த டைரிக் குறிப்புகளில் இடம்பெற்றிருந்த நிலையில், அந்தக் கடிதத்துக்கு அருண் ஜேட்லி எந்தப் பதிலும் அளிக்காமல் கமுக்கமாக இருந்தார். அருண் ஜேட்லி 2004 முதல் 2013 வரையில் கர்நாடக பாஜகவுக்குப் பொறுப்பு வகித்ததும், அந்தக் காலக்கட்டத்தில் அம்மாநிலத்தில் நடந்த தேர்தல்க���ை கட்சி சார்பில் அவர்தான் கவனித்துக்கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாகக் கருத்து கேட்பதற்காக எடியூரப்பா, அருண் ஜேட்லி, நிதின் கட்கரி, ராஜ்நாத், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ‘தி கேரவன்’ தொடர்புகொண்டது. ஆனால், இந்தச் செய்திக் கட்டுரை இங்கே பதிவேற்றப்படும் வரை அவர்களில் எவருமே பதிலளிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இனி பதிலளித்தால், அவை இந்தச் செய்திக் கட்டுரையில் பின்னர் சேர்க்கப்படும்.\nபாஜகவின் மத்திய மேலிடத் தலைவர்கள் மட்டுமின்றி, 2008இல் எடியூரப்பாவின் முதல்வர் பதவியைக் காப்பாற்றிய கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பணம் வழங்கப்பட்ட விவரம் அடங்கிய பட்டியலும் டைரிக் குறிப்புகளுள் இடம்பெற்றுள்ளது. அந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பாவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் போட்டியிட்டு வென்ற உள்ளூர் தலைவர்கள் அல்லது சுயேச்சையாக வென்றவர்களின் ஆதரவை நாடவேண்டிய நிலை உருவானது. அப்போது, வெற்றி பெற்ற ஆறு சுயேச்சை உறுப்பினர்களில் ஐந்து பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர், அவர்களைத் தனது அமைச்சரவையிலும் சேர்த்துக்கொண்டார். எடியூரப்பா ஆட்சி அமைக்க உதவிய உள்ளூர் தலைவர்களில் பலரது பெயர்களும் டைரியில் இடம்பெற்றுள்ளன.\n‘தி கேரவன்’ பத்திரிகைக்குக் கிடைத்த நகல்களின் பக்கங்களில் உள்ள டைரிக் குறிப்புகள், “என்னை முதல்வர் ஆக்கியதில் கலி ஜனார்த்தன ரெட்டிதான் மிகவும் முக்கியானவர்” என்று தொடங்கப்பட்டு, அதில் எடியூரப்பாவின் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் அடுத்த வரிகளில், “ஜனராத்தன ரெட்டி அளித்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்பதன் விவரங்கள்” என்றிருந்தது. அதில், உள்ளூர் தலைவர்கள் எட்டுப் பேருக்கு ரூ.150 கோடி கொடுக்கப்பட்டதற்கான விவரம் பதியப்பட்டிருந்தது. 2008 தேர்தலில் சுயேச்சையாக வென்றவரும், எடியூரப்பா அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்தவருமான பி.எம். நரேந்திர சுவாமி; காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்று, எடியூரப்பா அமைச்சரவையில் மீன் வளம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பதவி வகித்த ஆனந்த் அஸ்��ோதிகர் வசந்த்; மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்று, நகராட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பாலச்சந்திர லட்சுமண ராவ் ஜாராகிஹோலி உள்ளிட்டோரின் பெயர்கள் எடியூரப்பாவின் டைரியில் இடம்பெற்றிருந்தன. அஸ்னோதிகர் வசந்த் பின்னர் பாஜகவிலிருந்து விலகி 2018 ஜனவரியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார். எட்டு தலைவர்களில் ஏழு பேரின் பெயர்களுக்குப் பக்கத்தில் ரூ.20 கோடி என்று டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாராகிஹோலியின் பெயருக்குப் பக்கத்தில் ரூ.10 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எட்டுப் பேரின் கருத்துகளை அறிய, அவர்களை ‘தி கேரவன்’ தொடர்புகொண்டது. ஆனால், எவரிடமிருந்தும் பதில் இல்லை.\nஎடியூரப்பாவும் 2011இல் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அரசு நிலங்களை ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் சுரங்க ஊழலில் லஞ்சம் பெற்றதற்காக கர்நாடக லோக் ஆயுக்தா மூலம் விசாரிக்கப்பட்டார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது அரசு கவிழ்ந்து, அதே ஆண்டு ஜூலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். பின்னர், அக்டோபரில் லோக்ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் முன்பு சரணடைந்தார். பாஜகவால் அவர் நீக்கப்பட்டார். பின்னர், அவர் கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சிக்குப் புத்துயிரூட்டினார். அந்தக் கட்சி 2008இல் முதன்முதலில் பத்மநாப பிரசன்ன குமரால் பதிவு செய்யப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு 2014இல் எடியூரப்பாவை மோடியும் அமித் ஷாவும் மீண்டும் அழைத்துக்கொண்டனர். பாஜகவுக்கு கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சி ஐக்கியமானது. பின்னர், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து எடியூரப்பா விடுவிக்கப்பட்டார். 2018 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஆன எடியூரப்பா, தற்போது மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.\n‘தி கேரவன்’ வசம் கிடைத்த டைரிக் குறிப்புகளில், “என்னிடம் அளிக்கப்பட்ட / செலுத்தப்பட்ட பணம்” என்பதன் கீழ் 26 பேர் அடங்கிய பட்டியலும், அவர்களிடமிருந்து ரூ.5 கோடியிலிருந்து ரூ.500 கோடி வரை பெறப்பட்ட விவரமும் உள்ளன. இந்தக் குறிப்புகளின்படி, எடியூரப்பாவிடம் நன்கொடையாக மொத்தம் ரூ.2,690 கோடி அளிக்கப்பட்டுள்ளது. பணம் அளித்தவர்கள் பட்டியலில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர்களான பசவ்ராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவலி மற்றும் முருகேஷ் நிராணி, பாஜக தலைவர்கள் கே.சுப்ரமணிய நாயுடு; பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கிருஷ்ண பலேமர், சி.சி.பாட்டில் மற்றும் லக்‌ஷண் சவாடி உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும். இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச வீடியோக்கள் பார்த்தபோது சிக்கி கவனம் ஈர்த்தவர்கள். இந்த நன்கொடையாளர்களை பலரையும் தொடர்புகொண்டு ‘தி கேரவன்’ பேசியது. ஆனால், பெரும்பாலானோர் பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஒரு சிலர் தங்களுக்கு நன்கொடை பற்றி எதுவும் தெரியாது என்றனர். எடியூரப்பா குடும்பத்தினரின் பிரேரணா அறக்கட்டளை ரூ.500 கோடி அளித்ததாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் மகள் எஸ்.ஒய்.உமாதேவியோ அத்தகைய தொகை எதையுமே அறக்கட்டளை செலுத்தவில்லை என்று மறுத்துவிட்டார்.\nகர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் 2017இல் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் இல்லத்தில் சோதனையிட்டபோதுதான் இந்த டைரிப் பக்கங்களின் நகல்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்ததை ‘தி கேரவன்’ உறுதி செய்துள்ளது. அந்த டைரியின் பக்கங்களின் நகல்களை சிவகுமாரிடம் நாங்கள் காட்டினோம். அவை தனது இல்லத்திலிருந்து 2017ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டவைதான் என்பதை அவர் உறுதி செய்தார். ஆனால், மேலதிகத் தகவல்களையோ கருத்துகளையோ தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். அப்போது நடந்த வருமான வரித் துறை சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக முழு விவரம் அறிந்த மூத்த கர்நாடக அரசியல்வாதி ஒருவரும் டைரிக் குறிப்புகளை எழுதியது எடியூரப்பாதான் என்பதை ‘தி கேரவன்’ பத்திரிகையிடம் உறுதி செய்தார். “இது 100 சதவீதம் அவருடையதுதான். இதில் சந்தேகமே வேண்டாம்” என்றார் அவர்.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, டைரி பக்கங்களை வருமான வரித் துறை மூத்த அதிகாரி அனுப்பியபோது, எடியூரப்பாவின் கையெழுத்தை உறுதி செய்யும் விதமாக இரண்டு ஆவணங்களையும் கடிதக் குறிப்புடன் இணைத்திருந்தார். முதல் ஆவணம், 2017 ஜனவரியில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைமை பொறுப்பில் இருந்த சுஷில் சந்திராவுக்கு எடியூரப்பா எழுதிய கடிதம். அதில், சிவகுமாரின் “முறைகேடுகள் மற்றும் ஊழல்” தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எடியூரப்பா கேட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு ஆவணம், 2013 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்திடம் எடியூரப்பா சமர்ப்பித்த தேர்தல் அறிவிக்கை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை மேலதிக நடவடிக்கை ஏதேனும் எடுப்பது குறித்து முடிவு செய்துள்ளதற்கான சுவடே இல்லை. சம்பந்தப்பட்ட துறையிடம் ‘தி கேரவன்’ தொடர்புகொண்டு கேட்டது. ஆனால், இந்தச் செய்திக் கட்டுரை பதிவேற்றம் செய்யப்படும் இந்நேரம் வரை அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அப்படி அவர்கள் ஏதேனும் பதில் அளித்தால், அந்த விவரம் பின்னர் வெளியிடப்படும்.\nதனக்கும் பாஜகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சியை புதுப்பிக்கும் தருணத்தில், எடியூரப்பா தனது டைரியில் இந்த விவரம் அனைத்தையும் பதிந்துள்ளதாக வருமான வரித் துறை மூத்த அதிகாரியின் கடிதக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், எடியூரப்பாவுக்கும், ஆனந்த் குமார் (இவர் 2018இல் இறந்துவிட்டார்) மற்றும் கே.எஸ்.ஈஸ்வரப்பா போன்ற கர்நாடக பாஜக மூத்த தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் செய்திகளைப் பதிவு செய்தன. அப்போது, இவர்களது உதவியாளர்கள் தங்கள் எதிர்த் தரப்பினரின் ஆவணங்களைக் கைப்பற்றும் உள்ளடி வேலைகளில் தீவிரமாக ஈடுப்பட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் செய்தி வெளியிட்டனர். குறிப்பாக, ஈஸ்வரப்பாவின் உதவியாளரைக் கடத்த முயன்றதாக எடியூரப்பாவின் தனி உதவியாளர் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில்தான், எடியூரப்பாவின் டைரியை அவரது தனி அலுவலர்களில் ஒருவர் கைப்பற்றினார். அது, பின்னர் ஆனந்த் குமார் போன்ற தலைவர்களைச் சென்றடைந்தது என்று அந்த வருமான வரித் துறை மூத்த அதிகாரியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்த நகல்களில் ஒன்றை டி.கே.சிவகுமார் மற்றும் இதர தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான இடங்களில் இப்பிரச்சினையை எழுப்புவதற்காக அவர்களிடம் நகல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடியூரப்பாவுடன் நல்லுறவு இருந்ததால் டைரிக் குறிப்புகள் குறித்த விவரங்களை ஊடகங்கள���டம் ஆனந்த் குமார் அளிக்கவில்லை” என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேற்கு மாநிலங்களில் முக்கியமான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, குஜராத்தில் தனது கட்சியை பிளவுபடுத்தும் பாஜகவின் வேலைகளை நிறுத்தும் முயற்சியில் சிவகுமார் ஈடுபட்டிருந்த நேரத்தில், 2017 ஆகஸ்ட் மாதத்தில் அவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். குஜராத்திலிருந்து 44 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுவந்து, பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கவைத்தார் சிவகுமார். அதன் அவர்கள் அணி மாறி வாக்களிக்க விடாமல் தடுத்தார். அப்போது, சிவகுமாரின் பணபலமும் ஆள்பலமும் தேசிய அளவில் பேசப்பட்டது. காங்கிரஸின் அகமது படேலின் வெற்றியைத் தக்கவைப்பதில் வெற்றி கண்ட சிவகுமார் உடனடியாக வருமான வரித் துறையினரின் சோதனைகளுக்கு ஆளானார். இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.\nவருமான வரித் துறை மூத்த அதிகாரி தனது குறிப்பில் மேலும் கூறும்போது, “டி.கே.சிவகுமாரிடம் வருமான வரித் துறையினர் டைரி குறித்து விசாரிக்க மட்டுமே செய்தனர். அந்த டைரியில் இடம்பெற்றிருந்த நபர்கள் குறித்து மேலதிக வாக்குமூலம் எதையும் பெறவில்லை. அத்துடன், சட்டப்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களின் நலனை வருமான வரித் துறை பாதுகாத்ததாகக் குறிப்பிட்டுள்ள அந்த மூத்த அதிகாரி, “இந்த விவகாரத்தில் கர்நாடக மற்றும் டெல்லி மேலிட பாஜக தலைவர்கள் தொடர்பு இருந்ததால், இதுநாள் வரை மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தை ஜேட்லியிடம் கொண்டு சென்றபோது, இது தொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநரகம் அல்லது வேறு ஏதேனும் உரிய அமைப்புகள் மூலமாக டைரிக் குறிப்புகள் மீதான மேலதிக விசாரணை தேவை என்று அந்த வருமான வரித் துறை மூத்த அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார். சட்ட ஆலோசனையை வருமான வரித் துறை நாட வேண்டும் என்ற அந்த அதிகாரி, “அசல் டைரி கைப்பற்றப்பட்டுள்ளதா, அமலாக்கத் துறை இயக்குநரகம் அல்லது வேறு ஏதேனும் உரிய அமைப்புகள் மூலமாக மேலதிக விசாரணை தேவையா என்பதை அறிவதுடன், டி.கே.சிவகுமார் மீ��ு அமலாக்கத் துறை இயக்குநரகம் தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்த டைரியையும் விசாரிக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்று, டைரியின் உள்ளடக்கத்தையும் விசாரணைக் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு சிவகுமாரை பாஜக தலைவர்கள் மிரட்டியதாகவும் அந்த அதிகாரி தனது கடிதக் குறிப்பில் தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் சேருவதற்கு வருமான வரித் துறையினரின் மூலமாக அழுத்தம் தரப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.\nபாஜக அரசியல்வாதி ஷோபா கரந்தலாஜேவை எடியூரப்பா திருமணம் செய்துகொண்டார் எனவும் ஒரு பக்கத்தில் இடம்பெற்ற டைரிக் குறிப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக ஜனதா பக்‌ஷா கட்சியின் நிறுவனர் பத்மநாப பிரசன்ன குமார் 2016இல் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். ஒரு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்த அவர், கேரளாவில் ரகசியமாக நடந்த நிகழ்ச்சியில், ஷோபாவை எடியூரப்பா திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தார். ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பிரசன்னா மீது ஒரு ரசானயக் கலவையும் வீசப்பட்டது. பிரசன்னா வெளியிட்ட செய்தியை எடியூரப்பாவோ அல்லது ஷோபாவா மறுக்கவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\n‘தி கேரவன்’ வசமுள்ள எடியூரப்பாவின் கைப்பட எழுதப்பட்ட அந்த டைரிக் குறிப்பில், “என் மனைவி மிர்தாதேவி இறந்த பிறகு நான் தனிமையில் மிகுந்த அவதிக்கு ஆளானேன். எனவே ஷோபாவைத் திருமணம் செய்துகொண்டேன். கேரளத்தின் சோட்டானிக்கரையில் உள்ள பகவதி கோயில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. எடியூரு சித்தலிங்காவின் கயா வச்சா மனசா பெயரைச் சொல்லி, ஷோபாவை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்” என்று பதியப்பட்டுள்ளது. ‘தி கேரவன்’ பத்திரிகையால் பிரசன்னாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி வாயிலாகத் தனது பதிலை அளித்த ஷோபா, “அந்த டைரியை பைத்தியக்காரர்கள் எவரேனும்தான் எழுதியிருக்க வேண்டும்” என்று மட்டும் சொல்லி தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் தொலைபேசியில் பேச முயற்சித்தும், அவர் அழைப்புகளை எடுக்கவில்லை.\nஇதில் வியப்புக்குரிய அம்சம் என்னெவென்றால், சிவகுமாரின் இல்லத்தில் சோதனை நடத்தி, எடியூரப்பாவின் டைரி நகல்கள் பறிமுதல் செய்யப்பட்ட வருமான வரித் துறை சோதனைக்குத் தலைமை தாங்கிய மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா இப்போது இந்தியத் தேர்தல் ஆணையராக இருக்கிறார். எடியூரப்பாவின் கையொப்பத்துக்கு சாட்சியாக அவரது கடிதம் ஒன்றை ஜேட்லிக்கு அந்த அதிகாரி இணைத்து அனுப்பியிருந்தார். எடியூரப்பாவின் அந்தக் கடிதம் சுஷில் சந்திராவுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெறவிருந்த சுஷில் சந்திராவுக்கு பிப்ரவரி மாதம் பதவி உயர்வு அளித்தது மோடி அரசு. வருவாய்த் துறைகளிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது அதிகாரி சுஷில் சந்திரா.\nநிலீனா எம்.எஸ், ஆதிரா கோனிக்கரா\nTags: #PackUpModi seriesBJPsavukkusavukkuonlineஎடியூரப்பா டைரிகள்கர்நாடகாசவுக்குபாஜகபிஜேபிபேக் அப் மோடி\nNext story மோடி நாடகம் நடத்துகிறார், காங்கிரஸ் கைத்தட்டுகிறது\nPrevious story சௌகிதார் வீடியோ – பாஜகவின் பழுதான மனசாட்சி\nரபேல் என்ற ஊழலின் கதை – 2\nமோடியின் மாணவர் சந்திப்பில் பதில் அளிக்கப்படாத கேள்விகள்\nநாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/This-article-should-read-only-by-Black-color-women-422", "date_download": "2020-04-03T02:26:03Z", "digest": "sha1:7WEBJMPV4G7VPB2CGMEDBHN3B5OX3JEP", "length": 19619, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "கருப்பு நிற பெண்கள் மட்டும் படிக்க வேண்டிய கட்டுரை - Times Tamil News", "raw_content": "\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.. ஆனால் முரசொலி செய்த மோசமான செயல்\n 2019ல் கொரோனாவை துல்லியமாக கணித்த ஜோதிட சிறுவன் கூறிய திடுக் தகவல்\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்.. திமுகவே வெறும் ரூ.1 கோடி தான்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயர்ந்தது\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\n 2019ல் கொரோனாவை துல்லியமாக கணித்த ஜோதிட...\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nகொரோனாவை விரட்ட புரோட்டா மாஸ்க்.. சுடச்சுட விற்பனையாகும் திகுதிகு\nஅமலா பாலின் 2வது கணவருக்கு ஏற்கனவே ஒரு காதலி\nகருப்பு நிற பெண்கள் மட்டும் படிக்க வேண்டிய கட்டுரை\nபத்துப் பெண்களுடைய கைப்பையை சோதனை செய்தால், எட்டுப் பேரிடமாவது சிவப்பழகு க்ரீம் இருக்கும். ஆம், இன்னும் ஆறே வாரங்களில் அவர்கள் சிவப்பாகப்போகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அழகான வாலிபர்கள் சுற்றிச்சுற்றி வருவார்கள். இண்டர்வியூ போனால் எளிதாக வேலை கிடைத்துவிடும். விழாவுக்குப் போனால் தனி மரியாதை கிடைக்கும். வரதட்சனை இல்லாமல் மாப்பிள்ளை கிடைக்கும். இவை மட்டுமின்றி இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களை எல்லாம் செய்யப்போகிறது அந்த சிவப்பழகு க்ரீம்.\nஇவை எல்லாம் நிஜம்தான் என்று நம்பிக்கையுடன் சத்தியமே செய்கிறார்கள் பெண்கள். ஏனென்றால் அவர்கள் கண் முன்னே ஏராளமான சாட்சியங்கள் இருக்கின்றன. எத்தனை நடிகைகளைப் பார்த்திருக்கிறார்கள். முதல் படத்தில் சுமாராக இருந்தவர்கள், அடுத்தடுத்த படங்களில் எத்தனை அழகாக மாறுகிறார்கள். அட, சினிமாவில் அம்மா வேடத்தில் நடிக்கும் 50 வயதுப் பெண்கள்கூட எத்தனை இளமையுடனும் பொலிவுடனும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அழகு க்ரீம், சன் ஸ்க்ரீன் லோஷன், பேஷியல், ஃப்ளீச் என்று விளம்பரங்களில் தெளிவாக சொல்கிறார்களே. விளம்பரங்கள் பொய் சொல்லாது என்ற நம்பிக்கையில் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அழகுப் பொருட்களுக்கு வஞ்சனை இல்லாமல் செலவழிக்கிறார்கள்.\nதனக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றாலும் இவர்கள் நம்பிக்கை இழப்பதில்லை. எனக்கு சிவப்பழகு கிடைப்பதற்கு இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம் என்று அடுத்த ஆறு வாரங்களை கடத்துகிறார்கள். அதன்பிறகு வேறு ஒரு நிறுவனத்தின் சிவப்பழகு க்ரீம் வாங்குகிறார்கள். மீண்டும் மீண்டும் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கும் பெண்கள் 600 வாரங்கள் கடந்தாலும் க்ரீம்கள் மீது நம்பிக்கை இழப்பதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.\nஇவர்களுக்கு ஓர் உண்மை தெரிவதில்லை. ஆம், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பாடகிகள், முக்கிய பிரபலங்கள், பெண் தொழில் அதிபர்கள் என விளம்பரங்களில் தலைகாட்டும் எவரும் க்ரீம்கள் உபயோகிப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு அழகை விலைக்கு வாங்குகிறார்க��். அதாவது அழகுக்காக பிரத்யேக சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.\nகண்களுக்குக் கீழே, கன்னத்தில், கைகளில், கழுத்தில் சுருக்கம் தென்படும் இடங்களில் போடாக்ஸ் ஊசி போட்டுக்கொள்கிறார்கள். இந்த ஊசி போட்ட சில மணி நேரங்களில் சுருக்கம் குறைந்து இளமைத்தோற்றம் வந்துவிடும். ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டால் மூன்று மாதங்கள் வரையிலும் சுருக்கத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதன்பிறகு தேவையென்றால் மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஒரு ஊசியின் விலை கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்.\nகண்ணுக்குக் கீழே கருவளையம், பருக்கள், மருக்கள் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு மைக்ரோடெர்மா எனப்படும் ஸ்கின் பாலிஷ் செய்யப்படுகிறது. முகத்தைப் பளபளப்பாக்குவதற்கு கிளைக்காலிக் பீல்ஸ் என்ற திரவப்பொருள் செலுத்தப்படுகிறது.\nதேவையற்ற இடங்களில் முடி முளைப்பது பெண்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனை லேசர் சிகிச்சை மூலம் நிரந்தரமாக கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சிகிச்சையைத் தொடர்ந்து ஆறு மாதங்களாவது செய்யவேண்டி இருக்கும். வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, மார்புகளில் இருக்கும் தேவையற்ற சதைகளை லிப்போசக்‌ஷன் மூலம் அகற்றிவிடுகிறார்கள். தொங்கிப்போன கன்னங்கள், காய்ந்துபோன உதடுகள் போன்றவற்றை ஃபில்லர்ஸ் முறையில் நிரப்பி அழகாக்குகிறார்கள். இத்தனை விஷயங்களையும் செய்துகொள்வதால்தான் விளம்பர அழகிகள் பளபளவென மின்னுகிறார்களே தவிர, கைப்பைக்குள் நசுங்கிக்கிடக்கும் சிவப்பழகு க்ரீம்களால் அல்ல என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு ஆயிரமாயிரமாக செலவாகிறது, சில பக்கவிளைவுகளும் உண்டு என்று தெரிந்தாலும் செய்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அழகுதான் மூலதனம்.\nஆனால் சாதாரண பெண்களுக்கு உடல்நலம் மட்டுமே மூலதனம். இதனை பெறுவதற்கு முயற்சிக்கலாமே தவிர சிவப்பாக மாறுவதற்கு அல்ல. ஏனென்றால் சிவப்பாக மாறமுடியும் என்பது ஏமாற்றுவேலை. ஒரு க்ரீம் சிவப்பாக மாற்றும் என்றால் இன்று ஆப்பிரிக்காவில் எந்த மனிதனும் கருப்பாக இருக்கத் தேவையில்லை.\nஅழகு என்பது நிறத்தில் இல்லை, உடலை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. தோல் பொலிவுடன் பளபளப்பாக திகழவேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்துக் குறையவே கூடாது. தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பாட்டில் பானங்களைத் தவிர்த்து இளநீர், மோர், நுங்கு, வெள்ளரி, ஆரஞ்சு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியக் கதிர்கள் நேரில் உடலைத் தாக்கக்கூடாது. நறுமணப்பொருட்களை உடல் அல்லது ஆடைகளில் தடவக்கூடாது. சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் போன்றவற்றை அவ்வப்போது மாற்றக்கூடாது.\nஇவை எல்லாவற்றையும்விட சமச்சீர் உணவு, எட்டு மணி நேரத்தூக்கம், அரை மணி நேரம் உடற்பயிற்சி, டென்ஷன் இல்லாத வாழ்க்கையும் இருந்தால்தான் அழகு நிச்சயம் பக்கத்தில் வரும். பெண் என்றால் சிவப்பு அல்லது வெள்ளையாக இருந்தால் மட்டுமே மரியாதை என்பது உண்மை அல்ல. அரை டன் அழகு க்ரீம் அப்பிக்கொண்டு வெண்மையாவதால் அழகு கிடைத்துவிடாது. இது வியாபார தந்திரம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஆண்களுக்கு சிவப்பான பெண்களைத்தானே பிடிக்கிறது என்று ஆதங்கப்பட வேண்டாம். ஏனென்றால் ஆண்களுக்கு இன்னும் என்னென்னமோ பிடிக்கும். அறைகுறை உடையுடன் ஆடும் பெண்ணை பிடிக்கும். சிகரெட், மது அருந்தும் பெண்ணை பிடிக்கும். இப்படி எல்லாம் பெண்கள் மாறமுடியாது. அதனால் நிஜமான நிறத்தை விரும்பும் ஆண் போதும் என்ற தெளிவான முடிவுக்கு பெண் வரவேண்டும்.\nஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையாகவே அழகை அதிகரிக்கும் பொருட்கள் நம் வீட்டிலேயே கிடைக்கின்றன. வேப்ப இலை, துளசி, மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ, தேன், சீகைக்காய், நெல்லிக்காய் போன்றவை மிகச்சிறந்த அழகுசாதன பொருட்களாக ஆண்டாண்டு காலமாக பயன்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் முல்தானிமெட்டி, தயிர், கடலை மாவு போன்றவற்றைவிட சிறந்த அழகுசாதன பொருட்கள் வேறு எதுவும் இல்லை.\nஇனியாவது அழகுசாதனப் பொருட்களுக்கு செலவழிக்கும் பணத்தை காய்கறிகள், பழங்களுக்குப் பயன்படுத்துங்கள். உடல் ஆரோக்கியமானால் அழகும் நிச்சயம் கூடும். உங்கள் இயல்பான நிறமே அழகுதான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், நீங்கள்தான் உலக அழகி.\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா..\nகோவையில் 29, ஈரோட்டில் 29, நாமக்கல்லில் 18 கொர��னா மண்டலமான கொங்கு ம...\n இனி தான் ஆபத்து அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/08/blog-post_15.html", "date_download": "2020-04-03T01:30:14Z", "digest": "sha1:3XIKUNDJTEG3D5WF2HZWBGGUV6G3ODGA", "length": 14288, "nlines": 279, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: விவாகரத்து.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅருமையான வரிகள் நண்பா, தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.\nமிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர் மற்றும் காந்தி பனங்கூர்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் ��ண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nவேண்டாம் ஐயா இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி..\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்.\nவெள்ளி பூஜை - சிறுகதை.\nஎன்னை சாணியால் அடித்த 'திண்ணை'.\nமெய்ப்பட வேண்டும் - கவியரங்கக் கவிதை\nஜீவநதி 4 ஆம் ஆண்டுவிழா - ஒரு சூப்பர் அனுபவம்.\nஎனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...\nஏழாம் அறிவும் புது சூரியா பிகரும்..\nஜீவநதியின் நான்கு ஆண்டும், நம்ம பாடும் கவி அரங்கும...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/", "date_download": "2020-04-03T00:43:13Z", "digest": "sha1:54KJYMIGECDS44I5BLIQZGF5RFZ67WHX", "length": 107614, "nlines": 743, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 2009", "raw_content": "\nநேற்று எனது காலை நேர நிகழ்ச்சி விடியலில் (www.vettri.lk)இந்த 2009ம் ஆண்டு விடைபெறுவதை முன்னிட்டு நேயர்களுக்கான தலைப்பாக\n2009ம் ஆண்டின் பிரபலம் (ஹீரோ / ஹீரோயின்) யார்\nஉலகளாவிய ரீதியல் யாரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம்; சர்ச்சைகளாலென்றாலும் பரவாயில்லை, சாதனைகளாலென்றாலும் சரி – குறிப்பிடும் அந்த நபர் இந்த ஆண்டில் அதிகம் அறியப்பட்டவராகவும், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.\nதொலைபேசி, sms, மின்னஞ்சல் வழியாக மட்டுமல்லாமல், இந்தத் தலைப்பை நான் ட்விட்டர், Facebook வழியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.\nநாட்டின் சூழ்நிலை அறிந்தும் கூட ஏராளமானோர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர்.\nஆரம்பத்தில் ஒரு சிலரின் பெயர்களை இவர் பெயரைச் சொன்னார்கள் என்று சொன்னாலும் பின்னர் எல்லோர் நன்மை கருதியும் அவரைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டேன்.\nமுதல் இரண்டு இடங்களுக்குள் கடுமையான போட்டி நிலவியது. நூற்றுக்கு மேற்பட்ட, பலதுறைகளையும் சேர்ந்தவர்கள் எமது நேயர்களால் குறிப்பிடப்பட்டார்கள்.\nஇசைப்புயல் A.R.ரஹ்மான் : 148\nஇலங்கைக்கிரிக்கெட் வீரர் T.M.டில்ஷான் : 136\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா : 90\nஇலங்கை ��னாதிபதி மஹிந்த ராஜபக்ச 56\nஎதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 56\nசச்சின் டெண்டுல்கர் : 52\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் M.S. தோனி : 48\nமறைந்த பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜக்சன் : 38\nநடிகர்களான சூர்யா மற்றும் விஜய் : 22\nஒஸ்கார் விருது, நோபல் பரிசு, கிரிக்கெட் சாதனைகள், இலங்கையில் யுத்தம் முடிவு, இலங்கை ஜனாதிபதித் தேர்தல், மைக்கேல் ஜக்சன் மரணம், கமலின் பொன்விழா, டைகர் வூட்ஸ் காதல்கள், வேட்டைக்காரன், ஆதவன் என்று பல்வேறு காரணிகளும் இந்த வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தியிருந்தன.\nதொடர்ந்து டைகர் வூட்ஸ், வீரேந்தர் சேவாக், ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், கமல்ஹாசன், அஜீத்குமார், முத்தையா முரளீதரன், ரிக்கி பொன்டிங், குமார் சங்கக்கார, இயக்குனர் சீமான், கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டன.\nஆனால் இவர்களைவிடவும் முதல் பத்து இடங்களிலுள்ளவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு எனது பெயரையும் வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள். (வெற்றி, விடியல், சாகித்திய விருது, டயலொக் என்று காரணங்கள்)\nஉங்களது அன்பே பெரிய விருதுகள் என்பதனாலும் தேர்தலின் ஆணையாளர் நானே என்பதாலும் போட்டியில் என்னை இணைக்கவில்லை.\nஇன்னும் ஒவ்வொரு, இவ்விரு வாக்குகள் பெற்றவர்கள்... இவர்களில் பலபேரை நேயர்கள் குறிப்பிட்டபோது எனக்கு ஆச்சரியமேற்பட்டது.\nஇந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்\nலாகூர் தாக்குதல் சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் பேருந்து சாரதி\nமறைந்த கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட்\nபாகிஸ்தான் இளம் பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர்\nடென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்\nடென்னிஸ் வீராங்கனை கிம் கிளைஸ்ஜர்ஸ்\nவிநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்)\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் சக அளவில் வாக்குகள் கிடைத்தது அதிசயம் இது ஏதாவது விஷயம் சொல்கிறதா என 'விஷயம்' அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்\nஅழிவுகள், அனர்த்தங்கள், அமைதி, அகதிவாழ்வு, புதிய மாற்றங்கள், பொருளாதார சரிவு, புதிய பயணம் என்று பலரது பத்தும் தந்து 2009 விடைபெற நாளை 2010 பிறக்கிறது.\nஅன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்\nவரும் வருடம் நிம்மதியும் - நெஞ்சுக்கு ஆறுதலையும் நேர்மையான திடத்தையும் தரட்டும்\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nநான் எனது முன்னைய பதிவில் எதிர்வுகூறியது போலவே, அடுத்துவரும் பங்களாதேஷ் முக்கோணத் தொடருக்கான இலங்கை அணியில் அதிரடியான, அவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅண்மையக் காலத்தில் பிரகாசிக்கத் தவறிய அத்தனை பெரிய தலைகளுக்கும் ஆப்பு.\nஇனிப் பொட்டி கட்டவேண்டியது தானா\nஅண்மையில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகளைப் போற்ர்த்தி செய்த சனத் ஜெயசூரிய, கொஞ்சக் காலமாக உலகின் அத்தனை துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்திவந்த பந்துவீச்சாளர்கள் லசித் மாலிங்க, அஜந்த மென்டிஸ் மற்றும் எதிர்காலத் தலைவர் என்று பில்ட் அப் கொடுக்கப்பட்டு வந்த சாமர கப்புகெடற ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்ட பெரும் தலைகள்.\nஆனாலும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட திலான் சமரவீர மத்திய வரிசைத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலமூட்ட எனத் தப்பித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு மறுபக்கம் இன்னொரு இடி..\nமுக்கியமான நான்கு வீரர்கள் காயம் காரணமாக பங்களாதேஷ் செல்ல முடியவில்லை.\nஇந்தியத் தொடரில் விளையாடமுடியாமல் போன முரளிதரன், டில்ஹார பெர்னாண்டோ, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரோடு கடைசிப் போட்டிக்கு முன்னதாக காயமுற்ற மகேல ஜயவர்தனவும் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.\nஇதன் காரணமாக அனுபவமில்லாத ஒரு இளைய அணியாகவே இந்த முக்கோணத் தொடரில் இலங்கை களமிறங்குகிறது.. போகிறபோக்கில் பங்களாதேஷும் இலங்கை அணியைத் துவைத்தெடுக்கும் போலத் தெரிகிறது.\nமகேளவும் இல்லாததன் காரணமாகத் தான் சமரவீர தப்பித்துக் கொண்டார்.. ஆனால் தேர்வாளர்கள் கிழட்டு சிங்கம் சனத் மீது தமது இரக்கப் பார்வையை செலுத்தவில்லை.\nஇதேவளை சுவாரய்சமான விஷயம் என்னவென்றால் கொல்கத்தா இரவு விடுதி சம்பவத்தை அடுத்து தண்டனைக்கு உள்ளாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டில்ஷான் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரகசியமாக அவருக்கு எச்சரிக்கை&தண்டனை வழங்கப்பட்டத்தாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறிந்தேன்.\nஅண்மைக்காலமாக உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்துவந்த நால்வருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படக்கூடிய,பாராட்டக் கூடிய விடயம்.\nஇந்த வருட ட்வென்டி உலகக் கிண்ண இற��திப்போட்டிக்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை அணிக்குத் தெரிவாகியுள்ளார் சாமர சில்வா. இந்தப் பருவ காலத்தில் கழகமட்டத்தில் வீகமாகவும்,தொடர்ச்சியாகவும் ஓட்டங்கள் குவித்துவந்த சில்வா தேசிய அணியில் விட்ட இடத்தை மீண்டும் நிரந்தரமாக்கிக் கொள்வாரா பார்க்கலாம்..\nசிறிது காலம் முன்பாக சாமர இலங்கை அணியில் இல்லாத போட்டிகளை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.\nஅணிக்குள் வருவதும் போவதுமாக இருந்த சுழல் பந்துவீச்சாளர் மாலிங்க பண்டார உள்ளூர்ப் போட்டிகளில் ஏராளமாக விக்கெட்டுக்களை வாரியெடுத்து மீண்டும் வருகிறார். ஆனால் தற்போது இலங்கை அணியின் முதல் சுழல் தெரிவு சுராஜ் ரன்டிவ் தான்.\nகாயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் திலான் துஷார அணிக்கு வருவது இலங்கை அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை வழங்கும்.\nநான்காமவர் வருவதில் எனக்கு மிகவும் திருப்தி..\n20 வயதே ஆன இளம் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே.\nராகம கிரிக்கெட் கழகத்தின் வீரரான லஹிரு, இந்தப் பருவகாலத்தில் ஓட்டங்களை மலையாகக் குவித்துவந்துள்ள ஒருவர்.\nஎட்டு போட்டிகளில் இரு சதங்கள், ஐந்து அரைச் சதங்கள்.\nஇறுதியாக இடம்பெற்ற போட்டியில் கூட அவர் பெற்ற ஓட்டங்கள் 144 &74 .\nஇப்படிப்பட்ட ஒரு ரன் மெஷினை இனியும் எடுக்காமலிருந்தால் அது தவறு இல்லையா\nலஹிரு திரிமன்னே பற்றி கடந்த சனிக்கிழமை 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் நான் எதிர்வுகூறியது - \" இன்றும் சதமடித்துள்ள திரிமன்னே என்ற இந்த வீரரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. வெகுவிரைவில் இலங்கை அணியில் இடம் பிடிப்பார்\"\nபெயர்களைப் பார்க்கையில் இந்த இலங்கை அணி மிக அனுபவமற்ற அணியாகவும் பலத்தில் குறைந்ததாகவும் தெரிந்தாலும் கூட, ஆச்சரியங்கள் அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய திறமை உடையது என்று எண்ணுகிறேன்.\nஆனாலும் இது சங்கக்காரவுக்கு ஒரு சவால்..\nஆனாலும் சங்கக்கார மகிழ்ச்சியா இருக்கிறார்.. காரணம் இங்கிலாந்தின் லங்காஷயர் பிராந்தியத்துக்கு அடுத்த பருவகாலத்தில் விளையாடவுள்ளார்.\nஇந்தப் பிராந்தியத்துக்காக விளையாடும் மூன்றாவது இலங்கையர் சங்கா.. (முரளி,சனத்துக்கு அடுத்தபடியாக)\nஇந்தியா முழுப்பலத்தோடும் உத்வேகத்தோடும் ஆனால் சச்சின் இல்லாமலும் வருகிறது..\nமறுபக்கம் ஊதிய,ஒப்பந்தப் பிரச்சினை காரணமாக பங்களாதேஷ் இன்னொரு மேற்கிந்தியத்தீவுகளாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது..\nஜனவரி நான்காம் திகதி இந்த முக்கோணத் தொடர் ஆரம்பிக்கிறது.\nவெளிநாடுகளில் இன்று இரு கிரிக்கெட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன..\nஆஸ்திரேலியா பாகிஸ்தானை வதம் செய்தது எதிர்பார்த்ததே..\nஇன்றைய வெற்றியுடன் பொன்டிங் மேலும் இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nஅதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர் (42 டெஸ்ட் போட்டிகள்) .. தனது முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவை முந்தினார்.\nதான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றவர். (93 டெஸ்ட் போட்டிகள்)\nஅடுத்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆஸ்திரேலியர்களே..\nஸ்டீவ் வோ, ஷேன் வோர்ன், க்லென் மக்க்ரா, அடம் கில்க்ரிஸ்ட்.....\nஆனால் தென் ஆபிரிக்காவின் சொந்த மண்ணில் வைத்து இங்கிலாந்து தென் ஆபிரிக்காவை இன்னிங்சினால் மண் கவ்வ செய்தது யாருமே எதிர்பாராதது.\nஇதன் விளைவாக இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் இன்னும் நீடித்த காலம் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஇந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரைக் கொல்கொத்தா போட்டி வெற்றியுடனேயே இந்தியா கைப்பற்றியிருந்ததனால், நேற்றைய டெல்லி ஒருநாள் போட்டியானது ஆரம்பத்திலேயே செத்த போட்டி (Dead Rubber) என்றே கூறப்பட்டது.\nஎனினும் நேற்று நடந்தது போல போட்டியின் பாதியில் இப்படி செத்துப்போகும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.\nகடும்பனி மூட்டத்துக்கு நடுவே நேற்று காலை 9 மணிக்குப் போட்டி ஆரம்பித்தபோதே ஆடுகள அறிக்கையை நேர்முக வர்ணனையாளர் வழங்கியபோது, டெல்லி பெரோஸ் ஷா கொட்லா ஆடுகளத்தில் காணப்பட்ட (Pitch report) வழக்கத்துக்கு மாறான வெடிப்புக்கள், பிளவுகள் பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லவில்லையே என யோசித்தேன்.\nஆரம்பத்திலிருந்தே பந்துகள் திடீரென அபாயகரமாக மேலெழுவதும், ஆச்சரியகரமாக நிலத்தோடு உருண்டு செல்வதுமாக இருந்தன.\nஇலங்கைத்துடுப்பாட்ட வீரர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. டில்ஷானுக்கு கையில் அடி; ஜயசூரியவுக்கு விரல் மற்றும் முழங்கையில்; கண்டம்பிக்கு கையில் பந்துபட்டது; இறுதியாக முத்துமுதலிகே புஷ்பகுமாரவுக்கு தலையில் படவிருந்த பந்து கையைப் பதம் பார்த்ததோடு இனிப்போதும் என்று போட்டித் தீர்ப்பாளர் அலன் ஹேர்ஸ்ட்டி��ால் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஎனினும் 24வது ஓவர்கள் வரை நடுவர்களாலோ, போட்டித்தீர்ப்பாளராலோ, மைதானம் முதல் வீரர்களின் அணுகுமுறை, தலைவர்களின் சிந்தனைப்போக்குகள் வரை அக்குவேறு ஆணிவேறாக அலசிப்போடும் கிரிக்கெட் பண்டித நடுவர்களாலோ இந்த ஆடுகளம் பயங்கரமானது; கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு உகந்ததல்ல எனத் தீர்மானிக்க முடியாமல் போனது வெட்கம் &வேடிக்கை.\nஇலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இன்னொருவர் இந்திய அணியின் தலைவர் தோனி. 2 போட்டித்தடையின் பின்னர் மீண்டும் விளையாட வந்த தோனி பந்துகளையும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சியோடு மனிதர் பிடித்த விதம் அபாரம். எந்தவொரு 'பை' (bye) ஓட்டங்களையும் அவர் கொடுக்கவில்லை என்பதனைப் பாராட்டலாம்.\nமஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார இருவரும் வழங்கியுள்ள பேட்டியில், ஆரம்பத்தில் அபாயகரமான பந்துகளில் அச்சம்கொண்டாலும், ஆடுகளம் போகப்போக சரியாகிவிடும் என்று நம்பியிருந்ததாகவும், இறுதியாக புஷ்பகுமாரவின் தலைக்கு மேலெழுந்த பந்தோடு 'பொறுத்தது போதும்' என்று போட்டித் தீர்ப்பாளரிடம் சென்று பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதற்கு பிறகுதான் போட்டித்தீர்ப்பாளர் அவசரமாக விழித்து நடுவர்கள் டராபோரே, எரஸ்மஸ், அணித்தலைவர்கள், பயிற்றுனர்கள். மைதானம் பராமரிப்பாளர் ஆகியோரோடு மைதானத்தின் நடுவே கூட்டமொன்றை நடத்தி – போட்டியைக்கைவிடும் முடிவெடுத்தார்.\nஅதற்குள் டெல்லி கிரிக்கெட் அமைப்பினாலும் இரு அணிகளினாலும் அந்த அபாய ஆடுகளத்துக்கு அருகேயுள்ள மற்றொரு ஆடுகளத்தில் போட்டியை நடாத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டாலும் பல்வேறு காரணிகளால் அதன் சாத்தியமற்ற தன்மை குறித்து போட்டி மத்தியஸ்தர் மறுத்துவிட்டார்.\nமைதானத்தை நிறைத்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் எத்தனை பெரிய ஏமாற்றம் உடனடியாகவே டெல்லி கிரிக்கெட் அமைப்பு பகிரங்க மன்னிப்பும் கோரி, ரசிகர்கள் வழங்கி டிக்கெட் பணம் மீளளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஎனினும் யாராவது ஒருவீரர் பாரதூரமாகக் காயமடைந்து, ஆயுட்காலத்துக்கே முடமாகியிருந்தால் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்கள் நிறைந்த பருவகாலத்தில் காயமடைந்து ஒதுங்கியிருந்தாலே அவர்களுக்கும் அணிக்கும் எவ்வளவு பாதிப்பு\nதற்செயலாக யாராவது ஒரு இலங்கை வீரர் பாரதூரமாகக் காயமடைந்திருந்தால்(டில்ஷான், சனத் ஜெயசூரிய ஆகியோரின் உபாதைகள் சம்பந்தமான முழுமையான மருத்துவ அறிக்கை இன்னமும் வரவில்லை.. இதனால் இவர்களின் கொல்கொத்தா இரவுக்கூத்து கொஞ்சம் பின் தள்ளப்பட்டு விட்டது என்பது இவர்களுக்கு ஆறுதலான செய்தி) இல்லை இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி முக்கியமான இந்திய வீரர் ஒருவர் பந்துபட்டுக் காயமுற்றிருந்தால்\nசர்வதேசக் கிரிக்கெட் ஒன்றும் கிட்டிப் புள்,கிளித்தட்டு இல்லையே..\nபொறுப்பற்ற DDCA(டெல்லி மாவட்ட கிரிக்கெட் ஒன்றியம்), BCCI(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை) ஆகியன கண்டிக்கப்படவேண்டியன.\nஅணித்தெரிவில் இடம்பெறும் மோசடிகள் பற்றி அண்மையில் டெல்லி அணியின் தலைவர் வீரேந்தர் சேவாக் பொங்கி வெடித்த பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன. டெல்லி கிரிக்கெட்டுக்கு மேலும் ஒரு கரும்புள்ளி.\nடெல்லியின் கிரிக்கெட் சபைத்தலைவர் அருண் ஜெய்ட்லி மீது மேலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nமுன்னாள் இந்திய வீரர்களும் கொதித்துப் போயுள்ளார்கள்..\nநேற்று பயன்படுத்தப்பட்ட இந்த குறித்த ஆடுகளத்தில் இந்தப் பருவகாலத்தில் எந்தவொரு உள்ளூர்ப் போட்டிகளோ பயிற்சிப் போட்டிகளோ கூட நடைபெறாத நிலையில் எவ்வாறு சர்வதேசப் போட்டிகளை நடத்த நினைத்தார்கள் என்று அவர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே..\nஉடனடியாகவே நேற்றைய ஆடுகள அவமானத்துக்கும், ரசிகர்களின் ஆத்திரத்துக்கும் பொறுப்பேற்று டெல்லி சபையின் உபதலைவரும், முன்னாள் டெஸ்ட் வீரரும், டெல்லி மாவட்ட ஆடுகளங்கள், மைதானங்கள் பராமரிப்புக்குழுவின் தலைவருமான சேட்டன் சவுகான் பதவிவிலகியுள்ளார். அவருடன் ஒட்டுமொத்த பராமரிப்புக் குழுவும் விலகியுள்ளனர்.\nஉலகின் மிகப் பணக்கார விளையாட்டு அமைப்பாக இருந்தும் பல விடயங்களில் பொறுப்பற்று நடந்து – பண விடயத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாகவுள்ள இந்திய கிரிக்கெட் சபை காலம் கடந்ததாக மத்திய மைதானம் பராமரிப்பு – ஆடுகள குழுவைக் கலைத்துள்ளது.\nஇதெல்லாம் கண்கெட்ட பிறகான நமஸ்காரங்கள்...\nடெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானம் அண்மையில் தான் புனரமைக்கப்பட்டு, ஆடுகளமும் புதிதாக இடப்பட்டது.\nஅதன் பின்னர் புதிய ஆடுகளம் என்பதனால் அடிக���கடி மைதானம் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅதன்பின்னர் நடைபெற்ற சில சாம்பியனஸ் லீக் வT20 போட்டிகள்,உள்ளூர்ப் போட்டிகள், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டி ஆகியன இடம்பெற்ற போதிலும், அந்தப்போட்டியின் போது ஆடுகளம் காட்டிய தன்மைகள் சர்வதேசப்போட்டிகளுக்கான ஆரோக்கிய அறிகுறிகளைக் காட்டவில்லை.\nஆஸ்திரேலிய விளையாடிய அந்த ஒருநாள் போட்டிக்கு முதல் நாள் பயிற்சிகளுக்காக வந்த பொன்டிங் கோபமாக இந்த டெல்லி மைதானம் பற்றி சொன்ன விஷயங்கள் இப்போது வெளியுலகுக்கு பல உண்மைகளை சொல்கின்றன..\nஆஸ்திரேலிய அணி பயிற்சிக்காக வந்தவேளை பயிற்சிக்கான அத்தனை ஆடுகளங்களும் ஈரமாக இருந்துள்ளன;பயிற்சிக்குரிய எந்தவொரு வசதியும் இருக்கவில்லை;மைதானப் பராமரிப்பாளரையும் தேடித் பிடிக்க முடியவில்லை.\nஅப்போதே இந்தியக் கிரிக்கெட் சபையும், டெல்லி கிரிக்கெட் சபையும் இதுகுறித்து நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.\nஇப்போது பயங்கரமான, படுமோசமான ஆடுகளங்களும் ஒன்றாக மாறியுள்ள டெல்லி – கொட்லா இன்னும் 12 மாத காலத்துக்குள் இதுகுறித்த நடவடிக்கை எடுத்து. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடுகளப்பராமரிப்புக் குழுவின் அங்கீகாரம் பெறத்தவறின் சர்வதேச அந்தஸ்தை இழக்கும்.\n2011ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்தை நடாத்தவுள்ள மைதானங்களில் ஒன்றாக உள்ள அந்தஸ்தையும் டெல்லி இழக்கும் அபாயம் உள்ளது.\nஇனியாவது இந்திய கிரிக்கெட் சபை விழித்துக் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமா\nபணம் மட்டுமே எல்லாம் அல்ல..\nதலைப்பைப் பார்த்தவுடன் வேட்டைக்காரன் விமர்சனம் என்று தப்பாக எண்ணி நீங்கள் வந்திருந்தால் நான் பொறுப்பில்லை..\nஆனால் நான் நேற்று முன்தினம் வேட்டைக்காரன் பார்த்து விட்டேன்.. :) விமர்சனம் அல்லது எனது பார்வை அடுத்து வரும்..\nகுடும்பமாக அனைவரும் இலவசமாக செல்லக் கூடிய வாய்ப்பு இருந்ததால் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் போட்டியை வேண்டாவெறுப்பாக தியாகம் செய்துவிட்டேன்..\nவீட்டிலிருந்து இலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிந்த பிறகுதான் கிளம்பினோம்.\nஇலங்கை அணியின் ஐம்பது ஓவர்கள் முடிவதற்கு நான்கு பந்துகள் இருக்கும் நிலையில் மின் விளக்கு கோபுரம் ஒன்று செயற்படாமல் இருபது நிமிடத் தடங்கல் ஏற்பட்ட பிறகு தான் நினைந்தேன் போட்டியில் இடையிடையே மீண்டும் இவ்வாறான தடங்கல்கள் ஏற்படலாம் என்று.\nகொல்கொத்தா ஆடுகளம் பற்றி நான் அறிந்திருந்தவரை இலங்கை பெற்ற 315 ஓட்டங்கள் தோனியும்,யுவராஜும் இல்லாத இந்திய அணியினால் குறிப்பாக இரவு வேளையில் எட்டிப் பிடிப்பது சிரமாகவே இருக்கும் என நம்பித் தான் சென்றேன்.\nஇந்திய அணி திட்டமிட்டு, மிக நேர்த்தியாக இந்தப் பெரிய இலக்கை அடைந்தது.\nகொல்கொத்தா மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கான தனது முன்னைய சாதனையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை தானே முறியடிக்க, சில மணிநேரங்களிலேயே இந்தியா அதைத் தன்வசமாக்கியது.\n தொடரும் இப்போது இந்தியா வசம்.\nசேவாக் தலைமைப் பதவியில் தான் மிக சந்தோஷமாக உள்ளதாக சொல்கிறார்.\nதோனி இல்லாத இரண்டு போட்டிகளிலும் அந்தக் குறையே தெரியாமல் இந்தியா இரு அபார வெற்றிகளைப் பெற்றது இந்தியாவின் அடுத்தகட்ட வீரர்களின் பலத்தை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.\nஇந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் ஏனைய எல்லாப் போட்டிகளையும் போலவே, இந்த கொல்கத்தா போட்டியிலும் சாதனைகள் குறைவில்லாமல் சரிந்துவிழுந்தன.\nஇந்தப்போட்டிக்கென்று இலங்கை அணி நான்கு மாற்றங்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இருப்பை நீடிக்கப் போராடிவரும் 40வயது இளைஞர் சனத் ஜெயசூரியவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்புக்கிடைத்தது.\nஎனினும் சனத் அதைச் சரியாக பயன்படுத்தவுமில்லை. அதற்கு முதல் நாள் அவர் நடந்துகொண்ட விதமும் சரியில்லை.\nகிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதும், களியாட்டங்களில் ஈடுபடுவதும் தப்பில்லை. அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைளூ எனினும் போட்டியொன்றிற்கு முதல் நாள் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அதிகாலை 2 மணிவரை களியாட்ட விடுதியில் மது, மாதுவுடன் டில்ஷானும், சனத் ஜெயசூரியவும் களியாட்டத்தில் ஈடுபட்டது மிகத் தவறானது. அதுவும் இளையவீரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சிரேஷ்ட வீரர்கள் இருவர் இவ்வாறு நடந்துகொண்டது கண்டிக்கப்படவேண்டியது.\nடில்ஷானின் முதலாவது மணவாழ்க்கை பல்வேறு காரணிகளால் முறிந்து – அந்த தடுமாற்றத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் சிக்கி காணாமல் போகும் அபாயத்திலிருந்து அண���மையில் தான் மீண்டு - இரண்டாவது திருமணத்தின் பின்னர் பிரகாசிக்கிறார்.\nமீண்டும் ஒரு குழப்படி, கிளுகிளுப்பு தேவையா\nமுதலிரு போட்டிகளில் சதமடித்து அபார ஆட்டம் ஆடிய டில்ஷான், மூன்றாவது போட்டியிலும் விரைவாக 40 பெற்றாலும், நேற்று முன்தினம் சறுக்கினார்.\nஅவரது சக இரவுத் தோழன் சனத்தும் சறுக்கினார்.\nஇவர்களது இரவு நடத்தைக்கும் இந்தப் போட்டியில் குறைவாக ஆட்டமிழந்ததற்கும் சம்மதமுண்டா என்பது சம்பந்தமில்லாத கேள்வி. எனினும் இலங்கை கிரிக்கெட் இவர்கள் மீது எடுக்கவுள்ள நடவடிக்கை ரகசியமானது என்கிறது உள்வட்டாரம்.\nஎமது விளையாட்டு நிகழ்ச்சியான அவதாரத்திலே அடிக்கடி நான் புகழ்ந்து வந்த திஸ்ஸர பெரேரா இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 141வது வீரரானார். 14 பந்துகளில் அவர் ஆடிய துரித ஆட்டம் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் பெற்ற வேகமான இனிங்ஸ் (Strike rate) என்ற சாதனை இப்போது திஸ்ஸர வசம்.\nஉபுல் தரங்கவின் 7வது ஒருநாள் சதம் - அவர் இந்தியாவிற்கு எதிராகப் பெற்ற முதல் சதம். 3 வருடங்களின் பின்னர் தரங்க சதமொன்றையும் பெற்றார்.\nடில்ஷான் வழமையாக எடுத்துக்கொடுக்கும் அதிரடி ஆரம்பம் இம்முறை கொஞ்சம் தவறினாலும் தரங்க -சங்கக்கார சத இணைப்பாட்டம் இலங்கை பாரிய ஓட்ட எண்ணிக்கை பெறுவதை உறுதிப்படுத்தியது.\nஇவர்களது சத இணைப்பாட்டம் ஒருநாள் வரலாற்றில் 3வது விக்கெட்டுக்கான 400வது சத இணைப்பாட்டம்.\nமஹேல, திஸ்ஸர பெரேரா, கண்டம்பி ஆகியோரின் அதிரடிகள் மூலம் 315ஐ இலங்கை அடைந்தது.\nஇலங்கை அணி தற்போது முரளீதரன், டில்ஷார பெர்ணான்டோ ஆகியோரை விட ஏஞ்சலோ மத்தியூஸையே இழந்திருப்பதை அதிகமாக உணர்கிறது.\nஅடுத்த போட்டியில் இஷாந்த் சர்மா அணியில் இடம்பெறமாட்டார் என உறுதியாக சொல்லலாம். இலங்கை அணியைப் பொறுத்த வரை அவர் ஓட்டங்கள் வழங்கும் ஒரு வள்ளல்.\nஇந்தியாவின் இரு பெரும் விக்கெட்டுக்களான சேவாக்கும், சச்சினும் புதிய வீரர் சுரங்க லக்மாலினால் சுருட்டப்பட்ட பிறகு இலங்கை அணி இலகுவாக வென்றுவிடும் என்று பார்த்தால்...\nஎன்னா அடி.. மரண அடி...\n36 ஓவர்கள் - 224 ஓட்டங்கள்.\nகம்பீரும் - கோளியும் காட்டிய நிதானம், ஆக்ரோஷம், அதிரடி இந்தியாவின் அடுத்துவரும் எதிர்காலத்தைப் பிரகாசமாகக் காட்டியுள்ளது.\nஇந்த 224 ஓட்ட இணைப்பாட்டம் இந்திய அணியின் இரண்டாவது மிகச்சிறந்த 3வது விக்கெட் இணைப்பாட்டமாக மாறியுள்ளது.\n1999ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியின் போது கென்யாவுக்கெதிராக டென்டுல்கரும், டிராவிடும் இணைந்து பெற்ற 237 ஓட்டங்களே இந்திய சாதனை.\nகோளி - கன்னி சதம்\nகம்பீர் - 7வது சதம்\nஇதே வருடத்தில் இலங்கையில் வைத்து கம்பீர் 150 ஓட்டங்களை எடுத்திருந்தார். நேற்று முன்தினம் ஆட்டமிழக்காமல் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றார்.\nஅத்தோடு இந்தப் போட்டியின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3000 ஓட்டங்களையும் கடந்திருந்தார். இந்த எல்லை கடந்த 15வது இந்தியவீரர் கம்பீர்.\nஇலங்கைப் பந்து வீச்சாளர்கள் எவராலும் இடைநடுவே எதுவித அழுத்தங்களையும் கம்பீருக்கோ, கோளிக்கோ கொடுக்க முடியாமல் போயிருந்தது.\nயுவராஜ்சிங் இல்லாததால் தனக்குக் கிடைத்த அரியவாய்ப்பொன்றில் இலங்கைப் பந்து வீச்சாளர்களைக் கொத்து ரொட்டி போட்டிருந்தார் கோளி.\nமறுபக்கம் முன்னைய ஒருநாள் போட்டிகளில் பெரிய பெறுபேறுகள் காட்டாமலிருந்த கம்பீரும் காய்ச்சி எடுத்தார்.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றும் அதை அப்படியே கன்னிச்சதம் பெற்ற கோளிக்கு வழங்கிய கம்பீரின் பெருந்தன்மை பெரியது.\nசங்கக்கார ஆடுகளம், காலநிலை என்பவற்றை சரியாகக் கணித்திருக்கவில்லை என்று கூறுகிறார் இந்திய அணித்தலைவராகக் கடமையாற்றிய சேவாக். உண்மைதான்ளூ வழமையான மைதானங்களில் இரவில் துடுப்பெடுத்தாடுவது கடினம். ஆனால் கொல்கத்தாவில் பனியும் ஈரலிப்பும் இலங்கைப் பந்துவீச்சாளர்களையும் களத்தடுப்பாளர்களையும் சிரமப்படுத்திவிட்டது.\nஇந்தியா இலங்கைக்கெதிராக வென்ற தொடர்ச்சியான 5வது ஒருநாள் தொடர் இது. இலங்கை இந்தியாவைத் தோற்கடித்து 12 வருடங்களாகிறது. இந்தத் தொடரில் அடைந்த தோல்வியும் இலங்கைக்குப் பல புதிய பாடங்களைத் தந்துள்ளது. இவற்றைத் திருத்திக்கொண்டு இன்றும் சில வாரங்களில் வங்கத்தேசத்தில் இடம்பெறவுள்ள முக்கோணத் தொடரில் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்குமா என்பது இப்போதைய கேள்வி.\nஅத்துடன் சுராஜி ரந்தீவ், சுரங்க லக்மால், திஸ்ஸர பெரேரா ஆகிய புது முகங்களின் புது ரத்தமும் இலங்கைக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்.\nசனத் ஜெயசூரிய, அஜந்த மென்டிஸ், கபுகெதர ஆகியோர் இனி புது வழிகளைத் தேடவேண்டியது தான்.\nமறுபக்கம் இந்திய அணிக்கும் ஆரோக்கியமான போட்ட��� – தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் ஒரு சதத்தையும், ஒரு அரைச்சதத்தையும் பெற்றுத் தன்னை நிரூபித்துள்ள கோளி, யுவராஜ், தோனி வந்தால் வெளியேவா\nஆனால் இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளர்களை கொஞ்சம் மெருகேற்றி Fine tune செய்ய வேண்டியுள்ளது.\nநாளைய டெல்லி ஒருநாள் சர்வதேசப்போட்டி அர்த்தமற்ற ஒன்றாக இருந்தாலும், இலங்கை அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்றுக்கொஞ்சம் மரியாதையாக நாடு திரும்பவும், இந்திய அணிக்கு வாய்ப்புக்காகக் காத்துள்ள இளையவர்களுக்கு அவர்கள் தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாகவும் அமையவுள்ளது.\nஇன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 20 சாதனை ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள மாத்தறை தந்த மன்னன் - சாதனை வீரர் சனத் ஜெயசூரியவுக்கு வாழ்த்துக்கள்.\nஅவர் பற்றிய படத்தொகுப்பு & பதிவு விரைவில்\nஇலங்கை வென்றால் மட்டும் தான் பதிவா.. இலங்கை தோத்தாப் பதிவு போட மாட்டீங்களா என்று பெயரில்லா நண்பர் ஒருவர் அண்மையில் பின்னூட்டி இருந்தார்.. என் முன்னைய பதிவுகளைப் பார்க்கவில்லை போலும்..\nஅப்படித் தான் இருந்தாலும் எது பற்றிப் பதிவிடுவது என்பதை நான் தானே தீர்மானிக்கவேண்டும்..\nஎன் பதிவுகள் எது பற்றி எனத் தீர்மானிப்பது என் மனமேயன்றி பெயரில்லா அவரல்ல. :)\nகடந்தவார ஆணிகள் பலவற்றால் போடவேண்டும் என்று நினைத்த பல பதிவுகளே போடமுடியாமல் போன நிலையில் இவர் வேற.. ;)\nat 12/26/2009 06:50:00 PM Labels: cricket, odi, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், கொல்கொத்தா, சனத் ஜெயசூரிய, டில்ஷான் Links to this post\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nராஜ்கோட்டில் அன்று மூன்று ஓட்டங்களால் கை நழுவவிட்ட வெற்றியை இன்று அதே போன்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் கடைசி ஓவரில் அடைந்துள்ளது இலங்கை அணி..\nமீண்டும் ஒரு 300 +ஓட்டங்கள் பெற்ற போட்டி.. மீண்டும் கடைசி ஓவர் முடிவு..\nஇந்திய ரசிகர்கள் இந்தத் தோல்விக்கு கடைசி நேரத்தில் தனது கவனயீனத்தால் களத்தடுப்பில் தவறுவிட்ட சாகீர் கானை வசைபாடலாம்..\nஇலங்கை ரசிகர்களோ இலங்கை வென்ற உற்சாகத்தில் (இந்தியாவை சொந்தமண்ணில் வைத்து எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் வீழ்த்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமா) சதங்களாகவும் சாதனைகளாகவும் குவித்துவரும் டில்ஷானையும், அணியைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் பணியை ஆஸ்திரேலியாவின் முன்னைய பெவான் ப��ல் பொறுபேற்றுள்ள மத்தியூசுக்கு பாராட்டு,நன்றிகளைக் கூறலாம்..\nஆனால் நாக்பூரின் கிரிக்கெட் அமைப்பு, அதன் மைதானப் பராமரிப்பாளர்கள் என்று இன்றைய போட்டியை மூன்று நாட்களுக்குள் திட்டமிட்டு,சீராக நடத்திய அத்தனை பேருக்கும் முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.\nதெலுங்கானாப் பிரச்சினை காரணமாக விசாகப் பட்டினத்திலிருந்து அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போட்டியை எந்தவித குறைகள், அவசர ஏற்பாடுகள் தெரியாமல் நடத்தியது உண்மையில் மிகப்பெரும் சாதனை.\nஇந்த மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இதுதான்.\nஇதற்கு முதல் இந்தியா ஆஸ்திரேலியாவை அண்மையில் 99 ஓட்டங்களால் தோற்கடித்தது.(இந்தியா 354 , ஆஸ்திரேலியா 245 )\nஇன்று மீண்டும் ஒரு தட்டையான துடுப்பாட்ட சாதக ஆடுகளம்.. ஆனால் ராஜ்கோட்டை விட எவ்வளவோ மேல்..\nபந்துவீச்சாளர்களுக்கு ஏதோ கொஞ்சமாவது இருந்தது.\nவேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் ச்விங்கும், சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சுழலும் இருந்தன.\nஎனினும் ஓட்டங்கள் மலையாகவும், சிக்சர் பவுண்டரிகள் மழையாகவும் பொழிந்த வழமையான இந்திய ஒருநாள் போட்டி.. (மீண்டும் பரிதாபப் பந்துவீச்சாளர்கள்)\nஇந்தியாவுக்கு மீண்டும் யுவராஜ் இல்லாமல் ஒரு போட்டி..\nஆனால் அந்தக் குறை தெரியாமல், சேவாகும், கம்பீரும் குறைந்த ஓட்டங்களோடு ஆட்டமிழந்தது குறையாக அமையாமல், முதலில் சச்சின், கோளி.. பின்னர் தோனி, ரெய்னா என்று அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை 300 ஓட்டங்கள் தாண்ட செய்தார்கள்.\nஅதிலும் சச்சின்,கோளி இட்டுக்கொடுத்த அடித்தளத்திலே தோனியும் ரெய்னாவும் கடைசிப் பத்து ஓவர்கள் ஆடிய பேயாட்டம் இருக்கிறதே..\nகடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள்.. தோனி சதம்.. அவரது ஆறாவது ஒருநாள் சதம் இது..\nரெய்னாவும் மூன்று சிக்ஸர்களோடு கிடைத்த வாய்ப்பில் சந்தில் சிந்து பாடினார்.\nஇலங்கை அணி இந்தப் போட்டிக்கு முன்னர் ராஜ்கோட்டில் கண்ட மூன்று ஓட்ட மயிரிழைத் தோல்வியினாலும், முரளி, மாலிங்க, டில்கார பெர்னாண்டோ ஆகியோரின் காயங்களினாலும் கலங்கிப் போயிருந்தது.\nஅதிலும் முரளி,டில்ஹார ஆகியோர் இந்தத் தொடரில் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாமல் இலங்கை வந்துவிட்டார்கள்.\nபோட்டியில் கடந்த போட்டியில் கற்றுக் கொண்ட பா���த்தின் மூலம் அதிரடியாக மூன்று மாற்றங்களை இலங்கை அணி மேற்கொண்டது. டில்ஹாரவின் காயம் காரணமாக நான்காவது மாற்றமும் நிகழ்ந்தது.\nஅதிரடி மன்னன் (முன்னாள் என்று சொல்வது தான் பொருத்தமோ) சனத் ஜெயசூரிய, ஒருநாள் தரப்படுத்தலில் முதல் நிலை பெற்ற நுவான் குலசேகர, திலான் சமரவீர ஆகிய மூவரையும் வெளியேற்றி, சாமர கபுகெடர மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரோடு இரு அறிமுக வீரர்களையும் இன்றைய போட்டிக்கான அணிக்குள் கொண்டுவந்தது.\nசுழல் பந்துவீச்சாளர் சுராஜ் ரண்டிவ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால்.\nஎதிர்வரும் 26 ஆம் திகதியுடன் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் கால்பதித்து இருபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் சனத் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.\nசுராஜ் மொகமத் என்றும் அழைக்கப்படும் சுராஜ் ரண்டிவ், அண்மைக்காலமாகவே உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாகப் பந்துவீசி வரும் இளம்வீரர்.\nஇலங்கையின் 19 வயத்டுக்குட்பட்ட அணிக்காக விளையாடி தற்போது ப்லூம்பீல்ட்(Bloomfield) கழகத்துக்காக தன ஓப்ப் ஸ்பின் மூலமாக வெற்றிகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்தும் வருபவர்.ஓரளவு துடுப்பெடுத்தடவும் கூடியவர்.\nஅண்மையில் தான் இவர் எதிர்கால இலங்கை அணியில் விளையாடுவார் என 'அவதாரம்' விளையாட்டு நிகழ்ச்சியில் எதிர்வு கூறியிருந்தேன்.\nநேற்றுமுன்தினம் அவசரமாக அழைக்கப்பட்டு இன்று விளையாடிய சுராஜ் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.\nஅதுவும் அவரது பந்து திரும்பும் கோணமும், சுழற்சியும் இந்தியவீரர்களை இன்று கொஞ்சமாவது தொல்லைப்படுத்தியது.\n(மென்டிசும் இப்படித் தான் இதே மாதிரி இந்திய அணியுடன் பிரகாசித்து ஆரம்பித்தார்.. இப்போது\n302 என்ற இலக்கு எந்த ஆடுகளத்திலுமே அவ்வளவு இலகுவான ஒன்றல்ல..(ராஜ்கோட் தவிர)\nடில்ஷான் இருக்க கவலை ஏன்\nடில்ஷானின் அசுர,அதிரடி போர்ம் தொடர்கிறது.\nஇந்த வருடத்தில் நான்காவது சதம்..\nதரங்கவுடன் 14 ஓவர்களுக்குள் சத இணைப்பாட்டம்.\nஉபுல் தரன்கவைத் தொடர்ந்து சங்கக்கார, மகெல ஜெயவர்த்தன, கண்டம்பி ஆகியோரின் சராசரிப் பங்களிப்பு இருந்தபோதும் டில்ஷான் இருக்கும்வரை இலங்கை அணிப்பக்கமே வெற்றி வாய்ப்பு சாய்ந்திருந்தது.\nடி��்ஷான் ஆட்டமிழக்க இலங்கை அணி வழமையான எமக்குப் பழகிப்போன பதற்றம், தடுமாற்றத்துக்கு உள்ளாகியது.\nஇலங்கை,இந்திய அணிகள் விளையாடும்போது மட்டும் அடிக்கடி இப்படியாக இறுதிவரை வந்து எங்களை நகம் கடிக்கவைத்து, இதயங்களை வாய் வரை வந்து துடிக்க வைத்து, மாரடைப்பு வந்திடுமோ எனப் பயப்பட வைக்கும்படியாக போட்டிகளை விளிம்புவரை கொண்டுவருவார்கள்.\nஇரண்டு அணிகளுமே தத்தம் ரசிகர்களைப் பதறவைத்துவிடுகின்றன..\nகொஞ்சம் பார்த்து விளையாடுன்கப்பா.. எத்தனை பேர் மாரடைப்பில் போகப்போறாங்களோ\nஅண்மைக்கால இலங்கை அணியின் finisherஆக மாறியுள்ள மத்தியூஸ் இன்றும் கடைநிலை துடுப்பாட்டவீரர்களோடு இணைந்து இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.\nஅனால் இந்த 21 வயது இளைஞனுக்கு தான் எத்தனை பக்குவம்\nகால் தசைப் பிடிப்பு வந்தபோதும் துடுப்பை சரியாகப் பிடிக்கவே தடுமாறும் மென்டிசையும் வழிநடத்தி கடைசி ஓவரில் வெற்றியை அடையவைத்தர்.\nஆனால் தோனி பந்துவீச்சாளர்களை சரியாகக் கணிக்காமல் நல்ல பந்துவீச்சாளர்களை அவசரமாக முதலிலேயே முடித்ததும், இந்திய வீரர்களின் அண்மைக்காலமாக இருந்துவரும் மோசமான களத்தடுப்பும் இந்திய அணிக்கு வில்லன்களாக மாறியது.\nகைக்குள்ளேயே சென்ற பந்தைக் கோட்டைவிட்டு நான்காக மாற்றிய சாகீர் கான், அடுத்தடுத்த பந்தில் கொஞ்சம் சிரமமான பிடியையும் நழுவவிட்டார்.\nபோட்டி ஆரம்பிக்குமுன் தோனி கவலைப்பட்ட களத்தடுப்பு பலவீனம் மீண்டும் காலை வாரிவிட்டது.\nறொபின் சிங்கை மீண்டும் பயிற்சி வழங்க அழைக்குமா இந்தியா\nஇலங்கை வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல.. தம் பங்குக்கு பிடிகள்,பந்துகளைக் கடைசி நேரம் தானம் வழங்கினார்கள்.. வழிகாட்டி தலைவர் சங்கக்கார.. ஸ்டம்பிங் வாய்ப்பு, பிடிஎடுப்பு என்று தாரளமாக விட்டார்.(பஞ்சாப் ராணி ப்ரீத்தி சிந்தா கனவிலே வந்தாரோ\nஇந்த வெற்றியின் மூலம் தொடர் சமப்பட்டுள்ளது.. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளன..\nடில்ஷானின் போர்ம் கலக்கலாக உள்ளது..இவ்வளவு காலமும் இதை எங்கே வைத்திருந்தாய்\nஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்தபின் தான் அத்தனையும் வருகிறதா\nஅடுத்தபோட்டியிலும் சதம் அடித்து சாதனை படைப்பாரா பார்க்கலாம்..\nபிந்திக் கிடைத்த தகவல் ஒன்று.. ஸ்ரீசாந்த் போலவே யுவராஜ் ச��ங்குக்கும் பன்றிக் காய்ச்சல் தோற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்..\nஎன் வலைத்தளத்தைத் தொடர்வோர்(Followers) தற்போது 300 ஆக மாறியுள்ளார்கள்.. நன்றி நண்பர்களே.. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறேன் என நம்புகிறேன்..\nபி.கு - என்னிடமிருந்து வேட்டைக்காரன் விமர்சனம் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களே, இன்னும் பார்க்கவில்லை.. பார்க்காமலே எழுதலாம் என்றாலும், பார்த்தபின் எழுதுவதே பழக்கம் என்பதால், இலவச டிக்கெட் கிடைக்கும் திங்கள் வரை காத்துள்ளேன்..\nசனி,ஞாயிறு வெளிவேலை இல்லாமல் கொஞ்சம் ப்ரீயாக குடும்பத்தினரோடு இருக்க விரும்புகிறேன்.. :)\nநான் இப்போ தினமும் டயலொக் செல்பேசிகளில் காலை தலைப்பு செய்திகள் வாசிக்கிறதை அறிந்திருப்பீர்கள்.எத்தனை பேர் கேக்கிறீங்கன்னு தெரியாது.. ஆனால் நம்ம நண்பர் கஞ்சிபாய் மட்டும் தவறாமல் கேட்பதோடு ஒவ்வொரு செய்திக்குமே மறக்காமல் பின்னூட்டம் அனுப்புகிறார்.. (அங்கேயும் பின்னூட்டமா என்று ரூம் போடாதீங்க)\nஅவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக..\nஇங்கே தரப்பட்ட செய்திகளுக்கோ, கஞ்சிபாய் சொல்லியுள்ள நச் & நக்கல் கொமெண்டுகளுக்கோ நான் எந்தவகையிலும் பொறுப்பாளி அல்ல (அப்பாடா)\nசெய்தி - சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா டெலோவிலிருந்து விலகல் - செய்தி\nகஞ்சிபாய் - இப்ப தானா\nசெய்தி - \"இலங்கைத் தமிழர்களுக்கு நம்பகமான தலைவர் எவரும் இன்று இல்லை\" - தினக்குரல் செய்தி ஆய்வு\nகஞ்சிபாய் - இதையெல்லாம் ஆய்வு செய்தாத் தான் எங்களுக்கு தெரியுமாக்கும்..\nஅப்போ தமிழினத் தலைவர் என்று சொல்லி ஒருத்தர் தினமும் கவிதை எழுதுறாரே அவர்\nசெ - 'மகிந்த சிந்தனை' என்பது ஒரு\nக - அவரோட இருந்து உங்கட கட்சிக்காரர்\nதானே அந்தப் புத்தகத்தையே கனவு கண்டு கண்டு உருவாக்கி – பெயரும் வச்சு – போஸ்டர் ஒட்டினீங்க\nசெ - இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்\nஇம்முறை 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.\nக - இவங்க எல்லோரும் நிற்கிறார்களா, நிற்க\n 2 பேரைத் தவிர வேற யாருக்கும் கட்டுப்பணம் திரும்பாது போல.\nசெ - சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில்\nக - பேர்லயே தெரியுதே...(சிவாஜி)\nசிங்கம் போல சிங்கிளாயே போறீங்களா\nசெ - யாழ்ப்பாணத்தில் ரணிலிடமிருந்து தமிழ்\nக - செலவில்லாமல் அள்ளிவீசுவதற்கு\nவாக்குறுதிகள் கொடுப்பது மட்டும்தான் இவர் வேலை – மக���கள் வாக்கு கொடுத்த பிறகு நிறைவேற்றுவது ஜெனரலோ, மகிந்தவோ தானே...\nசெ - தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்த பிறகே,\nதேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nக - அதுக்குள்ளே 'எல்லா' விஷயமும் 'பேசி'\nஆனா இன்னும் எத்தனை பேர் சுயேச்சையா நிண்டிருப்பாங்களோ... நல்லகாலம் கட்டுப்பணம் கட்டுற காலம் முடிஞ்சுது.\nசெ - நெருக்கடியான காலத்தை நான் கடந்து விட்டேன் -வேட்பாளர் மஹிந்த தெரிவிப்பு\nக - ஆகா.. அப்பிடியா இதுவும் வழமையான அறிக்கைகள் மாதிரியா\nஅதுசரி ஐய்யா நீங்கள் கடைசியா நடிச்ச சிங்களப் படம் எது\nசெ - பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு\nக - அதே வழிமுறைகளைப் பயன்படுத்தியா ஆகா கண்ணை மட்டுமில்லாமல் எல்லாத்தையும் கட்டுதே..\nசெ - தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு\nக - என்னைய்யா விவரம் இல்லாத ஆளா இருக்கீங்க. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல்\nசெ - பொன்சேகா காட்டிக்கொடுத்து\nகூட்டுப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் – அமைச்சர் யாப்பா\nக - கூடச்சேர்ந்து செய்த கூடாத செயல்கள்\nஎல்லாத்தையும் கூட்டங்களில் சொல்லிவிடுவார் எண்டு தானே பயந்தீங்க இப்ப தானே எல்லாம் வெளிவரத் தொடங்குது\nசெ - மூக்குடைபட்ட நிலையில் இத்தாலியப் பிரதமர் ஆஸ்பத்திரியில் அனுமதி;உதட்டிலும் காயம்\nக - மூக்குடைபடல் என்று சொல்வது இதைத் தானோ\nநம்ம நாட்டில் மட்டும் இப்பிடி எண்டால் எத்தனை பேரின் மூக்குகள் உடைஞ்சிருக்கும்..\nகுத்துறதுக்கு ஒரு பெரிய கியூவே நிண்டிருக்கும்..\nசெ - சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க அர்ஜுண ரணதுங்க தீர்மானம்\nக - அடிக்கடி மாறி ரன் அவுட் ஆகிடாதேங்கோ..\nசெ - சிவசக்தி ஆனந்தனின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்\nக - ஆகா நீங்களும் கடிதம் எழுதத் தொடங்கிட்டிங்களா\nகடிதம் எழுதிற சங்கரித் தாத்தாவைக் காணேல்லை என்று பார்த்தா இப்போ நீங்களா\nசெ - வட, கிழக்கு மக்களுக்கு சுதந்திரம் மேல் மாகாண மீனவருக்கு மட்டும் தடையா கேள்வி எழுப்புகிறார் ஜோன் அமரதுங்க\nக - ஐய்யா உங்களுக்கு யாரோ பிழையான தகவலைக் கொடுத்திட்டாங்கள்.. அப்பிடி எதுவுமே கிடைக்கலை ஐய்யா..\nசெ - பெரும்பாலான எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - அமைச்ச���் டக்ளஸ்\nக - என்ன என்னவெண்டு விளக்கமா சொல்லுவீங்களோ அப்ப நிபந்தனை எதுவுமே இல்லை என நீங்கள் சொன்னது\nஓகோ.. நிபந்தனை வேறு கோரிக்கை வேறு தானே.. ;)\nசெ - தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆந்திராவில் புதிய கட்சி உதயம் - தினக்குரல் செய்தி\nக - ஆகாகா.. எப்பிடி எல்லாம் புதுசு புதுசா சிந்திக்கிறாங்கப்பா.. இது வேட்டைக்காறனைப் புறக்கணியுங்கள், புறக்கநிக்கிறவனைப் புறக்கணியுங்கள் மாதிரி ஒரு விளையாட்டா\nசெ - கொழும்பில் சவோய் திரையரங்கில்\nக - பக்கத்தில உள்ள மெடி கிளினிக் 2\nஅதுக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ\nசெ - கொழும்பு பொது வைத்தியசாலையில் நூறு பேர் அவசர அனுமதி.. காரணம் வேட்டைக்காரன் படம் பார்த்தது - வந்தியத் தேவன் எனக்கு அனுப்பிய sms .\n வெறும் நூறு பேர் தானா\nஓகோ மத்தவங்கள் எல்லாம் ஒன் தி ஸ்போட்டா\nஅதுசரி அண்ணே, உங்க மூக்கையும் மூஞ்சியையும் பத்திரப்படுத்திக்கொங்க..\nநாட்டு நடப்புக்களை இதைவிட தெளிவாக சொல்ல வேறு வழி தெரியல.. :)\nat 12/18/2009 02:30:00 PM Labels: இலங்கை, கஞ்சிபாய், செய்தி, தேர்தல், விஜய், வேட்டைக்காரன், ஜனாதிபதி Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாட���ம் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nCOVID-19 பக்க விளைவுகள் : மீண்டும் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்\nஉங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்\nசாப்பாட்டுக்கடை - ஈரோடு அம்மன் மெஸ்\nவிஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\nபழையன கழிதலும் புதியன புகுதலும் - மருத்துவ கருக்கலைப்பு சட்டம்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p1043.html", "date_download": "2020-04-03T01:23:31Z", "digest": "sha1:WLXVVESBMQV7HAULWTXWRZ7GSXNJEMWX", "length": 20581, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nஒரு ஊரில் சண்டைக்கார பாட்டி ஒருத்தி இருந்தாள்.\nஅவளிடம் பேசும் யாரையும் அவள் சண்டைக்கு இழுக்காமல் விட்டதில்லை.\nஇதனால் மனம் நொந்து போன அந்த ஊர் மக்கள் ஒன்று கூடிப் பேசி, அந்தப் பாட்டியிடம் யாரும் நாளை முதல் பேசக் கூடாது என்று முடிவு செய்தனர்.\nமறுநாள் அந்த பாட்டியிடம் யாரும் பேசவில்லை.\nபாட்டிக்கு கோபம் தாங்க முடியவில்லை.\nஇரவானதும் எங்கே பாட்டியிடம் பேச்சு கொடுத்து மாட்டிக் கொள்வோம் என்று அருகில் உள்ள பெண்கள் வீட்டை அடைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.\nபாட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது.\nவீட்டின் உள்ளே சென்ற பாட்டி, திடீரென்று ஒரு பெரிய பாத்திரத்தையும் நெருப்பும் உள்ளே இருந்து எடுத்து வந்து வீட்டின் முன்னே அமர்ந்து அடுப்பு மூட்டிப் பாத்திரத்தை வைத்து அதில் மண்ணை எடுத்து கொட்டி டர் டர் என வருக்க ஆரம்பித்தாள்.\nசப்தம் கேட்டு அருகில் உள்ள பெண்கள் தங்கள் வீட்டின் ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.\nபாட்டி மண்ணை வருப்பதைப் பார்த்து ஆர்வம் தாங்க முடியாமல், \"ஏ பாட்டி, இந்த அர்த்த ராத்திரியில் மண்ணை எதுக்கு வருக்குற\nஅவ்வளவு தான் பாட்டி வரிஞ்சு கட்டிக்கொண்டு எழுந்து வந்து, \"அடியே, நா என் வீட்டுல மண்ண வருத்தா என்ன இல்ல பன்ன வறுத்தா என்ன இல்ல பன்ன வறுத்தா என்ன\" என்று சண்டைக்கு கிளம்பியது.\nஅனைவரும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பினர்.\nபாட்டி நிம்மதியாய் தூங்கினாள். பாவம் மத்தவங்களுக்குத்தான் தூக்கம் போச்சு\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயல���ிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரு���் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_70.html", "date_download": "2020-04-03T01:21:23Z", "digest": "sha1:6S6USAJXA2UZGT6PPFID7KTHNPVITQ4T", "length": 6748, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கிய தமிழன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கிய தமிழன்\nபதிந்தவர்: தம்பியன் 17 September 2017\nஅமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவர் இலவச உணவு வழங்கி வருகின்றார்.\nஅமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழக இளைஞரான தினேஷ்குமாரே இவ்வாறு இலவச உணவுகளை வழங்கி வருகின்றார்.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக புயல் மற்றும் கனமழை காரணமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇர்மா புயல் கரையைக் கடந்தாலும் மழை அதிக அளவில் இருப்பதால் மீட்���ுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் மக்கள் தங்குவதற்காக தேவாலயங்கள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், அமெரிக்காவின் 3 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக உணவு விடுதியான “அம்மாஸ் கிச்சன்” அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.\nதமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பின்பற்றி அமெரிக்காவிலும் “அம்மாஸ் கிச்சன்” என்ற உணவகத்தைத் தொடங்கியுள்ளார் 30 வயது இளைஞரான தினேஷ்குமார்.\nஇவரது இந்த மகத்தான செயற்பாட்டுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.\nதரமான உணவு, குறைந்த விலை, மண்ணின் சுவை உள்ளிட்டவற்றை அளித்து வந்த அமெரிக்க வாழ் இந்தியரான தினேஷ்குமார் தற்போது இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to அமெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கிய தமிழன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கிய தமிழன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m1remit.com.sg/?lang=ta", "date_download": "2020-04-03T01:43:00Z", "digest": "sha1:OG6EK2FFT3ZTKKQN6DITKA73GKMPBQBH", "length": 5478, "nlines": 104, "source_domain": "m1remit.com.sg", "title": "M1 Remit", "raw_content": "\nஉங்கள் கணக்கை பதிவு செய்யவும்\nஉங்கள் கணக்கை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும் அல்லது M1 Remit செயலியின் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.\nM1 Remit செயலியில் இருக்கும் ஆன்லைன் சரிபார்ப்பை பயன்படுத்தி உங்கள் கணக்கை எளிதில் செயல்படுத்தவும் அல்லது IMM ல் இருக்கும் எங்களது M1 வாடிக்கையாள��் சேவை மையங்களுக்கு வருகை புரியுங்கள் அல்லது உங்களது அசல் ஆவணங்களுடன் பாராகான் செய்திடுங்கள்.\nM1 Remit செயலியின் மூலம் பெறுநர்கள் அல்லது பயனாளிகளை சேர்த்திடுங்கள்.\nசிங்கப்பூர் டாலர்களில் (S$) பணம் அனுப்ப தொகையை உள்ளிடவும்.\nAXS கியோஸ்க் அல்லது AXS m-Station ல், கட்டணம் செலுத்தி பரிவர்த்தனையை மிறைவு செய்திடுங்கள்.\n1693 என்ற எண்ணிற்கு எங்களை அழைத்திடுங்கள்\nகாலை 8:00 - நள்ளிரவு 12:00 தினமும்\nகாலை 11 - மாலை 8 (தினமும்)\n2 ஜுராங் கிழக்குத்தெரு 21\nகாலை 11 - மாலை 8 (தினமும்)\nபதிப்புரிமை @ 2017 KLIQ தனியார் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-03T01:36:14Z", "digest": "sha1:QXGGDPSYBNHD5HMNU4YRDYW45FKW44JB", "length": 6697, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "புந்தேலி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுந்தேலி மொழி (बुन्देली) ஒரு மேற்கு இந்தி மொழியாகும். இது பொதுவாக, இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் ததியா, சாகர், தமோ, பன்னா, டிக்கம்கர், அசோக்நகர், சத்தர்பூர் மாவட்டங்களிலும்; உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, லலித்பூர், சித்திரக்கூட மாவட்டம், பந்தா மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.\nஇம் மொழி 19 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் இலக்கிய மொழியாக விளங்கிய பிராஜ் பாஷாவுடன் நெருங்கிய தொடர்புடையது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/4041/fatfree-breakfast-bread-in-tamil", "date_download": "2020-04-03T01:48:51Z", "digest": "sha1:AHVHI4AA56ELXKPRJXRUVSULBHZ4DHLI", "length": 12588, "nlines": 245, "source_domain": "www.betterbutter.in", "title": "Fatfree Breakfast Bread recipe by Namita Tiwari in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nகொழுப்பற்ற காலை உணவு பிரெட்\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகொழுப்பற்ற காலை உணவு பிரெட்Namita Tiwari\nகொழுப்பற்ற காலை உணவு பிரெட் recipe\n1-2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிண��ணத்திலும் பிரெட் பாத்திரத்தில் தடவுவதற்காக.\n2 மற்றும் 1/4 தேக்கரண்டி உடனடி உலர் ஈஸ்ட்\n3/4ல் இருந்து 1 கப் வெதுவெதுப்பான தண்ணீர்\n1 சிட்டிகை பேக்கிங் சோடா\n1 மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு\nகொழுப்பற்ற காலை உணவு பிரெட் செய்வது எப்படி | How to make Fatfree Breakfast Bread in Tamil\nமுதல் 3 பொருள்கள் ஒரு கிண்ணத்தில் அடித்துக்கொள்ளவும். 3/4 வெதுவெதுப்பானத் தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து ஈஸ்ட்டைச் சேர்க்கவும். மூடி 15 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும். மென்மையாகும்வரை தயிரைக் கடைந்துகொள்க. அதன்பின்னர் இவற்றை ஈஸ்ட் கலவையில் சேர்க்கவும்.\nஅடுத்து திரவப் பொருள்களை மாவுக் கலவையில் சேர்க்கவும். 5ல் இருந்து 6 நிமிடங்கள் பிசைந்துகொள்க. மென்மையான சற்றே ஒட்டும் பதத்தில் உள்ள மாவு வரும்வரை தண்ணீர் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.\nமாவை எண்ணெய் தடவியக் கிண்ணத்திற்கு மாற்றுக. மாவைத் திருப்பிப்போடவும், எண்ணெய் எல்லாபக்கமும் சமமாக பூசப்பட்டு இருப்பதற்காக. 1ல் இருந்து 1 1/2 மணி நேரம் அல்லது இரட்டிப்பாக உப்பும் வரை விட்டுவைக்கவும்.\nஒரு 8 ½ x 4 ½ இன்ச் லோஃப் பாத்திரத்தில் எண்ணெய் தடவிக்கொள்க.\nமாவைக் குத்தி மேலும் 5 நிமிடங்களுக்கு மெதுவாக பிசையவும். மாவை செவ்வகமாக உருட்டிக்கொள்ளவும். லோஃப் பாத்திரத்தைவிட அகலமாக இருக்கக்கூடாது.\nமாவை உங்களை நோக்கி உருட்டிக்கொள்க. அழுத்தினால் ஒட்டிக்கொள்ளவேண்டும். உருட்டியதை எண்ணெய் தடவி லோஃப் பாத்திரத்தில் வைக்கவும். மூடி இரட்டிப்பு அளவு உப்பும் வரை விட்டுவைக்கவும்.\n190 டிகி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 30ல் இருந்து 35 நிமிடங்கள் அல்லது லோஃப் பொன்னிறமாகும்வரையில் அடிப்பாகத்தைத் தட்டினால் சத்தம்கேட்கும் வரையில் பேக் செய்யவும்.\n10 நிமிடங்களுக்குப் பிறகு பாத்திரத்தில் இருந்து எடுத்து ஆறியதும் துண்டுபோட்டு பாலுடன் அல்லது தேனீருடன் விருப்பத்திற்கேற்ப பரிமாறவும்.\nமாவை மென்மையாகவும் இலகுத்தன்மை உடையதாகவும் வரும்வரை மாவை பிசைந்துகொள்ளவும். மேலும் 50% மைதாவை, 25% முழு கோதுமை, 25% ஓட்சைச் சேர்ப்பதன்மூலம் ஆரோக்கியமான ஒரு வகையை நீங்கள் முயற்சிக்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் கொழுப்பற்ற காலை உணவு பிரெட்\nBetterButter ரின் கொழ��ப்பற்ற காலை உணவு பிரெட் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/526816-surakkai-pakoda.html", "date_download": "2020-04-03T00:46:28Z", "digest": "sha1:PEAEXUXANLWOMCG3D5MZW3TTO5CRQ3I4", "length": 13573, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: சுவையான சுரைக்காய் பக்கோடா | Surakkai pakoda - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 03 2020\nதலைவாழை: சுவையான சுரைக்காய் பக்கோடா\nசுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.\nசுரைக்காய்த் துருவல் – அரை கப்\nநறுக்கிய வெங்காயம் – 1\nநறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்\nநறுக்கிய பச்சை மிளகாய் – 2\nபொட்டுக்கடலை மாவு, கேழ்வரகு மாவு – தலா கால் கப்\nஅரிசி மாவு – 2 டீஸ்பூன்\nநசுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nஎண்ணெய்யைத் தவிர்த்து மற்ற அனைத் துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. சுரைக்காயில் இருக்கும் தண்ணீரே போதுமானது. பிசைந்துவைத்துள்ள மாவைச் சூடான\nஎண்ணெய்யில் உதிர்த்துப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுங்கள்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள...\nடெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nதப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்;...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊமைத்துரையைக் காப்பாற்றிய வேப்பிலை: கரோனாவைத் துரத்துமா\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\n16 ஹஜ் இல்லங்கள் கரோனா தடுப்பு மையங்களாக மாற்றம்: நக்வி தகவல்\nபாகிஸ்தானிலும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி: முழுமையாக சீல் வைக்கப்பட்ட...\nகரோனா அச்சம்: அஜய் தேவ்கான் லுக் வெளியீட்டை தள்ளி வைத்த 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு\n21 நாட்கள் ஊரடங்கு; மத்திய அரசை விமர்சிப்பதா - சோனியா காந்திக்கு ஜே.பி....\nதலைவாழை: சுவையான சுரைக்காய் கேசரி\nகாரைக்குடியில் நீச்சல் போட்டி நடத்த அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-03T01:47:01Z", "digest": "sha1:6AFSX3IXNW2LAMAQQCMRFNV6PB4E67HI", "length": 9158, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழவேற்காடு", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 03 2020\nபழவேற்காடு ஏரியில் குவியும் பறவைகள்: பொன்னேரி அருகே ஒரு வேடந்தாங்கல்\nபடகிலிருந்து நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன: தேடும் பணி தீவிரம்\nபழவேற்காடு அருகே நீரில் மூழ்கிய சாலை: மழைநீர் புகுந்ததால் தீவுகளாக மாறிய 5...\nபழவேற்காடு ஏரியை சொந்த செலவில் தூர் வாரத் தொடங்கிய மீனவர்கள்\nபழவேற்காடு கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறப்பு\nமீன்வர் வலையில் சிக்கிய அரிய வகை முல்லர் மீன்\nபழவேற்காட்டில் குழந்தை கடத்தல் வதந்தியால் மனநோயாளி அடித்துக் கொலை: கொலையாளிகள் குறித்து போலீஸ்...\nபழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nபுயலால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர கோரிக்கை\nமீனவர்கள் மோதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nடெல்லி ம��நாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள...\nடெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nதப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்;...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊமைத்துரையைக் காப்பாற்றிய வேப்பிலை: கரோனாவைத் துரத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:27:17Z", "digest": "sha1:E2YNKZO4RVR7FJEKXENNYBU5LGYFHLGO", "length": 8482, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சட்டமும் அறமும்", "raw_content": "\nTag Archive: சட்டமும் அறமும்\nஅன்பின் ஜெ.. எனது புரிதலில் உள்ள தவறைச் சுட்டியிருந்தீர்கள். நன்றி. உங்களுக்குக் கடிதம் எழுதிய பின்னர், அது எனக்குத் தோன்றியது – வேலைப்பளு அதை மீண்டும் சுட்டி எழுத விடாமல் இழுத்து விட்டது என்பதை இப்போது சொன்னால் சாக்குப் போக்காக இருக்கும். அடிப்படை விஷயங்களான – சமூக அறம் / உரிமைகள் – போன்ற விஷயங்களில், பல முன்னோடி தீர்ப்புகள் வந்திருக்கின்றன. . தினசரி நம் மீது குவியும் செய்திகளில், இது போன்ற ஒரு பகுதியை வெளிச்சத்தில் பார்ப்பது மிக அவசியம். …\nகுகைகளின் வழியே - 15\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nகுமரி உலா - 4\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\nகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிம���கம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-03T02:21:16Z", "digest": "sha1:SXYN4OQTU3JUYFVNGHUNBJW6LPFA6QUJ", "length": 8890, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வங்கமொழி", "raw_content": "\nவங்கமொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான முக்கியமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் காலமானார். சிறிது காலமாகவே உடல்நலமின்றி இருந்தார் தமிழில் வங்க இலக்கியங்கள் பெரிய பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. பாரதி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர் ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் முன்னொடி மொழிபெயர்ப்பாளர்கள். சமகாலத்தில் அவர்களின் இடத்தை நிறைத்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழியாக்கத்தில் வந்த நீலகண்டப்பறவையைத் தேடி, கொல்லப்படுவதில்லை போன்ற நாவல்களை முக்கியமான ஆக்கங்களாகச் சொல்லலாம். இறுதிவரை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தவர் …\nTags: அஞ்சலி, சு. கிருஷ்ணமூர்த்தி, மொழியாக்கம், வங்கமொழி\nபாரதி விவாதம் 4 - தாகூர்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/03/18155627/1341745/Renault-Duster-BSVI-launched.vpf", "date_download": "2020-04-03T01:06:11Z", "digest": "sha1:KZDHHAUUBSDYTWDSC5ZW2TWUTSODX7WT", "length": 15039, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 அறிமுகம் || Renault Duster BSVI launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 03-04-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் பி.எஸ்.6 அறிமுகம���\nரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டஸ்டர் பி.எஸ்.6 கார் இந்கிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டஸ்டர் பி.எஸ்.6 கார் இந்கிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் டஸ்டர் பி.எஸ்.6 காரினை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய டஸ்டர் ஆர்.எக்ஸ்.இ. துவக்க மாடல் விலை ரூ. 8.49 லட்சம் என்றும், ஆர்.எக்ஸ்.எஸ். வேரியண்ட் ரூ. 9.29 லட்சம் என்றும் டாப் எண்ட் ஆர்.எக்ஸ்.இசட். வேரியண்ட் ரூ. 9.99 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபுதிய பி.எஸ்.6 ரெனால்ட் டஸ்டர் காரில் 1.5 லிட்டர் H4K நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 106 பி.எஸ். பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் இந்த காரின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இது 160 பி.எஸ். பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்த டஸ்டர் காரிலும் 17 இன்ச் அலாய் வீல்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், ரிமோட் கேபின் பிரீ-கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nதமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை\nநாளை காலை 9 மணிக்கு மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி\nமருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி\nமுகக்கவசம், வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி நாளை ஆலோசனை\nஉலக அளவில் கொரோனா பலி 48 ஆயிரத்தை தாண்டியது\nஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும்- மோடி அறிவுறுத்தல்\nமுகக்கவசங்களை உருவாக்கும் பணிகளை துவங்கிய லம்போர்கினி\nவிரைவில் இந்தியா வரும் ஹோண்டா ஜாஸ் பி.எஸ்.6\nமாருதி சுசுகி புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பி.எஸ்.6 அறிமுகம்\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் புதிய முகக்கவசம் உருவாக்கும் மஹிந்திரா\nபாதுகாப்பு சோதனையில் அசத்திய புதிய ஹோண்டா சிட்டி\nஹூண்டாய் வென்யூ மாடலுக்கு போட்டியாக உருவாகும் ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி.\nடாடா நெக்சானுக்கு போட்டியாகும் ரெனால்ட் வாகனங்கள்\nஆகஸ்ட் மாதம் இந்தியா வரும் கியா சொனெட்\nஇணையத்தில் லீக் ஆன புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததா\nதள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்\nமோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nகமலுடன் வேட்டையாடு விளையாடு 2 - உறுதி செய்த கவுதம் மேனன்\nகையில் வைத்திருந்த பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்\nஇணையத்தில் வைரலாகும் டிராப்பான தனுஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/p/live-tv.html", "date_download": "2020-04-03T00:23:19Z", "digest": "sha1:VD5BLNI4BEW7LBODAM5WRYDVZ23YD36B", "length": 15964, "nlines": 224, "source_domain": "www.nixs.in", "title": "Live TV | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nNixs In News Tamil பயன்படுத்தியர்க்கு நன்றி.\nஇந்த பக்கத்தில் நீங்கள் அனைத்துவிதமான பொழுதுபோக்கு அம்சங்களையும் காணமுடியும்.\nYouTube மற்றும் Facebook வீடியோக்கள் அனைத்தும் ஒரேபக்கத்தில் உங்களால் இங்கு காணமுடியும்.\nமேலும் இந்தப்பக்கத்தில் பதிவிடப்படும் விடியோக்கள் யாவும் அந்தந்த வீடியோ உருவாக்கியவருக்கே சொந்தம்,\nஎங்களுக்கும் இங்கு நீங்கள் பார்க்கும் எந்தஒரு பதிவிற்கும் சம்மந்தம் இல்லை.\nமேலும் நாங்கள் இந்த வீடியோவின் உண்மையான URL -ஐயும் தந்துள்ளோம்..\nஏதேனும் காப்புரிமை/பதிப்புரிமை அனைத்திற்கும் உபயோ���ித்துக்கொள்ளவும்..\nமேலும் இந்தப்பக்கத்தில் பதிவிடப்படும் வீடியோக்களுக்கு நீங்கள் சொந்தக்காரர் மற்றும் பதிவினை நிக்கும் எண்ணம் உண்டு எனில் தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும்...\nநீங்கள் தொடர்புகொண்ட 36 மணிநேரத்தில் உங்களது வீடியோ எங்களது பக்கத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்படும்.\nமேலும் உங்களுக்கு விருப்பம் இல்லாத வீடியோ லிங்-கை (URL) எங்களுக்கு தெரிவித்து கொள்ளவும் நாங்கள் அதனை நீக்குவதற்கு பரிசீலனை செய்து உங்களை தொடர்புகொள்வோம்.\nமேலும் ஏதேனும் விவரங்களுக்கு எங்களை மின்னஞ்சல்மூலமாகவோ அல்லது contact பக்கம் மொள்ளமாகவோ தொடர்புகொள்ளவும்.\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு சென்னை: கொரோனா சி...\nகலைமாமணி பரவை முனியம்மா காலமானார்\nகலைமாமணி பரவை முனியம்மா காலமானார் கலைமாமணி பரவை முனியம்மா காலமானார் மதுரை: தமிழ் திரைப்பட உலகில் நாட்டுப்புற மற்றும் பின்னணி பாடகிய...\nஅதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி\nஅதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோ...\nகொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி\nகொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி கொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி புதுடில்லி: கொரோன வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் ...\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை புதுடில்லி: கொரோனாவால் பெரும்பாலும்...\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி ஸ்பெயின் : உலகம் முழுவதும் 663,748 பேர் கொரோனாவினால் பாதித்து அதில் ச...\nகொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள் கொரோனா விவகாரத்தில் அரை��ுறையான தகவலை கூறாதீர்....\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nஎப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு\nஎப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு இந்தியா: இந்தியாவை சேர்ந்த அபிக்யா ஆனந்த் (வ...\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சுமார் ரூ.58 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/teenagers-sleeping-in-the-game-while-intoxicated/c77058-w2931-cid320191-su6229.htm", "date_download": "2020-04-03T02:17:00Z", "digest": "sha1:IWYLNUYMZU4YTC7VMSTPOUQNJRMKWSYZ", "length": 3444, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "போதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி", "raw_content": "\nபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nஆந்திர மாநிலம் திருப்பதி அருகே குடிபோதையில் நண்பனிடம் வீடியோ கால் பேசியபடியே தூக்கில் தொங்குவது போல் விளையாட்டு காட்டிய நபர், கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.\nஆந்திர மாநிலம் திருப்பதி அருகே குடிபோதையில் நண்பனிடம் வீடியோ கால் பேசியபடியே தூக்கில் தொங்குவது போல் விளையாட்டு காட்டிய நபர், கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.\nஆந்திர மாநிலம் திருச்சானூர் இந்திரா காலனியைச் சேர்ந்த ஷங்கர், தனியார் கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த இவா் மது அருந்தியுள்ளார்.\nமது போதையில் தனது அறையில் இருந்தவாறே திருப்பதியில் இருக்கும் நண்பனுக்கு வீடியோ கால் செய்த அவர், தான் தூக்கில் தொங்கப்போவதாக விளையாட்டாகக் கூறியதாகத் தெரிகிறது.\nநண்பன் வேண்டாம் என்று தடுத்தும் கேட்காமல், மின்விசிறியில் சேலையைக் கட்டி, தூக்கில் தொங்குவதுபோல் பாவனை செய்துள்ளார் ஷங்கர். சிறிது நேரத்தில் அருகில் இருந்த கட்டில் மீது கால்வைத்து எழ முயன்ற அவரை மதுபோதை தடுக்கவே கால் இடறி, கழுத்து இறுக்கி உடனடியாக அவாின் உயிர் பிரிந்தது.\nஎதிர்முனையில் இருந்த நண்பர், உடனடியாக அடுத்த அறையில் இருந்த ஷங்கரின் பெற்றோரை அழைத்து விஷயத்தை கூறவே, அவர்கள் வந்து ஷங்கரை சடலமாக மீட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T01:30:35Z", "digest": "sha1:WUAL4DKOUDV4QVPSMKAP7LICHJRBBZQA", "length": 15084, "nlines": 104, "source_domain": "www.namadhuamma.net", "title": "காஞ்சிபுரம் Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம்: தலைமை செயலாளர் உத்தரவு\nமருந்து உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nகொரோனா முன்னெச்சரிக்கை – காஞ்சீபுரத்தில் 7 கோவில்கள் மூடப்பட்டது\nகாஞ்சிபுரம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவையொட்டி, தமிழகத்தில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளன. காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் உள்பட 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய\nவரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா உறுதி\nகாஞ்சிபுரம்:- முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு வருவதால் வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் காஞ்சிபுரம் நகரக் கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் நலத்திட்ட உதவி – அமைச்சர் பா.பென்ஜமின் உறுதி\nகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அம்மாவின் பிறந்தநாளை கொண்டாட நாம் உறுதி கொள்வோம் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள்\nகூடுவாஞ்சேரியில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பங்கேற்பு\nகாஞ்சிபுரம்:- காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.டி.பிரசாத் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன்,\nஸ்டாலின் கனவு கனவாகவே முடியும் – வாலாஜாபாத் பா.கணேசன் பேச்சு\nகாஞ்சிபுரம் ஸ்டாலின் கனவு கனவாகவே முடியும் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கூறினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் ராஜகுளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nமக்களின் அனைத்து தேவைகளையும் கழக அரசு நிறைவேற்றி வருகிறது – மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்\nகாஞ்சிபுரம் மக்களின் அனைத்து தேவைகளையும் கழக அரசு நிறைவேற்றி வருகிறது என்று மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசே்��ிரன் பெருமிதத்துடன் கூறினார். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் தாம்பரத்தில் நடைபெற்ற நலஉதவி வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம்\nசெங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடு – அதிகாரிகள் ஆய்வு\nசெங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழா பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழா வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்\nஉயிரிழப்பு இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் – அமைச்சர்- மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு\nகாஞ்சிபுரம்:- உயிரிழப்பு இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று வண்டலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இயற்கை\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-04-03T02:21:52Z", "digest": "sha1:J352VAON5PWQY5ABNJ22IWOR3JMN27HE", "length": 12377, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொகவந்தலாவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் மத்திய மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\n- 4970(அடி) 1514 மீட்டர்\nக��ல வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nபொகவந்தலாவை (Bogawantalawa) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அட்டன், பலாங்கொடை நகரங்களுடன் பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் நோர்வூட் வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள பொகவந்தலாவை பள்ளத்தாக்கு தேயிலைக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபொகவந்தலாவை நகரம் இலங்கை இரயில் வலையமைப்பால் இணைக்கப்பட்ட நகரமன்று. போக்குவரத்து பெருந்தெரு மூலமாகவே நடைபெறுகின்றது. பொகவந்தலாவை நகரை அட்டனிலிருந்து நோர்வுட் வழியாகவும், பலாங்கொடையிலிருந்து பின்னவளை வழியாகவும் பேருந்து அல்லது தனியார் ஊர்திகள் மூலமாக அடையலாம்.\nஇங்கு இலங்கை அரசின் மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ளது. தோட்டங்களுக்கான தனிப்பட்ட வைத்திய சாலைகளும் காணப்படுகின்றன.\nஇங்கு ஒரு சிங்கள மொழி அரச பாடசாலையும் 2 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளும் அமைந்துள்ளன. இங்கு உயர்தரம் வரையான வகுப்புகள் நடைபெறுகின்றன. அவையாவன:\nசென் மேரிஸ் மத்திய கல்லூரி\nபொகவந்தலாவை நகரைச் சூழ 44 தோட்டப்பிரிவுகள் உள்ளன. அத்துடன் இந்த நகரைச் சூழவுள்ள தோட்டப்பகுதிகளில் 22 தமிழ் பாடசாலைகள் உள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்துறையில் ஆர்வம் காட்டுகினறனர். கால் நடை வளர்ப்பு, விவசாயம் என்பன இங்கு வாழும் மக்களின் சுயத் தொழிலாகும். பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இரத்தினக்கற் படிமங்கள் அதிகமாகவுள்ளதால் ஒரு காலத்தில் அரசாங்கத்தின் அனுமதியுடன் மாணிக்கக் கற் அகழ்வு நடவடிக்கைகளும் இடம் பெற்றன. எனினும் இந்தத் தொழிலால் பிரதேசத்தின் சுற்றுச்சூழல், சமூக கலாசாரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nபொகவந்தலாவை எல்டொப்பஸ் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி. கே. வெள்ளையன் பிறந்தார். 1956 ஆம் இடம் பெற்ற ஸ்ரீ எழுத்துப் போராட்டத்தில் கொட்டியாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஐயாவு மற்றும் பிரான்சு ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் கல்லறை கொட்டியாக்கலைத் தோட்டத்தில் உள்ளது. அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் பொகவந்தலாவை பிரதேசத்தில் உருவாகியுள்ளார்கள். குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ், ஊடகவியலாளர்களான சோ. ஸ்ரீதரன், சக்திவேல் ஸ்ரீதர், மாரி மகேந்திரன் போன்றோர் பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கை பொப்பிசைப்பாடகர் ஏ. ஈ. மனோகரனின் பிறப்பிடமும் பொகவந்தலாவையே.\nபுவியியல் அமைவு பற்றிய தகவல்கள்\nஇலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nமாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா\nநகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன\nசிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை\nநகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/jun/17/pakistani-blogger-known-for-criticising-army-hacked-to-death-3173341.html", "date_download": "2020-04-03T02:49:10Z", "digest": "sha1:PRJZ5WKVZGEDPOBGAWDO4CGQUCTAJ6W5", "length": 8101, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாகிஸ்தானில் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த இளம் பத்திரிக்கையாளர் வெட்டிக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nபாகிஸ்தானில் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த இளம் பத்திரிக்கையாளர் வெட்டிக் கொலை\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த இளம் பத்திரிக்கையாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் முகமது பிலால் கான்(22) . இவர் தனது வலைப்பூவிலும், சமூக வலைத்தளங்களிலும் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ -ஐ தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்திருக்கிறார்\nமுமகது பிலால் கானுக்கு ட்விட்டரில் 16,000 பாலோயர்களும், யூடியூப், பேஸ்புக்கில் 22,000 பாலோயர்களும் உள்ளனர்.\nஇந்நிலையில் திங்களன்று அடையாளம் தெரியாத நபரால் பிலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதனது நண்பருடன் வெளியே சென்றிருந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். அவருடைய நண்பருக்கும் தாக்குதலில் காயம் நேரிட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:27:56Z", "digest": "sha1:6G6NZB5RNMQYH4HB7V22TXEHMKFBNNKQ", "length": 8909, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தும் விளைவும்", "raw_content": "\nTag Archive: எழுத்தும் விளைவும்\nஅன்புள்ள ஜெயமோகனுக்கு தலைமுறைகளைக் கடந்து பயணிக்கிறது தங்களது எழுத்துக்கள். அதற்கு நீங்கள் செய்யும் வாசிப்பின் முயற்சியும், பிரயாணங்களும், திறந்தே வைத்திருக்கும் மனமும் செவிகளும் வெகுவாகத் துணைபுரிவதை அறிகிறேன். தொடர்ந்து படைக்கும் படைப்புகள் வாசகனை ஒருவித மாற்று சூழலுக்கு அழைத்துச் செல்லும் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. சொற்களை கோர்ப்பதிலும், எழுத்துக்களில் உணர்வின் சாரத்தை வன்மையாகத் திணிப்பதிலும் உங்களுக்கென்று ஒரு புதுப் பாதையும், புது உலகையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளீர்கள். அதன் பலனே தற்கால மாற்றுக் கலாச்சார சமூகத்திலும் கூட உங்களை …\nமுரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா-- அனோஜன் பாலகிருஷ்ணன்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6351/", "date_download": "2020-04-03T00:33:20Z", "digest": "sha1:LMDS2PSYGT62YIGEYU4OVMGUW26T5DAU", "length": 13576, "nlines": 83, "source_domain": "adiraivanavil.com", "title": "பிரியாணி செய்து தராததால் ஆத்திரம் மனைவியை தீவைத்து எரித்த கணவன் கைது பிரியாணி செய்து தராததால் ஆத்திரம் மனைவியை தீவைத்து எரித்த கணவன் கைது", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nபிரியாணி செய்து தராததால் ஆத்திரம் மனைவியை தீவைத்து எரித்த கணவன் கைது\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடி ஜீவா தெருவில் வசித்து வந்தவர் சித்திரைவேல்(வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம்(32). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. மதுசூதனன்(8) என்ற மகன் உள்ளான்.\nசித்திரைவேல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சித்திரைவேலுவின் தங்கைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று சித்திரைவேல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர்.\nஇதை பார்த்த சித்திரைவேல் தனது மனைவி கற்பகத்திடம் தனக்கு தங்கை வீட்டில் இருந்து பிரியாணி வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார். அங்கு சென்று வாங்கி வரவில்ல��� என்றால் நீ வீட்டில் பிரியாணி செய்து கொடுக்க வேண்டும் என கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்\nஅதற்கு கற்பகம், பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரை வேல், கற்பகத்தை பிடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து அவரது மீது ஊற்றி தீவைத்துள்ளார்.\nஇதில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் கற்பகம் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரைவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரியாணி செய்து கொடுக்காததால் மனைவியை தீவைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபட்டுக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்த விவசாயி பலி\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் – மத்திய அரசு அறிவிப்பு\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் ��யது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisstypelathe.com/ta/products/", "date_download": "2020-04-03T01:28:24Z", "digest": "sha1:ZYOLFYOVEJGHITNYGIDFBXHZBXWXVEYL", "length": 6013, "nlines": 189, "source_domain": "www.swisstypelathe.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MA25-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-5\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-7\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி MR32-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-6\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-8\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி ZR20-3\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WR25-9\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WS25-8\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொறி WF25-7\nசுவிஸ் TYPE ஐ தேசிய காங்கிரஸ் தானியங்கு கடைப்பொற��� MA25-3\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.72, Fengshan சாலை, Gaochun பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நான்ஜிங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2015/03/blog-post_30.html", "date_download": "2020-04-03T00:28:19Z", "digest": "sha1:JRKRR2BUF3TWFPORFLUDIV2ZWIXTSAZX", "length": 10724, "nlines": 195, "source_domain": "www.velavanam.com", "title": "நம்புவது போல ஒரு கொடூர விபத்து ~ வேழவனம்", "raw_content": "\nநம்புவது போல ஒரு கொடூர விபத்து\nதிங்கள், மார்ச் 30, 2015\nதரையிலிருந்து மேலேறி பறக்கும்வரை கேப்டனின் பொறுப்பில் தான் இருந்திருக்கிறது. சீராக சீறிப் பய்ந்துகொண்டிருந்திருக்கிறது. எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கையில் கட்டுப்பாடு உதவி கேப்டனின் கைக்குச் சென்று விட்டது.\nஇந்த சமயத்தில் தான் அந்த உதவி கேப்டன் வேலையைக் காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள்.ஏற்கனவே பல மன சம்பந்தமான பிரச்சனைகளை கொண்ட அந்த உதவி கேப்டன் தானும் சேர்ந்துதான் வீழப் போகிறோம் என்று தெரிந்தும் நோஸ் டைவ் செய்து விட்டார் எனச் சொல்கிறார்கள். அதை கவனித்த கேப்டன் வெளியிலிருந்து கதறியும் பலனில்லை என்கிறார்கள். உதவி கேப்டன் செய்த நோஸ் டைவ் வேலையால், திறமை வாய்ந்த கேப்டனாலும் காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று விட்டது.\nஅந்த உதவிக் கேப்டன் அவர் பலமுறை தனது மன சம்பந்தமான பிரச்சனைகளுக்குகாக கண்டிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. பலர் நம்பியிருக்கும் ஒரு பணியில் இப்படிப்பட்டவரை அமர்த்தலாமா என உலகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. என செய்வது நடந்த இழப்பு இழப்பு தான்.\nஎன்ன கதை இது என்று கேட்கிறீர்கள் தானே,\nஇது தான் கடந்த வாரம் பிரான்சில் நடந்த விமான விபத்தின் பின்னணி. அந்த கேப்டனின் பெயர்\nPatrick Sondheimer, உதவி கேப்டனின் பெயர் Andreas Lubitz, நடந்தது ஜெர்மன்விங்க்ஸ் விமானத்தில். என்னதான் ப்ளாக் பாக்ஸ் ஆதாரங்கள் வந்தாலும், நம்புவது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது. இப்படி இவன் செய்வானா என.\nஅப்படிஎன்றால் இன்னொரு வபத்தைப் பற்றிச் சொல்கிறேன்.. அது கிட்டத்தட்ட நாம் எல்லோரும் பார்த்த விபத்து தான். கேப்டன் பெயர் தோணி, உத��ி கேப்டன் பெயர் விராட் கோலி. நடந்த இடம் சிட்னி. இப்போது இந்த கதையை மறுபடி வாசித்துப் பாருங்கள். கண்டிப்பாக நம்பவது மாதிரி இருக்கும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேர்மையின் விளக்கம் - உதவி கேப்டன் கோலி\nநம்புவது போல ஒரு கொடூர விபத்து\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/comments.php?id=2406167&dmn=1", "date_download": "2020-04-03T00:29:20Z", "digest": "sha1:P2236GQ7EHYIXFDC2VYPTORG23AUN2SB", "length": 6880, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "பிளாஸ்டிக்கால் ஆன செங்கல்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிக��் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» பிளாஸ்டிக்கால் ஆன செங்கல்\nஒரு விதத்தில் இது நல்லதுதான், ஆனால் ஏதோ ஒரு விபத்தில் வீட்டில் தீ பிடித்தால், இதுவும் சேர்ந்து எரிந்து தீயை அதிகமாக்குமா, தீ அணைப்பதை சிரமமாக்குமா என்பதையும் யோசிக்க வேண்டும், இது எரியாமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா என்றும் பார்த்தால் மிக நல்லது\nபிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் நன்றாக பிடிக்கும்.பிளாஸ்டர் செய்யலாம். நீண்டநாள் வரும். பிளாஸ்டிக் மணல் தயாரித்தல் நமக்கு மணல் தேவை இல்லை. அது நமக்கு செலவையும், நீண்டநாள் உழைப்பு மற்றும் அரிப்பு இல்லாமல் இருக்கும். பிளாஸ்டிக் தடைசெய்ய தேவை இல்லை . நலன்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nபிளாஸ்டிக் செங்கல் கட்டுமானத்தில் சிமெண்ட் பிளாஸ்ட்ர் செய்ய முடியுமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/tiktok-testing-instagram-inspired-features-022590.html", "date_download": "2020-04-03T02:08:50Z", "digest": "sha1:V5HMFQUCI73GAWRDBHP2663VULUYRBJM", "length": 16924, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்! வருகிறது புதிய அப்டேட்! | TikTok Testing Instagram-Inspired Features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்ப���டு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக டிக் டாக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் சிறப்பம்சங்களை காப்பி அடிக்கிறதா டிக்டாக்\nஇன்ஸ்டாகிராம் செயலியில், க்ரிட் ஸ்டைல் லேஅவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியிருந்தது. அதேபோல் தற்பொழுது டிக்டாக் செயலியிலும் இதுபோன்ற சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nக்ரிட் ஸ்டைல் லேஅவுட் அம்சத்தை களமிறக்கும் டிக்டாக்\nடிக்டாக் நிறுவனம் க்ரிட் ஸ்டைல் லேஅவுட் சேவையின் கீழ் தனது செயலியைச் சோதனை செய்து வருவதாகப் பிரபல டிக்டாக் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரிவர்ஸ் என்ஜினியரிங் வல்லுநரான ஜேன் மன்ச்சுன் வொங் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.\nபப்ஜி கேமிற்கு போட்டியாக இந்திய விமானப்படை வெளியிடும் IAF மொபைல் கேம்\nடிக்டாக் செயலியில், பல புதிய அம்சங்களை வழங்குவதற்காக ட��க்டாக் செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபேஸ் ஆப்பால் ஏற்படும் ஆபத்துகள்: உங்களின் குடும்பமானம் கட்டாயம் கப்பலேறும்.\nஇந்த ஆண்டின் அதிக டவுன்லோட்\nஇந்த ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி 28 சதவிகித இன்ஸ்டால்களை உலகளவில் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் , இந்த டிக்டாக் செயலியை 70 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பயனர்கள் டிக்டாக் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nGoogle 3D விலங்குகளை வைத்து உங்கள் குழந்தைகளை குஷி படுத்தலாம்; எப்படி தெரியுமா\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nWhatsapp உடன் இனைந்து ICICI புதிய வாட்ஸ்அப் பேங்கிங் சேவை அறிமுகம்\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் தூர்தர்ஷனின் சக்திமான் & ராமாயணம் தொடரை மொபைலில் பார்ப்பது எப்படி\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nவாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்ப்பது எப்படி\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nAmazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n100 படுக்கையோடு ஹாஸ்பிட்டல்,ரூ.500 கோடி நிதி,கூடுதல் டேட்டா,இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே-அம்பானி அதிரடி\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\nகொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=remotefonts&order=views&show=all", "date_download": "2020-04-03T02:36:17Z", "digest": "sha1:YPIU7ZHECAYNCRM5G3Q56AR2RYASPTGQ", "length": 3887, "nlines": 90, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by CSmithBkkpr 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 8 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-03T01:28:35Z", "digest": "sha1:B46UIDVYZOME2AHANKOVNU4PXV7G6KNP", "length": 6127, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பத்திரிகைகள் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nபத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததா\nதள்ளிவைக்கப்பட்ட அனைத்து பள்ளி தேர்வுகளையும் மே மாதம் மத்தியில் முடிக்க திட்டம்\nமோடி பேசியதை திரித்து கூறிய இம்ரான் கான்- திருத்திய பாகிஸ்தான் ஊடகம்\nபரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்\nஇந்தியாவில் கொரோனா பெருக வழிவகுத்த 10 இடங்கள் கண்டுபிடிப்பு - மத்திய அரசு தீவிர கவனம்\nஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான்: இவைகள்தான் பொழுதுபோக்கு என்கிறார் பும்ரா\nகொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் வீரர்கள் தயாராக 42 நாட்கள் ஆகும்: கிரேம் ஸ்மித் சொல்கிறார்\nஇதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்\nஅரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்- தனிய���ர் ஆஸ்பத்திரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவு\nகொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய காரணம் என்ன\n - சீனர்களை விளாசும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/tag/plastic/", "date_download": "2020-04-03T00:54:02Z", "digest": "sha1:VCAAINCAILI2LF45QLXZ4GEPX64EJJQW", "length": 7668, "nlines": 121, "source_domain": "in4net.com", "title": "Plastic Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனா வைரஸினால் தொழில்துறைகள் முடக்கம் அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்\nதமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு டெல்லி மாநாடு தந்த பரிசு\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக் டாக் நிறுவனம்\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO பாராட்டு\nடைமக்ஸ் இந்தியா மொபைல் செயலி அறிமுகம்\nஸ்மார்ட் போன் வழியாகவும் மனிதரை தாக்கும் கொரோனா வைரஸ்\nஇனி வெளியூர் பயணங்களுக்கு கூகுள் மேப் தேவையில்லை – இஸ்ரோவின் IRNSS போதுமே\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகொரோனா வைரஸினால் தொழில்துறைகள் முடக்கம் அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக வழங்கும் அலிபாபா\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபிளாஸ்டிக் உபயோகித்ததால் போலீஸ் கேண்டீனுக்கு ரூ3 ஆயிரம் அபராதம்\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய போலீஸ் கேண்டீனுக்கு ரூ3 ஆயிரம்…\nபசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக்\nசென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு…\nஇறந்த ஆமையின் வயிற்றில் பிளாஸ்டிக் துகள்கள்\nஅமெரிக்காவின் புளோரிடா நகரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல்…\nமலைப்பாதையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள்…\nஅரசியல் கட்சிகளுக்கு பிளாஸ்டிக் கட்டுப்பாடு\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிக்கப்…\nஅரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பயன்பட���த்தக்கூடாது: மோடி\nஅரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப்…\nப்ளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ப்ளாஸ்டிக்…\nசென்னையில் நெகிழிப் பொருட்களை எரித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்\nசென்னையில் தனியார் மற்றும் பொது இடங்களில் நெகிழிப் பொருட்களை…\nகாலையில் எழுந்து டாஸ்மாக் கடையோரமாகவோ, திருமண மண்டபங்கள் பகுதியிலோ,…\nஇருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அங்காடிகளுக்கு சென்றாலும்,…\n14 சூப்பர் புதிய கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தும் இந்தியா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2013/02/blog-post_25.html", "date_download": "2020-04-03T02:36:00Z", "digest": "sha1:ST3XEJKWLEDMXLH7YQ3FB2ZCPQFRWFMK", "length": 39402, "nlines": 712, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : பாலியல் பலாத்கார சிறுவர்களைசிறாராக பார்க்க கமிட்டி எதிர்ப்பு", "raw_content": "\nதிங்கள், 25 பிப்ரவரி, 2013\nபாலியல் பலாத்கார சிறுவர்களைசிறாராக பார்க்க கமிட்டி எதிர்ப்பு\nமும்பை: \"பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி, 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக கருதக்கூடாது' என, மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்த, விசாரணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி, சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை, 2011, செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, இம்மாதம், 16ம் தேதி தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டி காட்டியிருந்தது.இந்நிலையில், மும்பை ஐகோõர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது ந�� மனு மீதான விசாரணையின் போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:\nபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக பார்க்க கூடாது. பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாச படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளும் காரணம். இவை எளிதாக கிடைப்பதால், இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.இதை, உடனடியாக தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்து தண்டிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்க படுத்த வேண்டும்.\nஇது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை , அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது. பள்ளிகளில், தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை, மாணவியர் புகாராக தெரிவிக்க, குறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது dinamalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nIndian Cinema நூறாவது வருடம் சென்னையில் விழா நடத...\nதமிழக அமைச்சருக்கு கழிவுநீரால் \"அபிஷேகம்'\nDelhi Rape சிறுவன் மீதும் கொலை வழக்கு பதிவு\nகாந்திக்கு அம்பேத்கர் என்றால் பயம்\nஅமீர்: தணிக்கைக்குழு மாபியா கும்பல் போல் செயல்படுக...\nஅழகன் அழகி 32 மாவட்டங்களிலிருந்து 32 நடிகர், நடிக...\nMaharashtra செழுமையும் மறுபகுதி வறட்சியும்\n17 போலீசாரை தலிபான்கள் சாப்பாட்டில் மயக்க மருந்து...\nSolar மின் தகடுகள் பொருத்த உத்தரவு : அரசு கட்டிடங்...\nகுமுதம் சஞ்சிகைக்கு நீதிமன்ற தடை: நடிகை லட்சுமி ரா...\nRagini nandwani விஜய் படத்தில் பாலிவுட் நடிகை\nநாகாலாந்திலும் ஆட்சியில் மாற்றம் இல்லை : திரிபுராவ...\n நடிக்கிறதுக்கு டாடி no பர்மிஷன்\nரத்த தான சங்கம் எதிர்ப்பு\nபெண்ணடிமைத்தனத்தை பேணிக்காக்கும் உச்சநீதிமன்றம் / ...\nJayalalitha dismiss கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி,...\nபங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன் ஜாமீன்\nமுழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங...\nசினேகா: நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது\nதமிழ்நாடு தகவல் ஆணையம் மிகவும் வேதனை தரக்கூடியது.”...\nகள் இறக்க அனுமதி கோரி : சென்னையில் யாகம்\nஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு - மறு ஏலமும் தோல்வி...\nகடல் திருட்டு VCD கூடபெரும் தோல்வி\nகீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை\nபிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு ரயிலில் வந்த பெண்ணின...\nஉறைய வைத்த ரத்தத்தில் ஜெயலலிதா சிலை\nதமிழக நெடுஞ்சாலைகளில் 500 மதுபானக் கடைகள் மூடப்படு...\nhelicopter இடைத்தரகர்கள் முன்னாள் தலைமை தளபதியை 6 ...\nசென்னை பெங்களூரு புதிய இரட்டை தட்டு ரயில்\nஇளம்பெண் சுட்டு கொலை வேடிக்கை பார்த்தது போலீஸ்\nஇத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் former Air chief Shashi P...\nவரலாற்றுக்கு முந்தைய சிறிய கண்டம் இந்தியப் பெருங்க...\nFacebook 'கில் குரியனின் குற்றத்தை எதிர்த்தவர்கள் ...\nதி.மு.க. மத்திய அரசுக்கு நெருக்கடி தர தயாராகிவிட்ட...\nஜெயலலிதா நினைத்தால் சீனாவின் வல்லரசு கனவு டமால் வை...\nபாலியல் பலாத்கார சிறுவர்களைசிறாராக பார்க்க கமிட்டி...\nமாற்று கருத்து போராளி தோழர் சண்முகலிங்கம்\nபெண்ணுக்கு பெண்மீது LOVE வர காரணம் என்ன\nMaldives இந்திய ஆசிரியை பலாத்காரம் மாலத்தீவில் 3 ப...\nஹைதராபாத் குண்டு வெடிப்பு: ஏன் மதானியை விசாரியுங்க...\n ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட ...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நா���் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவி���் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/TamilNadu-Public-Service-Commission-announced-the-new-changes-in-the-upcoming-exams", "date_download": "2020-04-03T02:05:13Z", "digest": "sha1:ZD26EMHIS3AJ52VLNDYKW4NZVHUQVNZK", "length": 7871, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்...\nஉணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா\nகோவை ஈஷா வளாகம் முழுக்க சோதனையிட படுகிறது\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள்\nகுரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முறைகேடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் புதிய புதிய முறைகேடு தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில், குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முத��்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். காலை 10 மணிக்கும் நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருதைத் தர வேண்டும். தேர்வு எழுதுபவர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, விதிமுறைகளை விளக்க முன்பே வரவேண்டும் என்ற தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_933.html", "date_download": "2020-04-03T02:18:54Z", "digest": "sha1:CH6LI5HZUOSLLZZ43QY2HEBOMO2QU4HX", "length": 20693, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சவேந்திர சில்வா எதிர்நோக்கியுள்ள பிரச்சினை - ஐ நாவில் கண்டனம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசவேந்திர சில்வா எதிர்நோக்கியுள்ள பிரச்சினை - ஐ நாவில் கண்டனம்\nசவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு, ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ நாவின் மனித உரிமை ஆணையாளர் பசெலெட் இந்த கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nகடந்த 25 திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. குறித்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த இலங்கையின் இறுதி யுத்தத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டார்.\nஅவரது தலமையில் இராணுவம் போர்க்குற்றங்களை இளைத்துள்ளது. இறு��ி யுத்தத்தில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை இராணுவத்தினர் மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சுமார் 15 பக்கங்களைக் கொண்ட, இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஎதிர்வரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுதியே\nஇலங்கையின் கொரோனா தொற்று நோயாளிகளை உலகளாவிய ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அடுத்துவரும் 15 நாட்களும் இலங்கைக்கு சவால் மிகுந்த காலப்பகுத...\nஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nநாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்.. பாண்டிருப்பில் ஊர் பூராகவும் நபரொருவர் நடமாடும் மதுபாண விற்பனையில்\nஉலகையே ஒரு ஆட்டம் ஆடவைத்திருக்கும் கொரோணா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்க...\nஎதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர்களை மூடவேண்டிவரும்\nநாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைர��ு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என ...\nஇலங்கையில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை:அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெர...\nநேற்றைய நாளை விட (31) இன்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதொற்று நோய் விஞ்ஞானப் பகுதி நேற்றைய தினத்திற்கு ஈடாக இன்று காலை 10.00 மணியளவில் வௌியிட்ட அறிக்கைக்கேற்ப நோய்த் தொற்றாளர்கள் ஐந்து பேருடன்...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பத்து படிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பத்து படிமுறைகளை அறிவித்துள்ளது. சுத்தி மற்றும் நடனக்க...\nபிரித்தானியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் இருவர் மரணம்\nபிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையர் இருவர் கொரோனா ஆட்கொல்லி வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இலண்டனில் வசித...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-109/", "date_download": "2020-04-03T01:57:30Z", "digest": "sha1:QBHVOAHKUAX3OLGU2DJZHZ6AU4JUNFAO", "length": 17538, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிடம் பரிசுபொருள் வாங்கிய தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம்: தலைமை செயலாளர் உத்தரவு\nமருந்து உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நித��த்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிடம் பரிசுபொருள் வாங்கிய தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிடம் பரிசுபொருள் வாங்கிய தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள புளியம்பட்டி, கொல்லவீரன்பட்டி, வெங்கடாசலபுரம், நல்லமரம், பாப்பநாயக்கன்பட்டி, சுப்புலாபுரம், சந்தையூர், தொட்டியபட்டி கிளாக்குளம், டி.குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nநடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆசியுடன் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் உங்கள் பகுதிக்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி தருவார்கள்.ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று முதன்முதலில் புரட்சித்தலைவி அம்மா மத்திய அரசிடம் கூறிய போது அப்போதிருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏளன���் செய்தன. ஆனால் இன்றைக்கு தமிழ் இனத்தின் உரிமை காப்பதில் அம்மாவின் வழியில் நாங்கள் செயல்படுகிறோம்.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எங்களின் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை பரிவுடன் கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் இக்கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் சரியான நேரத்தில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சரிடம் உறுதி அளித்துள்ளார்.\nமத்திய அரசில் திமுக 14 வருடம் அங்கம் வகித்தபோது இதுபோன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்தது உண்டா ஒன்று மட்டும் செய்தார்கள். நமது தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே கையில் திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுவினர் பரிசுப்பொருள் வாங்கினார்கள். இதன் மூலம் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தார்கள் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பாரத பிரதமரும், உள்துறை அமைச்சரும், நமது முதலமைச்சரும் உறுதி கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது கல்வியாளர்களும், வழக்கறிஞர்களும், ஊடகங்களில் பேசும்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது, குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார்கள்.\nஆனால் உண்மையை மறைக்க எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திசை திருப்பி வருகின்றனர். மேலும் அரசு தரும் விளக்கங்களை ஏற்காமல் தேவையில்லாத குழப்பத்தை மக்களிடம் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. இது போன்ற தீய சக்திகளுக்கு மக்களாகிய நீங்கள் சரியான பாடம் புகட்டும் நேரம் தான் இது.\nகடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தை திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசினை முதலமைச்சர் அறிவித்து அதனை தன் திருக்கரத்தால் தொடங்கி வைத்தார். ஆனால் அதை வழங்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியுள்ளன. மக்களுக்காக திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தால் அதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடை செய்ய நினைக்கிறது. எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்தெறிந்து நாங்கள் நிச்சயம் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கியே தீருவோம்.\nதற்போது உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராணி இல்லாத ஸ்டாலின் குடியுரிமை திருத்த மசோதா சட்டம் என்ற பெயரில் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் அறிந்து கொண்டு சரியான பாடத்தை திமுகவுக்கு புகட்டுங்கள்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.\nபிரசாரத்தின்போது கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், தேமுதிகவை சேர்ந்த கணபதி, மாவட்ட இலக்கிய அணி திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, முன்னாள் துணை சேர்மன் பாவடியான் உள்பட பலர் உடன் சென்றனர்.\nதி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சபதம்\nஉள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=14449", "date_download": "2020-04-03T00:24:49Z", "digest": "sha1:MZ43ZKYGT6DIONSAHCJDOZI6YGWHXDLO", "length": 5354, "nlines": 39, "source_domain": "kodanki.in", "title": "கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோ ஆகும் காமெடியன்..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோ ஆகும் காமெடியன்..\nகாமெடியன் ஆகி ஹீரோ ஆன நடிகர்களின் வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் யோகிபாபு. இப்போது யோகிபாபு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தமிழ் சினிமாவில் உள்ளது.\nநடிகர் யோகி பாபு. இவர் தற்போது ஜினியின் ‘தர்பார்’, ‘விஜய்யின் ‘தளபதி 63’ உள்பட பல 18 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.\nஇவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் அவரே கதை, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார்.\nஇன்னும் பெயரிடாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் உதவியாளர் ராஜசேகர் இயக்கவுள்ளார். ஏற்கனவே யோகிபாபு லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in CINI NEWS, HOME SLIDER, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nTagged Yogibabu, கதை வசனம் எழுதும் காமெடியன், யோகிபாபு\nPrevஅழகான ஹீரோயின் நிகிஷா படேலின் காமெடியில் எழில் படம்..\nnext3 பிரபலங்களின் காதல் மெஹந்தி சர்க்கஸ் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/06/100612.html", "date_download": "2020-04-03T02:05:04Z", "digest": "sha1:UG2MR3XMRQM6DDMYHC5XFFODAVETIPL4", "length": 20304, "nlines": 195, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (11/06/12)", "raw_content": "\nஊர்ல இருக்குற பயபுள்ளைக எல்லாம் ப்ளாஸ்டிக் பந்து, நண்டு ஊருதுன்னு விளையாடிட்டு இருக்கையில ‘எனக்கு சிங்கம், புலி, சிறுத்தை பொம்மைதான் வேணும்னு அடம் புடிச்ச பயடா நீ. எதுக்கு பொம்ம. நெசமாவே மூணு சிங்கம், ஒரு சிறுத்தையை வாங்கிப்போட்டா பய ஆசை தீர ஆடிட்டு போகட்டுமேன்னு நாந்தான் ரோசனை சொன்னேன். அஞ்சாறு வருஷம் அதுகளோட நீ வெளையாடுனப்ப எடுத்த படம் இது. வச்சிக்க’ என்று இந்த அரிய போட்டோவை பரிசாய் தந்த ரெண்டு விட்ட சித்தப்பாவை எண்ணி என் மனசு கொக்குகிறது.\nபுதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு மேடம் போன இடங்களில் கெண்டை மேளம் முழங்க, மகளிர் தலையில் முளைப்பாரி ஏந்தி க்யூ கட்டி நிற்க..இன்னும் எத்தனை வெரைட்டியான வரவேற்புகள். அரசின் ஓராண்டு சாதனை()களை விளக்கி இன்னும் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வண்ண வண்ணமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இது போக ஆளுங்கட்சி விழாக்களில் கரண்ட் கண்டமேனிக்கு செலவாகிறது. பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஆடம்பரம் இன்றி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மேடம் இப்போது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் ஒரு துளி வியர்வை சிந்தாமல் இருக்க டெம்போ ட்ராவலர் குளு குளு பெட்டிக்குள் இருந்தவாறு அல்லது வண்டிக்கு மேலே பிரம்மாண்ட பந்தல் இருக்கும்போது மட்டும் பேசுகிறார். வேர்வை சிந்தி உழைக்கும் பாமரன் வெயிலில் காய்ந்தவாறு வேடிக்கை பார்க்கிறான். ஜனநாயகம் ஜெ(ய்) ஹோ\nதம்பதியர்களை அழைத்து ஆட வைத்து அழகு பார்க்கும் தமிழ் சேனல்களின் சேட்டை அடங்கிய பாடில்லை. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு உள்ளது சோடிகள் பலர் செய்யும் காரியங்கள்..ஸ்ஸ்..யம்மா. இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.\nமுன்னாள் சென்னை மேயர் சுப்ரமணியம் அண்ணா சாலையில் சுவரொட்டி ஒட்டுவதை அண்ணா சாலை முழுக்க தடை செய்ததோடு மட்டுமின்றி, சுவர்களில் எல்லாம் அழகிய ஓவியங்களைத்தீட்டி பாராட்டு பெற்றார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் வேலைகளுக்காக அண்ணா சாலை முழுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஒன்று விடாமல் ‘நேசத்தலைவனுக்கு நீராட்டு விழா’ ‘எங்களை பெறாமல் பெத்த தாயே’ என கட்சி பேதமின்றி நாற அடிக்கிறார்கள். கரண்ட் மேயர் சைதை துரைசாமி அந்த சாலை பக்கமே போவது இல்லையா..\nமுன்பு இரண்டு ரூபாய் டிக்கட் வாங்க பத்து ரூபாய் நீட்டினால் ‘சில்ர இல்ல..எறங்கு’ என்று நடத்துனர் ஆர்டர் போடுவார். ஆனால் டிக்கட் விலையை மகமாயி புண்ணியத்தில் இரண்டு மடங்கு ஏற்றிய பிறகும் அதே நிலைதான். நான்கு ரூபாய் டிக்கட்டுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட சில்லறை கேட்கிறார்கள் பெரும்பாலான கண்டக்டர்கள். போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.\nஇன்று போய் நாளை வா:\nதானைத்தலைவன் ரபேல் நடாலும், டோஜோவிக்கும் ஆடிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று மாலை தூர்தர்ஷனில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் தடை பட போட்டியை திங்கள் மாலைக்கு தள்ளி வைத்து விட்டனர். ‘2017 ஆம் ஆண்டு கூரை போடப்போகிறோம். அதன் பின் அடைமழை அடித்தாலும் ஆட்டம் நிற்காது’ என்கிறார்கள் பிரெஞ்ச் ஓப்பனை நடத்துபவர்கள். குட் நியூஸ்.\n‘என்ன மாதிரி ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்க பாப்போம்’ - அரசியலில் தொபக்கடீர் என்று குதித்த காலத்தில் கேப்டன் விட்ட சவுண்டு. தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து (கல்லா) டப்பா டான்ஸ் ஆடிய பிறகு தி.மு.க.வை பெருக்கித்தள்ளி ஓனிக்ஸ் வண்டியில் போட்டால்தான் த.நாடு சுத்தமாகும் என்பதற்காக ஜெவுடன் கூட்டு அணி வைத்தார். அது இப்போது அவியல் ஆகிப்போக, இறுதியாக அண்ணி பிரேமலதா மூலமாக பெரிய டார்ச் லைட்டுக்கு (உதயசூரியன் கட்சித்தல..கலைஞர்) ஹாப்பி பர்த் டே சொல்ல வைத்துள்ளார். ஆக...அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..\nஹீரோக்கள் பெண்களை சைட் அடித்து கலாய்க்கும் பாட்டுகள் தமிழில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நம்ம தல தியாகராஜ பாகவதருக்கு இணையாக ஒரு ஸ்டாரும் இதுவரை பிறக்கவில்லை. ஜம்மென குதிரையில் குந்தியவாறு தெருவோரம் நடந்து போகும் சிட்டுக்களை சட்டென கண்ணடித்து ‘வாழ்விலோர் திருநாளை’ 1944 ஆம் ஆண்டிலேயே என்னமாய் கொண்டாடுகிறார் பாருங்கள். படம்: ஹரிதாஸ். இசை: பாபநாசம் சிவன்.\n////இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் ��ிரும்பி பார்க்கலாம்.////////\nடீவில மூஞ்சி வரும்னா என்ன வேணா செய்வானுங்க நம்மூர்ல......... இவனுங்கள மொதல்ல செருப்பால அடிக்கனும்.....\n/////போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.//////\nசில்லற கேட்கறதாவது சும்மா கேட்டா பரவால்ல, அதோட சாவுகிராக்கி, மாதிரி வசவுகளும் சேர்த்துல்ல கிடைக்குது.....\n////அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..\nநீங்க பாராட்ட வேண்டியது அவங்க வூட்டு அம்மணிய........ அவுங்கதாங்கோ அல்லா முடிவும்.......\nஅவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.\nமணடையில் களிமண் இருப்பவர்களும் பார்க்கலாம்\nபோங்க பாஸ் மதுரைல 9 ரூபாய் லோக்கல் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் நீட்டுனா 4ரூபா தாங்க 5 ஆ தாறோங்கா ங்க என்ன பண்ண \nஅந்த குட்டி பையன் ரொம்ப க்யூட்\nநாலு பக்கமும் நனைச்சு அடிச்சிருக்கீங்க சிவா. நல்லா உரைக்கணும்.\nஅவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.///\\\nபாஸ்... சீரியல் பாக்க ஆரம்பிச்சுட்டிங்க போல..\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 4\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 3\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 2\nஎடோ கோபி.. ஞான் கேரளா போயி - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/4968/", "date_download": "2020-04-03T01:27:49Z", "digest": "sha1:4GCF3FPDKFS7ALVRATAUP2STA352KKEC", "length": 12965, "nlines": 109, "source_domain": "adiraivanavil.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களின் முழு விவரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களின் முழு விவரம்", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களின் முழு விவரம்\nஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்திருந்தது.\nகுறைந்தது 18 பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதால் 15 பேரை தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கலந்து கொண்டது.\nஅதிகபட்சமாக கேதர் ஜாதவை 7 கோடியோ 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தவிர்த்து 22 பேரை ஏலம் எடுத்தது. இதில் 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 4 விக்கெட் கீப்பர்கள், 2 பேட்ஸ்மேன்கள் அடங்குவார்கள்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\n1. மகேந்திர சிங் டோனி: – ரூ. 15 கோடி\n2. அம்பதி ராயுடு – ரூ. 2.2 கோடி\n3. சாம் பில்லிங்ஸ் – ரூ. 1 கோடி\n4. என். ஜெகதீசன் – ரூ. 20 லட்சம்\n5. முரளி விஜய் – ரூ. 2 கோடி\n6. டு பிளிசிஸ் – ���ூ. 1.6 கோடி\n7. சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடி\n8. ஜடேஜா – ரூ. 7 கோடி\n9. கேதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடி\n10. வெய்ன் பிராவோ – ரூ. 6.40 கோடி\n11. ஷேன் வாட்சன் – ரூ. 4 கோடி\n12. கனிஷ்க் சேத் – ரூ. 20 லட்சம்\n13. த்ருவ் ஷோரே – ரூ. 20 லட்சம்\n14. சைத்தான்யா பிஷ்னாய் – ரூ. 20 லட்சம்\n15. தீபக் சாஹர் – ரூ. 80 லட்சம்\n16. மிட்செல் சான்ட்னெர் – ரூ. 50 லட்சம்\n17. சிட்டிஸ் ஷர்மா – ரூ. 20 லட்சம்\n18. கரண் சர்மா – ரூ. 5 கோடி\n19. ஷர்துல் நரேந்திர தாகூர் – ரூ. 2.6 கோடி\n20. ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி\n21. மார்க் வுட் – ரூ. 1.5 கோடி\n22. இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடி\n23. லுங்கி நிகிடி – ரூ. 50 லட்சம்\n24. கேஎம் ஆசிஃப் – ரூ. 40 லட்சம்\n25. மோனு சிங் ரூ. 20 லட்சம்\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்து 6 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்-10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் – படங்கள் இணைப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட ��ேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2011/02/blog-post_8101.html", "date_download": "2020-04-03T01:56:54Z", "digest": "sha1:AKPNRYZBHTJSGO4LWMKAXQWVR7LRAEPP", "length": 7333, "nlines": 126, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அரபு நாடு", "raw_content": "\nஅரபு நாடுகளில் வேலை என்றவுடன் நம்மூர்க்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது ஏன் தெரியுமா அதிக சம்பளம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று பலரும் நினைப்பார்கள். அதுதான் தவறு அதிக சம்பளம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று பலரும் நினைப்பார்கள். அதுதான் தவறு அங்கு வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்துக்கு அங்கே வரி கட்ட வேண்டியதே இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணம்.\nஅரபு நாடுகளில் சம்பாதிக்கப் படும் மொத்தத் தொகைக்கும் முழு வரி விலக்கு உண்டு. இதன் காரணமாகத்தான் இந்த நாடுகளுக்கு வேலை தேடி படையெடுத்துக் கொண்டு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சரி, சம்பாதிக்கிற நாட்டில் வரி கட்ட வேண்டாம். ஆனால், அந்தப் பணத்தை எந்த நாட்டுக்கு அனுப்புகிறோமோ, அந்த நாட்டுக்கு வரி கட்டித்தானே ஆகவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒரு அரபு நாடு வேறு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த நாட்டுக்கு பணத்தை எடுத்துக் கொண்டு போனால் அங்கும் வரி கட்ட வேண்டியதில்லை. உதாரண மாக, அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இப்படி ஓர் ஒப்பந்தம் இருப்பதால், அந்த நாட்டில் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு எடுத்து வரும்போது வரி கட்டத் தேவை யில்லை\nஇது தனி நப��்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பொருந்தும். வியாபாரிகளின் நகரம் என்று சொல்லப்படும் துபாயில் செயல்படும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி கிடையாது. இங்கு கிடைக்கும் எண்ணெய் வளத்தைக் கொண்டே மற்ற வியாபாரங்களை ஊக்குவிக்க நினைத்தது துபாய் அரசு. அதனால்தான் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் துபாயில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nமின்சாரம் இல்லாமலே இயங்கும் குளிர்சாதனக் கலன்\nகறுப்புப் பணம் -பிரிட்டிஷ்- இந்தியா\nபைக் திருட்டு கவலைக்கு முற்றுப்புள்ளி - (Automati...\nபயணம் & தம்பிக்கோட்டை - விமர்சனம்\nபுதிய கல்வித் தந்தைகள் -தமிழக அமைச்சரையில்\nதமிழக தேர்தல் - கட்சிகள் கூட்டு கணக்கு\nகோத்ரா ரயில் - தீர்ப்பும் தீர்வும்\nஇது கதையல்ல, கறுப்பு சரித்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/02/30.html", "date_download": "2020-04-03T01:01:47Z", "digest": "sha1:RTT7DX4VFFIIDBMG6ANWWRY4BX7RUD76", "length": 10624, "nlines": 168, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள் மழை 30", "raw_content": "\nபல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு இது.\nபெரியவா தரிசனம் தந்துகொண்டிருந்த நேரத்தில், நான்கு, ஐந்து வித்வான்கள் அமர்ந்திருந்தனர்.\nசஹஜமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியவா ' பக்தர்கள் எனக்கு நமஸ்காரம் பண்றப்போ, 'நாராயணா, நாராயணா'ன்னு நான் ஆசீர்வாதம் பண்றேன். உங்களைப் போல ஸம்ஸாரிகள்லாம் எப்படிப் பண்ணுவேள்' என அவர்களிடம் கேட்டார்.\n'தீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய'ன்னு சொல்லுவோம்' என அவர்களில் ஒருவர் சொன்னார்.\n'நீண்ட காலத்துக்கு ஸௌக்யமா இருங்கோன்னு அர்த்தம்'.\nபக்கத்திலிருந்த மற்றவர்களிடமும் இதைக் கேட்டபோது, அப்படியே அவர்களும் பதில் சொன்னார்கள்.\nகொஞ்ச நேரம் மௌனமாக இருந்த பெரியவா, 'நீங்க சொன்ன அர்த்தம் தப்பானது' என மெதுவாகச் சொன்னார்.\nபண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். எல்லாருமே பெரிய பெரிய வித்வான்கள்; சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.\nகொஞ்சம் சாதாரணமாகவே ஸம்ஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்கும் கூட இந்த வாக்கியத்தின் அர்த்தம் சுலபமாக இப்படித்தான் புரிந்திருக்கும். அவ்வளவு எளிமையான வார்த்தைகள். ஆனால், இதென்ன, பெரியவா இது தப்பு என்கிறாரே\nவித்வான்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டார்கள்.\n\"27 யோகங்கள்ல 'ஆயுஷ்மான்'���்னு ஒண்ணு இருக்கு. பதினோரு கரணங்கள்ல ஒண்ணுத்துக்குப் பேரு 'பவ'. வார நாள்ல, புதன் கிழமைக்கு 'ஸௌம்ய' வாஸரம்னு பேரு.\nஇந்த மூணுமே, அதாவது ஆயுஷ்மான் யோகமும், பவ கரணமும் ஒரு புதன் கிழமையன்னிக்கு வந்தா அது ரொம்பவே ஸ்லாக்யம்னு சொல்லுவா. அப்பிடி இந்த மூணும் சேர்ந்து வர்றதால எவ்வளவு மேலான பலன்கள் கிடைக்குமோ, அது அத்தனையும் உனக்குக் கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்றதுதான் இந்த வாக்யம்.\"\nஅமர்ந்திருந்த வித்வான்கள் எழுந்திருந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர்.\nஇதுவரை கிளிப்பிள்ளை மாதிரி ஒரு வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருந்த அனைவருக்குமே புரிகிறமதிரி அந்த ஞானப்பிள்ளை அன்று எடுத்துக் காட்டியது.\nஅருள் மழை (தெய்வத்தின் குரல்) - 24 & 25\n(அசோகரின் ஆணை ) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஎது கள்ள நோட்டு - நாமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம...\nஉலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள் - சிந்துபாத்\n ( சென்னையை ஆண்ட அசோகர் ) - எஸ். ராமக...\nதேவைப்படும் 3 சட்டத் தீர்வுகள் - ஓ பக்கங்கள், ஞாந...\nசாதனையும்(இந்திய டென்னிஸ்) மரண வலியும் (இந்திய கி...\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஅருள் மழை (ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்...\nவானவியல் - செவ்வாய் கிரகப் பயணம் எப்போது\nஅர்ஃபா = அன்பு + அறிவு\n ( ஊழல் நாயகன் கிளைவ் ) - எஸ். ராமகி...\nஅருள் மழை 28 & 29\n - ஓ பக்கங்கள் ,ஞாநி\nபி.சி.சி.ஐ. - சஹாரா சர்ச்சை\n ( லஞ்சம் கொடுத்த கிளைவ்) - எஸ். ராம...\n2ஜி தீர்ப்பு: டெலிகாம் துறையின் எதிர்காலம்..\nஅருள் மழை -- 31\n (ஷாஜகானின் மகள் ) - எஸ். ராமகிருஷ்ண...\nகையில் கத்தியைக் கொடுத்தது யார்\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...ஓ பக்...\nஎன்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு - ஒய் திஸ் ...\n ) - எஸ். ராமகிருஷ்...\nஎட்டு மணி நேரம் கரண்ட் கட்\nஜகம் நீ... அகம் நீ..\nமகா பெரியவா- திருஆனைக்கா செல்லப்பிள்ளை\nஅருள் மழை ( நயன தீக்ஷை ) ----------- 40\n‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி\n (உப்பு வேலி ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nபவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு\n ( உப்புக் கடத்தல் ) - எஸ். ராமகிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2015/11/8-gionee-elife-e8.html", "date_download": "2020-04-03T01:03:09Z", "digest": "sha1:H4OJZADHGJVBT46NUWO3HXKOUFGNKIIH", "length": 7648, "nlines": 164, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஜியோனி ஈலைப் ஈ8 (Gionee Elife E8)", "raw_content": "\n* டிஸ்ப்ளே – 6 இன்ச் 1440x2560 பிக்ஸல் 490PPI.\n* பின்புற கேமரா – 24 மெகா பிக்ஸல்.\n* முன்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.\n* இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (Amigo 3.1)\n* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB.\n* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.\n* எடை – 210 கிராம்.\n* சிம் 1 – 4G மைக்ரோ சிம்; சிம் 2 – 3G மைக்ரோ சிம்.\n* பிளஸ்: ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர், செயல்பாடு, டிஸ்ப்ளே, பேட்டரி.\n* மைனஸ்: டிசைன், எடை, விலை.\n(இந்த ஸ்மார்ட் போன் ஸ்நாப்டீல் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்கப்படுகிறது.)\nஅமேசான் ஃபயர் டேப்லெட்: (Amazon Fire Tablet)\n* இது ஒரு பட்ஜெட் டேப்லெட்.\n* டிஸ்ப்ளே – 7 இன்ச் 1024x600 பிக்ஸல் 171 PPI.\n* பின்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.\n* முன்புற கேமரா – 0.3 மெகா பிக்ஸல்.\n* இயங்குதளம் – Fire OS.\n* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.\n* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.\n* எடை – 313 கிராம்.\n* சிம் வசதி கிடையாது.\n* பிளஸ்: விலை, இயங்குதளம்.\n* மைனஸ்: எடை, டிஸ்ப்ளே.\nஃபாஸில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச் (Fossil Android Smart Watch)\n* இது இன்டெல் பிராசஸரைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்.\n* ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள், ஐ ஓஎஸ் 8.2 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களைக் கொண்டுள்ள கேட்ஜெட்டுகளோடு இந்த ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்துப் பயன்படுத்தலாம்.\n* ப்ளூ-டூத் மூலம் இணைக்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச், கூகுள் Fit, ஹெல்த், Jawbone UP, Under Armour UA Record ஆகிய பிட்நெஸ் அப்ளிகேஷன்களோடு வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் வாட்சைப் பயன்படுத்தலாம்.\n* பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது இந்த ஸ்மார்ட் வாட்சின் பிளஸ்.\nமோட்டோ எக்ஸ் ஸ்டைல்: (Moto X Style)\n* டிஸ்ப்ளே – 5.7 இன்ச் 1440x2560 பிக்ஸல் 520PPI.\n* பின்புற கேமரா – 21 மெகா பிக்ஸல்.\n* முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.\n* இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1\n* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.\n* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.\n* சிம் 1 & சிம் 2 – 4G GSM நானோ சிம்.\n* பிளஸ்: எடை – 179 கிராம், டிஸ்ப்ளே, இயங்குதளம், எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், தரம்.\n* மைனஸ்: சுமாரான கேமரா, பேட்டரி.\nநல்ல பிள்ளை ஆக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2019/11/blog-post_477.html", "date_download": "2020-04-03T01:46:39Z", "digest": "sha1:QIIMI4OQBPHM6BBPXIFWK52KJFUX7ODC", "length": 51791, "nlines": 769, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசியல்* வீடியோ", "raw_content": "\nசனி, 30 நவம்பர், 2019\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசியல்* வீடியோ\nமகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற விழாவில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் விழாவில் பங்கேற்றதும், மும்பையில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் பாஜகவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமும்பை சென்ற ஸ்டாலினுக்கு சிவசேனா கட்சியினர் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மேளதாளம் முழங்க, விண்ணதிர கோஷமிட்டு ஸ்டாலினை வரவேற்றனர். வெளி மாநில அரசியல் தலைவருக்கு இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.\nபிரதமர் மோடி உள்பட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு கூட இந்தளவுக்கு மும்பை மாநில கட்சிகள் வரவேற்பளித்தது இல்லை.\nஇதற்குமுன், சிவசேனா - திமுக இடையில் பெரிய அளவில் உறவு எதுவும் இருந்தது கிடையாது. தற்போது பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளன.\nதற்போது லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுகதான். அதனால் திமுக தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவிலும் ஸ்டாலினுக்கு தனியாக மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்டாலினை சிவசேனா தனியாக கவனித்துக் கொண்டது.\nஅதனுடன் போட்டிப்போடும் வகையில் தேசியவாத காங்கிரஸ் வரவேற்பளித்து நெருக்கம் காட்டியது.\nமமதா, சோனியா, ராகுல் போன்ற பலர் கலந்து கொள்ளாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் முக்கிய உறுப்பினராகி கவனம் பெற்றார். சிவசேனா உடன் ஸ்டாலின் இணக்கம் ஆகியுள்ளார்.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டதும், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ”வாங்க அண்ணே” என அழைத்து தனது அன்பை வெளிப்படுத்தியதுடன், அவரிடம் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், ஸ்டாலினை வாஞ்சையோடு கையை பிடித்து அழைத்துச்சென்று தன் அருகில் அமரவைத்துள்ளார்.\nமு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுனே கார்கே போன்றோர் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.\nஅதேபோல, சிவாஜி பூங்காவில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே ஆகியோர் வரவேற்று மேடையில் அமரவைத்தனர்.\nமேலும், ஸ்டாலினுக்கு பல அரசியல் தலைவர்களை அறிமுகப்படுத்தி வைத்ததுடன், தவறாமல் அனைவரும் செல்ஃபீ எடுத்துக் கொண்டனர்.\nமு.க.ஸ்டாலின் அருகில் அமர்ந்த தேசியவாத காங்கிரஸ் முன்னணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் தமிழக அரசியல் நிலவரம் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மஹாராஷ்டிரா அரசியல் பற்றி கேட்டறிந்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி, உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய 2 விஷயங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. அதுகுறித்து அறிந்துகொள்ளும் முன்பாக கடந்த பாராளுமன்ற தேர்தல் நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த லோக்சபா தேர்தலின் போது இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணியில் அப்போதைய ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுப்பட்டு வந்தார். எல்லா மாநில கட்சிகளையும், பாஜகவிற்கு எதிரான கட்சிகளையும் அவர் ஒன்றாக இணைக்க முயன்றார்.\nஒரு வகையில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் எல்லாம் அவரால் எல்லா எதிர்கட்சிகளையும் இணைக்க முடியவில்லை.\nஆனால் இப்போது, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற பரம வைரிகளுடன் சேரும் என பாஜக நினைக்கவில்லை.\nஅரசியல் திருப்பங்களுக்கு எல்லாம் முக்கிய காரணகர்த்தாவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பார்க்கப்படுகிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றாக இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தற்போது ஆட்சியமைக்கும் மூன்று கட்சி கூட்டணி தலைவர்களிடம் பேசிய ஸ்டாலின், ”எதிர்கட்சிகளை இணைத்து சரத் பவார் சாதனை படைத்துள்ளார். அவர் நமக்கெல்லாம் புதிய பாதையை போட்டு கொடுத்துள்ளார். சரத் பவாரின் பாதையை எதிர்க்கட்சிகள் நாடு முழுக்க பின்பற்ற வேண்டும்.\nபாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதேபோல் இணைய வேண்டும். பாஜகவை எல்லோரும் சேர்த்து எதிர்த்தால் எளிதாக வெல்ல முடியும். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை மொத்த இந்திய அரசியலும் பின்பற்ற வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.\nஅது மட்டுமின்றி, ”உ��்தவ் தாக்கரே மும்பையில் இருக்கும் பல லட்சம் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். மும்பை தமிழர்களின் பாதுகாப்பு & நலனுக்காக உத்தவ் பணியாற்ற வேண்டும். மும்பையில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.\nமேலும், மாநில சுயாட்சி மீது சிவசேனா கவனம் செலுத்தும் என நம்புகிறேன். மற்ற மாநிலங்களுடன் சிவசேனா ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.\nஇதன் மூலம் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஸ்டாலின் திரட்ட முயன்று வருகிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனால் ஸ்டாலின் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை மட்டுமின்றி பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் இணைக்க திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஇந்தியாவின் மொத்த எம் எல் ஏக்கள் 4139.. பாஜகவின்...\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nஅனகோண்டாவும் குண்டு மாங்காயும் 🏃🏃🏃\nகோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவியை 4 நண்...\nமகாராஷ்டிர உத்தவ் தாக்கரே அரசு சட்டசபை நம்பிக்கை ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திலே...\nகோவாவிலும் ஆட்சி மாற்றம் .. சிவசேனா தலைவர் அறிவி...\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்...\nலண்டனில் பயங்கரவாதி தாக்குதல் .. இருவர் உயிரிழப்பு...\nஇவற்றில் ஏதாவது ஒரு விடயமாவது தவறு என்று நிருபிக்க...\nமும்பையில் மு.க.ஸ்டாலின் – அதிரும் வட இந்திய அரசிய...\nயாழ்ப்பாணத்தில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றிய...\nBBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதி...\n1 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 குழந்தைகளுக்கு ...\n6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்ட...\nஇலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாகவும் ,50 மி...\nபணமதிப்பழிப்பு: பாட்டிகளுக்கு உதவிய திருப்பூர் கலெ...\nஇலங்கை சீனாவோடு இருந்த 99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா து...\nஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இடங்கொடுத்த அம...\nதேர்தல் பத்திரம் என்னும் ஊழல் திமிங்கிலம்\nஐடிவிங் மீது அதிருப்தியில் ஸ்டாலின்.... தெரிந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு...\nசோனியா காந்தி : பாஜக அரசு அதிகார போதையில் இருக்கிற...\nஇலங்கை சிங்கள மக்களிடையே நிலவும் ஜாதி பாகுபாடுகள்\nயேமன் படகை கடத்தி இந்தியா திரும்பிய தமிழக மீனவர்கள...\nஉடல் முழுவதும் சிகரெட் சூடு கூட்டு வன்புணர்ச்சி ...\nஅமித் ஷாவை உடைத்த சரத் POWER பவார்.. ட்ரோஜன் குதி...\nவங்கத்தில் மமதா அதிரடி சாதனை .. தவிடுபொடியான கணிப்...\nBBC : இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியா வந்...\nமகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பு (...\nஉச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்: மா...\nதமிழ் அறிவிப்பு பலகைகள் சேதம்; இலங்கை பிரதமர் கண்ட...\nஆ. ராசாவின் பேச்சை இடைமறித்த பாஜக எம்பி ...கோட்சே ...\nகுழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண...\nசீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்ப...\nஅண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோக...\nமராட்டிய சிவசேனா கடந்து வந்த பாதை ...\nதிராவிட அரசியலை புரிந்து கொள்ள தவறிய ஈழ அரசியல் .....\nபாக்யராஜூக்கு எதிராக மகளிர் ஆணையம்.. வீடியோ\nசரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு நாளை மறுநாள் முதல் விநிய...\nவி பி சிங் விமான நிலையங்களுக்கு அண்ணா காமராஜர் .பெ...\nநடிகர் பாலா சிங் காலமானார்.. திரைத்துறையினர் அதிர்...\nதிருப்தி தேசாய் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க முட...\nநித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் ...\nமகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என...\nகொழும்பு அம்பாள் கபே ..நாராயணசாமி ..கொழும்பில் 27 ...\nசமுக நீதி காவலர் வி பி சிங் வெறும் 11 மாதங்களே ...\nஇதுதானா இந்த வல்லரசுக் கனவு... பொது நிறுவனங்களை வ...\nஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே ...\nகருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14...\nபாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவற...\nஎன்சிபி-காங்-சிவசேனா..கூட்டணி ஆட்சி --- மகா விகாஸ...\nமகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ர...\nமகாராஷ்டிரா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ... உச்ச ந...\nமலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் ....\nஉச்சநீதி ���ன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எட...\n‘கட்சி தாவ மாட்டோம்’: 162 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி...\nடென்மார்கில் இருந்து 41 வருடங்களுக்குப் பிறகு தாயை...\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்...\nநாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம...\nகாவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்\nநாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப...\nமகராஷ்டிராவில் 162 எம் எல் ஏக்கள் அணிவகுப்பு .. சி...\nமகராஷ்டிரா.. சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல...\nஆ.ராசா : அம்பேத்கார் இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்...\nகுருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நா...\nகுட்கா வழக்கு: முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு ஆணை...\nஅதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீ...\nஆங்கிலத்தில் பேசிய டாப்சிய டாப்சி .. இந்தியில் பேச...\nஆசிரியரின் கொடுமையால் மாணவி ஐஸ்வர்யா தற்கொலை .. தூ...\nசரத் பவார் : பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம...\nவலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர...\nதண்டவாளத்தில் காந்தகம்.. பொன்னேரி அருகே ரயிலை கவிழ...\nஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்...\nதண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ...\nபறந்து வந்த கார்: சினிமாவை மிஞ்சும் விபத்தின்... வ...\nமகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசா...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 ���ேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் ��ாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோர��...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/107/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-bengal-gram-sweet-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:07:45Z", "digest": "sha1:2FGEQW6DGG4633PPZGL2AH5T4KPFDZR7", "length": 11945, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பொட்டுக்கடலை", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nஉடைத்த பொட்டுக்கடலை - 200 கிராம்\nநாட்டு வெல்லம் - 200 கிராம்\nநெய் - 1 தேக்கரண்டி\nஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி\nபொட்டுக்கடலையை நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதில் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.\nசர்க்கரை அல்லது வெல்லம் கரைந்து பாகு பதம் (கம்பி பதமாக) வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.\nபிறகு வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையைச் சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.\nகைப்பொறுக்கும் அளவு சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலையை தேவையான அளவு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டையில் ஆற வைத்து சுவைக்கலாம்.\nகம்பி பதம் என்பது சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்து பாகு ஆனதும் கையில் எடுத்து இரு விரலில் அழுத்தி எடுத்தால் கம்பி மாதிரி நீண்டு வரும். பாகில் போடப்பட்ட பொட்டுக்கடலை சூடு ஆறி விட்டால் உருண்டை பிடிக்க முடியாத அளவிற்���ு இறுகி விடும். பொட்டுக்கடலைக்கு பதில் உடைத்த நிலக்கடலை வைத்து செய்தால் கடலை உருண்டைக் கிடைக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொடி12 விடவும்சர்க்கரை தண்ணீர் ஊற்றி Bengal பாத்திரத்தில் சர்க்கரை அல்லது அடுப்பிலிருந்து 200 பதம் வைத்துள்ள லேசாக சூடாக வெல்லம் விட்டு Sweet பொருட்கள்உடைத்த இறக்கி கம்பி பொட்டுக்கடலை அளவு கொள்ளவும்ஒரு அடுப்பில் பொட்டுக்கடலையை Gram வைக்கவும் கரைந்து தேக்கரண்டி ஆற தேக்கரண்டிசெய்முறைபொட்டுக்கடலையை சேர்த்து நெய் வறுத்து வறுத்துக் உருண்டை வெல்லத்தை ஏலக்காய்ப் உருண தேவையான நாட்டு பாகு அளவு கலக்கவும்பிறகு அளவு வைக்கவும்கைப்பொறுக்கும் சேர்த்துக் வெல்லம்200 கலக்கி 100 பொட்டுக்கடலை பதமாக இதில் வந்ததும் பொடி கொதிக்க இருக்கும் கிராம் போதே கிராம் பொட்டுக்கடலையைச் சேர்த்து ஏலக்காய் அல்லது தேவையான நெய்1 மில்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1xbet-cm.xyz/ta/1xbet-code-promo/", "date_download": "2020-04-03T01:05:53Z", "digest": "sha1:EYRNYSR4MO65JK47EPB5K6HAIKWV2PII", "length": 26821, "nlines": 76, "source_domain": "1xbet-cm.xyz", "title": "1Xbet Code Promo Cameroun - 130 $: Entrez le code 1xBet : Inscroption : Bonus 1xBet : Promo Code | 1xBet", "raw_content": "\n1ஒரே கிளிக்கில் சேர்க xBet\nஊக்குவிப்பு 1xbet மற்றும் பிற ஒப்பந்தங்கள் அலுவலகம் நிறுத்தத்தில் இல்லை என்று சான்றுகளாகும். இந்த அணுகுமுறை குறித்து, அவர் ஒரு பெரிய பார்வையாளர்கள் நம்பிக்கையும் மரியாதையும் பெற்றுள்ளார். விளம்பரக் குறியீட்டை 1xbet தவிர, தொழில் பரிசுகளை avantagessuivants ஒத்துழைப்புடன்\n1xBet போனஸ் : 1XBET வியா ஆரஞ்சு பணம்\nபதவி உயர்வு குறியீடு 1xbet உள்ளிடவும், நீங்கள் எந்த பிரச்சனையும் வேண்டும். மேலும், அது பயன்படுத்த எளிதானது, மடிக்கணிணி கூட வழியாக. விளம்பரக் குறியீட்டை 1xbet உடன், நீங்கள் இன்னும் பல புதிய விஷயங்களைக் கண்டறியவும் முடியும். சந்தையில் கிடைக்கும் சேர்க்கைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nமேலும், அது துனீசியா க்கான 1xbet பதவி உயர்வு குறியீடு ஆகும், அத்துடன் மற்ற நாடுகள். இந்த மூலம், desmilliers வீரர்கள், இது சமீபத்திய பாரிஸ் மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது, செய்ய முடியும் பதவி உயர்வு குறியீடுகள் வருமானத்தில் முக்கிய மூலங்களில் ஒன்றாக 1xbet.\nஊக்குவிக்கும் 1xbet புள்ளி குறித்து, அது அவர்களுக்கு வெற்றி அழகான எளிது. ஒவ்வொரு கணக்கும் பந்தயம். ஊக்குவிக்கும் 1xbet அது gagnerdes புள்ளிகள் மிகவும் எளிதானது ஏன் இது, அதன் பின்னர் புதிய பாரிஸ் வைக்க முடியும். இங்கே, குணகங்களாகும் எந்த தேவைகள் உள்ளன, இது வீரர்கள் இலக்கு வசதி. அவர்கள் விளம்பரக் குறியீட்டை 1xbet பயன்படுத்த குறிப்பிட்ட நிகழ்வுகள் கண்டுபிடிக்க தேவையில்லை.\nஇது கணிசமான காலம் சேமிப்பு உள்ளது, இது மேடையில் ஒரு விரைவான ஒருங்கிணைப்பு வசதி. இன்று, 1xbet விளம்பரக் குறியீட்டை மட்டும் இந்த அலுவலகம் சிறந்த விஷயமல்ல, ஆனால் முழு சந்தை. 1xbet பதவி உயர்வு புள்ளிகள் உதவியுடன், அது ஒரு இலாபம் எளிதானது மற்றும் பிற சாத்தியமுள்ள செலவுகள் பற்றி கவலைப்பட.\nஆன்லைன் பாரிஸ் வைக்க, அது bettor, கணக்கில் இயக்கப்பட்டுள்ளது என்பதையும் அவசியம் மற்றும் ஒரு ஒத்திசைவு உங்கள் கணக்கு மற்றும் 1xBet ஆரஞ்சு பணம் கணக்கில் இடையில் இது. நாம் எப்படி படிவு செயல்பாட்டைச் செய்வதற்கு நீங்கள் காட்ட வேண்டும். ensuite, அறுவை சிகிச்சை துவங்குவதற்கு முன், உறுதி கணக்கு இயக்கப்பட்டது செய்ய.\nமற்ற நாடுகளில் நேரில் desprofessionnels வேலை நன்மைகள் பார்க்க ஒரு ஊக்குவிப்பு குறியீடு அல்லது தன்சானியா 1xbet கலவையை பயன்படுத்த. நாம் மற்ற வெகுமதிகளை விருப்பங்கள் வழங்க. உதாரணமாக, அது 1xbet பிளாக் வெள்ளிக்கிழமை பதவி வரும்.\nஅந்த நாள், உங்கள் இருப்பு ரீசார்ஜ் முடியும் மற்றும் தொழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இரட்டிப்பாகும். இந்த விளம்பரக் குறியீட்ட���ப் 1xbet அல்ல, ஆனால் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த உண்மையில் இலாபகரமான வழி.\nஒரு கணக்கை நிரப்பவும் கடினமான 1xbet அல்ல, இந்த செய்யப்படுகிறது 5 நிமிடங்கள். நீங்கள் உங்கள் கணக்கில் விரும்பும் தொகையை வரவு வைக்கவும், maisn'oubliez தேவையில்லை குறைந்தபட்ச வைப்பு 1xBet உள்ளது 500 XAF. புதிய வீரர்கள் வரை ஒரு போனஸ் கிடைக்கும் 50 000 XAF 1xBet பதிவு பிறகு. அது கணக்கில் முதல் நிரப்பப்படாத போது உங்கள் வைப்பு இரட்டை வாய்ப்பு.\nநன்கு வளர்ந்த நேரடி முறையில்;\nரீசார்ஜ் மற்றும் பணம் திரும்ப பல விருப்பங்கள்.\nஇந்த சிறிய விஷயங்கள், பிலிப்பைன்ஸ் க்கான 1xbet பதவி உயர்வு குறியீடுகள் உட்பட, இன்னும் இலாபகரமான தொழில் உடன் விளையாட்டு செய்ய. கேள்விகளுக்கு, நீங்கள் எப்போதும் நீங்கள் தேவையான ஆலோசனை வழங்கும் உதவி பிரதிநிதிகள் தொடர்பு கொள்ளலாம்.\nவிளையாட்டு பாரிஸ் 1XBET இணையதளத்தில் இணையத்தில் ஒரு அதிநவீன தோற்றம் என்றாலும், வருகைகள் fréuentes நீங்கள் விரைவில் கணம் சிறந்த நிறுவனம் விளையாட்டு பாரிஸ் புரிந்து உதவும். அது பாரிஸ் பல வடிவங்களில் வழங்குகிறது, உயர்ந்த தற்போது முரண்பாடுகள்.\nஅனைத்து பாரிஸ் நேரடியாக ஆன்லைன் செய்யப்படுகின்றன. கொடுப்பனவு ஆரஞ்சு எம்டிஎன் மொபைல் ரொக்கமாக அல்லது கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீங்கள் நல்ல கணிப்புகள் மற்றும் வென்றார் பணம் சம்பாதிக்கும் போது, நீங்கள் ஆரஞ்சு பணம் அல்லது எம்டிஎன் மொபைல் பண உங்கள் ஆன்லைன் கணக்கில் இருந்து உங்கள் வருவாய் மாற்றிவிட முடியும்\nஇன்று சந்தையில் தலைவர்கள் சேர மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் எதிர்ப்பு அனுபவிக்க. கூப்பன் குறியீடு 1xBet ஐவரி கோஸ்ட் சுவாரசியமாக இருக்கிறது: அது ஒவ்வொரு பயனர் பாரிஸ் ஒரு நம்பகமான வீட்டில் கொண்டு வழக்கமான விளையாட்டுகள் வெற்றி அனுமதிக்கும். ஒப்பீடு கட்டம் ஒரு கண் வைத்திருங்கள், பாரிஸ் மற்றும் இலாபகரமான விருப்பங்கள் எல்லோரையும் கவர்வது.\nவிளம்பரக் குறியீட்டை 1xBet உடன், அது வருமானத்தில் ஒரு புதிய நிலை அடைய எளிதானது. உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தை அடங்கும். அவர்கள் பதிவு செய்ய இங்கே விரும்புகின்றனர் ஏன் இது. நீங்கள் இணைய விளம்பரம் குறியீடு 1xBet தேடுவதன் மூலம் தொடங்க என்றால், நீங்கள் அதிக லாபம் கிடைக்கும்.\nஎனவே, இந்த புக்மேக்கர் சிறப்புச் சலுகைகளைப் தொடர்ந்து உலகம் முழுவதும் போர்களில் வெற்றி ஒரு சிறந்த வாய்ப்பு. மீண்டும் ரசிகர்கள் எல்லையே இல்லை என்று இந்த அடிக்கோடுகளாக ஒரு சில டாலர்கள் சம்பாதிக்க. விளம்பர குறியீடு 1xBet மகிழுங்கள், அனைத்து இந்த நன்மைகள் அனுபவிக்க வெற்றி\nஅனுபவமிக்க வீரர்கள் மேடையில் செயல்படும் புரிந்து, பகுதியில் நேரத்துடன் வந்துள்ளது அதாவது. இந்த, வெளிப்படையாக, உள்ளது தளம் அதன் வீரர்கள் அதிக நன்மைகளைத் வழங்க என்று பல அம்சங்களை கொண்டுள்ளது, ஏனெனில். போனஸ், எதிர்பாராத பரிசுகளை மற்றும் மிகவும். இப்போது இலவசமாக பதிவு\nமற்றும் பாரிஸ் ஆன்லைன் விளையாட்டு, விளையாட்டு மீது பந்தயம் மற்றும் கமரூன் அனைத்து நகரங்களில் தளத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றியைப் வெற்றி, ஐவரி கோஸ்ட் மற்றும் ஆப்ரிக்கா. பாரிஸ் மட்டுமே 300 பணம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அந்த வெற்றியானது நிறைய. 1XBET mopposition எங்கள் காலத்திலும் மிகப்பெரிய அம்சம் நட்சத்திரங்கள் கொடுத்து வருகின்றனர்.\nஒரு கூப்பன் குறியீடு 1xBet அல்லது ஒரு வரவேற்கத்தக்க போனஸ் பெற விரும்பும் கூடுதல் தேவைகள் இருக்கின்றன, கூடுதல் நிலைமைகள். வீரர்கள் மட்டுமே பதிவு அவசியமில்லை, வைப்பு உருவாக்குவோம், தானாகவே தேவையான அளவு பரிமாற்றம் செய்யும். கூப்பன் குறியீடு 1xBet ஐவரி கோஸ்ட் பாரிஸ் துறையில் புதிய எல்லைகளை திறக்கும்.\nலே தளத்தில் வலை 1XBET விளையாட்டு இணையதளங்கள்\nவிளையாட்டுகள் மற்றும் இங்கே பந்தயம் இரவும் பகலும் கிடைக்கும் என்று மற்ற விஷயங்களை ஒரு பரவலான. இந்த வழிமுறையாக நீங்கள் விரும்பினால் என்று, நீங்கள் விளம்பரங்களுக்கான ஒரு 1xBet பதவி உயர்வு குறியீடு மற்றும் பல விருப்பங்களை தேர்வு செய்யலாம். வலைத்தளத்தில் 1XBET விளையாட்டு இணையதளங்கள் ஆன்லைன் அழகிய பாணி வாங்க ஒரு வாய்ப்பு. நான் பாரிஸ் பல வடிவங்களில் முன்மொழிய, முரண்பாடுகள் நேரத்தில் அதிக.\nஅனைத்து பாரிஸ் நேரடியாக ஆன்லைன் செய்யப்படுகின்றன. ஆரஞ்சு மற்றும் எம்டிஎன் மொபைல் சிறந்த முடிவுகளை பெற. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது வேண்டும் என்று கூறுகிறது, நீங்கள் மொழிபெயர்ப்பாளர் ஒரு மொபைல் போன் 1xBet உள்ள ஆரஞ்சு பணம் அல்லது எம்டிஎன் மொபைல் பண மாறியது என்று உறுதி முடியும்.\nஇன்றைய சந்தையில் தலைவர்கள் சேர. கூப்பன் 1xBet ஐவரி கோஸ்ட் ஹிட்: வெற்றி எளிதாக இருக்கும். ஒப்பீடு கட்டம் மற்றும் பாரிஸ் வாடகை குத்தகை விருப்பங்கள் ஒரு கண் வைத்திருங்கள் எல்லோரையும் கவர்வது.\nநீங்கள் குறியீடு ஊக்குவிக்க முடியும் 1xBet, ஆனால் இந்த ஒரு முக்கியமான மற்றும் இயலாமலும் கை அல்ல. எங்கோ தங்கள் ரசிகர்கள் ரசிகர்கள் உள்ளன. அவர்கள் பதிவு செய்ய இங்கே விரும்புகின்றனர் ஏன் இது. நீங்கள் தேடும் எந்த கருத்து, 1xBet இணையத்தில் தேடும் மற்றும் கூடுதல் பணம் சம்பாதிக்க.\nஇந்த புக்மேக்கர் சிறப்புச் சலுகைகளைப் தொடர்ந்து உலகம் முழுவதும் போர்களில் வெற்றி ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த மீண்டுமொரு முறை வரம்பு உள்ளது என்று காட்டுகின்றன, இந்த புக்மேக்கர் சிறப்புச் சலுகைகளைப் எனவே வழக்கமாக உலகம் முழுவதும் போர்களில் வெற்றி ஒரு பெரிய வாய்ப்பு கொண்டிருக்கும். இந்த ரசிகர்கள் மீண்டும் காட்டுகின்றன, சில மோசடி வெற்றி வரம்பு இல்லை.\nவிளம்பர குறியீடு 1xProfitez அனைத்து இந்த நன்மைகள் உண்டு மற்றும் வெற்றி\n1xbet போனஸ், எதிர்பாராத பரிசுகளை மற்றும் மிகவும். சேவை பரிசு பதிவு\nமேலும், விளையாட்டு விளையாட்டு வசதிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் அறிக்கைகள் கமரூன் தளங்களைக் வில்லாக்கள் ஹோஸ்டிங் மீது இறக்குமதி நன்மைகள் பெறுகின்றன, ஐவரி கோஸ்ட் மற்றும் ஆப்ரிக்கா. வாங்க வாய்ப்பு எடுத்து 300 போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து மற்றும் சிறந்த சேவைகளை. 1XBET கேள்விக்கு அப்பாற்பட்டது, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற நட்சத்திரங்களாக.\nவரவேற்கிறோம் போனஸ் 130 எங்கள் கூப்பன் குறியீடு 1xBet கொண்டு யூரோ\nபாரிசில் விளையாட்டு வசதிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் விக்டோரியன் ஒரு கமரூன் இறக்குமதி, ஐவரி கோஸ்ட் மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில். காட்சி 300 FCFA சிறந்த நிகழ்வுகள் மற்றும் பணம் வெற்றி நிறைய. 1XBET கேள்விக்கு அப்பாற்பட்டது, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற நட்சத்திரங்களாக.\nஒரு போனஸ் குறியீட்டைப் பெறக் கூடுதல் தேவைகள் இருக்கின்றன, நான் துணைப்பதிப்பில் கூடுதல் சேவை விதிமுறைகளைக் அர்த்தம் இல்லை. வீரர்கள் மட்டுமே பதிவு அவசியமில்லை, தேவையான அளவு ஒரு வைப்பு மற்றும் தானியங்கி மாற்றல் செய்ய. 1xBet விளம்பர விளம்பர ஐவரி கோஸ்ட் பாரிஸ் பகுதியில் ப��திய எல்லைகளை திறந்து.\nஒரு ஒரு சிறந்த தேர்வாகும் மற்றும் சமூக செயல்படுத்தும் ஆசிரியராவார். அனைத்து விளம்பர விருப்பங்கள் ஆசிரியர் மற்றும் 1xBet பதவி உயர்வு குறியீடுகள் மற்றும் பல உள்ளது.\nசூதாட்ட மிகவும் பயனுள்ளதாக பூகீஸ் துறையாக உள்ளது. ஐவரி கோஸ்ட் குறியீடு 1xBet நீங்கள் முழுமையாக அதன் நன்மைகள் பாராட்ட. நீங்கள் இந்த insuit அடங்கும் மற்றும் ஒரு டிப்போ செய்ய, நீங்கள் உடல் நாடகம் மையம் என்பதற்கு வருகைத் வேண்டும். கிரீசின் அனைத்து, நீங்கள் இன்னும் உங்கள் கணினியில் ஒரு வசதியான வடிவத்தில் பணம் செய்ய முடியும், ஸ்மார்ட்போன் அல்லது மாத்திரை.\nடான் எல்லா நிகழ்வுகளிலும், 1xBet விளம்பர குறிமுறைகளை மற்றும் புதிய பகிர்வுப்பொருள் திறக்கிறது. உங்கள் ஒப்புதல் korecte இருந்தால், உங்கள் மசோதா அளவு சீராக அதிகரிக்கும். உங்கள் வெற்றி உங்கள் அறிவு பொறுத்து அமையும், ஆனால் கூப்பன் குறியீடு 1xBet.\nஆரஞ்சு வெள்ளி பயன்படுத்தி, ஒரு வீரர் ஒருவேளை வங்கி இடமாற்றங்கள் எளிமைப்படுத்த. போட்டியாளர், அதே கட்டண முறையை மூலம் முனையத்தில் நடவடிக்கைகள் மற்றும் onété வைப்பு என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. என்பதற்கு,, சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை இல்லை கவலை.\nநீங்கள் இந்த மேடையில் உலக கணக்குகளுடன் கணக்குகளைப் பற்றி மேலும் அறிய. அது முக்கிய வாய்ப்புகள் மற்றும் கூடுதல் வாடகை விகிதங்கள் கான்கிரீட் பரிந்துரைகள் செய்ய முடியும், நன்கு வீட்டில் பராமரிப்பில் தீர்வுகள் மற்றும் தீர்வுகளைப் போன்ற.\nகூப்பன் குறியீடு 1xBet கமரூன்\nஎழுத்து பல வீரர்கள் தங்கள் கனவுகள் உணர அனுமதிக்கிறது. இந்தக் கருவிகளும் ஒரு வேட்பாளர் பயன்படுத்துவதை வரம்புகளை இல்லாத.\nபாரிஸ் மற்றும் தேர்வு கிடைக்கிறது இங்கே நாள் அல்லது இரவு. நீங்கள் விரும்பும் எல்லா வகையிலும், நீங்கள் ஒரு விளம்பர குறியீடு தேர்வு செய்யலாம்\n1xBet கமரூன்: பாரிஸ் விளையாட்டுகளில் சுதந்திரமாக வாழ\n1ஒரே கிளிக்கில் சேர்க xBet\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் ஆண்டர்சன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eresources.nlb.gov.sg/arts/website/contents/ArticleDetails.aspx?Id=89482add-073f-43fa-8372-f5fd4b7f6f55", "date_download": "2020-04-03T00:31:55Z", "digest": "sha1:LXA6NUXUU337BLBVRTL7CBULUAMJ764C", "length": 2560, "nlines": 42, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "[மகாபாரதம் வானொலி நாடகம்]: ஒருவன் மிஞ்சியிருக்கும் வரை போர் தொடரும் (பாகம் 44) [Makāpāratam vān̲oli nāṭakam] @ NLB NORA", "raw_content": "\n[மகாபாரதம் வானொலி நாடகம்]: ஒருவன் மிஞ்சியிருக்கும் வரை போர் தொடரும் (பாகம் 44) [Makāpāratam vān̲oli nāṭakam]\n“மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர்சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://infoitmanoj.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:58:20Z", "digest": "sha1:372DRTHGXI4MIMCSGPAV2EO2T2O3327B", "length": 16976, "nlines": 66, "source_domain": "infoitmanoj.com", "title": "தனிமை பிரிவு காதல் சோகம் தமிழ் கவிதை வரிகள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகாதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள் காதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் தோல்வி கவிதை படங்கள்\nதனிமை பிரிவு காதல் சோகம் தமிழ் கவிதை வரிகள்\nதனிமை மற்றும் சோகம் தமிழ் கவிதைகள்\nமனது என்ற ஒன்றில் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு சத்தம் போடும் மௌன மொழிகளின் வெளிப்புற தோற்றமே “சோகம்”.\nசொந்தங்கள் உறவு கொள்ள பலர் இருந்தும் இல்லாது போல தோன்றும், வாழ்க்கை என்னும் வட்டப்பாதை வெற்றிடமாக மனது உணரும், அனைத்து விஷயங்களிலும் சுவாரசியம் என்ற ஒன்று இல்லாமல் நடைப்பிணமாக உன்னுள் வேதனைப்படும் மனநோய் தான் இந்த “தனிமை”.\nஉன்னாலே என்னுள்ளே சுமையான இந்த தீர்க்க முடியாத சோகங்கள் நாள் செல்ல செல்ல இந்த நினைவினில் சுமக்க இயலாத பெரும் பாரங்களாகி விட்டது.\nஇயன்றவரை போராடி விட்டேன் உன் இதயத்தில் இடம் பிடிக்க… உன் மனம் இளகாத வார்த்தைகளின் விடையால் இனி வரும் காலங்களில் உன் பிரிவு மழையில் நனைய ஆயத்தம் ஆகி விட்டேன் என்றும் முற்றுப்பெறா உன் நினைவுகளின் துணையுடன்…\nயாருக்கும் பிடிக்காமல் இந்த உலகையும் வெறுத்து உன்னையும் வருத்தி���்கொண்டு இருப்பதை காட்டிலும் பெரிய கொடுமை இந்த உலகில் எதுவும் இல்லை.\nநிஜம் என்ற உலகம் சற்று வித்தியாசமானது தான். இங்கு பொய்யர்களுக்கே வாழ்க்கை உண்மைகள் யாவுமே வேடிக்கை வினோதங்கள் தான்.\nதொட்டு விடா தூரத்தில் எங்கேயோ தான் இருக்கிறது நிலவு ஆனால் அது கூட நமக்கு வெளிச்சம் தந்து ஆதரிக்கிறதே.. சில உறவுகள் அருகாமையில் இருந்தாலும் கூட நம் அன்பை துளியளவும் புரிந்து கொள்ளாமல் எளிதாக நிராகரித்து விடுகிறார்களே…\nயாரிடமும் தெரியாமல் கூட அளவு கடந்த பாசம் வைத்து விடாதே இல்லையென்றால் இறுதியில் உனக்கு பரிசாக மிச்சம் மீதியாக மிஞ்சுவது உனது கண்ணீர்த்துளிகள் மட்டுமே.\nகாதல் வசப்பட கண்கள் காரணமாக இருந்தாலும் கூட தண்டனை என்னவோ இந்த அன்பான இதயத்துக்கு தான்…\nநேற்று என்ற முடிந்து போன என் வாழ்க்கையின் நினைவுகள் அனைத்துமே இன்று என்ற இந்த நிஜங்களில் நிலை மாறாமல் என் மனதை விட்டு நீங்காமல் சதா உன் நியாபகங்களிலேயே ஊறிப்போய் விட்டது.\nகாதல் சோகம் / பிரிவு கவிதை வரிகள்\nஅன்று உன் வருகை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்று தான் நினைத்து கனவில் மிதந்தேன் இன்று தான் புரிந்தது நான் மிதந்தது கானல் நீரில் என்று..\nமனம் பூவாய் பூக்கும் ஆயிரம் கோடி சந்தோசம் தான் எனக்கு நீ என்னை பார்க்கையிலே. அனைத்தையும் இந்த பிரிவு என்ற ஒன்று முழுமையாய் பறித்து விட்டு போகும் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை..\nஎன்னை நீ விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் முதலில் என் மனதில் உள்ள உன்னுடைய நினைவுகளை நீ வெட்டி எறிந்து விட்டு அதன் பிறகு நீ முழுவதுமாய் விலகிக்கொள்…\nஇருக்கும் இடத்துக்கு தகுந்த மாறி தோற்றத்தை வேன்டுமானால் மாற்றி கொள்ளலாம் எளிதாக.. ஆனால் காயப்பட்ட மனதில் உள்ள எண்ணங்களையும் வலிகளையும் எந்த சூழ்நிலையிலும் மாற்ற இயலாது போக்கவும் வலி தெரியாது..\nசோகம் என்ற ஒன்றை உனக்குள் உணராதவரை இங்கு நடக்கும் அனைத்தும் உனக்கு வேடிக்கை வினோதங்கள் தான்.\nவாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது உன் முன்னால் இருப்பவர்களுக்கு மத்தியில் சிரித்து வாழ்வது அல்ல. நீ தனியாக இருந்தாலும் எதை கண்டும் கவலை கொள்ளாமல் சோகம் இல்லாமல் வாழும் வாழ்க்கையே நிஜமான மகிழ்ச்சி.\nஅமைதியை தேடி பயணப்படுகிறேன் நெரிசலான இந்த உலகத்திலே நல்லறம் தேடியே…\nவாழ்க்��ை தத்துவம் காதல் தோல்வி சோக கவிதை\nஉலகம் என்ற இந்த விளையாட்டு அரங்கில் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாறி எடுத்து கொண்டாலே வாழ்க்கை இங்கு சுமூகமாகிவிடுகிறது.\nஉன்னை விட்டு செல்லும் உறவை விட்டு விடு.. நம்மிடம் இல்லாத ஒன்றிற்காக தானே அடுத்தவரை தேடி செல்கிறார்கள் போகட்டும் இன்றோடு.. வாழட்டும் நன்றாக ..\nஎன் மனதில் உள்ள ஆசைகளுக்கு எல்லாம் ஒரே ஒரு நல்ல பதிலை கடவுள் வழங்கி விட்டார் போலும் “உன் எல்லா ஆசைகளும் நிராசையாக போகட்டும் என்று..\nகாலங்களின் தாக்கங்கள் என்றுமே கண்மூடித்தனமானது தான் போலும் அன்போடு பழகிய நெஞ்சங்களை கூட ஒரு சில மணி துளிகளில் பிரித்து விடுகிறது …\nஅழைக்கலைப்புகள் வாழ்க்கையில் இருக்கலாம் ஆயினும் அழைக்கலைப்புகளும் நிராகரிப்புகளுமே வாழ்க்கையாகி விட கூடாது…\nஇதர பயனுள்ள பதிவுகள் …\nமனம் கவரும் தமிழ் மழை கவிதைகள் | மழை ஹைக்கூ கவிதை(Opens in a new browser tab)\nஉற்சாகமூட்டும் தன்னம்பிக்கை கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)\nவாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)\nசிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)\nதமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்(Opens in a new browser tab)\nகாதல் கவிதைகள் தமிழ் கவிதைகள்\nதித்திக்கும் தமிழ் உண்மை காதல் கவிதைகள்\nகாதல் கவிதைகள் தமிழ் கவிதைகள்\nரொமான்டிக் தமிழ் காதல் கவிதைகள்\nகாதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் தோல்வி கவிதை படங்கள் காதல் தோல்வி கவிதை வரிகள் காதல் தோல்வி கவிதைகள் காதல் பிரிவு கவிதைகள்\nதமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/03/rape-dgpl.html", "date_download": "2020-04-03T02:34:08Z", "digest": "sha1:CJX4VLWJRDLKZ4A4VISWHOLF3SITHWZI", "length": 46900, "nlines": 723, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஜெர்மனி பெண் Rape தேடப்பட்ட DGP மகன் சிக்கினார்", "raw_content": "\nஞாயிறு, 10 மார்ச், 2013\nஜெர்மனி பெண் Rape தேடப்பட்ட DGP மகன் சிக்கினார்\nதிருவனந்தபுரம்: ஜெர்மனி நாட்டு பெண்ணை ஓட்டலில் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட போலீஸ் டி.ஜி.பி மகன் 6 ஆண்டுக்கு முன் பரோலில் சென்ற போது தலைமறைவானார். தலைமறைவாக இருந்த காலத்தில் போலி பெயரில் எம்.பி.ஏ படித்து, அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய அவர் இப்போது பேஸ்புக் இணையதளத்தால் போலீசில் சிக்கி உள்ளார். ஒடிசா மாநில ஊர்காவல்படை டிஜிபியாக இருந்தவர் பூஷன் மொகந்தி. இவரது மகன் பிட்டி மொகந்தி (32). கடந்த 2006ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாருக்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை பிட்டி மொகந்தி ஒரு ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார். ஜெர்மனி பெண்ணின் புகாரின்பேரில் ராஜஸ்தான் போலீசார் பிட்டி மொகந்தியை கைது செய்தனர். ஒரு மாதத்தில் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஜஸ் தான் சிறையில் பிட்டி மொகந்தி அடைக்கப்பட்டார். 8 மாதங்களுக்கு பிறகு, 2006 நவம்பரில் ஒடிசாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாயை பார்ப்பதற்காக ஒரு வாரம் பரோலில் பிட்டி மொகந்தி வெளியே வந்தார். இதன் பிறகு தலைமறைவானார். மகனை தப்ப வைத்ததாக கூறி பூஷன் மொகந்தியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். தலைமறைவான பிட்டி மொகந்தி கடந்த 6 வருடங்களாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்தியாவில் இதற்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய பலாத்கார வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் குறித்து பல பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் செய்திகள் வெளியாயின. மேலும் யூ டியூப், பேஸ்புக் உட்பட சமூக இணைய தளங்களிலும் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து செய்திகள் ளியாயின. இதில் அல்வாரில் ஜெர்மனி பெண் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிட்டி மொகந்தி குறிந்த செய்தியும் படமும் பேஸ்புக் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை கண்ணூர் மாவட்டம் பழயங்காடியை சேர்ந்த ஒருவர் பார்த்தார். பிட்டி மொகந்தியின் படத்தை பார்த்த அவருக்கு பழயங்காடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளையில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் முகச்சாயல் போல் இருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த அந்த நபர், மறுநாள் வங்கிக்கு சென்று பார்த்த போது பேஸ்புக்கில் பார்த்த படமும், வங்கியில் பணியாற்றிய அதிகாரியின் உருவமும் ஒரே மாதிரி இருந்தது. ���தையடுத்து அவர், வங்கியில் உள்ள மற்ற ஊழியர்களிடம் அந்த அதிகாரி குறித்து விசாரித்தார். அப்போது அவரது பெயர் ராகவ ராஜா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியை சேர்ந்தவர் என்று கூறினர். ஆனாலும் அந்த நபருக்கு சந்தேகம் தீரவில்லை. இதுகுறித்து வங்கியின் மேலாளரிடம் அவர் புகார் கொடுத்தார். அந்த புகாரை வங்கி மேலாளர் போலீசாருக்கு அனுப்பினார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த வங்கி அதிகாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் பிட்டி மொகந்தி என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். பிட்டி மொகந்தி, ராகவ ராஜா என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து கண்ணூர் மாவட்டம் பழயங்காடி ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி கிளையில் பயிற்சி அதிகாரியாக சேர்ந்துள்ளார். பரோலில் வெளியே வந்ததும் நேரடியாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு சென்ற அவர் தனது பெயரை ராகவ ராஜா என மாற்றி உள்ளார். அங்கேயே 3 ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார். பின்னர் கேரளா வந்துள்ளார். ராகவ ராஜா என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். பிட்டி மொகந்தி எப்போதுமே ஒரு இடத்தில் சில மாதங்களுக்கு மேல் தங்க மாட்டார். அடிக்கடி லாட்ஜ்களை மாற்றிவிடுவார். கண்ணூர் மாவட்டத்தில் பையனூர், பழயங்காடி, தளிபரம்பு ஆகிய இடங்களில் ஏராளமான லாட்ஜ்களில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். இவரது வங்கி கணக்குக்கு அவரது தந்தை பூஷன் மொகந்தி பலமுறை லட்சக்கணக்கில் பணம் அனுப்பி வைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிட்டி மொகந்தியிடம் இருந்த 3 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கைதான பிட்டி மொகந்தி பையனூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பிட்டி மொகந்தியை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தனது பெயரை மாற்றிக் கொண்டு வங்கி பணியாற்றியதும், இப்போது, பேஸ்புக் உதவியால் சிக்கிக் கொண்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் போலீசார் கேரளா விரைவு: பிட்டி மொகந்தி பிடிப்பட்ட தகவல் கிடைத்ததும் ராஜஸ்தான் போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.dinakaran.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nபெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மசோதாவுக்கு பாஜ க...\nஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் பாசில் மகன் அறிவிப்பு\nசேலத்தில் ஒரு கவிதை திருவிழா\nபரதேசி... நிச்சயம் ஒருமுறை பாருங்கள்\nமதச்சார்பற்ற’ கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி மு...\nபின்லேடன் கொலை ஆபரேஷனில் உதவிய டாக்டர் அஃப்ரீடியின...\nஅமலாபால் சாக்கடையில் குதித்து நடித்திருக்கிறார்\nகட்சியின் தலைவராக 16ம் ஆண்டில் சோனியா\nவடிவேலுவுக்கு உள்ளே ஓர் எழுத்தாளன் . பாடகன், இசை அ...\nஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடம் தேர்வுகள் கிடையாத...\nபாலாவை பெரிய டைரக்டர் என்று ஓவராக புகழ்வதால்\nஇத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேற தடை\nஇப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை\nஅன்பே சிவம் மாதிரியான படங்களை இனி இயக்கமாட்டேன்” -...\nபுதிய உலகமயமாக்கம்: யார் பலன் பெறுகிறார்கள்\nஇசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு\nகாபியில் மயக்க மருந்து : அம்மா மயங்கியதும் மனநலம் ...\nJayalalitha: தேர்வு மாற்றங்கள் தமிழர்களுக்கு இழைக்...\nஎழுத்துப் பூர்வ கோரிக்கையை ஏற்க ராஜா மறுப்பு\nManmohan Sing:வாக்குறுதியை காப்பாற்றா விட்டால் விள...\n360 கோடி ஹெலிகாப்டர் ஊழல் : விமானப்படை முன்னாள் தள...\nசென்னையை கலக்கும் MGR படங்கள்\nPakistan 300 பேரால் வாலிபர் கல்லால் அடித்துக்கொலை\nபோலீஸ் ஸ்டேஷனில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம்\nநடிகை ஷ்ரேயா தீபா மெஹ்தாவின் Midnight children\nசோஹ்னா: மனிதர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும்\nவைரங்கள் முத்துக்கள் குவிந்து கிடக்குது பேமிலிக்கு...\nதிருவனந்தபுரம், புனே விடுதிகளில் நெல்லை மாணவிகள் 4...\nஇந்தியா வரமுடியாது, நாம் இங்கே மகிழ்ச்சியாய் உள்ளோ...\nபல பெண்களுடன் தொடர்பு,, கலெக்டருக்கு எதிராக மனைவி ...\nபாலியல் குற்றங்கள் தடுப்பு மசோதா விவகாரத்தில் கருத...\nபரதேசி.. பிரிட்டிஷ்காரன் காலத்தில் தேயிலை தோட்ட தொ...\nஜக்கி வாசுதேவை ஆதரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு\nமணியம்மையாரின் பொதுவாழ்க்கை கடவுள் மதம் ஜாதி\nவேலைகேட்டு வந்த பெண்களை அறையில் அடைத்து கொடுமை\n8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செல...\nகர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் BJP க்கு பலத்த அடி\nShiv Shankar Menon: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ப...\nவழக்கு நடத்த பணமில்லாமல் தடுமாறும் அனைத்து சாதி அர...\nதனுஷின் ‘கொலவெறி’ பழைய பாக்கி: அடுத்த படத்தின் தந்...\nDelhi Rape ராம் சிங் கோழைத்தனமாக ஜெயிலில் தற்கொலை\nஎதிர்நீச்சல் மீண்டும் தனுஷ் தயாரிப்பில் வருகிறது\nபூரண மதுவிலக்கே இன்றைய தேவை\nதூப்புக்காரி என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்த...\nகொல்கத்தாவுக்கு கடத்தப்பட்ட 168 குழந்தை தொழிலாளர்க...\nசொத்து பட்டியல் சமர்ப்பிக்காத தமிழக IAS அதிகாரிகள்...\nஎல்லா படங்களையுமே சுட்டு எடுத்த 9ன்பதுல குரு\n69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட...\nU.G.Krishnamurthi வந்த மஹான்கள் எல்லோருமே போலியான...\nஜெர்மனி பெண் Rape தேடப்பட்ட DGP மகன் சிக்கினார்\nமின்சாரம் தாக்கி வீசியெறியப்பட்ட அஞ்சலி\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவ��ும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:04:20Z", "digest": "sha1:JXL6IEKFMD5SFF2OYGDQULU3PNBSDY2F", "length": 12830, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலபாயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூலபாயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை 33 - 35 வரை ஆட்சி செய்து வந்தான். இவனுடைய மாமனான கனிராஜனு திஸ்ஸனின் பின்னர் இவன் ஆட்சிக்கு வந்தான். இவனின் பின் இவனது சகோதரியான சிவாலி ஆட்சிபீடம் ஏறினாள்.\nகோர்டிங்டனின் (Codrington) இலங்கையின் (Ceylon) சுருக்க வரலாறு\nகனிராஜனு திஸ்ஸன் அனுராதபுர அரசன்\nபண்டுகாபயன் (கி.மு. 437–கி.மு. 367) மூத்த சிவன் (கி.மு. 367–கி.மு. 307)\nதேவநம்பிய தீசன் (கி.மு. 307–கி.மு. 267)\nஉத்திய (கி.மு. 267–கி.மு. 257)\nமகாசிவன் (கி.மு. 257–கி.மு. 247)\nசூரதிஸ்ஸ (கி.மு. 247–கி.மு. 237)\nஅசேலன் (கி.மு. 215–கி.மு. 205)\nதுட்டகைமுனு (கி.மு. 161– கி.மு.137)\nசத்தா திச்சன் (கி.மு. 137– கி.மு. 119)\nதுலத்தன (கி.மு. 119– கி.மு. 119)\nலஞ்ச திச்சன் (கி.மு. 119– கி.மு. 109)\nகல்லாட நாகன் (கி.மு. 109 –கி.மு. 104)\nவலகம்பாகு (கி.மு. 104– கி.மு.103)\nபுலாகதன் (கி.மு. 103 – கி.மு. 100)\nபாகியன் (கி.மு. 100 –கி.மு. 98)\nபாண்டியமாறன் (98 BC–91 BC)\nமகசுழி மகாதிஸ்ஸ (கி.மு. 76–கி.மு. 62)\nசோரநாகன் (கி.மு. 62– கி.மு.50 )\nகுட்ட திச்சன் (கி.மு. 50 –கி.மு. 47)\nமுதலாம் சிவன் (கி.மு. 47– கி.மு. 47)\nதருபாதுக திச்சன் (47 BC–47 BC)\nகுடகன்ன திஸ்ஸ (42 BC–20 BC)\nபட்டிகாபய அபயன் (20 BC–9 AD)\nசிறிது காலங்களின் பின்னர் (35–38)\nமுதலாம் சங்க திச்சன் (248–252)\nகோதாபயன் (இலம்பகர்ண அரசன்) (254–267)\nமூன்றாம் செகத்தா திச்சன் (623–624)\nதாதோப திச்சன் I (640–652)\nதாதோப திச்சன் II (664–673)\nசாய்வெழுத்தில் உள்ளவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களைக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2014, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/india-set-cross-half-century-mark-launching-foreign-satellites-tamil-010124.html", "date_download": "2020-04-03T02:08:56Z", "digest": "sha1:HU5ATZL4GS4SXAKLRPXKQO5C724PEKG6", "length": 18562, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "India Set to Cross Half Century Mark in Launching Foreign Satellites - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..\nசூப்பர் பவர் நாடுகள் தொடங்கி குட்டி நாடுகள் வரை, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு நாளுக்கு நாள் வியந்து கொண்டே இருக்கிறது என்பது தான் நிதர்சனம், முக்கியமாக விண்வெளி துறை வளர்ச்சியை கண்டு வாய் பிளக்கிறது என்றே கூறலாம்..\nஇந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..\nஅடுத்த வாரம் இந்தியா அடைய இருக்கும் ஒரு புதிய மைல்கல் தான் அதற்கு சாட்சி. வெறும் 25 நிமிடங்களில் மொத்தம் 6 அந்நிய செயற்கை கோள்களை விண்ணில் செலுத்து கேட்ட உதவியை செய்து முடிக்க இருக்கிறது இஸ்ரோ..\nபிற நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல��� சாதனையை அடைய இருக்கிறது.\nஅதாவது இந்தியாவின் இஸ்ரோ விரைவில் 50-க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது என்ற பெருமையை பெற இருக்கிறது..\nஅடுத்த வாரம் 6 அந்நிய நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ, அதன் மூலம் இந்த சாதனையை அடைய இருக்கிறது இஸ்ரோ..\nசமீபத்தில் அமெரிக்கா தங்களது 9 நானோ மற்றும் மைக்ரோ செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை நாடி இருந்தது குறிப்பிடத்தக்கது..\nஅமெரிக்காவை தொடர்ந்து இந்தோனேஷியாவும் இஸ்ரோவின் உதவியை நாடியது.\nஅதன் அடிப்படையில், அமெரிக்காவின் 4 செயற்கைகோள்களும், இந்தோனேஷியாவின் 1 செயற்கைகோளும், கனடா நாட்டின் செயற்கைகோள் ஒன்றும் என மொத்தம் 6 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ..\nஇந்த 6 செயற்கை கோள்களும் ஆஸ்ட்ரோசாட் உடன் இணைக்கப்பட்டு இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது..\n44.4 மீட்டர் உயரமும், சுமார் 320.2 டன் எடையும் கொண்ட இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த திங்கள் அன்று 10 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.\nஅது மட்டுமின்றி, பிஎஸ்எல்வி-யின் உள் இருக்கும் ஆஸ்ட்ரோசாட் சுமந்து செல்லும் செயற்கைகோள்களின் மொத்த எடை 1631 கிலோ என்பதும், ஆஸ்ட்ரோசாட்டின் எடை 1513 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சுமார் 22 நிமிடங்கள் கழித்து, அதாவது பூமியை விட்டு சுமார் 650 கிலோ மீட்டர்கள் தாண்டி சென்று ஆஸ்ட்ரோநாட்டை வெளி தள்ளுமாம்..\nஅதை தொடர்ந்து உடனடியாக 6 செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்படுமாம்..\nஇந்த ஒட்டு மொத்த வேலையும் சுமார் 25 நிமிடங்களில் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளது இஸ்ரோ..\nஇதுவரை இந்தியா, மொத்தம் 45 அந்நிய நாட்டு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nஇஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு செல்லும் வியோமமித்ரா\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nஇஸ்ரோவின் NavIC சேவையை ஆதரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் சிப்செட்கள் இவைதான்\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nவிஸ்வரூப வெற்றி: இனி விண்ணுக்கு மனிதர்கள் தாராளமாக செல்லலாம்., எப்படி தெரியுமா\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nஅடடா., விண்வெளி வீரர்களோடு விண்ணுக்கு செல்லும் இட்லி, பிரியாணி, அல்வா என 30 வகை உணவுகள்: இஸ்ரோ\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு.\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6408/", "date_download": "2020-04-03T02:08:20Z", "digest": "sha1:TNHI3KDDZMWM5O5SRMLW3XD3BXC3PBPI", "length": 13895, "nlines": 80, "source_domain": "adiraivanavil.com", "title": "திருவாரூா்- பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே ரயில்வே கேட் கீப்பா்களை நியமிக்கக் கோரி மனு திருவாரூா்- பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே ரயில்வே கேட் கீப்பா்களை நியமிக்கக் கோரி மனு", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிர���ம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nதிருவாரூா்- பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே ரயில்வே கேட் கீப்பா்களை நியமிக்கக் கோரி மனு\nதிருவாரூா்-பட்டுக்கோட்டை -காரைக்குடி இடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் பயணிகள் சேவைக் குழு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி ரயில்வே கோட்டப் பகுதிகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் நேற்றுஆய்வு செய்தார் முன்னதாக ரயில் பயணிகள் சேவைக் குழுத் தலைவா் ரமேஷ் சந்திர ரட்டன் வியாழக்கிழமை திருச்சி,ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.\nஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை உபயோகிப்போா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், அதன் தலைவா் என். ஜெயராமன், செயலா் வ. விவேகானந்தம், திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன், உறுப்பினா் மு. பாரதிதாசன், முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போா் சங்க அமைப்பாளா் சுல்தான் இப்ராஹிம் ஆகியோா் ரமேஷ் சந்திர ரட்டன் மற்றும் உறுப்பினா்கள் எம்.என். சுந்தா், வெங்கட்ரமணி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.\nஅந்த மனுவில், திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மாா்க்கத்தில் உடனடியாக போதுமான அளவுக்கு கேட்கீப்பா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலின் பயண நேரத்தை ஆறரை மணியிலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்க வேண்டும் . காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை- திருவாரூா் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து, பட்டுக்கோட்டை- திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும். மீட்டா்கேஜ் கா��த்தில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனா்.\nஅதிராம்பட்டினம் பகுதியில் ஆனைக்கொம்பன் நோய் தாக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை\nபேராவூரணி குமரப்பா பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2312472", "date_download": "2020-04-03T02:19:47Z", "digest": "sha1:HRPWYKFOLU6PGDPHPXRMCHE4JCDVQ5G3", "length": 8706, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "கொசுவை விரட்டும் இயற்கை புரதம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகொசுவை விரட்டும் இயற்கை புரதம்\nபதிவு செய்த நாள்: ஜூலை 04,2019 09:29\nகொசுக்களை விரட்ட துாவப்படும் மருந்துகள் மனிதர்களுக்கும், பிற விலங்குகளுக்கும் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. அண்மையில், கொசுவை மட்டும் கொல்லும் ஒரு மருந்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nமனிதர்களுக்கு மலேரியாவை தொற்ற வைக்கும் அனாபிலஸ் கொசுக்கள் மீது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணிகள் குடியேறு கின்றன. இவை தான் மலேரியாவை மனிதருள் உண்டாக்குகின்றன.\nஅனாபிலஸ் கொசுக்களை கொல்லும் ஒரு பாக்டீரியாவை, 30 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், அது எப்படி அனாபிலஸ் கொசுவை கொல்கிறது என்பது பிடிபடாமல் இருந்தது.\nதற்போது, அந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும், 'பி.என்.பி.,1' நரம்பியல் நச்சு தான் கொசுவை கொல்கிறது என்பதை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர்ஜீத் கில்லின் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.\nபி.என்.பி.,1 என்ற புரதத்தை வைத்து சோதித்தபோது, அது விலங்குகளுக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை.\nஎனவே, இதை அடிப்படையாக வைத்து கொசுவிரட்டியை உருவாக்கினால், மலேரியா அதிகம் உள்ள நாடுகளில், கொசுக்களை ஒழிக்க முடியும். வேதியல் நச்சுக்களை போல அல்லாமல், புரதத்தின் அடிப்படையிலான மருந்தை ஸ்பிரே செய்தால், அது மெல்ல சிதைந்து மறையும்.\nவேதிப் பொருட்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளும் கொசுக்களால், இயற்கையான புரதத்தை எதிர்க்கும் சக்தி வளராது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2430282", "date_download": "2020-04-03T01:52:52Z", "digest": "sha1:FVI7XPWUFTM7JBKIUD4FTGARAPJ6SHVR", "length": 8501, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "துாண்டிலில் சிக்குவாரா பங்கஜா? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 09,2019 22:41\nமஹாராஷ்டிரா மாநில, பா.ஜ.,வின் முக்கிய தலைவர் பங்கஜா முண்டே. அம்மாநில துணை முதல்வராக இருந்த,கோபிநாத் முண்டோவின் மகள். கோபிநாத் ஒரு விபத்தில் காலமானார்.இதையடுத்து, பா.ஜ., கடந்தமுறை ஆட்சிக்கு வந்தபோது, பங்கஜாவை முதல்வராக தேர்வு செய்வர் என, அனைவரும் எதிர்பார்த்தனர். பங்கஜாவிற்கு அனுபவம் போதாது என்பதால், தேவேந்திர பட்னவிசுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பங்கஜா, அமைச்சர் பதவியுடன் திருப்தி அடைய நேர்ந்தது.\nசமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட பட்னவிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றபோதிலும், பங்கஜா மட்டும் தோல்வி அடைந்தார்.'மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில், பங்கஜாவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. பட்னவிஸ் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்களால், அதை ஜீரணிக்க முடியவில்லை. திட்டம் போட்டு, அவரை தோற்கடித்து விட்டனர்' என, பங்கஜாவின் ஆதரவாளர்கள் பொறுமின��்.\nதற்போது, மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றங்களால், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராகி விட்டார். பங்கஜா, சத்தம் காட்டாமல் அமைதியாக இருக்கிறார். 'சிவசேனா கட்சியினர், பங்கஜாவுக்கு துாண்டில் போடுகின்றனர். எந்த நேரத்திலும், அவர் கட்சி தாவலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கலக்கம் அடைந்துள்ள, பா.ஜ., தலைவர்கள், 'சிவசேனா துாண்டிலில், பங்கஜா சிக்கி விடுவாரோ...' என, புலம்புகின்றனர்.\n» அக்கம் பக்கம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/foods-that-should-not-taken-together-3/", "date_download": "2020-04-03T01:34:45Z", "digest": "sha1:C76OD2IGAHRXCXSNDNIYVBFRTVFW743E", "length": 11191, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?–3 – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன\nகப் கேக் +பழச்சாறு, தானியம் + பழச்சாறு\nகாலை வேளையில், அவசர உணவாக பலருக்கும் எளிதாக கைகொடுப்பது கப் கேக். அதனோடு கூடவே ஒரு தம்ளர் பழச்சாறு. இந்த காம்போ போதும். உடலுக்கு வேண்டிய ஆற்றல் உடனடியாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். இன்று இளவயதினர் அனைவருக்கும் காலை நேர உணவு இதுவாகத் தான் இருக்கிறது.\nஉடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை வழங்கும் புரதம், நார்ச் சத்து, கலோரி குறைவதால், உங்கள் உடல் அதிகப்படியான சோர்வுக்கு தான் உள்ளாகும். அதோடு இவை உடலில் இரத்த சர்க்கரை அளவிலும் துரித மாற்றத்தை உண்டாக்குகிறது.\nகேக்குக்கு பதிலாக தானியங்கள் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும் என்று நினைப்பவர்களும் தவறு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் தானிய வகைகள் எதுவாக இருந்தாலும் அதை தனித்து சுண்டலாகவோ, முளைகட்டிய பயிறாகவோ, சாலட் ஆகவோ எடுக்கும் போது, அவை போதுமான ஆற்றலை தராது.\nமேலும் இதனோடு பழச்சாறுகள் எடுக்கும் போது, அவை தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட் குறைப்பதை தடுக்கவே செய்கின்றன.\nஅதேபோல், பெரிய வணிக வளாக உணவகங்களில் இன்று சேர்க்கை உணவுகளாக, பர்கருடன் வறுவலான மொறுமொறு பிங்கர் சிப்ஸ் போன்றவை பலருக்கும் விருப்பமாக இருக்கிறது. இந்த இரண்டும் அதிகப்படியான மிதமிஞ்சிய கொழுப���புகளை உள்ளடக்கியிருப்பதால், உங்களை புத்துணர்ச்சி இழக்க செய்யும். சோர்வாக உணர வைக்கும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்க செய்யும்.\nசீதாப்பழத்தில் அடங்கியுள்ள பல்வேறு மருத்துவ நன்மைகள்\nSpread the loveசீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய இயற்கை மருத்துவ குணங்களை கொண்டது. அதனால் தான் மனித உடலுக்கு இது ஒரு நல்ல நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளது. இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை […]\nசோற்றுக் கற்றாழையிலுள்ள பல்வேறு மருத்துவ நன்மைகள்\nSpread the loveசோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது. சருமங்களில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை சோற்றுக் கற்றாழைக்கு உண்டு. * தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி […]\nSpread the love எஸ்.எம்.எஸ் பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இதன் பயன்பாடு கொஞ்சம் குறைந்துவிட்டது. ஆனாலும் கூட இதனை ஒரேடியாக குறைத்து விட முடியாது. ஏனெனில் இன்டர்நெட் பயன்பாட்டு உலகில், வாட்ஸ்அப், வீ சாட், வைபர், டெலகிராம் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, அவசர தேவைகளுக்கு நாம் நாடுவது கூகில் சேவையைத்தான். அது மட்டுமின்றி வணிக ரீதியாக இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. எஸ்.எம்.எஸ் பற்றியும் நாம் இதுவரை […]\nதிருமுல்லைவாயில் மாசிலாமணி ஈஸ்வரர் கோவில்\nஅனைத்து புற்றுநோயையும் குணப்படுத்த புதிய முறை\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\nதொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நிதி உதவி\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் ரூ.2.15 கோடி நன்கொடை\nராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு\nபஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு\nகரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2545095", "date_download": "2020-04-03T01:31:01Z", "digest": "sha1:WIU2YAZZHFN4VUZYNHMJLPHPM3OSMY72", "length": 3194, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் (தொகு)\n08:02, 22 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n/* திட்ட உறுப்பினர்கள் * / ச.ரமேஷ் பாபு\n07:48, 22 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n5anan27 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (முகப்புப்படம் மாற்றம், பொருத்தப்பாடு)\n08:02, 22 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(/* திட்ட உறுப்பினர்கள் * / ச.ரமேஷ் பாபு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n-- உறுப்பினர்களாகப் பதிபவர்கள் பயனர் கணக்கை ஆரம்பித்து சேருங்கள். நன்றி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/karthik-as-the-hero-again/", "date_download": "2020-04-03T00:50:47Z", "digest": "sha1:TI7TEKSKNMQYERSO5QL3EQNXTIIKYUBX", "length": 9915, "nlines": 150, "source_domain": "tamilscreen.com", "title": "மீண்டும் கதாநாயகனாக கார்த்திக் | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome Hot News மீண்டும் கதாநாயகனாக கார்த்திக்\nமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.\nஇத���ை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார்.\nஅவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.\nஇந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஅவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.\nபடத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார்.\nபடம் பற்றி இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன்…\nநம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.\nஅண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாகவும் கதையின் நாயகனாகவும் கார்த்திக் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் அதுவே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்.\nஎன் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும். கார்த்திக் சாருக்கு முக்கிய படமாக இருக்கும்.\nவிவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக் கரு.\nஇதன் படப்பிடிப்பு திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்வநாயகி அம்மா கோவிலில் பிரமாண்டமான பூஜையுடன் துவங்கியது. ஒரே கட்டமாக பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.\nPrevious articleஊர் மக்களுக்கு உதவிய மொட்டை ராஜேந்திரன்\nNext articleமாஃபியா – விமர்சனம்\n100 கோடி சம்பளம் நியாயமா\nரஜினியின் முடிவுக்கு காரணம் சீமானா\nவிஜய் என்கிற ஆடியோலான்ச் அரசியல்வாதி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/lokesh-kanagaraj/", "date_download": "2020-04-03T00:49:35Z", "digest": "sha1:2TJK2WW3JSAPL4LP2DBPRRDDUUBHJGFB", "length": 5882, "nlines": 113, "source_domain": "tamilveedhi.com", "title": "lokesh kanagaraj Archives - Tamilveedhi", "raw_content": "\nநாளை மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிரைத்துறையை காப்பாற்ற உதவுங்கள்… நடிகர்கள், பைனான்சியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஇந்த நாடுகளில் எல்லாம் கொரோனா தொற்று இல்லையாம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\nமாஸ்டர் – வாத்தி கம்மிங் ஒத்து; தளபதியின் குத்து பாடல்\nஇணையத்தை அதிர வைத்த ‘மாஸ்டர்’ செல்பி\n’கைதி’யை இந்திக்கு அழைத்துச் செல்லும் எஸ் ஆர் பிரபு\nவெறித்தனம் ஓவர் லோட்: மாஸ்டர் 3வது லுக்’கால் அதிர்ந்த இணையம்\nகமல் தயாரிப்பில் ரஜினிகாந்த்; எக்ஸ்க்ளூசீவ் அப்டேட்\nஏ ஆர் முருகதாஸ் இயக்\nகைதியும் ஜெயிக்கணும்,பிகிலும் ஜெயிக்கணும் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nமாநகரம் என்கிற ஒரே ப\nபடம் ஆரம்பிச்சு 20வது நிமிஷத்துல க்ளைமாக்ஸ் ஸ்டார்ட் ஆகிடும் – ‘கைதி’ குறித்து கார்த்தி\nஅதிக எதிர்பார்ப்புடன் தீபாவளி தினத்தில் வெளிவருகிறது ‘கைதி’\nதீரன் படத்திற்கு பிறகு ‘கைதி’ என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் – கார்த்தி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண���டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11213549/Sanitation-staff-protesting-dismissal-of-12-workers.vpf", "date_download": "2020-04-03T01:31:48Z", "digest": "sha1:G44DXI2CBAKYCYCZQTYGBRP7RUANKIQD", "length": 15080, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sanitation staff protesting dismissal of 12 workers || 12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் + \"||\" + Sanitation staff protesting dismissal of 12 workers\n12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\n12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி மாநகராட்சி நுண்ணுரம் செயலாக்க மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தினக்கூலி ரூ.380 அடிப்படையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு தற்போது கூலி ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் 12 பேர் திடீர் என பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சுய உதவி குழு ஒப்புதல் இன்றி 15 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த துப்புரவு பணியாளர்கள் சி.ஐ.டி.யு. துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் பொன்மலை கோட்ட அலுவலகத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், நீக்கப்பட்ட 12 துப்புரவு பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கவேண்டும். சுய உதவி குழு ஒப்புதல் இன்றி முறைகேடாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.\nஇந்நிலையில் காலை 10 மணி அளவில் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஜெகநாதன், கோட்ட உதவி ஆணையர் தயாநிதி, கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் ஆகியோர் ��ோராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 2 பணியாளர்களுக்கு உடனடியாகவும், மீதம் உள்ள 10 பேருக்கு குழு விசாரணைக்கு பின்னர் வேலை வழங்குவது, இனி முறைகேடாக பணி நியமனம் வழங்குவது இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோட்ட அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா சாவா போராட்டம் - ஊரடங்கு உத்தரவு பற்றி மோடி உருக்கமான பேச்சு\nகொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா சாவா போராட்டம் என்றும், கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.\n2. தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளர் நியமனம்: மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம்\nமயிலாடுதுறை அருகே தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளரை நியமனம் செய்த மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n3. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம்\nவெங்கத்தூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம்\nகொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முட���வு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் - கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்\n2. குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n3. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா\n4. டெல்லி மாநாட்டில் பங்கேற்று கடலூர் வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பா\n5. ஊரடங்கின்போது விபத்து; சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு - டிரைவர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-03T02:27:30Z", "digest": "sha1:7EWA2EDOVXYW6VKJRHRQ2XXBBJG27QHL", "length": 8937, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மடந்தை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7\nபகுதி இரண்டு : பொற்கதவம் [ 2 ] அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக ஆனபின்னர் அவன் தசராஜன் என்று பெயர் பெற்றான். சத்யவான் இளைஞனாக இருந்தபோது கரையோரப் படகு ஒன்றில் உறங்குகையில் ஒரு கனவு கண்டான். முழுநிலவு நாளில் யமுனையின் கரிய நீரிலிருந்து செந்நிறமேனி ஈரத்தில் மின்ன ஓரு பேரழகி எழுந்து வந்து …\nTags: அத்ரிகை, அரிவை, அஸ்தினபுரி, காளி, சங்கினி, சத்யவதி, சத்யவான், சந்தனு, சித்ரினி, தெரிவை, பத்மினி, பெதும்பை, பேதை, பேரிளம்பெண், மங்கை, மச்சகந்தி, மச்சபுரி, மடந்தை, ஹஸ்தினி\nடு லெட்டும் விமர்சகர்களும் - கடலூர் சீனு\nபெருமாள் முருகன் கடிதங்கள் 10\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்...\nஅறம் - ஒரு விருது\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருப���்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Hibiscus-Strengthen-heart-273", "date_download": "2020-04-03T01:02:18Z", "digest": "sha1:HGR73KU2P5BQXXTQZAGXX24AT2YRBHPM", "length": 6673, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்திப் பூவின் மருத்துவகுணங்கள் இதோ.. - Times Tamil News", "raw_content": "\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.. ஆனால் முரசொலி செய்த மோசமான செயல்\n 2019ல் கொரோனாவை துல்லிய���ாக கணித்த ஜோதிட சிறுவன் கூறிய திடுக் தகவல்\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்.. திமுகவே வெறும் ரூ.1 கோடி தான்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயர்ந்தது\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\n 2019ல் கொரோனாவை துல்லியமாக கணித்த ஜோதிட...\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nகொரோனாவை விரட்ட புரோட்டா மாஸ்க்.. சுடச்சுட விற்பனையாகும் திகுதிகு\nடாஸ்மாக் கடையின் சுவற்றில் துளை போட்டு..\nஇதயத்தை பலப்படுத்தும் செம்பருத்திப் பூவின் மருத்துவகுணங்கள் இதோ..\nகடவுளுக்கு படைக்கப்படும் செம்பருத்திப் பூவில் ஏராளமான மருத்துவக் குணங்களும் பொதிந்து இருக்கின்றன.\nசெம்பருத்திப் பூவை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை குடித்துவந்தால் உடல் உஷ்ணம் குறையும். காய்ச்சலுக்கும் பலன் கிடைக்கும்.\nசெம்பருத்திப்பூவை தேனில் கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் இதயம் பலமடையும், ரத்தவோட்டம் சீராகும்.\nவெறும் வயிற்றில் செம்பருத்திப் பூவை தொடர்ந்து சாப்பிட்டுவர, பால்வினை நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.\nசெம்பருத்திப் பூவை தலையில் கட்டிக்கொண்டு படுத்துவந்தால் பேன், பொடுகு போன்ற தொந்தரவுகள் நீங்கிவிடும்.\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா..\nகோவையில் 29, ஈரோட்டில் 29, நாமக்கல்லில் 18 கொரோனா மண்டலமான கொங்கு ம...\n இனி தான் ஆபத்து அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1328", "date_download": "2020-04-03T01:27:55Z", "digest": "sha1:ZPBWKOQXVECE5TWEYJ3HUWX4HFZZDW4D", "length": 6838, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தந்தையர் தினம் (ஜூன் 19-ம் தேதி)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nசென்னை சபாக்களில் 'சுருதி பேதம்'\nFetna வழங்கும் தமிழர் விழா 2005\nதந்தையர் தினம் (ஜூன் 19-ம் தேதி)\nஒரு தந்தை தனது பெண்குழந்தையை எப்போதும் ஓர் இளம் பெண்மணியாகவே மாற்றி வருகிறார். அவள் பெண் ஆனதும் மீண்டும் அவளைக் குழந்தையாக்குகிறார்.\nநான் தொடர்ந்து தந்தை போன்றவர்களைத் தேடி வருகிறேன் என்பது என்னை இப்போதெல்லாம் வருத்துவதில்லை. இதற்குள் பல தந்தைகளைக் கண்டுவிட்டேன், அவர்கள் எல்லோரையும் தெரிந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியே.\nதந்தையாக இருப்பது ஒரு நன்றிகெட்ட வேலை. எல்லோர் தேவையை நிரப்ப வேண்டும், அதே வேளையில் எல்லோருக்கும் எதிரியாகவும் இருக்க வேண்டும்.\n- ஜே. ஆகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க்\nதன் குழந்தையை அறியும் தந்தை ஒரு ஞானி.\nஎன் தந்தை யாரென்பதல்ல முக்கியம்; என் நினைவில் அவர் யார் என்பதுதான் முக்கியம்.\nஆயிரம் ஆசிரியர்களைவிட ஒரு தந்தை உயர்ந்தவர்.\nஒரு வெற்றிகரமான தந்தையாக இருக்க ... இதுதான் விதி: குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்களுக்கு அதைப் பார்க்காதே.\nமனிதனுக்குத் தெரியும் எப்போது தனக்கு வயதாகிவிட்டது என்று; ஏனென்றால் அவன் தன் தந்தையைப் போல் தோற்றமளிக்கத் தொடங்கியிருப்பான்.\n- காபிரியேல் கிராஸியா மார்க்குவெஸ்\nகுழந்தைப் பருவத்தில் ஒரு தந்தையின் அரவணைப்பை விட முக்கியத் தேவை வேறொன்றையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.\nகைகள் காய்த்துப் போன ஒரு சிறிய மனிதன் தினமும் பதினைந்து பதினாறு மணி நேரம் உழைப்பதைப் பார்திருக்கிறேன். ஒருமுறை உண்மையிலேயே அவன் காலடியிலிருந்து உதிரம் கொட்டுவதைப் பார்த்தேன். இந்த நாட்டுக்குக் கல்வியறிவு இல்லாமல், பேசும் மொழிகூடத் தெரியாமல் வந்த அவன், நம்பிக்கை, உழைப்பு இவற்றைப் பற்றி நான் அறியவேண்டிய எல்லாவற்றையும் தன் வாழ்க்கையையே பாடமாகக் கற்பித்தான்.\nசென்னை சபாக்களில் 'சுருதி பேதம்'\nFetna வழங்கும் தமிழர் விழா 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/kaviarangam/five/p17.html", "date_download": "2020-04-03T00:54:13Z", "digest": "sha1:WWRDV36OUZ3GQJ4BSWTSQCCMYXCDKF44", "length": 19782, "nlines": 264, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - தேன் துள���கள் கவியரங்கம் - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nதேன் துளிகள் - கவியரங்கம்\nஇனி (ய) தமிழ் மொழியே...\nமயங்கி நிற்கும் செந்தமிழின் இசைகேட்டால்\nஅரங்கத்தில் மணம் பரப்பும் முத்தமிழில்,\nஅள்ள அள்ளக் குறையாத இலக்கியமும்\nபகர்ந்துரைத்தார் நம் அய்யன் வள்ளுவனார்\n- கி. சுப்புராம், தேனி.\nதேன் துளிகள் - கவியரங்கம் | கி. சுப்புராம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-03T02:04:46Z", "digest": "sha1:HPZKNKV7F2TGFO7W233XS2TTVEVDCSXL", "length": 12732, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "இலங்கையை குற்���வியல் நீதிமன்றில் நிறுத்துவோம்! | CTR24 இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம்! – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஇலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தில் 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.\nஅதன்படி இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால், அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா.வில் தெரிவித்துள்ளமை ஏற்க முடியாது.\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்றுடன் மூன்றறாவது முறையாக இணை அனுசரண�� வழங்கியுள்ளது. அதன்படி, ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை செய்ய அரசாங்கம் தவறும் பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அரசாங்கத்திற்கு அறிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.\nPrevious Postபிறெக்சிற்குப் பின்னும் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை Next Postதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-04-03T01:15:58Z", "digest": "sha1:OM57LINBPNCMCRFDQE75GYK773ERPUBA", "length": 19214, "nlines": 163, "source_domain": "ctr24.com", "title": "காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா, பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி | CTR24 காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா, பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா, பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் மற்றும் சீனா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜம்மு காஷ்மீரில் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த ரகசிய கூட்டத்தில் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்ட விதி 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.\nஇதற்கு பாகிஸ்த���ன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடும் படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட உலக நாடுகள் நிராகரித்தன.\nஇந்நிலையில் பாகிஸ்தான் வலியுறுத்தியதன் பேரில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் சீனா\nவியாழனன்று கோரியது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர அங்கத்தினரான சீனாவின் கோரிக்கையை ஏற்று மறுநாளே- ஆகஸ்ட் 16ம் தேதி ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தப்படும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.\nஅதன்படி நேற்றிரவு 7.30 மணிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டது.\nகூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி போலென்ஸ்கி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்ததாக கூறினார்.\nமேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது. இந்த பிரச்சனையை இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று டிமிட்ரி போலென்ஸ்கி தெரிவித்தார்.\nஅமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஆப்பரிக்க நாடுகள் உட்பட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் நிலைப்பாட்டையே கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் மூலம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக மாற்ற சீனா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.\nஇந்தியாவின் ஐநா தூதர் பேட்டி\nஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பின் இந்தியாவுக்கான ஐநா தூதர் சையத் அக்பருதின் சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். காஷ்மீர் மற்றும் சட்டப்பிரிவு 370 தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்களிடம் அறிக்கை வெளியிட்டார்.\nஅதன்பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் என்று சையத் அக்பருதின் அறிவித்தார். தனக்கான முதல் 3 கேள்விகளை பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்.\nஅப்போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொள்ளுமா என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி ��ழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த சையத் அக்பருதின் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படையான சில தூதரக நடைமுறைகள் உள்ளன. அதுதான் வழக்கமான நடைமுறையும் கூட. ஆனால் எந்த ஒரு சதாரண நாடும் பயங்கரவாதம் மூலம் தன் லட்சியத்தை அடைய முயற்சிக்காது. எந்த ஜனநாயகமும் அதை ஏற்காது. பயங்கரவாதத்தை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தையை துவக்குங்கள்’’ என்று சையத் அக்பருதின் தெரிவித்தார்.\nஅப்போது பாகிஸ்தானை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எப்போது பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை துவங்கும் என கேட்டார்.\nஅதற்கு சையத் அக்பருதின் உங்களுடன் கைகுலுக்குவதன் மூலம் அதை துவங்குகிறேன் என கூறி மூத்த பத்திரிகையாளரிடம் வந்து கைகுலுக்கினார். பின் அங்கிருந்த மற்ற 2 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களிடமும் புன்னகையுடன் கைகுலுக்கினார்.\n‘‘சிம்லா ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் இந்தியா முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எங்கள் நட்புகரத்தை இன்று நீட்டிவிட்டோம். பாகிஸ்தானின் பதிலுக்காக இனி காத்திருப்போம்’’ என்று சையத் அக்பருதின் தெரிவித்தார். சையத் அக்பருதினின் இந்த செய்கையை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பலர் கைதட்டி வரவேற்றனர்.\nPrevious Postவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல் Next Postபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/category/world/page/72/", "date_download": "2020-04-03T00:01:00Z", "digest": "sha1:LQGUOG4X7MVUSLGLKAFD4YOP2HLQKEM2", "length": 20645, "nlines": 132, "source_domain": "in4net.com", "title": "World Archives - Page 72 of 73 - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகொரோனா வைரஸினால் தொழில்துறைகள் முடக்கம் அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்\nதமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு டெல்லி மாநாடு தந்த பரிசு\nரூ.100 கோடி மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கிய டிக் டாக் நிறுவனம்\n இந்தியாவின் செயல்பாடு குறித்து WHO பாராட்டு\nடைமக்ஸ் இந்தியா மொபைல் செயலி அறிமுகம்\nஸ்மார்ட் போன் வழியாகவும் மனிதரை தாக்கும் கொரோனா வைரஸ்\nஇனி வெளியூர் பயணங்களுக்கு கூகுள் மேப் தேவையில்லை – இஸ்ரோவின் IRNSS போதுமே\nகொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்\nகொரோனா வைரஸினால் தொழில்துறைகள் முடக்கம் அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\nகோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக வழங்கும் அலிபாபா\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகின்னஸ் சாதனை படைத்த 1069 ரோபோட்கள் \nவட கொரியாவில் 1069 ரோபோட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரி நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆட்டிபிசியல் இண்டலிஜெண்ட் என்ற தொழிநுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த 1069 ரோபோட்கள் உருவாக்கப்பட்டு அவை ஒரே நேரத்தில் ஆட வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ரோபோ��்டுக்கள் அனைத்தும் தங்களுக்குள்ளாகவே தகவல்களை பரிமாறிக் கொண்டு புதுப் புது ஸ்டைலில் ஆடி இருக்கின்றன. எந்திரன் படத்தில் நிறைய சிட்டி ரோபோக்கள் ஒன்றாக சேர்வதும் , பிரிவதும் எப்படி நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தியதோ அது போலவே நிஜத்தில் நடந்துள்ளது. இதன் மூலம் வட கொரிய புதிய…\nபிரதமர் மோடி தாயாரின் அசத்தலான தீபாவளி நடனம் \nபிரதமர் நரேந்திர மோடியின் தாயார், நடனம் ஆடி தீபாவளி கொண்டாடும் வீடியோவை, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் (97). இந்த முதிர்ந்த வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார் என்று கிரண் பேடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இவ்வீடியோவில் இருப்பது மோடியின் தாயார் இல்லை என்று நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்\nஇனி கூகுள் மேப் மூலம் மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்… வருகிறது புது வசதி \nஇனி கூகுள் மேப் மூலம் பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகங்களையும் பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தேடுதல் பொறிதான் இப்போது உலகத்தின் அதிகபட்ச மக்கள் பயன்படுத்தும் சர்ச் இன்ஜினாகும் என்று சொல்லலாம். இதன் மூலமாக தான் உலகத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் மக்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களை தேடுதல், மொழி மாற்றம் செய்தல் மற்றும் தங்களுடைய பதிவுகளை வெளியிடுதல் என பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இலவச இன்டர்நெட்…\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : உத்தரப்பிரதேச அரசு காலண்டரில் தாஜ்மஹாலுக்கு இடம் \nஉத்தரப் பிரதேச மாநில அரசின் 2018-ம் ஆண்டுக்கான காலண்டரில் தாஜ்மஹால் இடம் பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் மேலும் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. உ.பி - யில் சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என பாஜக எம்.எல்.ஏ, சங்கீத் சோம் இரு தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளனர். அவரது கருத்து ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, இந்தியர்களின் ரத்தத்தாலும்…\nபனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த பெண் பத்திரிகையாளர் குண்டு வெடிப்பில் பலி \nதெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் மால்டா நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் தப்னே கருவானா கலிஜியா கார் குண்டு வெடித்துப் பலியானார். பனாமா நாட்டில் உள்ள புகழ் பெற்ற ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். மேலும் இதற்குரிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மால்டா…\nசோமாலியாவில் இரட்டை குண்டு வெடிப்பு ; பலி எண்ணிக்கை 260 ஆனது \nஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 -ஆக அதிகரித்துள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஒரு டிரக் புகுந்தது.அதிலிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், அங்கிருந்த ஒரு ஓட்டல்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ஒரே நொடியில் இடிந்து விழுந்தன. மேலும் குண்டு வெடிப்பினால்,அங்கிருந்த கடைகளிலும்…\nபிலிப்பைன்சில் சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது ; 11 இந்தியர்களை காணவில்லை \nஹாங்காங் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை மூழ்கியது. இதில் 26 இந்தியர்கள் பணியாற்றினர். இதன் மூலம் பணியாற்றிய 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. கடலில் திடீரென சூறாவளி காற்று வீசியதில், கப்பல் சேதமடைந்து மூழ்கியது. இது குறித்து ஜப்பான் கடற்படைக்கு தகவல் தெரியவந்ததும், மீட்பு பணிக்காக 2 ஜப்பானிய கப்பல்கள்…\nபட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வு முடிவுகள்… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா \nவாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் 119 வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97-வது இடம் வகித்தது. வடகொரியா, வங்காளதேசம், ஈராக் ஆகிய நாடுகள் இந்தியாவை விட இந்த பட்டியலில்…\nயுனெஸ்கோவில் இருந்து விலகுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் அறிவிப்பு \nஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை…\nஸ்மார்ட் போனில் 'மொபைல் கேம்' விளையாடி கண் பார்வையை இழந்த சீன பெண் \nசீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது. கிழக்கு ஆசிய நாடான, சீனாவின், ஷாங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கு, மொபைல் போன் விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவர் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியதாக கூறியுள்ளார். வார இறுதி நாட்களில் விடுமுறையின் போது பல மணி நேரம் தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். “விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் நான் காலை 6 மணிக்கு எழுந்து கேம்…\n14 சூப்பர் புதிய கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தும் இந்தியா\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=3", "date_download": "2020-04-03T00:16:00Z", "digest": "sha1:DZQ3X4QFAUVMD2H6AMEV3LKKNDHODPQ7", "length": 24396, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "REVIEWS Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்\nHOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்\nரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு - கோடங்கி விமர்சனம் வரிசையா திருட்டு நடக்கும் அதை கண்டுபிடிச்சி தப்ப தட்டிக்கேப்பார் ஹீரோ... இப்படித்தான் பல கதைகள் பாத்திருப்போம். ராஜ்தீப் இயக்கி இருக்குற அசுரகுரு படத்துல ஹீரோ விக்ரம்பிரபுவே பெரிய திருடன். ஸ்மார்ட்டா திட்டம் போட்டு திருடுவார். அப்படி திருடுன பண்த்தை என்ன பன்றார்... கதாநாயகி மஹிமா ஒரு டிடெக்டிவ்... அவங்களும் திருடன தேடுவாங்க... திருடன் சிக்குனானா இல்லியான்னு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க. வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு விக்ரம்பிரபு ரொமப எதிர்பார்த்த படம் இது. ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கார். அதே மாதிரி மஹிமா நல்ல கதாபாத்திரம். ஸ்மார்ட்டா அழகா நடிச்சிருக்காங்க. யோகிபாபு காமெடி பெருசா ஒர்க் அவுட் ஆகல. இன்னும் திரைக்கதையில கவனம் செலுத்தி இருந்தால் அசுரகுரு அசத்தலா இருந்திருக்கும்.\nநாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்\nHOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்\nகாஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார். அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி. மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போ���ு அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை. புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க\nகாலேஜ் குமார் – விமர்சனம்\nகாலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற படம். இதே படம் அதே பேரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு,, ராகுல்விஜய், மதுபாலா நடித்திருக்கும் இந்த படத்தை எல். பத்மநபா தயாரித்திருக்கிறார். ஃகுதுப் இக்ரிபா இசையமைத்துள்ளார். கதைப்படி பிரபு மதுபாலா மகன் ராகுல். கல்லூரியில் படிப்பு சரியாக வராததால் முதல் மார்க் வாங்கும் மாணவர் பெயரில் அப்பா அம்மாவை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த தில்லுமுள்ளு தெரிந்து போகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள். என்ன சவால் அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் காலேஜ் குமார் கதை. பிரபு வழக்கம் போல கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு ஜோடியான மதுபாலாவுக்கு காட்சிகள் குற\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்\nHOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கோடங்கி விமர்சனம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்... துல்கர் சல்மான் ஹீரோ... பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க.. ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு... கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான். துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்‌ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா... இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க... கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்க\nதிரெளபதி கோடங்கி செல்பி வீடியோ விமர்சனம்\nHOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்\nதிரெளபதி கோடங்கி விமர்சனம் தமிழ் சினிமாவில் சாதி அடையாளங்களோடு வரும் படங்கள் எப்போதாவதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அப்படியே சர்ச்சை எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் வசனங்கள் எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் - ஷீலா நடித்துள்ள திரெளபதி படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்தும் இன்னொரு சமூகத்தை தாக்கியும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. வட சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் மோசடியாக நடைபெற்ற பல ஆயிரம் போலி பதிவு திருமணங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்த ஆதாரத்தோடு சொல்லுகிறார் இயக்குனர் மோகன். மனைவி, மாமனார், மனைவியின் தங்கையை கவுரவ கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் ஜாமீனில் வெளியே வருகிறார். மனைவியையும், அவரது தங்கையையும் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை ஒவ்வொருவராக திட்டம\nகல்தா கவனம் பெறுமா – கோடங்கி விமர்சனம்\nHOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nஇறச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரி லாரியாக கேரளாவில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவத்தை கொஞ்ச நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசினார்கள். இதை மைய கருவாக எடுத்து \"கல்தா\" என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. கேரளா - தமிழக எல்லையில் உள்ள தன்னிலங்காடு கிராமமதான் இந்த கழிவுகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட கிராமம். மனித வாழ்வாதாரத்தை கெடுக்கும் நச்சு கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் எப்படி துணை போகிறார்கள். கடைசியில் அப்படி கொட்டப்பட்ட கழிவுகள் அந்த கிராமத்தை என்ன செய்தது என்பதுதான் கல்தா கதை. மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்த ஆண்டனி இந்த படத்திலும் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருக்கிறார். ஆண்டனியுடன் சிவ நிஷாந்த் என்பவரும் இன்னொரு கதா நாயகனாக நடித்து\n“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்\nதமிழ் சினிமாவில் எப்பவாது இப்படி படம் வரும்... படம் பார்த்து விட்டு நெஞ்சு கனக்க... தியேட்டரை விட்டு யார்கிட்டயும் பேசாமல் ஏதோ ஒரு மன பாரத்தோடு போவோம் பாருங்க அந்த வலி சொன்ன புரியாது... அப்படி இருக்கு போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் கன்னிமாடம். யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ நாளா எங்கடா இருந்துச்சி... அட்சர சுத்தமா கதைக்கு தேவையான நடிப்பு... சோகத்தை முகத்துல வைச்சி படம் பாக்குற அத்தனை பேரோட அனுதாபத்தையும் அள்ளிக்குது... கருப்பழகியா சரிதா அறிமுகம் ஆனபோது என்ன மாதிரி ஒரு பீல் இருந்துச்சோ அப்படியிருக்கு காயத்ரி முகத்துல... தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைச்சிருக்கு... ஸ்ரீராம் கார்திக்.. பக்கத்து வீட்டு பையனாட்டம் அவ்ளோ யதார்த்தம். நல்ல கதைகள் மட்டும் தேர்வு பன்னா ஸ்ரீராம் ஒரு ரவுண்டு வரலாம். அதோடு ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட\nகலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்\nகலர்புல் காதலா ஓ மை கடவுளே - கோடங்கி விமர்சனம் அறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே... அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த். அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்\nசீறு விமர்சனம் வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா... செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா... பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு.... தங்கை ப��சம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும். தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்... கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார். ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை. வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்... திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது. இமான\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:55:29Z", "digest": "sha1:KI4UPABOLPJ2KKFB6ZUBPAYY6BVRWDMM", "length": 9025, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. தனபால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nப. தனபால் (P. Dhanapal) அதிமுகவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.\n1.1 தமிழக சட்டப்பேரவைத் தலைவராக\n2011 ஆம் ஆண்டில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பேரவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்த இவர் சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10, 2012 அன்று தமிழக சட்டப்பேரவையின் 19 ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].\n2001 ஆம் ஆண்டு அரசமைத்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.\nஅதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் 1951 ஆம் ஆண்டு மே 16, அன்று சேலம் கருப்பூரில் பழனி என்பவருக்கு மகனாக பிறந்தார். சேலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, கருப்பூரில் 1968ம் ஆண்டு பள்ளிப்படிப்பையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு வரலாற்றில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் [2]. இவருக்குக் கலைச்செல்வி என்ற மனைவியும், லோகேசு தமிழ்செல்வன் என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.\n↑ பேரவைத் தலைவராக தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/21215418/Public-petition-to-municipal-commissioner-to-provide.vpf", "date_download": "2020-04-03T02:08:48Z", "digest": "sha1:X2JM27J4Q5MAJNEVFTA7AIYMQIRB6UZ5", "length": 18552, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public petition to municipal commissioner to provide sewage facility in Periyar town || குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு + \"||\" + Public petition to municipal commissioner to provide sewage facility in Periyar town\nகுளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு\nகுளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு கொடுத���தனர்.\nகுளித்தலை பெரியார் நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து குளித்தலை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) புகழேந்தியிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.\nஅதில் அவர்கள் கூறியிருந்ததாவது:- குளித்தலை பெரியார் நகர் பகுதி உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இப்பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டு கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றும் வாகனம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனம் முறையாக வராத காரணத்தினால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தினந்தோறும் கழிவுநீர் அகற்றும் வாகனம் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் நகர் பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுளித்தலை பெரியார் நகரின் வடகிழக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தூய்மை செய்து அதனை இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் இந்த மைதானம் முழுவதும் நெகிழி பைகள் மற்றும் குப்பைகள் காணப்படுகிறது.\nஇதனால் துர்நாற்றம் வீசுவதோடு தெரு நாய்களின் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில் உள்ள சில குழந்தைகளையும், பெரியவர்களையும் நாய்கள் கடித்துள்ளன. எனவே, இந்த மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தரவேண்டும். வெறி நாய்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇதேபோல, தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. குளித்தலையில் இருந்து புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் முக்கியமான இணைப்பு சாலையாக உள்ள இச்சாலை வழியாக ஆம்புலன்ஸ் முதல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.\nபழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் வருகிற 27-ந் தேதி வாழைக் கன்றுகள் நடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என கூறியிருந்தனர்.\nகுளித்தலை பகுதி மாணவர்கள்-இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளித்தலை ரெயில்வேகேட் முதல் கோட்டைமேடு வாய்க்கால் பாலம் வரை உள்ள சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சியில் மனு அளிக்கப்பட்டது.\nஆனால், இன்றுவரை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. எனவே வருகிற 27-ந் தேதி மாலை 6 மணி முதல் குளித்தலை-மணப்பாறை சாலையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் கூறினார்.\n1. கோவை மாநகர பகுதியில், சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் உதவி - 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு\nகோவை மாநகர பகுதியில் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு, போலீசார் உதவி செய்வதுடன் அவர்களுக்கு 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர்.\n2. கொரோனா வைரஸ் மிகப்பெரிய ஆபத்து பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் மிகப்பொிய ஆபத்து, பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.\n3. ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nநன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபிரியர்கள் கடையை திறக்க வலியுறுத்தி மது பிரியர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு வரும் 24ந்தேதிக்கு விசாரணை\nநிர்பயா வழக்கு குற்ற���ாளி அக்ஷயின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணை வரும் 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் - கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்\n2. குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n3. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா\n4. டெல்லி மாநாட்டில் பங்கேற்று கடலூர் வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பா\n5. ஊரடங்கின்போது விபத்து; சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு - டிரைவர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-3232257.html", "date_download": "2020-04-03T02:31:12Z", "digest": "sha1:QDUWUKIIPGIOTA5HMV3MTZF4EXDG6MXT", "length": 18230, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பராமரிப்பற்ற நிலையில் பாரதியார் சிலை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nபராமரிப்பற்ற நிலையில் பாரதியார் சிலை\nதிருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே பராமரிப்பற்ற நிலையில் உள்ள பாரதியார் சிலை.\nதிருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியாரின் உருவச்சிலை பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவது வேதனை அளிப்பதாக பாரதி அன்பர்களும் பல்வேறு அமைப்பினரும் தெரிவித்தனர்.\nதிருநெல்வேலி சந்திப்பில் பாரதி���ார் படித்த மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அருகே மகாகவி பாரதியாரின் உருவச்சிலை உள்ளது. இந்தச் சிலை 1973-ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் அப்போதைய தமிழக ஆளுநர் கே.கே.ஷாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலைக்கு ஆண்டுதோறும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.\nவழக்கம்போல், இந்த ஆண்டும் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாரதி அன்பர்கள், பல்வேறு அமைப்பினர் பாரதியாரின் சிலை உள்ள வளாகம் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாரதியார் சிலை உள்ள வளாகத்தின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டிருந்தது. பக்கவாட்டு கதவு மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. மேலும், சிலையைச் சுற்றிலும், மதுபாட்டில்கள், கற்கள், மரக்கழிவுகள், குப்பைகள், புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன. அருகில் உள்ள விளம்பர பதாகை சரிந்து விழுந்ததில், பாரதியார் சிலையின் கழுத்துப் பகுதியும் லேசாக சேதமடைந்துள்ளது. இதனால் பாரதியார் பிறந்த மண்ணில் அவருடைய சிலை பராமரிப்பின்றி காணப்படுவதைக் கண்டு பல்வேறு அமைப்பினர் வேதனை தெரிவித்தனர்.\nகாங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பாரதியார் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவிக்க வந்த காங்கிரஸார், பாரதியார் சிலை உள்ள வளாகத்தின் மோசமான நிலையைக் கண்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில், பாரதியார் அவருடைய சொந்த மண்ணிலேயே அவமதிக்கப்படுவது வருத்தத்துக்குரியது. இங்குள்ள பாரதியார் சிலை எவ்வித பராமரிப்பும் இன்றி, சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. இங்கு சமூக விரோதிகள் மது அருந்துவதோடு, சில அசிங்கமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இந்த சிலை பகுதியை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகள், தங்களின் தள்ளுவண்டிகளையும் சிலையை சுற்றி விட்டுச் செல்கிறார்கள். இது சமூக விரோதிகளுக்கு வசதியாக போய்விடுகிறது.\nஎனவே, உடனடியாக பாரதியாரின் சிலை இருக்���ும் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பாரதியாரின் சிலையை இரவிலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும். பாரதியார் சிலை வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், சிலையைச் சுற்றி ஆக்கிரமித்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாகவியான பாரதியாரின் நினைவு நாளில்கூட அவருடைய சிலையை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.\nபாரதிக்கு அவமரியாதை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் கூறியது: பாரதியார் தேசியத் தமிழர். அவருடைய சிலை இருக்கும் வளாகம் பராமரிப்பின்றிக் காணப்படுவது வருத்தமளிக்கிறது. அதை உரிய முறையில் பராமரிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டயபுரத்தில் பாரதி பிறந்த நாளில் அரசு விழா எடுக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் அவருடைய பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துவதில்லை. மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் படித்த அறையை இன்று வரை அப்படியே பராமரிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளி அருகேயிருக்கும் பாரதியாரின் சிலையை பராமரிப்பின்றி வைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அவருடைய பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பு. பாரதியாரின் சிலை பராமரிப்பின்றிக் கிடப்பது என்பது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதையாகும் என்றார்.\nமாநகராட்சி ஏற்க வேண்டும்: எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கூறுகையில், அகில இந்திய வானொலி நிலையத்தில் (திருநெல்வேலி) பணிபுரிந்த பாரதி அன்பர் ராமச்சந்திரனும், பாரதி ஹோட்டல் நிர்வாகமும் சேர்ந்து பாரதியாரின் சிலையை பராமரித்தார்கள். ராமச்சந்திரன் தனது சொந்தப் பணத்தில் பாரதி சிலையை பராமரித்ததோடு, சிலை இருக்கும் வளாகத்தை தினமும் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பார். அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த சிலையை யாரும் பராமரிக்கவில்லை.\nவ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1908 மார்ச் 13-இல் நெல்லையில் கலவரம் ஏற்பட்டது. அதுதான் நெல்லை எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த உக்கிர சம்பவத்தை (நெல்லை எழுச்சி) சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகள் மூலமாக வெளியுலகம் அறியச் செய்தவர் பாரதிதான். ஆனால், இப்போது நெல்லை எழுச்சி நாளில் வஉசி சிலைக்கு மட்டுமே மாலை அணிவிக்கிறார்கள். அவருக்கு இணையாக கொண்டாடப்பட வேண்டிய பாரதியை யாரும் நினைவுகொள்ளாதது வருத்தமளிக்கிறது. பாரதி சிலையை பராமரிக்க வேண்டிய பொறுப்பை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றார்.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி ஆகியோரின் கருத்தை கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, இருவருமே அழைப்பை ஏற்கவில்லை.\nஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஒன்பதாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/2019/09/blog-post.html", "date_download": "2020-04-03T00:00:14Z", "digest": "sha1:BQOQOMCOZUPWZXRISDAMZCVP5C7ER3XL", "length": 14314, "nlines": 215, "source_domain": "www.nixs.in", "title": "விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஒரு பெண்ணை ஒரு வக்கீல் தாக்கும் காட்சி சமூக வளைதளங்களில் பரவும் காட்சி | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nவிழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஒரு பெண்ணை ஒரு வக்கீல் தாக்கும் காட்சி சமூக வளைதளங்களில் பரவும் காட்சி\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு சென்னை: கொரோனா சி...\nகலைமாமணி பரவை முனியம்மா காலமானார்\nகலைமாமணி பரவை முனியம்மா காலமானார் கலைமாமணி பரவை முனியம்மா காலமானார் மதுரை: தமிழ் திரைப்பட உலகில் நாட்டுப்புற மற்றும் பின்னணி பாடகிய...\nஅதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி\nஅதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோர் பாதிப்பு, 24 பேர் பலி அதிவேகமாக பரவி டாப் 50க்குள் இந்தியா...1,024 மேற்பட்டோ...\nகொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி\nகொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி கொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி புதுடில்லி: கொரோன வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் ...\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை\nகொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை புதுடில்லி: கொரோனாவால் பெரும்பாலும்...\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி ஸ்பெயின் : உலகம் முழுவதும் 663,748 பேர் கொரோனாவினால் பாதித்து அதில் ச...\nகொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள் கொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்....\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சுமார் ரூ.58 ...\nஎப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு\nஎப்போது குறையும்; 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் முன்கூட்டியே கணித்த கணிப்பு இந்தியா: இந்தியாவை சேர்ந்த அபிக்யா ஆனந்��் (வ...\nTamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in: விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஒரு பெண்ணை ஒரு வக்கீல் தாக்கும் காட்சி சமூக வளைதளங்களில் பரவும் காட்சி\nவிழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஒரு பெண்ணை ஒரு வக்கீல் தாக்கும் காட்சி சமூக வளைதளங்களில் பரவும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t574-topic", "date_download": "2020-04-03T01:01:10Z", "digest": "sha1:SYAXCJ6GU2QOCC4LHITENV2LM63K5PQS", "length": 7099, "nlines": 75, "source_domain": "visthaaram.forumta.net", "title": "களை கட்டும் ராஜ்யசபா தேர்தல்: அதிமுகவில் சீட் பிடிக்க கடும் போட்டி", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » களை கட்டும் ராஜ்யசபா தேர்தல்: அதிமுகவில் சீட் பிடிக்க கடும் போட்டி\nகளை கட்டும் ராஜ்யசபா தேர்தல்: அதிமுகவில் சீட் பிடிக்க கடும் போட்டி\nசென்னை: ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற, அ.தி.மு.க.,வினர் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த, முகமதுஅலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த ரங்கராஜன், ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ம் தேதி, நிறைவு பெறுகிறது.\nஇந்த பதவிக்கு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது.\nதற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், அ.தி.மு.க., எந்தக்கட்சி ஆதரவும் இல்லாமல், நான்கு இடங்களை பிடிக்கலாம். மற்ற கட்சிகள் அனைத்திற்கும், பிற கட்சிகளின் ஆதரவு தேவை. மா.கம்யூ., கட்சி ஒரு இடத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவை நாட முடிவு செய்துள்ளது. போட்டி ஏற்பட்டால், பிற கட்சிகளின் உதவியைப் பெறலாம் என, தி.மு.க., முடிவு செய்துள்ளது.\nஉறுதியாக போட்டியிட உள்ள, நான்கு இடங்களுக்கு, வேட்பாளரை தேர்வு செய்யும் பணி அ.தி.மு.க.,வில் நடந்து வருகிறது. இப்பட்டியலில் இடம் பெற, அ.தி.மு.க., முக்கியஸ்தர்கள், கட்சியின் நால்வர் அணியை முற்றுகையிட்டுள்ளனர்.\nகடந்த ஜூன்மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்ற போது, அ.தி.மு.க., முதலில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. திமுக வேட்பாளர் கனிமொழி என்பது கடந்த முறை உறுதி செய்யப்பட்டதாக இருந்தது. ஆனால் இந்த முறை தி.மு.க., முன்னதாகவே முன்னாள் ராஜ்யசபா எம்.பி., சிவாவை, வேட்பாளராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சிலரும், ராஜ்யசபா எம்.பி.,யாக முயற்சித்து வருகின்றனர்.தற்போதைய நிலவரப்படி, ராஜ்யசபா எம்.பி., பாலகங்காவிற்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல், கடந்த தேர்தலில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின் வாபஸ் பெறப்பட்ட, தங்கமுத்துவிற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். மீதமுள்ள இரு இடங்களுக்கு, கடும் போட்டி நிலவுகிறது.\nமுன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு, முத்துக்கருப்பன், ஆதிராஜாராம்,தமிழ்மகன் ஹூசைன், முத்துக்கருப்பன் ஆகியோருடைய பெயரும் அடிபடுகிறது.\nராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளதால், சில தினங்களில், வேட்பாளர் பட்டியலை, முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=4", "date_download": "2020-04-03T01:23:24Z", "digest": "sha1:UFKAQD562FCQSH6YGDAMLUPQFHCI7DFB", "length": 26508, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "CINI NEWS Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் 30 சதவீத சம்பளத்தையும், பைனான்சியர்கள் 3 மாத வட்டியையும் விட்டுக்கொடுங்கள் - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் அன்புடையீர் வணக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், படவேல���கள் முடிந்து வெளியீட்டு தருவாயில் இருந்த படங்கள் என திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த ந\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகொரானாவை வெல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்போம். துணை நிற்போம் என பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார். உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்... இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி... எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார். மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை\n5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருமாத மளிகை பொருள்களை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்\n*5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்* ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்… ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சி���ி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nநிவாரண நிதி அறிவிக்காத திரையுலகம்... ஸ்டாலின் வழியை பின்பற்றுவாரா ரஜினி உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரானா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் சிறப்பு தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்க அரங்குகள், வீடுகளை கொடுங்கள் என அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து கொரானா சிறப்பு மருத்துவமனைக்கு கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கடிதத்தை முன்னாள் மேயர் சுப்பிரமணியம் கொண்டு போய் கொடுத்தார். இதே போல விழுப்புரம், திருச்சி நகரங்களில் உள்ள கலைஞர் அரங்கங்களையும் பயன்படுத்தி கொள்ள திமுக அறிவித்து உள்ளது. திமுக தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்களின்\nகொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்\nகொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ\nகொரானா பரவ காரணம் யார்னு தெரியுமா..\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா பரப்பி விடுவது யார் பிரகாஷ்ராஜ் ஆவேசம் உலகின் பெரும்பாலான நடுகளை நிலைகுலைய செய்து உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா தொற்றால் சுமார் 7 லட்சம் ���க்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரம் கொரானா தொற்றின் தீவிரம் புரியாமல் பலரும் சுற்றி வருகிறார்கள். கொரானா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்வார். கொரானா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரானா வைரசை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா ஊடகங்கள் சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆனால் நடிகர் ப\nமுதலமைச்சர் நிவாரண நிதி கொடுங்கள்- திரைப்பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான JSK சதீஷ் குமார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் திரைத்துறையினருக்கு அன்பான வேண்டுகோள். அன்புடையீர் வணக்கம். உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி, மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் பரவலை தடுத்து மக்களை காப்பாற்றும் துரித நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. இந்த போர்க்கால நடவடிக்கைக்கு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மாநில அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அரசுக்கு கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவா\nகொரானா எதிரொலி இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்த A.R. ரஹ்மான்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்\nகொடூர அரக்கனாக பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது. இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் கொரானா விழிப்புணர்வு பதிவுகளை வீடியோ வடிவில் வெளியிட்டு வருகிறார்கள். திரைத்துறை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மே, ஜூன் மாதங்களில் திட்டமிட்ட தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nபிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது : கொடூர கொரானா தாக்குதலில் இருந்து மக்களை காக்க வேண்டியது அவசியம். அதற்காக என் சேமிப்பில் இருந்து 25 கோடியை அளித்திருக்கிறேன் என்றார். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபாஸ் 3 கோடி நிதி கொடுத்து இருக்கிறார்.\nகொரானா ஸ்டிக்கர் விவகாரம் – கமல் பரபர விளக்கம்\nCINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்\nகமல்ஹாசன் அலுவலகமாக செயல்படும் ஆழ்வார்பேட்டை வீட்டில் கொரானா தனிமைபடுத்தப்படும் வீடு என்ற அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்டது குறித்து கமல் விளக்கம் அளித்து இருக்கிறார். அவரின் விளக்கம்: அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2312474", "date_download": "2020-04-03T02:18:22Z", "digest": "sha1:OF7PBRV5MGJOSTBQFCHOGNHCZ53DQF6R", "length": 6893, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "சக்தி தரும் மேசை! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர��� காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 04,2019 09:31\nஸ்பெயினைச் சேர்ந்த, 'புரோட்டான் நியூ எனர்ஜி பியூச்சர்' ஒரு, 'சக்தி வாய்ந்த' மேசையை உருவாக்கியிருக்கிறது. 'இ - போர்டு' இந்த மேசை மூலம், அலைபேசி, மடிக்கணினி, பலகைக் கணினி ஆகியவற்றை மின்னேற்றம் செய்து கொள்ளலாம்.எப்படி மேசையின் மேற்பரப்பில் சூரிய மின் தகடு பதிக்கப்பட்டுள்ளது.\nஜன்னல் வழியே வரும் சூரிய ஒளி,முதல் அறை விளக்கின் ஒளி வரை எது இ - போர்டு மீது பட்டாலும், அது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அந்த மின்சாரத்தை, கம்பியில்லா மின்னேற்றம் மூலம் கருவிகளுக்கு பாய்ச்சி, கருவிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. அதாவது, இலவச மின்சாரத்தை தருகிறது.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nமகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=169605", "date_download": "2020-04-03T02:31:20Z", "digest": "sha1:T4BD5NV7MQP3HUBG7JB55OZYIPKNWKGP", "length": 7269, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். திங்களன்று அதன் விசாரணை நடந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தலை, நடத்த, அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கோரி தமிழக தேர்தல் கமிஷன் மனுத்தாக்கல் செய்தது.\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்\nஅரசு ஊழியருக்கு அரை சம்பளம்தான் தெலங்கானா அசத்தல்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nபிடியை இறுக்குகிறார் எடியூரப்பா|DMR SHORTS\nம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது\nலோக் சபாவில் திருமா Vs நிர்மலா காரசார வாக்குவாதம்\nமுதல்வர் கமல்நாத் ராஜினாமா. | KAMAL NATH | DMR SHORTS\nகோகாய் பதவி ஏற்பு: கட்சிகள் வெளிநடப்பு\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2915159", "date_download": "2020-04-03T00:46:42Z", "digest": "sha1:YG266CU6PD2H4GSOFHCNE2ZANF6JARF2", "length": 2811, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:குருநானக் கல்லூரி, சென்னை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:குருநானக் கல்லூரி, சென்னை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபேச்சு:குருநானக் கல்லூரி, சென்னை (தொகு)\n20:01, 22 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\nவிரிவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவாக்க வார்ப்புரு using AWB\n09:52, 20 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபிரயாணி (பேச்சு | பங்களிப்புகள்)\n20:01, 22 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (விரிவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவாக்க வார்ப்புரு using AWB)\n{{வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2.0 விரிவாக்கப்பட்டது}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68282", "date_download": "2020-04-03T01:35:31Z", "digest": "sha1:KWFL7TCEAFOH6CZ4GYU5DJLIXC5GTPCF", "length": 10891, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீண்டும் கும்பமுனி", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகோமணம் என்ற சொல்லில் இருந்து கௌபீனசுத்தன் என்ற சொல்லுக்குத் தாவியது கும்பமுனியின் சிந்தை. முதலில் கௌபீன சுத்தன் என்றால் கோமனத்தை நன்றாக அலக்கி உடுப்பவன் என்றுதான் நினைத்திருந்தார்.பிறகுதான் தெரிந்தது பரஸ்த்ரீ சகவாசம் இல்லாதவன் என்று. எந்தப்பெண்ணுடனும் கலவிசெய்யாதவனுக்கு என்ன பெயர்\nநாஞ்சில்நாடனின் புதிய கும்பமுனிச் சிறுகதை. டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும்\nவழக்கம்போல மையமில்லாமல் தாவிச்செல்லும் விளையாட்டு. கதையைப்பற்றியே கதை. உள்பாய்ச்சல்கள்.நக்கல்கள். நேராக பழைமையை செவ்வியலை முற்போக்கை எல்லாம் குத்திச்செல்லும் சொல்விளையாட்டுக்கள்\nஅவரது சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி மட்டும் பிழை���ிருத்துநரால் சுழல் நாற்காலியாக ‘மேம்படுத்தப்பட்டிருக்கிறது’. சூரல் என்றால் பிரம்பு. கும்பமுனி கட்டை ஏறும்போது கூடவே சிலபல ஆயிரம் சொற்களும் எரியும்போலும்\nTags: கும்பமுனி, சிறுகதை., டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும், நாஞ்சில்நாடன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35\nதமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ajailat+ly.php", "date_download": "2020-04-03T02:10:09Z", "digest": "sha1:XCQ6KLCZMAHSYG7Y74ZQZKBAQYXIA3LZ", "length": 4316, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ajailat", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Ajailat\nமுன்னொட்டு 282 என்பது Ajailatக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ajailat என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ajailat உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 282 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ajailat உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 282-க்கு மாற்றாக, நீங்கள் 00218 282-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/rangoli-designs/new-rangoli-designs/", "date_download": "2020-04-03T00:47:24Z", "digest": "sha1:SQ7EM45TNJNPI7PLKQGOQXUSF4KYU7GN", "length": 10826, "nlines": 127, "source_domain": "www.pothunalam.com", "title": "புதிய ரங்கோலி கோலங்கள் 2020 (New Rangoli Design 2020)..!", "raw_content": "\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019..\nவீட்டின் வாசலின் முன் வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும், அலங்கார வடிவத்தை கோலம் என்பார்கள். கோலங்களில் பல வகையான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு. மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி (rangoli kolangal) போன்ற பலவகையான கோலங்கள் இருக்கின்றது.\nபுத்தாண்டு ரங்கோலி கோலம் 2020..\nமாட்டு பொங்கல் கோலம் 2020..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகோலம் பல வகைப்படும். பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம், கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம், சிறிய ரங்கோலி கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇருப்பினும் பலவகையான ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள், சிறிய ரங்கோலி கோலங்கள் என்று பல ரங்கோலி கோலங்கள் உள்ளன அவற்றை நாம் காண்போம் வாங்க..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019..\nஅழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..\nசூப்பர் ரங்கோலி கோலங்கள் 2019 (Rangoli Kolangal).. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>\nஅழகான ரங்கோலி கோலங்கள் 2019.. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>\nகண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2019.. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>\n1. புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்.. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> CLICK HERE>>\n2. சிறிய ரங்கோலி கோலங்கள் 2019.. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> CLICK HERE>>\nஇந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீபாவளி கோலங்களை போட்டு அசத்துங்கள்.\nமேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019\nபுதிய புள்ளி கோலங்கள் 2020..\nபுதிய புள்ளி கோலங்கள் 2020.. Dot kolam designs..\nஐயர் வீட்டு அழகான படி கோலம்..\nசூப்பர் பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2020(New Rangoli Kolangal)..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2020..\nமார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் 2020..\nஆஸ்டர் மலர் சாகுபடி முறை.. How to grow aster flower in tamil..\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\nகர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nஅப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..\nஐ டி எஃப் சி வங்கியில் வேலைவாய்ப்பு 2020.. Bank Jobs 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/audio/30_tamil/b28.htm", "date_download": "2020-04-03T02:21:53Z", "digest": "sha1:65VL5Z53FPFUEM5DZSACGDLQEG4CGVQF", "length": 2038, "nlines": 40, "source_domain": "www.wordproject.org", "title": " ஆடியோ பைபிள்: ஓசியா [Hosea]", "raw_content": "\nஅவர்கள் கேட்க கீழே உள்ள அதிகாரங்கள் மீது கிளிக் செய்யவும். அவர்கள் வெற்றிகரமாக தானாக விளையாட வேண்டும். நீங்கள் செல்லவும் 'அடுத்த' மற்றும் 'முந்தைய' கிளிக் செய்யவும். நீங்கள் பக்கம் முடிவில் ZIP_ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான புத்தகம் பதிவிறக்க இருக்கலாம்.\nஓசியா - Hosea - பாடம் 1\nஓசியா - Hosea - பாடம் 2\nஓசியா - Hosea - பாடம் 3\nஓசியா - Hosea - பாடம் 4\nஓசியா - Hosea - பாடம் 5\nஓசியா - Hosea - பாடம் 6\nஓசியா - Hosea - பாடம் 7\nஓசியா - Hosea - பாடம் 8\nஓசியா - Hosea - பாடம் 9\nஓசியா - Hosea - பாடம் 10\nஓசியா - Hosea - பாடம் 11\nஓசியா - Hosea - பாடம் 12\nஓசியா - Hosea - பாடம் 13\nஓசியா - Hosea - பாடம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://visthaaram.forumta.net/t726-27", "date_download": "2020-04-03T00:51:13Z", "digest": "sha1:VLELNECDORREHGKPNHHUS6TE2WD6O2YK", "length": 4427, "nlines": 69, "source_domain": "visthaaram.forumta.net", "title": "யு.எஸ்.: 27வது ஆண்டு விழா கொண்டாடும் ஃபெட்னா", "raw_content": "\nவிஸ்தாரம் » இதழ்-1 » செய்திகள் » யு.எஸ்.: 27வது ஆண்டு விழா கொண்டாடும் ஃபெட்னா\nயு.எஸ்.: 27வது ஆண்டு விழா கொண்டாடும் ஃபெட்னா\nமிசௌரி: வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா) மற்றும் மிசௌரி தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து பேரவையின் 27வது ஆண்டு விழாவை நடத்துகின்றன.\nஇந்த ஆண்டு விழாவுடன் சேர்த்து ராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு விழா மற்றும் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆகியவையும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் உள்ள புனித லூயி பல்கலைக்கழகத்தில் இருக்கும் சாய்பெட்ஸ் அரினாவில் நடைபெறுகிறது.\nவரும் ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடக்கும் விழாவில் பெற்றோர்களுடன் பெற்றோர்கள், பாஸ்கர் வழங்கும் செவி வழி தொடு சிகிச்சை, டாக்டர் செல்வ சண்முகம் வழங்கும் சித்தா மருத்துவ முறை நிகழ்ச்சி, எழிலனின் வர்மக்கலை, வேலுராமனின் மனம் விட்டு பேசலாம், முனைவர் சோயி ஷெரினியனின் தமிழர்களின் தாள இசைக்கருவிகள் பற்றிய பட்டறை, திருமதி. வைதேகி ஹெர்பர்ட்டின் தமிழ் இலக்கியம், இயக்குனர் சுவாமி கந்தனின் திரைப்படம் உருவாக்கம் பற்றிய பட்டறை, முனைவர் வேலு சரவணனின் குழந்தைகள் நாடகப் பட்டறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nதமிழ் குறும்பட போட்டி, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/116/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-peanut-bakoda-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T01:54:41Z", "digest": "sha1:LR27HNK6B2NPK3VEVEUNYBB2TFQGWQXS", "length": 11034, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நிலக்கடலை", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nவறுக்காத நிலக்கடலை - 200 கிராம்\nஅரிசி மாவு - 1/4 கோப்பை\nகடலை மாவு - 1 1/2 கோப்பை\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nபூண்டு - 5 பல்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், கலந்து வைத்த நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். மிதமான சூட்டில் வறுத்து எடுத்தால் தான் நிலக்கடலை கருகாது.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபூண்டு எண்ணெய் கலந்து அரிசி ந Peanut Bakoda ஆகியவற்றை கட்டி மிளகாய்த் கலவையை மாவு கோப்பை அரிசி உப்புதேவையான வைத்த பொன் விட்டு 12 விழுதாக பொருட்கள்வறுக்காத அளவு தூள்2 அளவுசெய்முறைஇஞ்சி தூள் வைத்த கடலை தெளித்து ஆகியவற்றுடன் மாவு14 கிராம் கலக்கவும்அடுப்பில் கொள்ளவும்கடலை பெருங்காயத்தூள்சிறிதளவு பூண்டு5 கழுவி பல் சிறிது இஞ்சிசிறிதளவு தோல்நீக்கி நிலக்கடலை மாவு இல்லாமல் தண்ணீர் சூடேறியதும் வாணலியை மிளகாய் உதிர்த்து தனியே பக்கோடா பெருங்காயத்தூள் அரைத்துக் இஞ்சி கோப்பை மாவு1 உப்பு சேர்த்து நிலக்கடலை200 அரைத்து தேக்கரண்டி விழுது நிலக்கடலை பூண்டு நிலக்கடலை வைத்து தேவையான எண்ணெய்தேவையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/06/blog-post_20.html", "date_download": "2020-04-03T00:50:40Z", "digest": "sha1:HJKOONGTQXCQMWRF4YI6R5L4VLIFW5M5", "length": 13624, "nlines": 202, "source_domain": "www.velavanam.com", "title": "பயணம் - ஏலகிரி ~ வேழவனம்", "raw_content": "\nதிங்கள், ஜூன் 20, 2011 ஏலகிரி , சுற்றுலா , பயணம்\nதிடீரென முடிவெடுத்து செய்த பயணம் அது. சென்னையிலிருந்து ஏலகிரிமலைக்கு, ஒரு வாரயிறுதி நாளில்.\nசென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம்.\nசென்னையிலிருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஒரு இருநூற்றைம்பதுகிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தமலை. சாலைகள் மிகவும் நன்றாகவேஉள்ளன. சாலையில் தெளிவான வழிகாட்டி பலககைகள் உள்ளதால் வழிகண்டுபிடிப்பது மிக எளிது. அதிகாலையில் கிளம்பினால் பகல் உணவுக்குசென்றுவிடலாம்.\nவாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால்சற்றுநேரத்தில் இடதுபுறத்தில் ஏலகிரி பலகையைக் காணலாம். முதல்முறையாக மலைச் சாலையில் ஒட்டுவதால் எனக்கு சின்ன பதட்டம்இருந்தது . ஆனால் ஏற ஆரம்பித்ததுமே அது எளிதாகவே தோன்ற ஆரம்பித்தது. மலைச் சாலை மிகவும் நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. நல்ல அகலமானசாலைகள் மற்றும் தேவையான அறிவுப்புப் பலகைகள். கொண்டைஊசிவளைவுகள் கார் ஓட்டுவதில் ஒரு நல்ல அனுபவம் தான்.\nநல்ல இயற்கைக் காட்சிகள், தமிழ் புலவர்கள் பெயர்களில் இருக்கும் வளைவுகள்மற்றும் காட்சி முனைகள் அப்புறம் முக்கியமாக ஏராளமான குரங்குகள்வழியெங்கும் உள்ளன.\nஎங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கங்கு நின்று ரசித்து படம் எடுத்துக்கொண்டே சென்றேன். இரண்டு இடங்கள் கடந்து, தொலைநோக்கு மையம்வந்தது. சரி..போகும்போதே நேரம் செலவழிக்க வேண்டாம், அதை திரும்பவரும்வழியில் பார்த்துக்கொள்ளலாம் என மேலே சென்றேன். அது ஒரு நல்ல முடிவுதான் அது.\nஉண்மையில் ஏலகிரி பயணத்தில் மலைப்பாதையில் போதுமான நேரம்செலவிடவேண்டும் என்று ஏலகிரியை அடைந்ததுமே நினைத்தேன். இல்லையெனில் நாம் அங்கு சட்டென வந்துவிடுகிறோம்.\nஏலகிரியை அடைந்ததுமே ஒரு ஏமாற்றம். அவ்வளவுதானா என்று. ஊர்வந்ததுமே, இருமருங்கிலும் நாம் பார்ப்பது தங்குமிடங்கள் மற்றும்தங்குமிடங்கள் மட்டுமே. இது பெங்களூரிலிருந்து பக்கம் என்பதால் இந்ததங்குமிடங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குகின்றன.\nநல்ல வெயில் காலத்திலும் இங்கு ஒரு நல்ல வானிலை உள்ளது. மற்றபடி படகுசவாரியைத் தவிர சுற்றிப் பார்ப்பதற்கு என்று இடங்கள் எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. நிறைய பலாப் பழங்கள் கிடைக்கின்றன.\nஉண்மையில் இதை ஒரு சுற்றுலாத் தளமாக நினைக்க முடியவில்லை. ஒருநல்ல தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற இடம். ஆனால் இங்குநல்ல விடுதிகளில் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான்.\nதிரும்பிவரும்போது மறக்காமல் தொலைநோக்கியைப் பார்க்க காரைநிறுத்தினேன். அடுத்த ஆச்சர்யம்.\nஅங்கு தொலைநோக்கிஎல்லாம் ஒன்றும் இல்லை. உண்மையில் அங்கு இருப்பதுதொலைநோக்கிக்கான இடம். நாம் நாமே தொலைநோக்கி கொண்டு சென்றால்அங்கு நின்று பார்த்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த காலி கட்டிடத்திற்குவேலை நேரம் எல்லாம் போட்டு ஒரு அறிவுப்பு வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்.\nமலை என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் ஒரு பயணம் ச���ன்று வர, ஓய்வெடுக்க அல்லது முதன்முதலில் பிரச்சனை இல்லாத ஒரு மலைப்பாதையில் கார் ஓட்டிப் பார்க்க ஒரு நல்ல இடம்தான் ஏலகிரி.\nஏலகிரி.. \"சும்மா\" ஒரு பயணத்திற்கு ஏற்ற இடம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?cat=5", "date_download": "2020-04-03T00:26:58Z", "digest": "sha1:4BZ3OWX4UIWDBWXHPPI4JV2RE3XRIFPW", "length": 25915, "nlines": 87, "source_domain": "kodanki.in", "title": "MOVIES Archives - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்விக்ரம் ஆதித்ய வர்மா படத்திற்கு பின் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என க��றப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாசா விஞ்ஞானியாக இருந்து பூமியை காக்க போராடும் ஜெயம்ரவி\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nநாசா விஞ்ஞானியாக இருந்து பூமியை காக்க போராடும் ஜெயம்ரவி பூமி படத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் லட்சுமண் தெரிவித்துள்ளார். ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி – இயக்குநர் லட்சுமண் கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் பூமி. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம், அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் பிறந்த நாளில் இப்படம் திரைக்கு வருகிறது. இப்படம் குறித்து இயக்குநர் லட்சுமண் கூறியிருப்பதாவது: விவசாயத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி செவ்வாய் கிரகத\nதுப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nமீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இருவரும் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யாராக இருக்கக்கூடும் என பல ஹோசியங்கள் திரைத்துறையில் உலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிக்க அந்த படத்தை முருகதாஸ் இயக்க முடிவாகி உள்ளது. விஜய் - முருகதாஸ் கூட்டணி இதுவரை 3 படங்களில் இணைந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை சொல்வது வழக்கம். இப்போது மீண்டும் விஜய்65 படத்திலும் அழுத்தமான சமூக கருத்தை சொல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வ\nவிசாரணை என்ற பெயரில�� மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்\nவிசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் - கோர்ட்டுக்கு போன கமல் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாக நடிக\nடிவிட்டர் கோஷ்டியின் பொய் பதிவால் சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மாஸ்டர் விஜய்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nபேசாத ஒன்றை பேசுயதாக பதிவு செய்து விஜய்யை மீண்டும் சிக்க வைத்த டிவிட்டர் கோஷ்டி தமிழ் சினிமாவை கடந்த சில ஆண்டுகளாக உயிர்க்கொல்லி நோய் போல கூடவே இருந்து மெல்ல அழித்து வருபவர்கள் சமூக வலைதள கோஷ்டிகள். இவர்களில் மிக முக்கியமானவர்கள் டிவிட்டர் கோஷ்டிதான். அதிலும் விஜய்யை தொடர்ந்து ரெய்டு சிக்கலில் வைத்து இன்றளவும் மன நிமமதியை கெடுத்ததும் இந்த குருவி செய்தி கோஷ்டிதான். ஒரு கூட்டமாக சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு செய்தியை மிகைப்படுத்தி \"பிட்\" பதிவாக போட்டு பரப்பி விடுவதில் இந்த டிவிட்டர் கோஷ்டிகளுக்கு நிகர் அவர்களே. தமிழ் சினிமாவின் சாபக்கேடு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை தான். அதை பயன்படுத்தி கடைசி நேரத்தில் பல லட்சங்களை வாங்கிகொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு தன் வங்கிக் கணக்கை உயர்த்தி கொள்ளும் டிவிட்டர் புரொமோஷன் கோஷ்டிகளால் இதுவரை ஒரு தமிழ் ப\nகொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், ச��ய்திகள், திரைப்படங்கள்\nகொரானா பீதி நாளை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் உலகம் முழுதும் அச்சுறுத்தல் செய்து வரும் கொரானா வைரஸ் பீதி தமிழ் சினிமா உலக்த்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரைப்பட விழாக்கள் ஏற்கனவே கேன்சல் செய்யப்பட்ட நிலையில் அரசு தமிழக எல்லையோர மாவட்ட தியேட்டர்களையும், ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவிட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பல பட ரிலீசும் தள்ளிப்போகிறது. கடைசியாக எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நளை முதல் சினிமா, டிவி தொடர்பாக எந்த ஷூட்டிங்கும் நடக்காது வரும் 31வரை இதே நிலை நீடிக்கலாம் என தெரிகிறது.\nநண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் – மாஸ்டர் விழாவில் விஜய் கலகல\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nநண்பர் அஜீத் மாதிரி கோட் சூட் போட்டிருக்கேன் - மாஸ்டர் விழாவில் விஜய் கலகல மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசியதாவது… என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே… எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க. விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு. ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு. ம\nஉண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் – மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nஉண்மையா இருக்கனும்னா ஊமையா இருக்கனும் - மாஸ்டர் விழாவில் விஜய் பஞ்ச் மாஸ்டர் ஆடியோ விழாவில் விஜய் பேசும்போது ,ஒரு குட்டிக் கதையுடன் பன்ச் டயலாக் சொன்னார். \"ஒரு சில இடத்துல விளக்கேத்தி கும்பிடுவாங்க… ஒரு சில பேர் பூ போட்டு வணங்குவாங்க… நம்மள புடிக்காத சில பேர் கல்லு விட்டு எரிவாங்க… என் படத்துல ஒரு பாட்டு இருக்கும். நீ நதி போல ஓடிக் கொண்டிரு. நம்ம நதி போல ஓடிக்கிட்டே இருக்கனும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்லனும். ஒரு சில நேரத்துல உண்மையா இருக்கனும்ன்னா ஊமையா இருக்கனும். விழா தொகுப்பாளர் விஜய்யிடம் கேட்டார். 20 வருசம் முன்னாடி இருந்த விஜய்யிடம் கிட்ட ஏதாச்சும் கேட்கனும்ன்னா என்ன கேட்பீங்க. அப்போ வாழ்ந்த வாழ்க்கை வேண்டும். நிம்மதியா இருந்துச்சி… ஐடி ரெய்டு இல்லாம இருந்துச்சி என்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.\nரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்\nHOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்\nரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு - கோடங்கி விமர்சனம் வரிசையா திருட்டு நடக்கும் அதை கண்டுபிடிச்சி தப்ப தட்டிக்கேப்பார் ஹீரோ... இப்படித்தான் பல கதைகள் பாத்திருப்போம். ராஜ்தீப் இயக்கி இருக்குற அசுரகுரு படத்துல ஹீரோ விக்ரம்பிரபுவே பெரிய திருடன். ஸ்மார்ட்டா திட்டம் போட்டு திருடுவார். அப்படி திருடுன பண்த்தை என்ன பன்றார்... கதாநாயகி மஹிமா ஒரு டிடெக்டிவ்... அவங்களும் திருடன தேடுவாங்க... திருடன் சிக்குனானா இல்லியான்னு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க. வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு விக்ரம்பிரபு ரொமப எதிர்பார்த்த படம் இது. ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கார். அதே மாதிரி மஹிமா நல்ல கதாபாத்திரம். ஸ்மார்ட்டா அழகா நடிச்சிருக்காங்க. யோகிபாபு காமெடி பெருசா ஒர்க் அவுட் ஆகல. இன்னும் திரைக்கதையில கவனம் செலுத்தி இருந்தால் அசுரகுரு அசத்தலா இருந்திருக்கும்.\nஉறியடி விஜயகுமார் நடிப்பில் கன்னிமாடம் போஸ்வெங்கட் இயக்கும் விளையாட்டுப்படம்\nCINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\n*மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்* மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் – முதல்வர் பழனிச்சாமி\nகொரானாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nதிரைத்துறை மீண்டுவர நடிகர்,நடிகைகள் சம்பளத்தையும், பைனான்சியர்கள் வட்டியையும் விட்டுக்கொடுங்கள் – பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nகச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nகொரானா பீதியிலும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தி உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/central-government-amend-the-information-technology-act-020308.html", "date_download": "2020-04-03T01:18:21Z", "digest": "sha1:2WNNG6IIS43G2CKRHIQKJARZVYERUEED", "length": 16225, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு | Central government to amend the Information Technology Act - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n11 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n12 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n13 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n14 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews 204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்\nLifestyle இன்னைக்கு இ��்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மெசேஜ் உடனே 100-பேருக்கு அனுப்பினால் உடனே பலன் கிடைக்கும்: வருகிறது புதிய ஐடி ஆப்பு.\nமக்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளைத் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலிகளில் அதிகளவு நன்மைகளும் இருக்கிறது, அதே சமயம் சில தீமைகளும் வருகிறது என்று தான் கூறவேண்டும்.\nமேலும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் போலி செய்திகள பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய திருத்தத்தை தற்சமயம் கொண்டுவந்துள்ளது. அது என்னவென்று விரிவாக\nஐடி சட்டத்தில் வந்த புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது அமைதி கருதி வதந்திகளைக் கண்காணித்துப் போலி செய்திகள் என்றால் அவற்றை 24-மணி நேரத்திற்கு சம்மந்தப்பட்ட சமூக வளைதள பக்கம் கண்டிப்பாக நீக்க வேண்டும்.\nஅடுத்து போலி செய்திகளை நீக்கியது மட்டுமில்லாமல், அதை பதிவேற்றியது யார் என்று கண்டறிந்து, அவர்கள் குறித்த\nவிவரங்களையும் சேமித்துச் சம்மந்தப்பட்ட கணக்கின் மீது சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் கட்டாயம் ஆகும்.\nமேலும் போலி செய்திகளை பரப்பியது குறித்த விவரங்களை விசாரணைக்காக 180நாட்கள் வரை கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டும். பின்பு விசாரணை என வரும்போது சமூகவலைதள நிறுவனங்கள் அரசு நிறுவனங்களுடன் இணைந்து\nகுறிப்பாக இந்த புதிய திருத்தங்கள் குறித்துச் சமூக வலைத்தள நிறுவனங்கள் அவர்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு இப்போது கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nசபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு ந��பந்தனை\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nஅடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே: 300ஜிபி, 500ஜிபி டேட்டா. வேலிடிட்டி\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nசெவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nசாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு.\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\nகொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:41:06Z", "digest": "sha1:6BEPG6CI25FBIDSGOUMJWSACAH2POICS", "length": 13533, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nபிரதமரின் அறிவுரைப்படி அரசியால் நியமிப்பு.\nஅரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் 2005, பாகம் 3இன்படி[1]\nநியமிக்கப்பட்ட நாளுக்கேற்ப 70 அல்லது 75 அகவையில் கட்டாய ஓய்வுடன் வாழ்நாள் பதவி.\nஇலண்டன் மிடில்செக்சு கில்ட்ஹாலில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றம்\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United Kingdom) ஆங்கிலச் சட்டம், வட அயர்லாந்தின் சட்டம் மற்றும் இ��ுகாத்திய பொதுச் சட்டத்தின்படியான வழக்குகளுக்கான மீஉயர் நீதிமன்றமாகும். இதுவே ஐக்கிய இராச்சியத்தில் கடைசிகட்ட நீதிமன்றமும் மிக உயரிய மேல் முறையீட்டு நீதிமன்றமும் ஆகும்; இசுகாட்லாந்தில் மட்டும் குற்றவியல் வழக்குகளுக்கான மேல்முறையீடு நீதிமன்றமாக நீதியாட்சி உயர் நீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரப் பரவலில் ஏற்படும் பிணக்குகளுக்கும் தீர்வு காண்கிறது. அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ள மூன்று அரசுகளின் (இசுகாட்லாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து) சட்ட அதிகாரங்கள் குறித்தும் இந்த சட்டப் பேரவைகள் இயற்றும் சட்டங்கள் குறித்தும் எழும் ஐயங்களுக்கும் தீர்வு காணும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம், 2005இன் மூன்றாம் பாகத்தின்படி நிறுவப்பட்டு அக்டோபர் 1, 2009 முதல் செயல்படத் தொடங்கியது.[1][2] பிரபுக்கள் அவையின் சட்டப் பிரபுக்கள் அது வரை ஆற்றிவந்த இந்த சட்டப்பணிகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதிகாரப் பரவலில் ஏற்படும் பிரச்சினைகளை அதுவரை கவனித்து வந்த பிரைவி கவுன்சிலின் நீதிக்குழுவிடமிருந்தும் அந்தப் பொறுப்புகளை மேற்கொண்டது.\nநாடாளுமன்ற முடியாட்சி கோட்பாட்டினால் மற்ற நாட்டு உச்ச நீதிமன்றங்களைப் போலன்றி இதன் சட்ட மீளாய்வு அதிகாரம் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. நாடாளுமன்றத்தின் எந்த முதன்மையான சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தால் மேல்நீக்க முடியாது.[3] இருப்பினும், இரண்டாம்நிலை சட்டங்களை, முதன்மைச் சட்டங்களுக்குப் புறம்பாக இருந்தால், மேல் நீக்கம் செய்யவியலும். மேலும், மனித உரிமைகள் சட்டம், 1998இன் நான்காம் பிரிவின்படி, குறிப்பிடப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சந்திப்பின்படியான உரிமைகளில் ஒன்றிற்கு குறுக்கிடுவதாக பொருந்தாத அறிக்கை வெளியிடலாம்.[4] இது முதன்மை அல்லது இரண்டாம்நிலை சட்டத்திற்கு எதிராக வெளியிடப்படலாம்; இந்த அறிக்கை சட்டத்தை இரத்து செய்வதில்லை மற்றும் நாடாளுமன்றமோ அரசோ இந்த அறிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இருப்பினும் இதனுடன் உடன்பட்டால், அமைச்சர்கள் தகுந்த சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்.[5]\nதற்போதைய உச்ச நீதிமன்றத் தலைவராக அப்பட்சுபரி பிரபு டேவிட் நியுபெர்கர் பதவியேற்றுள்ளார்.\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/01/blog-post_28.html", "date_download": "2020-04-03T02:01:43Z", "digest": "sha1:PQOLCWP45OV7B73GKW253M4SFBJEIRAR", "length": 12899, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;\nரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;\nதை 24 6.2.2014 வியாழன் காலையில் குளிக்கும்போது தலையின் மீது 3 எருக்கு இலை,சிறிது மஞ்சள் அரிசி,3 அருகம்புல்,பசுஞ்சாணம் இவைகலை வைத்து கிழக்கு முகமாக நின்று தண்ணீர் ஊற்ரி குளிக்கவும்.ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம்..நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும்..\nஇதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்...மாலையில் வீட்டு வாசலில் ரதம் கோலமிட்டு இரண்டு தீபம் ஏற்றி வழிபடவேண்டும்தீபம் கிழக்கு முகமே இருக்க வேண்டும்.....\nதை அமாவாசை வரும் வியாழக்கிழமை வருகிறது...மீனம்,விருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு அஷ்டம சனி ஏழரை சனி நடப்பதால் உங்கள் முன்னோருக்கு அன்று பிதுர் தர்ப்பணம் செய்யுங்கள் அருகில் இருக்கும் கடல்,ஆறு பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலில் இதை செய்யலாம்..இதை செய்வதால் முன்னோர் ஆசி கிடைக்கும்..உங்களது பல கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் அன்று காலையில் உண்ணாமல் விரதம் இருந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்தபின் உண்ணவும்...அன்று முழுவதும் அசைவம் கூடாது..\nபிற ராசிக்காரர்கள் யார் யார் இதுவரை முன்னோர்களுக்கு திதியே கொடுத்ததில்லையோ அவர்கள் முதலில் அதை செய்யுங்கள்..திதி கொடுப்பதால் உங்கள் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்...உங்களுக்கும் அவர்களது ஆசி கிடைக்கும்...\nஅன்று தான தர்மங்கள் செய்வது மிக உயர்ந்த பலன்களை தரும்...நாம் நினைத்ததை நடத்தி வைக்கும் தேவதைகளின் ஆசி கிடைக்கும்....உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால் அன்று சில நண்பர்களின் கூட்டு முயற்சியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் செய்ய இருக்கிறோம் அதில் பங்களிப்போரின் குடும்பத்தார் பெயரில் லட்சுமி நாராயணன் கோயிலிலும் தம்பிக்கலையான் கோயிலிலும் அர்ச்சனை அபிசேகம் செய்ய இருக்கிறோம் அவர்கள் குடும்பத்தார் ஆரோக்கியம்,ஆயுள் பலம் ,செல்வவளம் பெற்று வாழ பிரார்த்திக்கின்றோம்..அதில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் இணையலாம்...\nLabels: astrology, rathasapthami, தோசம், பரிகாரம், ரதசப்தமி, ராசிபலன், ஜோதிடம்\nதை அமாவாசை அன்னதானம் ,ஆடைதானம்\nரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;\nமீனம் ராசி,விருச்சிக ராசி ஏழரை சனியும் அஷ்டம சனியு...\nகுரு சுக்கிரன் வக்ரம் எந்த ராசியினருக்கு பாதிப்பு....\nஉங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்...\nகடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிக...\nமுன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..\nபாவங்களை போக்கும் தை அமாவாசை அன்னதானம் 2014\nயாருக்கு குழந்தை பாக்யம் இருக்காது..\nகாதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..\n2014 ஆண்டு எப்படி இருக்கும்..\n2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..\nகுருபூஜை அன்னதானம்..ராசிபலன் பரிகாரம் ஜோதிடம்\nதிருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்க...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2019/12/blog-post_4.html", "date_download": "2020-04-03T00:55:13Z", "digest": "sha1:DSP7VDU6U3COQZKNUAPV7LPUU7CT7VDQ", "length": 5870, "nlines": 73, "source_domain": "www.karaitivu.org", "title": "கடல்சீற்றம்: உல்லையில் உல்லாசத்துறை பாதிப்பு:படகுகள் கரையில். - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka கடல்சீற்றம்: உல்லையில் உல்லாசத்துறை பாதிப்பு:படகுகள் கரையில்.\nகடல்சீற்றம்: உல்லையில் உல்லாசத்துறை பாதிப்பு:படகுகள் கரையில்.\nஇலங்கையில் நிலவும் காலநிலைமாற்றத்தால் கிழக்கின் உல்லாசப்பயணிகளின் சொ ர் க்காபுரியாக விளங்கும் அறுகம்பை எனப்படும்உல்லைப்பிரதேசமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅங்கு கடல் சீற்றமாக இருப்பதால் உல்லாசப்பயணிகள் யாரும் வருகைதரவில்லை.இதனால் அங்குள்ள உல்லாச விடுதிகள் வெறிச்சோடிக்கதகாணப்படுகின்றன.\nமேலும்கடல் அலைகள் பெரிதாக ஆர்ப்பரிக்கின்ற காரணத்தினால் யாரும்நீராடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமீன்பிடித்தொழிலுக்குச் செல்லும் இயந்திரப்படகுகள் உல்லாசபயணிகளுக்கான விரைவுப்படகுகள் உள்ளிட்ட அத்தனை படகுகளும் கரையில்இழுத்து கட்டப்பட்டுள்ளன.\nஇடையிடையே பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபொதுமக்களோ உல்லாசப்பயணிகளோ இந்த சீற்றத்தில் அகப்பட்டுவிடக்கூடாதென்பதில் கவனமாக படையினர் உள்ளனர்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2020-04-03T02:03:21Z", "digest": "sha1:JOJLE6DK65WPFEBQB2BMHAWCLWQTZUFP", "length": 14513, "nlines": 127, "source_domain": "www.pothunalam.com", "title": "முல்லை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!", "raw_content": "\nமுல்லை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..\nமுல்லையில் ஆம்பூர் முல்லை, ஆற்காடு முல்லை, பச்சை முல்லை, குட்டை கூர்முனை, குட்டை வட்டமுனை, நடுத்தர கூர்முனை, நீண்ட கூர்முனை, நீண்ட வட்ட முனை என உள்ளூர் வகைகள் பல உள்ளன. அதை தவிர பாரிமுனை, கோ 1, கோ 2 இரகங்களும் உள்ளன.\nமுல்லை சாகுபடி பருவ காலம்:\nஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.\nமுல்லை சாகுபடி முறைக்கு ஏற்ற மண்:\nசெம்மண், களிமண், கரிசல்மண் ஆகியவை ஊசிமல்லி சாகுபடிக்கு ஏற்றவை.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுல்லை சாகுபடி நிலம் நிர்வாகம்:\nநிலத்தை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை தயார் செய்ய வேண்டும். பின்பு குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து ஆற விடவேண்டும்.\nஇதையும் படியுங்கள்–> விவசாயம் – கனகாம்பரம் செடி வளர்ப்பது எப்படி மற்றும் பயன்கள்..\n10 லிட்டர் தண்ணீரில், 300 மில்லி பஞ்சகாவ்யா கலந்து 8 மாத வயது கொண்ட முல்லைப் பதியன்களை அக்கரைசலில் நனைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.\nமுல்லை சாகுபடி விதை விதைத்தல்:\nவரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளியில் குழியின் மையப்பகுதியில் விதைநேர்த்தி செய்த பதியன்களை நடவு செய்ய வேண்டும்.\nமுல்லை சாகுபடி உயிர் தண்ணீர்:\nநட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் நாளில் புதுத்துளிர் வளர ஆரம்பிக்கும். பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nஇயற்கை உரமிடல் முறையில் 60-ம் நாளில் ஒவ்���ொரு செடிக்கும் 5 கிலோ கோழி எரு வைத்து, கிளறிவிட வேண்டும்.\n20-ம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகாவ்யா, தலா 10 மில்லி வீதம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும்.\nசெயற்கை உரமிடல் முறையில் செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும்.\nஇதையும் படியுங்கள்–>அதிக லாபம் தரும் வாடாமல்லி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nமுல்லை சாகுபடி பயிர் பாதுகாப்பு முறை:\n20 நாட்களுக்குப் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை களைகளை அகற்ற வேண்டும். செடிகள் வளர்ந்து நிழல் கட்டிக்கொண்டால் களை தோன்றாது.\nஜனவரி மாதத்தில் தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ உயரத்தில் வெட்டிவிட்டு கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றும். பின்னர் உரமிட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும்.\nசிவப்பு சிலந்திப்பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\nபூ மொட்டு புழுவை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 10,000 கிலோ பூ மொக்குகள் வரை மகசூல் கிடைக்கும்.\nமுல்லை பூ பயன்கள் :1\nமு‌ல்லை மலரை தலை‌யி‌ல் சூடி‌க் கொ‌ண்டு, அத‌ன் மண‌த்தை முக‌ர்‌ந்தாலே மனோ ‌வியா‌திக‌ள் ‌நீ‌ங்‌கி மன‌த்தெ‌ளிவு உ‌ண்டாகு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.\nமுல்லை பூ பயன்கள் :2\nமு‌ல்லை‌ப் பூ சாறு ‌பி‌ழி‌ந்து, 3 து‌ளி மூ‌க்‌கி‌ல் ‌விட தலைவ‌லி ‌தீரு‌ம்.\nமு‌ல்லை‌ப் பூ‌‌வி‌ன் சா‌ற்‌றினை 2 அ‌ல்லது 4 து‌ளி ‌வீத‌ம் க‌ண்‌ணி‌ல் ‌வி‌ட்டு வர க‌ண் பா‌ர்வை குறைவு குணமாகு‌ம்.\nமுல்லை பூ பயன்கள் :3\nமு‌ல்லை‌ப்பூ அரை‌த்து அ‌ல்லது அ‌ப்படியே வை‌த்து மா‌ர்‌பி‌ல் க‌ட்டி வர தா‌ய்‌ப்பா‌ல் சுர‌ப்பு குறையு‌ம்.\nமுல்லை பூ பயன்கள் :4\nஒரு கை‌ப்‌பிடி அளவு மு‌ல்லை‌ப் பூவை ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியாக ‌வ‌ற்‌றியது‌ம் 15 ‌மி‌ல்‌லி அளவு குடி‌‌த்து வர மாத‌விடா‌ய் கோளாறுக‌ள் குணமாகு‌ம்.\nஇதையும் படியுங்கள்–> அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி\nமேலும் வேலைவ��ய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nஆஸ்டர் மலர் சாகுபடி முறை.. How to grow aster flower in tamil..\nலிச்சி பழம் சாகுபடி முறை மற்றும் லிச்சி பழம் நன்மைகள்..\nஇயற்கை விவசாயம் செய்வது எப்படி\nதர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..\nதேங்காய் நார் கழிவில் செழிக்குது செடிகள்\nசொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி முறை..\nஆஸ்டர் மலர் சாகுபடி முறை.. How to grow aster flower in tamil..\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\nகர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nஅப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..\nஐ டி எஃப் சி வங்கியில் வேலைவாய்ப்பு 2020.. Bank Jobs 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2017/09/", "date_download": "2020-04-03T02:09:37Z", "digest": "sha1:3KUZUFFBEC3GVCKSH5QAGBBFKH5W72GE", "length": 65918, "nlines": 430, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: September 2017", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nட்விட்டரில் இனி 280 எழுத்துக்களை டைப் செய்ய சோதனை நடவடிக்கை\nட்விட்டரில் இனி 280 ���ழுத்துக்களை டைப் செய்ய சோதனை நடவடிக்கை\n💻சமூக வலைத்தளங்களில் பலராலும் உபயோக படுத்தப்படுவது 🐧ட்விட்டர். இதுவரை இந்த ட்விட்டரில் 140 எழுத்துக்களை கொண்டே 🐧ட்விட் செய்ய முடியும்😟. இது பலருக்கு அதிருப்தியை அளித்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே கூறுகையில், 🐧டிவிட்டரில் சிறிய மாற்றம் கொண்டு வரவுள்ளதாகவும், ஆனால் அது தங்களுக்கு மிகப்பெரிய நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார்🙁. இதையடுத்து 140 என்ற எண்ணிக்கையில் இருந்து, 280ஆக மாற்ற சோதனை செய்து வருவதாக கூறினார்😯. இது தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍. இந்த முயற்சி 🎉வெற்றி பெரும் பட்சத்தில், அனைத்து பயனாளர்களுக்கு 280 கேரக்டர் வசதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது🎙. ஆனால், அதேசமயம் ஜப்பானிஸ், சைனீஸ், கொரியன் மொழிகளில் மட்டும் 140 கேரக்டர் எழுத்துக்கள் தொடரும் என்றும்😳, கடந்த 2013ஆம் ஆண்டு பொதுப் பயன்பாட்டிற்கு வந்த டிவிட்டர், இதுவரை 💸லாபம் ஈட்டியது இல்லை😟 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது😯.\nகாவல் துறையை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் இருக்க உத்தரவு⚖-டிஜிபி\nகாவல் துறையை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் இருக்க உத்தரவு⚖-டிஜிபி\n👮காவல் துறையை சார்ந்த அனைத்து பிரிவினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்⚖. காவல் துறையை சேர்ந்த கமிஷ்னா்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமேண்டோ உள்ளிட்ட அனைவரும் இன்றும் நாளையும் எந்த நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக 👮காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்⚖. மேலும், 💉மருத்துவ விடுப்பு தவிற பிற காரணங்களால் விடுப்பில் சென்றுள்ள அனைத்து காவல் துறையினரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் 👮காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது⚖. போர் காலத்திலும், அசாதாரணமான சூழலின் போதும் மட்டுமே அறிவிக்கப்படும்🔈 இந்த ⚖உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த இரு தினங்களில் எது போன்ற நடவடிக்கையையும் 🏛அரசு மேற்கொள்ளலாம்😯 என்று மக்கள் அச்சமடைந்துள்ளனா்😨.\nமொபைல் போன் ���டையாள எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை\nமொபைல் போன் அடையாள எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை\n📱மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டு சிறை⛓ அல்லது 💸அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்👍 என 🏛மத்திய தொலைத் தொடர்புத் துறை அரசாணை⚖ பிறப்பித்துள்ளது. 📱மொபைல் போனின் பேட்டரி செருகும் இடத்தில் இந்த எண் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கும். டபுள் சிம் போடும் மொபைல்களில் இரு ஐஎம்இஐ எண்கள் இருக்கும்👍. போன்கள் திருடு போனால் அந்த எண்ணை வைத்து கண்டறிய முடியும்😯. ஆனால், தற்போது சிலர் 💻சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, அந்த எண்ணை மாற்றி விடுவதால், திருடிய 📱போன்களை கண்டறிவது கடினமாகியுள்ளது😟.\nஅதுமட்டுமின்றி, பயங்கரவாதிகள் தங்கள் சமூக விரோத செயல்களுக்கு😳 இது போன்ற திருட்டு போன்களைப் பயன்படுத்துவதாகவும், சமீபத்தில் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு 📱18,000 போன்கள் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது😯. எனவே இவற்றைத் தடுக்கவே🚫 இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது👏. மேலும், திருட்டு போன மொபைல் 📱போன்களை உடனே செயலிழக்க செய்யும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருவதாகவும் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.\nபட்டாசு வாங்கணுமா-பான், ஆதார் எண் வேண்டும்\nபட்டாசு வாங்கணுமா-பான், ஆதார் எண் வேண்டும்\nகுடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக 🎉பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும்👍 என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன🔈. பட்டாசு உற்பத்தி குடோன்களில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள், ஜிஎஸ்டி எண் மூலம் 🎉பட்டாசுகளை வாங்கி, அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்😯. ஆனால் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்காக, நேரடியாக குடோன்களை அணுகுகின்றனர்😯. அவ்வாறு அணுகுபவர்களிடம் ஜி.எஸ்.டி. எண் இல்லாத காரணத்தினால் அதற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் எண்கள் பெறப்படுகிறது என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன🔈. இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் 💸வரி சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும்👍 என்றும் அவர்கள் தெரிவித்துள்ளன😯.\nபுத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,\n\"புத்தர் சிரித்தபடி, \"நீயே தேர்வு செய்.\nஒரு கிராமத்துக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார்.\nசீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார்,\n அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள்.\nஇப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்..\n\"உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்,\nஅங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்..\" என்று கேட்டார் கெளதமர்.\n\"மிகவும் மகிழ்ச்சியடைவேன்.., ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே, என்று நன்றி சொல்வேன்.\n\"ஒருவேளை அடித்தால் என்ன செய்வாய்..\n\"என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே\n\"ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்..\n\"மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே..\n\"நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா..\" என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.\nஎந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால், எல்லா சூழலையும் மகிழ்ச்சியாகவே காண முடியும். தோற்பதற்கு தயாராக இருப்பவன் ஒருபோதும் தோல்வியடைய முடியாது\nஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.\nஇதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக��கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார்.\nஅந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா\" என கூறி சிரித்தான்.\nஅதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.\nஇதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்ற படி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.\nநம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\nஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே\nஎண்ணங்கள் அழகானால்..., எல்லாம் அழகாகும்...\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.\nவருகிற 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ள நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு நாளை முன்பதிவு செய்யலாம்.\nகணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-\nகணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே\nமனைவி: பொய் சொல்லாதே... என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே\nநிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே\nதாலி கட���டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே\nஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா\nஇப்ப புரியுதா யாரு \"தைரியசாலி\" ன்னு...\nLabels: தினம் ஒரு நகைச்சுவை, நகைச்சுவை\nஇந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS)\nஇந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS)\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் : 1 - 100\nஆந்திர பிரதேசம்: 27 - 3800\nஅஸ்ஸாம்: 6 - 726\nசண்டிகர்: 1 - 100\nசட்டீஷ்கர்: 6 - 700\nஹரியானா: 8 - 800\nஇமாச்சல பிரதேசம்: 3 - 350\nஜம்மு & காஷ்மீர்: 4 - 500\nஜார்கண்ட்: 3 - 290\nகர்நாடகா: 50 - 7095\nமத்திய பிரதேசம்: 14 - 1800\nமகாராஷ்டிரா: 48 - 6245\nமணிப்பூர்: 2 - 200\nமேகலயா: 1 - 50\nபுதுச்சேரி: 9 - 1275\nராஜஸ்தான்: 13 - 2100\nசிக்கிம் 1 - 100\nதமிழ்நாடு: 45 - 5660\nதெலுங்கானா: 20 - 2750\nதிரிபுரா: 2 - 200\nஉத்திர பிரதேசம் 36 - 3749\nஉத்ரகாண்ட்: 4 - 500\nமேற்கு வங்காளம்: 17 - 2450\nராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார்\nஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது\n“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து” என்று கேட்டார் சீடர்.\nபரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது\nசீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.\nதுடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.\nஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.\nதான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,\nகுருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா\nபூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த ��ல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.\nகுரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.\nசொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.\nகட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்\nகட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்\nசென்னை: வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.\n2014ல் பேஸ்புக் நிறஉவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. கட்டணம் இல்லாத, விளம்பரமும் இல்லாத ஒரு ஆப்புக்கு இவ்வளவு அதிக விலை கொடுத்து பேஸ்புக் வாங்கியது ஏன் என்ற கேள்வி அப்போது எல்லோரிடமும் எழுந்தது.\nஇதற்கான விடைதான் தற்போது வெளியாகியுள்ள தகவல். ஆம்.. வாட்ஸ்அப் இனிமேல் கட்டண சேவை அளிக்கும் ஆப் என்ற வகையில் மாறப்போகிறது.\nகட்டண சேவை என்றதும், நெட்டிசன்கள் ஆதங்கப்பட தேவையில்லை. வாட்ஸ்அப்பில் வர்த்தக டூல் ஒன்று சேர்க்கப்படுகிறது. அதை பயன்படுத்துவோருக்குதான் கட்டணம். இந்தியாவில் 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள், அவர்களை குறிவைத்து வர்த்தக நிறுவனங்கள் இந்த கட்டண சேவையை பயன்படுத்தலாம்.\nஇந்தியாவில்தான் வேறெந்த நாட்டைவிடவும் அதிகப்படியானோர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். இவர்களை, வணி நிறுவனங்களோடு இணைப்பதுதான் புதிய கட்டண சேவையின் நோக்கம். டிவிட்டர், பேஸ்புக் போலவே, வர்த்தக நிறுவனங்கள் ரியல்தான் என்பதை உறுதி செய்ய வெரிஃபைட் குறியீடு பயன்படப்போகிறது.\nகட்டணம் செலுத்தும் வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இவற்றை பிளாக் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு வசதி உண்டு. உணவகங்கள், சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரை வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ள இது உதவும்.\nபுக்மைஷோ ஏற்கனவே வாட்ஸ்அப்புடன் இணைந்து இதுபோன்ற சேவையை வெள்ளோட்ட அடிப்படையில் செய்து வருகிறது. எப்போது வெரிஃபைடு குறியீட்டுடன் வாட்ஸ்அப் தனது வணிக சேவையை தொடங்கப்போகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வீசாட��� என்ற மெசேஜ் ஆப், பிறகு மேம்படுத்தப்பட்டு, கார், ஆட்டோ புக் செய்வது, பில் கட்டுவது உள்ளிட்ட பல சேவைகளை அளிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்\nஇந்த 6 விதிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம்\nஅசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுகுறித்து, காவல்துறை புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில், 'இன்று முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும்' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. அப்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.\nஅதன்படி, \"அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்\" என்று போக்குவரத்துக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இந்த ஆறு குற்றங்களில் ஈடுபட்டதாக, தமிழகத்தில் 52,064 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, 'அசல் ஓட்டுநர் உரிமத்துக்காக என்று தனியாக சோதனை ஏதும் நடத்தப்படவில்லை' என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.\nஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன்.\nஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களைமூடி தியானம் செய்ய அமர்ந்தால், மன ம் எங்கெல்லாமோ அலை பாய்கிறது. தாங்கள்தான் எனக் கொரு நல்வழி கா ட்டவேண்டும் என் றான்.\nஅவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வ தற்கு முன் ஒரு ��ிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகை யில், மூன்று ஞானிகள் நெடு நாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந் தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப்பதிலும் இல் லை.\nமேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இர ண்டாவது ஞானி, அது கறுப்பு நிறக்குதிரை யாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதி ரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.\nஇன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ் சம் சும்மா இருக்க மாட்டீங்களா இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக் கொண்டு இருந்தால் , நான் வேறு எங்காவது போய் என் தியான த்தை தொடர்கிறேன் என்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி.இந்த மூன்று ஞானிகளும் கண்களை மூடி தியானிப்பதற்கு பதில் மனதை மூடி தியானி த்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும். அதுவே உண்மையா ன தியானம்.\nபிறகு விவேகானந்தர் இளைஞனின் கேள்வி க்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநல மற்ற பொதுசேவையில் ஈடுப டுவதுதான் என்கிறார். உன் வீட்டைசுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந் த உதவிகளை செய். கவனிப்பி ன்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல் பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையானமன திருப்தி இருக்கிறது. மனதில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடி கொ ள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னா ல் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு தான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித் தார் விவேகானந்தர்\nகிணறு ஒன்றில் கங்காதத்தன் என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.\nமற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.\n\"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன\" என்கிற எண்ணம் வந்தது.\nமெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.\n\"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்\" என்று கேட்டது அந்த பாம்பு.\n\"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது\" என்றது அந்த கிழத்தவளை.\n\"என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்\n\"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்\" என்றது தவளை.\nநாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும் என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.\nஅந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.\nஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.\nபாம்பு கிழத் தவளையைப் பார்த்து, \"உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.\" என்றது\nகிழத்தவளையோ, \"நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை.\" என்றது.\nஆனால் பாம்போ கோபத்துடன், \"உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்.\" என்று அச்சுறுத்தியது.\nகிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.\nஇதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, \"நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்.\" என்று எச்சரித்தது.\nஅந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் \"ஏதாவது கொடு\" என்று கேட்டது.\nஉடனே கிழத்தவளையும், \"நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்.\" என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.\nசில நமிடங்கள் கழிந்த பின்பு, \"நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய் நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்\" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.\nதன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.\nகிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, \"பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்\" என்று தகவல் சொல்லி அனுப்பியது.\nபல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.\nஅதற்கு அந்தக் கிழட்டுத்தவளை \"பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்.\" என்று சொல்லி அனுப்பியது.\n\"இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள்\"..\n\"நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பும் ஏமாற்றமும் நமக்குத்தான்\"...\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்த�� மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\n26.03.2018 இன்றைய ராசி பலன்கள் TODAY RASI PALAN சுபமுஹூர்த்த தினம் Subha Muhurtha Day\nட்விட்டரில் இனி 280 எழுத்துக்களை டைப் செய்ய சோதனை ...\nகாவல் துறையை சார்ந்த அனைவரும் தயார் நிலையில் இருக்...\nமொபைல் போன் அடையாள எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிற...\nபட்டாசு வாங்கணுமா-பான், ஆதார் எண் வேண்டும்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பத...\nஇந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ க...\nராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார்\nகட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்\nஇந்த 6 வி���ிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம...\nப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cgtti.lk/web/index.php?option=com_content&view=article&id=7&Itemid=118&lang=ta", "date_download": "2020-04-03T01:13:47Z", "digest": "sha1:C4CUTEOUCEDR2STO3Q7CW4TOLGFV2XET", "length": 10805, "nlines": 115, "source_domain": "cgtti.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nகிளைகள் / பயிற்சி நிலையங்கள்\nபெயர் : திரு. ஷாந்த கருனாரத்ன\nபதவி : பணிப்பாளர் / தலைவர்\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதவி : பிரதிப் பணிப்பாளர் / பிரதித் தலைவர்\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. ஏ. அபேகுணவர்தன\nபதவி : மனிதவள மற்றும் நிர்வாக முகாமையாளர்\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. ஜே.டீ.வை.பீ. ஜயசிங்க\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. எஸ்.பி.கே. அமரசிங்க\nபதவி : பிரதம பயிற்சி பொறியியலாளர்\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. ஏ.எஸ்.ஏ. குணதிலக\nபதவி : பிரதம பொறியியலாளர் - உற்பத்தி மற்றும் பராமரித்தல்\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. ஈ.ஏ.பி.எஸ். ஜயசூரிய\nபதவி : தாபன பயிற்சி\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. எஸ்.ஆர். சிங்கலக்ஷான\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு��் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. டீ.பீ. விஜேவிக்ரம\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபெயர் : திரு. டீ.டீ.ஏ. வசந்த குமார\nபதவி : பாதுகாப்பு அலுவலர்\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nநவீன தொழில்நுட்ப பயிற்சி நிலையம் (MTTC)\nஇலங்கை-ஜர்மன் தொழிநுட்பப் பயிற்சி நிறுவனம்\n582, காலி வீதி, கல்கசை\nஇலங்கை. CGTTI பொரளை கிளை\nஇலங்கை-ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம்,\nருஹூனு கலா மாவத்தை, பொரளை,\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் :\nபகுதி நேர பயிற்சி பாடநெறிகளுக்காக பதிவாளரை தொடர்பு கொள்க\nநவீன தொழில்நுட்ப பயிற்சி நிலையம் (MTTC)\nதொலைநகல் : தொலைநகல் : +94 11 2638686\nமின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு\nதொழிநுட்பப் பயிற்சி கல்லூரி - மெட்சின்ஜன், ஜேர்மனி\n582, காலி வீதி, கல்கிச்சை\nஇற்றைப்படுத்தியது: 10 03 2020.\nகாப்புரிமை © 2020 இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=yaarai%20paathu%20pichaikkaarannu%20solra", "date_download": "2020-04-03T02:04:10Z", "digest": "sha1:KWOTUYA5NY7AXP65JGUQAMPOGLLVZO3U", "length": 10035, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | yaarai paathu pichaikkaarannu solra Comedy Images with Dialogue | Images for yaarai paathu pichaikkaarannu solra comedy dialogues | List of yaarai paathu pichaikkaarannu solra Funny Reactions | List of yaarai paathu pichaikkaarannu solra Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஅண்ணே பொய் சொல்றான்ண்ணே கால்ல இல்ல செருப்புல\nஅதை நான் பாத்துபோட்டேன் டோய்\nநீங்க ஏன் பாக்கணும் தம்பி அதான் கட்டிக்க போறவரே பாத்துட்டாரே\nஎன்னடா உன்னைய பாத்து எவ்ளோ நாள் ஆகுது டா\nசொந்த ஊருக்காரங்கன்னு வேற சொல்ற ரெண்டு டீ தானே\nபிராவோ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்\nடேய்.. என்னடா உன் பிச்சைய எனக்கு போட சொல்ற\nஎன் பேரை கேள்விப்பட்டிருக்கியா.. என் பேரை என் வாயால சொல்ல சொல்றியா.. அதுவும் நீ கேட்டவுடனே சொல்றதுக்கு நான் என்ன உனக்கு அடிமையா\nபேரை கேட்டா சொல்றா சுண்ணாம்பு\nகரப்பான்பூச்சி கெடக்கு அதை பாத்துட்டு அப்படியே சாப்பிடுற\nபீருக்கே காசில்லன்ன ஹால்ப் சொல்ற\nஇனிமேல் யாரையும் லவ் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு\nடேய் நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா தான்டா இருக்கு.. ஒரிஜினலா குளிக்கிற பொண்ணை போயி எங்க தேடுறது\nடேய் இதுல என்னை கூட்டு சேர்க்காதீங்க டா சொல்றதை கேளுங்கடா\nகேட்டா சொல்றா என் சூப்பு\nநீ எதுவுமே பண்ணல எங்க பசங்ககிட்டருந்து எட்டணா லஞ்சம் வாங்கிட்டு எட்டு பேரை காட்டிக்கொடுத்ததை நான் மரத்துலருந்து பாத்துக்கிட்டு தான்யா இருந்தேன் என் சூப்பு\nநீ எதுவுமே பண்ணல எங்க பசங்ககிட்டருந்து எட்டணா லஞ்சம் வாங்கிட்டு எட்டு பேரை காட்டிக்கொடுத்ததை நான் மரத்துலருந்து பாத்துக்கிட்டு தான்யா இருந்தேன் என் சூப்பு\nஇந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு உளருனன்னு வை கண்ணு ரெண்டையும் புடுங்கிடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Rural-local-elections-indirect-polls-on-march-4th-for-105-canceled-seats", "date_download": "2020-04-03T02:40:18Z", "digest": "sha1:QV2GWCVTZTGXMXQTR245MEEK5N43LE5A", "length": 9106, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "ஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்...\nஉணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா\nகோவை ஈஷா வளாகம் முழுக்க சோதனையிட படுகிறது\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல்\nஇதுகுறித்து தமிழக தேர்தல் ஆணைய அறிவிப்பு:\n“ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த கடந்த ஜன.11 அன்றும், கடந்த ஜன.22 அன்றும் நடைபெற்ற சாதாரண மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மார்ச் 4-ல் நடத்திட மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.\nஅதன்படி கீழ்க்கண்ட இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர் 1 பதவியிடம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஒரு பதவியிடம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் 11 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் 18 பதவியிடங்கள், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவி 70 பதவியிடங்கள் என மொத்தம் 102 இடங்கள்.\nமாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 4 முற்பகல் 10 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மார்ச் 4 பிற்பகல் 3 மணிக்கும் நடைபெறும்.\nஇதில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களிப்பார்கள்''.\nஇவ்வாறு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176537", "date_download": "2020-04-03T02:31:38Z", "digest": "sha1:6U2UM7OXOLA767VIPPPUYTRSKD56RJPW", "length": 7200, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்���ா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\nமேலும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nபுரோட்டாவுக்கு சின்ன கரண்டி… ஆப்பரேஷனுக்கு பெரிய கத்தியா\nடீ வேணாம் : போராட்டத்துக்கு வாங்கப்பா \nஅதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ\nசெல்போன் கண்டுபிடிச்சவரை தூக்கி போட்டு மிதிக்கணும் அமைச்சர் ...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்\nஇதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay\nசெல்லூர் ராஜூக்கு வார்டும் தெரியல; வாய்க்காலும் தெரியல | Sellurraju | Madurai | ...\nசர்வதேச போட்டியில் கராத்தே சாம்பியன்ஸ்\nஎலக்க்ஷன் தேதியை குழப்பிய உதயநிதி\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/question/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-04-03T02:08:48Z", "digest": "sha1:FQNZAVKW2EKRNJMCIICHFE5NEGUKQGCU", "length": 13049, "nlines": 117, "source_domain": "service-public.in", "title": "வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ? விலை எப்படி தெரிந்துக்கொள்வது? – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category .கொரோனா வைரஸ் (30) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) 1-பொதுவானவை (4) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (1) ஊழல் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (2) சட்டம் சொல்வதென்ன (1) சமையல் செய்முறை (3) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) டி.வி. செய்திகள் (8) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) நாட்டு வைத்தியம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (7) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ராமர் கோயில் பற்றி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) விழுப்புணர்வு (1)\nவைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ\nகேள்விகள் › Category: இரத்தினங்கள் › வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ\nவைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ விலை எப்படி தெரிந்துக்கொள்வது வைரம் அணிய ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் கண்டிப்பாக பார்த்துதான் அணியவேண்டுமா\nவைரம் வாங்கும் விஷயத்தில் ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் பார்ப்பது என்பதை குறிப்பாக இந்தியர்களிடம் அதிகம் காணலாம். இந்த விஷயத்தி பல மேலை நாட்டு மக்களிடம் இந்த பழக்கம் இல்லை. ராசி, நட்சத்திரம் மற்றும் எண்கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை கணித்து வாங்கிக்கொள்ளலாம்.\nஒரு வைரத்தின் விலை என்பது, 4C = 1C என்பார்கள், அதாவது (1) Carat =எடை, (2). Clarity = சுத்தம் (3) Color =கலர் (4) Cut = வெட்டு இவை நான்கும்தான் ஐந்தாவதாக (C) Currency = விலையை முடிவு செய்கிறது.\nபொதுவாக இரத்தின கற்களுக்கு விலை நிர்ணயம் என்பது இதுவரை உலகில் இல்லை. ஆனால் வைரத்திற்கு மட்டும் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவைகளுக்கு இருப்பது போல விலை நிர்ணயம் உண்டு. அந்த விலைகளை தெரிந்துகொள்ள RAPNET.COM , RAPAPORT.COM போன்ற இணையதளங்களில் கிடைக்கும், ஆனால் அதில் மெம்பராக இருக்கு நபர்கள் மட்டுமே அதை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அதில் மெம்பராக இருப்பவர்கள் வைர வியாபாரிகளே அதிகம்.\nவைரத்தை பார்த்து உண்மைத்தன்மை கண்டுபிடிக்க அனுபவம் இல்லாதவர்கள், வைரம் வாங்கும்போது அதற்கான லேப் சான்றிதழுடன் மட்டுமே வாங்கவேண்டும். காரணம், இன்று வரைத்திற்கு நிகரான MAN MADE , LAB GROWN , SYNTHETIC முறையில் தயார் செய்யப்படுகிறது. அசல் வைரம் என்பதை பூமியில் கிடைத்த வைரத்தை மட்டுமே சொல்லலாம்.\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nமிக அதிக விலை உயர்ந்த இரத்தின கல் எது விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன\nஇயற்கையான இரத்தின கற்களில் எத்தனை வகைகள் உள்ளன அவைகளில் பெயர்கள் யாவை\nவைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ விலை எப்படி தெரிந்துக்கொள்வது\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1787067", "date_download": "2020-04-03T01:16:48Z", "digest": "sha1:SRNFH5N6K2QVGEGVJ5BQ2YSBHRQ4KWGU", "length": 8101, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித���தானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:21, 14 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:27, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:21, 14 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்தும், [[நெதர்லாந்து]]ம், ஆசியாவுடனான வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்த [[போர்த்துக்கல்]] நாட்டுக்குப் போட்டியாகப் புறப்பட்டன. பயணங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இக் கம்பனிகளுன் முக்கிய நோக்கம் அதிக வருமானம் தரக்கூடிய வாசனைப் பொருள்களின் வணிகத்தில் நுழைவதாகும். எனவே அக்கம்பனிகள், அப்பொருட்களின் மூலமான [[இந்தோனீசியா|இந்தோனீசியத்]] தீவுக்கூட்டப் பகுதியிலும், வணிக வலையமைப்பில் முக்கிய இடமாக விளங்கிய [[இந்தியா]]விலும் கவனம் செலுத்தலாயின. இலண்டனும், அம்ஸ்டர்டாமும் வட கடலுக்குக் குறுக்கே அண்மையில் அமைந்திருந்ததால், இரு நாட்டுக் கம்பனிகளுக்குமிடையே எதிர்ப்புணர்வும் போட்டியும் நிலவியது. இது பிணக்குகளுக்கு வழிவகுத்தது. நெதர்லாந்தினர் முன்னர் போர்த்துக்கீசரின் பலம்பொருந்திய இடமாக இருந்த மலூக்குப் பகுதியில் நெதர்லாந்து நாட்டினரது கை ஓங்கியிருந்தது. அதே வேளை, இந்தியாவில் பிரித்தானியருக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. இறுதியாக இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி மிகப்பெரிய குடியேற்றவாத வல்லரசாகத் திகழ்ந்தபோதும், நெதர்லாந்தின் உயர்தர நிதிமுறைகள், 17 ஆம் நூற்றாண்டின் மூன்று [[ஆங்கில-டச்சுப் போர்கள்]] என்பவற்றால் ஒரு குறுகிய காலம் நெதர்லாந்து ஆசியாவில் அதிக செல்வாக்குடன் விளங்கியது. 1688ல் டச்சுக்காரரான [[ஆரெஞ்சின் வில்லியம்]] இங்கிலாந்தின் [[அரியணை]]யில் ஏறியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை தணிந்து இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே அமைதி ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களின் வாசனைப் பொருட்கள் வணிகத்தை நெதர்லாந்துக்கும், இந்தியப் புடவை வணிகம் இங்கிலாந்துக்கும் விடப்பட்டன. விரைவிலேயே, இலாப அடிப்படையில் புடவை வணிகம் வசனைப் பொருள் வணிகத்தை விஞ்சியது. 1720ல், விற்பனையில் ஆங்கிலக் கம்பனி, டச்சுக் கம்பனியை முந்தியது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி, தனது கவனத்தை வாசனைப் பொருள் வணிக வலையமைப்பின் முக்கிய இடமொன்றாக விளங்கிய சூரத்திலிருந்து, பின்னர் மதராஸ் எனப் பின்னர் அழைக்கப்பட்ட [[சென். ஜார்ஜ் கோட்டை]], [[பம்பாய்]], [[சுத்தானுட்டி]] ஆகிய இடங்களை நோக்கித் திருப்பியது. பம்பாய் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கு, [[கத்தரீன் டி பிரகன்சா]]வை அவர் திருமணம் செய்துகொண்டபோது போத்துக்கீசரால் சீதனமாக வழங்கப்பட்டது. சுத்தானுட்டி வேறும் இரு ஊர்களுடன் இணைந்து பின்னர் [[கல்கத்தா]] ஆனது.\n=== பிரான்சுடன் உலகளாவிய போராட்டங்கள் ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/lakshmi/", "date_download": "2020-04-03T01:34:51Z", "digest": "sha1:JHIXXV6LYQBFTQLYOHIDZSDKGSFQPA6P", "length": 4124, "nlines": 78, "source_domain": "tamilveedhi.com", "title": "Lakshmi Archives - Tamilveedhi", "raw_content": "\nநாளை மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிரைத்துறையை காப்பாற்ற உதவுங்கள்… நடிகர்கள், பைனான்சியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஇந்த நாடுகளில் எல்லாம் கொரோனா தொற்று இல்லையாம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தில் இணைந்த சர்ச்சை நடிகை\nதனுஷ் நடிக்க மாரி செ\n’லக்‌ஷ்மி’ எனது வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் – பிரபுதேவா\n”லக்‌ஷ்மி” பிரபுதேவா கேரியரில் முக்கியமான படம் – இயக்குனர் விஜய்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வ��டியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/12/blog-post_60.html", "date_download": "2020-04-03T02:09:40Z", "digest": "sha1:2CG7DOGYXCM2BN34JOXX3VHKYBLVXJVC", "length": 21619, "nlines": 457, "source_domain": "www.padasalai.net", "title": "பொடுகை நிரந்தரமாக போக்க இந்த சின்ன விஷத்தை செய்ங்க ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nபொடுகை நிரந்தரமாக போக்க இந்த சின்ன விஷத்தை செய்ங்க\nபொடுகுத் தொல்லை எல்லாருக்குமே தீராத தொல்லையாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தூக்கி கொண்டையோ அல்லது அலங்காரமோ செய்தால் பொடுகு அப்பட்டமாக தெரிந்து விடும். குளிர்காலத்தில் சொல்லவே வேண்டாம். தலை அரிப்பு, முடி உதிர்தல் சேர்ந்து கொள்ளும்.முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணம் பொடுகுதான். பொடுகைப் போக்க ஷாம்பு உபயோகித்தும் பார்த்தாயிற்று. எல்லாவித குறிப்புகளும் பயன்ப்படுத்தியாச்சு.\nஆனால் அப்போதைக்கு பலன் தந்தாலும், மறுபடியும் வந்துவிட்டதே என கவலைத் தொற்றிக் கொள்வது பலருக்கும் நடப்பதுண்டு. அப்படி நிரந்தரமாக பொடுகைப் போக்க பல மூலிகைகள் உதவுகிறது. அவற்றை சரியான விகிதத்தில் தவறாமல் பயன்படுத்தினால் பொடுகை முற்றிலும் போக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.\nசின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும். பொடுகு தங்காது. சுத்தமாக மறைந்துவிடும்.\nகடலை மாவு 2 ஸ்பூன் எடுத்து அதில் அரை மூடி எலுமிச்சை சாறு கால் கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவேண்டும். இப்படி செய்தால் பொடுகு மாயமாகிவிடும். முடியும் நன்றாக வளரும்.\nஏதாவது ஒரு வினிகரை 2 ஸ்பூன் எளவு எடுத்து ஒர் கப் நீரில் கலந்து தலைமுடிக்கு தேயுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவினால் பொடுகு போயே போச்சு. வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு உங்கல் பக்கம் கூட எட்டிப்பார்க்காது.\nகாய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.\nஅருகம்புல் சாறு எடுத்துத��� தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.\nவால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.\nகற்பூரத்தை பொடி செய்து லேசான சூடு இருக்கும் தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடிக்கு தேய்க்கவும். தமைமுடியின் வேர்க்கால்களில் நன்ராக படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு மருந்துக்கும் இருக்காது. சுத்தமான தலைமுடி மிளிரும்.\nவசம்பு பவுடரை 1ஸ்பூன் அளவு எடுத்து அதனை சூடான தேங்காய் எண்ணெயில் கலந்து சில நிமிடம் காய்ச்சுங்கள். பின்னர் அந்த எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசவும்.\nநீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துண்டை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு தலைமுடியை அலச வேண்டும். இது பொடுகை விரட்டும். கிருமித் தொற்றையும் போக்கும்.\nஎலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் சேர்த்து ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇஞ்சி சாறு எடுத்து அதனுடன் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொண்டு, அந்த பசையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின் தலைமுடியை நன்றாக அலசுங்கள். இதனை தொடர்ச்சியாக 4-5 நாட்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nசமையல் சோடா சிறந்த தீர்வாக பொடுகிற்கு உதவுகிறது. சமையல் சோடாவை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து அடஹ்னை தலைமுடியில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். நல்ல பலன் தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2020-04-03T01:42:37Z", "digest": "sha1:OVAP5HQDDLD7KKYW54EWDQX4RSBO7MO4", "length": 30253, "nlines": 158, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா!(அசோகரின் ஆணை ) - எஸ். ராமகிருஷ்ணன்....", "raw_content": "\n(அசோகரின் ஆணை ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nசாலை ஓரங்களில் அசோகர் மரம் நட்டுவைத்தார், கலிங்கப்போருக்குப் பிறகு புத்த மதத்தைத் தழுவினார், அறக்கோட்பாடுகளை கல்வெட்டுகளில் பொறித்தார் என்பன போன்ற பொதுவான தகவல்களைத் தாண்டி, அசோகரின் செயல்ப��டுகளும் அதற்கு பின்னால் உள்ள அக்கறைகளும் சரித்திரப் பாடப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெறவே இல்லை. அசோகரை இன்றைக்கு ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் வரலாறு என்றாலே, கடந்த காலம்தானே வரலாறு என்றாலே, கடந்த காலம்தானே அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும் அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கு இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.ஒரு எளிய நிர்வாகவியலை அந்தக் காலத்திலே அசோகர் அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் சட்டங்கள், அரசு ஆணைகள், பொது நலம் குறித்த அறிவிப்புகள் யாவும் பொதுமக்கள் கவனத்தில் படும்படியாக பொது இடங்களில் கல்வெட்டுகளில் எழுதப்பட வேண்டும், அரசு ஆணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினால், மக்கள் அதைச் சுட்டிக்காட்ட இதுவே எளிய வழி. அரசின் செயல் திட்டங்கள் மக்களைச் சென்று அடைய மக்கள் அது குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, கல்வெட்டுகளின் வழியே மக்கள் இந்த ஆணைகளை தினமும் வாசிப்பார்கள், அவற்றைக் கடைப்பிடிப்பார்கள், ஒருவேளை இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அரசின் கவனத்துக்கு அதைக் கொண்டுவருவார்கள் என்ற நேரடியான நிர்வாக முறையை அமல்படுத்தியவர் அசோகர்.\nகி.மு. 262-ல் வெளியிடப்பட்ட அவரது கல்வெட்டுகளில் ஒன்றைப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் இன்றும்கூட எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள்.கடவுளுக்குப் பிரியமான மன்னர் பியாதாசி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது’ - இவ்வாறு, அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டு இருக்கிறது.\nஅசோகரின் கல்வெட்டுகள் வரலாற்று நினைவுகள் மட்டுமே அல்ல. அவை, ஒரு சமூகம் பின்பற்ற வேண்டிய அடிப்படை அறங்கள். அசோகரைப் புனித பிம்பமாக்கிய நாம் அவரது அறக்கோட்பாடுகளை அப்படியே கைகழுவிவிட்டோம் என்பது வருத்தம் தோய்ந்த உண்மை. ஜேம்ஸ் பிரின்செப் கண்டுபிடித்துச் சொல்லும் வரை, அசோகரின் கல்வெட்டுகள் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெறவே இல்லை. செப்டம்பர் 15, 1819-ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள நாணயத் தொழிற்சாலையில் வேலை செய்தவற்காக இங்கிலாந்தில் இருந்து பிரின்செப் வந்து சேர்ந்தபோது, அவருக்கு வயது 20. நாணயங்களை உருவாக்​குவதில் தேர்ச்சி பெற்ற அவர், உதவி வடிவமைப்பாளராக வேலை செய்தார். அங்கே இருந்து காசிக்கு மாற்றப்பட்ட பிரின்செப், வாரணாசி நகரின் பழமையில் தோய்ந்துபோய், அது குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். காசி நகரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முதன்முதலாக நிகழ்த்தியவர் பிரின்செப். ஒரு நுண்ணோவியக் கலைஞர் என்பதால், காசி நகரின் முக்கியமான இடங்களை சிறப்பான ஒவியமாக வரைந்து இருக்கிறார். அத்துடன் கழிவு நீர் போவதற்கு காசி நகருக்குள் உள்ள தடைகளைக் கண்டறிந்து விஞ்ஞானப்பூர்வமான கழிவு நீர்க் குழாய்களை அமைத்துத் தந்தவர் பிரின்செப்.காசியில் இருந்த நாட்களில் சமஸ்கிருதம், வானவியல் மற்றும் ரசவாதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்த பிரின்செப், நாணயவியலில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக, பழமையான நாணயங்களை சேகரித்தார். அப்போது, ரஞ்சித் சிங் என்ற மன்னரின் தளபதியாக இருந்த பிரெஞ்சு அதிகாரி பூமியைத் தோண்டும்போது கிடைத்ததாகத் தந்த நாணயங்களை ஆராய்ச்சி செய்தார். அப்போதுதான், அதில் உள்ள எழுத்துக்களை வாசித்து அறிய வேண்டும் என்ற ஆசை உண்டானது. அதற்காக, அகராதிகளைப் புரட்டினார். வரலாற்று ஆய்வாளர்களைச் சந்தித்து விளக்கம் கேட்டும் புரிந்துகொள்ள முயன்றார் பிரின்செப். இதற்கிடையில், அவர் மீண்டும் கல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆங்கில - சமஸ்கிருத அகராதி தயாரிக்கும் பணியைத் தொடங்கினார் பிரின்செப். அந்த நாட்களில்தான், அவருக்கு அசோகரின் கல்வெட்டுப் பிரதி ஒன்று கிடைத்தது. அதை, பல நாட்கள் போராடி வாசித்த அவர் அந்தக் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் சமஸ்கிருதம் அல்ல என்பதைக் கண்டுகொண்டார். அது எந்த மன்னரின் கல்வெட்டு என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை.பல மாதப் போராட்டங்களுக்குப் பிறகு, தேவனாம்பிரியா பிரியதர்சி என்ற பெயரை அடையாளம் கண்டார். ஆனால், அப்படி ஓர் அரசன் இந்தியாவை ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிந்துகொள்ள முடியவில்லை. யார் தேவனாம்பிரியா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார். அப்போது, ராவல்பிண்டியில் இன்னொரு கல்வெட்டு கிடைத்தது. அது மாமன்னர் அசோகராக இருக்கலாம் என்ற சந்தேகம் பிரின்செப்புக்குத் தோன்றியது. அந்தக் கருத்தை மனதில்கொண்டு, தொடர்ந்து ஆராய்ந்து முடிவில், அது மாமன்னர் அசோகரின் கல்வெட்டு என்று உறுதியாக அறிவித்தார். அதன் பிறகே, அசோகரின் கல்வெட்டுக்கள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅசோகரின் மிகப் பெரிய யுத்தமாகக் கருதப்படும் கலிங்கப் போர் நடைபெற்ற தௌலி இப்போது ஒரிசாவில் உள்ளது. இந்த தௌலி, தயா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கேதான் கலிங்கப் போர் நடந்தது என்கிறார்கள். இன்றைய ஒரிசாதான் அன்றைய கலிங்கம். இன்றைய பீகார்தான் அன்றைய மகதம். மௌரிய சக்கரவர்த்தி சந்திரகுப்தனின் பேரன்தான் அசோகர். இவரது தந்தை பிம்பிசாரன். பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக்கொண்டு இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். சந்திரகுப்தன், ஜைன மதத்தை ஆதரித்தவர். அதே நேரம், அவருக்கு குருவாக இருந்தவர் சாணக்கியர். சந்திரகுப்தனால் மௌரிய வம்சம் நிலைபெற்றது. பிம்பிசாரன், சந்திரகுப்தனைப் போல வலிமையான அரசனாக இருக்கவில்லை. அசோகர் தனது சொந்த சகோதரர்களைக் கொன்று, அரியணை ஏறினார்.அசோகர் குறித்து இன்றுள்ள சித்திரம் யாவும் அவர் மிக மூர்க்கமானவராக, மோசமானவராக இருந்தார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் புத்த மதத்துக்கு மாறிய பிறகே, சாந்தியும் சமாதானத்தையும் முன்னிறுத்தி ஆட்சி புரிந்தார் என்று தெரிவிக்கிறது. இது குறித்து இன்றளவும் நிறையச் சர்ச்சைகள் இருக்கின்றன.வேண்டும் என்றே மோசமான மன்னராக அசோகரை சித்திரிக்கிறார்கள் என்கிறார் தாமஸ் ட்ருமென். அதற்கு அவர் சொல்லும் சான்று, அசோகர் காலத்துக்கு முன்பு வரை பௌத்தம் அரசோடு கலக்கவில்லை. ஆகவே, அரசு மதமாக பௌத்தம் மேலோங்கியதால் அசோகன் பற்றிய சித்திரமும் இப்படி மோசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்.இதுபோலவே, கலிங்கப் போருக்குப் பிறகுதான் அசோகர் மதம் மாறினார் என்பதும் தவறான தகவலே. அதற்கு முன்பே அவர் பௌத்த மதத்தை ஏற்றுக்​கொண்டுவிட்டார். கலிங்கப் போருக்கும் அவர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர், பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டதற்கு முக்கியக் காரணம், ஆட்சி அதிகாரத்தில் பிராமணர்கள் அதிகமாகத் தலையிடுவதைத் தவிர்ப்பதற்காகத்தான். பிம்பிசாரன் காலத்தில் தினமும் 60 ஆயிரம் பிராமணர்களுக்கு உணவும் தானமும் அளிக்கப்பட்டு வந்தது.கௌடில்யரின் உதவியோடுதான் மௌரியர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதால், பிராமண ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதனால், தனது அரசாட்சியை விரும்பியபடி நடத்த முடியவில்லை என்றே, அசோகர் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார் என்கிறார் ஜோசப் கித்ஹவா என்ற வரலாற்று ஆய்வாளர்.இவரது ஆய்வுப்படி, அசோகர் எந்தக் கல்வெட்டிலும் புத்த மதத் தத்துவங்களைப் பொறித்துவைக்கவில்லை. அவர், பௌத்த மதத்தை ��ழ்ந்து கற்றதாக எங்குமே தகவல் இல்லை. புத்த மதம் மீதான எளிய ஈடுபாடுதான் அவரிடம் இருந்தது. அவர், புத்தம் முன்வைத்த அறக்கோட்பாடுகளைத் தனதாக்கிக்கொண்டார். அதனால்தான் அசோகரின் கல்வெட்டுகளில் சகிப்புத்தன்மை, மத ஒற்றுமை, உயிர்க் கொலைத் தடுப்பு, வேட்டையாடுதல் நிறுத்தப்படுவது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உரிய முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்பது, நாட்டு மக்களைத் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல பாவித்து நடக்க வேண்டும் என்ற நியதி, அரசு ஊழியர் ஒருபோதும் கோபம்கொள்ளவோ, பரபரப்புடன் நடந்துகொள்ளவோ கூடாது ஆகியவை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு உள்ளன.\nமத ஒற்றுமையைக் கண்காணிக்க மகாமாத்ரர்கள் என்ற சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். உருட்டி மிரட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ அரசு அதிகாரிகள் நடந்துகொண்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அசோகரின் தௌலி கல்வெட்டுக்களில் உள்ளது பிராமி மொழியே. ரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர், பிராமி எழுத்து முறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறார். ஹன்டர் மற்றும் ரேமண்ட் போன்ற அறிஞர்கள், பிராமி எழுத்து முறை இந்தியாவின் சிந்துச் சமவெளி எழுத்துக்களில் இருந்து தோன்றி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nஅருள் மழை (தெய்வத்தின் குரல்) - 24 & 25\n(அசோகரின் ஆணை ) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஎது கள்ள நோட்டு - நாமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம...\nஉலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள் - சிந்துபாத்\n ( சென்னையை ஆண்ட அசோகர் ) - எஸ். ராமக...\nதேவைப்படும் 3 சட்டத் தீர்வுகள் - ஓ பக்கங்கள், ஞாந...\nசாதனையும்(இந்திய டென்னிஸ்) மரண வலியும் (இந்திய கி...\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஅருள் மழை (ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்...\nவானவியல் - செவ்வாய் கிரகப் பயணம் எப்போது\nஅர்ஃபா = அன்பு + அறிவு\n ( ஊழல் நாயகன் கிளைவ் ) - எஸ். ராமகி...\nஅருள் மழை 28 & 29\n - ஓ பக்கங்கள் ,ஞாநி\nபி.சி.சி.ஐ. - சஹாரா சர்ச்சை\n ( லஞ்சம் கொடுத்த கிளைவ்) - எஸ். ராம...\n2ஜி தீர்ப்பு: டெலிகாம் துறையின் எதிர்காலம்..\nஅருள் மழை -- 31\n (ஷாஜகானின் மகள் ) - எஸ். ராமகிருஷ்ண...\nகையில் கத்தியைக் கொடுத்தது யார்\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...ஓ பக்...\nஎன்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாய��்துக்கு - ஒய் திஸ் ...\n ) - எஸ். ராமகிருஷ்...\nஎட்டு மணி நேரம் கரண்ட் கட்\nஜகம் நீ... அகம் நீ..\nமகா பெரியவா- திருஆனைக்கா செல்லப்பிள்ளை\nஅருள் மழை ( நயன தீக்ஷை ) ----------- 40\n‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி\n (உப்பு வேலி ) - எஸ். ராமகிருஷ்ணன்....\nபவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு\n ( உப்புக் கடத்தல் ) - எஸ். ராமகிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2393508", "date_download": "2020-04-03T01:57:33Z", "digest": "sha1:ANXTTISAHXXCXSHVE2QZ5OSEDNQIR2SC", "length": 11387, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "மக்கள் வெள்ளம்! திருப்பூர் கடைவீதிகள் களைகட்டின | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் தி��ை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: அக் 21,2019 02:08\nதிருப்பூர்:விடுமுறை தினமான நேற்று, திருப்பூரில், தீபாவளி வர்த்தகம் களைகட்டியது.தீபாவளிக்கு, ஆறு நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள, 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் 'போனஸ்' பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில், பொதுமக்கள், மும்முரம் காட்டி வருகின்றனர்.\nபிரதான ரோடுகளான, புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காதர்பேட்டை, பி.என்., ரோடு, பல்லடம், காங்கயம் ரோடுகளில் உள்ள ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில், ஞாயிறு தினமான நேற்று பொதுமக்கள் குவிந்தனர். தற்காலிக துணி, பலகார கடைகள், நடைபாதை கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன.\nமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில், குமரன் ரோட்டில், இருபுறங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டூவீலர்களை, எம்.ஜி.ஆர்., சிலை அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுமார்க்கெட் வழியாக வெளியேறி வந்த பஸ்கள், தற்போது சர்வீஸ் ரோடு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த ரோடு, முற்றிலுமாக மக்கள் நடந்து செல்வதற்காக, ஒதுக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி, குமார் நகர் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.போலீஸ் துணை கமிஷனர் உமாவிடம் கேட்ட போது, 'பிரதான ரோட்டில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஅதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. நுாறு 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட உள்ளது. 'பிக்பாக்கெட்', நகை பறிப்பு குற்றவாளிகளைக் கண்டறியும் வகையில், மக்கள் கூடும் இடம், பஸ்களில், போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பழைய குற்றவாளிகளையும் கண்காணித்து வருகின்றனர்.\n24ம் தேதி முதல், இரு இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட உள்ளது. மக்கள் அதிகம் இருக்கின்ற இடத்தில், 'வாட்சிங் டவர்' மூலம், கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளியை யொட்டி, 300 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் உட்பட, 600 பேர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.\nமுக்கியமாக, புறநகர் பகுதி, தனி வீட��டில் இருப்பவர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வார்கள். அப்படி செல்லும் மக்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டே ஷனுக்கு அழைத்து தகவல் கூறிவிட்டு செல்லுங்கள். அப்பகுதிகளில், போலீசார் தீவிரமாக ரோந்து மூலம் கண்காணிக்க உதவியாக இருக்கும். வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் வசதி\nஅன்னூர் கிராமங்களில் வராதாம் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=174305", "date_download": "2020-04-03T02:23:52Z", "digest": "sha1:PC2UG5NQHGZFLWG4WU7B4PQIJULAGK26", "length": 8096, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் ���லக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக துாத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமியை வரவேற்க வந்த அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர். நாங்குநேரி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்வதற்காக மூலக்கரைப்பட்டியில் திமுகவினர் வைத்திருந்த பணத்தைக் கைப்பற்றியது குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், யாரும் அவர்கள் செய்த குற்றத்தை வெளிப்படுத்துவது இல்லை, திருடன் தான் தப்பிப்பதற்காக திருடன், திருடன் என்று கத்திக் கொண்டே ஓடிவது போன்று திமுக செயல்படுகிறது என்றார்.\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nகனிமொழியா டி ஆர் பாலுவா குழப்பத்தில் ஸ்டாலின்\nஅரசு ஊழியருக்கு அரை சம்பளம்தான் தெலங்கானா அசத்தல்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nபிடியை இறுக்குகிறார் எடியூரப்பா|DMR SHORTS\nம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது\nலோக் சபாவில் திருமா Vs நிர்மலா காரசார வாக்குவாதம்\nமுதல்வர் கமல்நாத் ராஜினாமா. | KAMAL NATH | DMR SHORTS\nகோகாய் பதவி ஏற்பு: கட்சிகள் வெளிநடப்பு\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-23.html", "date_download": "2020-04-03T01:25:24Z", "digest": "sha1:3XTXTGARGIS3C2UGG64LKRPRXFZMOXCS", "length": 34698, "nlines": 428, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - இருபத்து மூன்றாம் அத்தியாயம் - இராஜ ஹம்சம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் ���திவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nஇருபத்து மூன்றாம் அத்தியாயம் - இராஜ ஹம்சம்\nநரசிம்மர் வெட்கமுற்றதைக் கண்டு அவருக்குத் தைரியம் சொல்பவர்போல் மகேந்திரர் கூறினார்: \"நரசிம்மா ஆயனர் வீட்டுக்குள் போனால் அங்குள்ள சிற்பச் சித்திர அதிசயங்களில் எவருமே கண்ணையும் கருத்தையும் பறிகொடுப்பது இயற்கைதான். நானே அப்படித்தான் மெய்ம்மறந்து விடுவது வழக்கம். இன்றைக்கு ஆயனர் வீட்டுக்குச் செல்லும்போதே சிறிது சந்தேகத்துடன் நான் சென்றபடியால் கூர்மையாகக் கவனித்தேன்...\"\nநரசிம்மர் தம் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டு \"கவனித்ததில் என்ன கண்டீர்கள், அப்பா சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே\n\"ஆயனரின் நடவடிக்கையில் உனக்கு எவ்விதமான சந்தேகமும் உண்டாகவில்லையா, நரசிம்மா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஆறாம் திணை - பாகம் 2\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\n\"அடிக்கடி அவர் கவலையுடன் புத்தர் சிலையின் பக்கம் திரும்பினாரே, அதைக் கவனிக்கவில்லையா\nமாமல்லரின் கண்கள் அகன்று விரிந்தன. \"புத்தர் சிலைக்கு அருகில் நாம் சென்றதும், ஆயனர் தயங்கித் தடுமாறியதையும் நீ கவனிக்கவில்லையா\n அந்தப் பெரிய புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் ஒருவேளை யாராவது மறைந்திருந்தார்களா, என்ன\n அன்றிரவு இராஜ விஹாரத்துக்கு அருகில் ஒரு புத்த பிக்ஷுவையும் ஒரு வாலிபனையும் நாம் பார்க்கவில்லையா, அந்த இருவரும் தான்\n அவர்களா ஆயனச் சிற்பியார் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்கள்\n\"ஆம்; ஆனால், ஒளிந்துகொள்ளும் கலையை அவர்கள் அவ்வளவு நன்றாகக் கற்கவில்லை...\"\n\"தங்களுக்கு மூன்றாவது கண் உண்டு என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் அப்பா ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது\" என்று நரசிம்மர் பெருமிதத்துடன் கூறினார்.\nமகேந்திரர் இதற்கு விடையொன்றும் கூறாமல் கால்வாயின் மேற்குத் திசையை நோக்கினார்.\n ஆயனர் வீட்டுக்கு நான் மறுபடியும் போய்வர விரும்புகிறேன்\" என்றார் மாமல்லர்.\n\"அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்கள் அல்லவா\n\"அன்று ஊகித்துச் சொன்னேன். இன்றைக்கு நிச்சயமாயிற்று. ஆனால், அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை, நரசிம்மா அதோ போகிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம் அதோ போகிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம்\n\"பரஞ்சோதி ஆயனரிடம் சிற்பக் கலை கற்கப் போகிறான். அவனுக்கு வேல் வேண்டியதில்லை.\"\n அந்த வீர வாலிபனைப்பற்றி என்னவெல்லாமோ ஆசை கொண்டிருந்தேன் அவனை என் ஆருயிர்த் தோழனாகக் கொள்ள விரும்பினேன்\n\"அது நிறைவேறாதென்று நான் சொல்லவில்லையே\n நம் பகைவர்களின் ஒற்றர்களுடன் நாம் தோழமை கொள்வது சாத்தியமா\n\"அந்த வாலிபனை ஒற்றன் என்று நான் சொல்லவில்லையே\n\"பின் எதற்காக அவன் ஒளிந்துகொண்டான்\n\"அந்த வாலிபன் குற்றமற்றவன் அவனைக்கொண்டு அந்தக் கள்ள பிக்ஷு ஏதோ சூழ்வினை செய்யப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. வாதாபி சாம்ராஜ்யத்தின் மகா சதுரனான ஒற்றன் அந்தப் பிக்ஷு என்று நான் ஊகிக்கிறேன்\n சில சமயம் தங்களுடைய நிதானப் போக்கு எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது.\"\n\"அன்றிரவே அந்த���் புத்த பிக்ஷுவைப்பற்றித் தாங்கள் சந்தேகம் கொண்டீர்கள். உடனே அவனை ஏன் சிறைப்படுத்தவில்லை வெளியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் வெளியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்\n\"அன்றிரவு சிறைப்படுத்தியிருந்தால், பல்லவ ராஜ்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய அபாயம் எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.\"\n\" என்று கூறி நரசிம்மர் ஆவலுடனும் பரபரப்புடனும் மகேந்திரரை நோக்கினார்.\n\"ஆம்; அன்றிரவு நாம் புத்த பிக்ஷுவையும் வாலிபனையும் பார்த்தோம். மறுநாள் காலையில் அவர்களை இராஜ விஹாரத்தில் காணவில்லை. ஆனால், அவர்கள் எந்தக் கோட்டை வாசலின் வழியாகவும் வெளியே போனதாகத் தெரியவில்லையல்லவா\n\"அவர்கள் எப்படி மாயமாய் மறைந்திருக்கக் கூடுமென்று வியப்பாயிருந்ததல்லவா\n\"கோட்டைக்கு வெளியே போக ஏதோ கள்ள வழி இருக்க வேண்டும் என்று சந்தேகித்தேன். அந்தக் கள்ள வழி எங்கே இருக்கிறதென்று சற்று முன்னால்தான் தெரிந்தது.\"\n\"அதைப்பற்றி யோசித்ததனால்தான் குதிரையை அவ்வளவு வேகமாய் விட்டுக்கொண்டு வந்தீர்களா\n\"கள்ள வழி எங்கே இருக்கிறது, அப்பா\n\"இராஜ விஹாரத்தில் புத்த பகவானுடைய விக்கிரஹத்துக்குப் பின்னால் பார்க்கவேண்டும், நரசிம்மா\nசக்கரவர்த்தியின் அறிவுக் கூர்மையைப்பற்றி நரசிம்மர் அளவற்ற வியப்புக் கொண்டவராய்த் திகைத்து நிற்கையில், \"அதோ இராஜஹம்சம்\" என்று மகேந்திரர் கூறியதைக் கேட்டு மேற்கே நோக்கினார்.\nகாஞ்சி நகர்ப் பக்கத்திலிருந்து மூன்று படகுகள் கால்வாயில் வந்துகொண்டிருந்தன. அவற்றில் நடுவில் வந்த படகு சங்கையொத்த வெண்ணிறமுடைய 'இராஜ ஹம்ச'த்தின் உருவமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த தங்கச் சிங்காதனம் 'பளபள'வென்று மின்னிற்று. அதன் மேல் விசாலமான வெண்கொற்றக்குடை விரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலே பல்லவ சாம்ராஜ்யத்தின் ரிஷபக்கொடி கம்பீரமாய்ப் பறந்து கொண்டிருந்தது.\nமுதலில் வந்த படகும், 'இராஜ ஹம்ச'மும் படகோட்டிகளைத் தவிர மற்றப்படி வெறுமையாயிருந்தன. கடைசியாக வந்த படகில் பலர் அமர்ந்திருந்தார்கள்.\n\"ஆம்; இன்றைக்குத் துறைமுகத்தில் மந்திரி மண்டலம் கூடப் போகிறது. அதற்கு முன்னால் உன்னிடம் நான் சில விஷயங்கள் சொல்லவேண்டும். அதோடு, உன்னிடம் ஒரு வாக்குறுதி கோரப்போகிறேன்\" என்றார் ���கேந்திரர்.\nநரசிம்மருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளான சிவகாமி தாமரைக் குளக்கரையில் அவரிடம் வாக்குறுதி கேட்டு வாங்கிக்கொண்டு ஒரு முகூர்த்த நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருடைய அன்புக்கும் பக்திக்கும் உரியவரான தந்தை வேறு வாக்குறுதி கேட்கிறார்.\nஇவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்��ைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/bahubali-meme-video-trump-like-tamilfont-news-254067", "date_download": "2020-04-03T02:18:07Z", "digest": "sha1:7SZR563ZI4GSGWGWN44VG5IYQKPA3VRJ", "length": 11134, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Bahubali meme video Trump like - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » டொனால்ட் டிரெம்ப் லைக் செய்த பாகுபலி வீடியோ\nடொனால்ட் டிரெம்ப் லைக் செய்த பாகுபலி வீடியோ\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றுக்கு அவர் லைக் செய்து உள்ளார்.\nஅந்த வீடியோ பதிவை குறிப்பிட்டுள்ள டிரம்ப் இந்தியாவில் உள்ள நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். அவர் லைக் செய்த வீடியோவில் பாகுபலி படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் போர் காட்சிகளில் பிரபாஸ்க்கு பதிலாக டிரம்ப் இருப்பது போன்று காட்சிகள் உள்ளன. மேலும் அந்த வீடியோவில் டிரம்ப் மனைவி மெலானியா மற்றும் மோடி ஆகியவர்களும் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோவை பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் லைக் செய்ததால் இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பயங்கரமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி தப்ளிக் ஜமாத் பின்னணி என்ன மாநாடு குறித்த விரிவான தகவல்கள்\nதமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா: இந்தியாவில் 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு\nநெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்\n1000 பால் பாக்கெட்டுக்���ள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும் விஜய் ரசிகர்கள்\nகொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்\nதமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை\nகொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்\nசிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகம் செய்த கலெக்டர்\nவனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி\nநெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்\nதனிமைப்படுத்தப்பட்டார் 'நேர் கொண்ட பார்வை' நடிகை\n1000 பால் பாக்கெட்டுக்கள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும் விஜய் ரசிகர்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nமகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்\nதமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி\nவாசனை மற்றும் சுவை உணர்வை இழத்தல் கொரோனா அறிகுறியா\nதமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா: இந்தியாவில் 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு\nஅமேசான் காட்டையும் விட்டு வைக்காத கொரோனா: பழங்குடியின பெண்ணையும் தாக்கியதால் பரபரப்பு\nயூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது\nசென்னை பீனீக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை: மத்திய அரசு அதிரடி உத்தரவு\nவெப்பம் அதிகமாக இருந்தா கொரோனா பரவாதா\nகொரோனா என்பதன் பொருள் என்ன ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டத���\nடெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா\n கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது உலக நாடுகளில் தாக்கம் எவ்வளவு\nரஷ்ய அதிபர் புதினுக்கு கொரோனாவா\n'மாஸ்டர்' அடுத்த சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல்\n'இந்தியன் 2' விபத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n'மாஸ்டர்' அடுத்த சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3453/", "date_download": "2020-04-03T00:57:25Z", "digest": "sha1:SAMBGQJSN74G4OJK7K2TLUYR3PYTVF4J", "length": 44712, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஊழலை வளர்க்கும் அரசுகள்.. – Savukku", "raw_content": "\nஅரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள், கடந்த பத்தாண்டுகளாகவே மங்கி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிகாரிகள் அரசியல்வாதிகளாகவே மாறிப்போனது தொடங்கியது 1991 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான். அதற்கு முன்பு, கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், சர்க்காரியா ஊழல் விசாரணை நடந்த போதும், இது போன்ற நிகழ்வுகள் நேர்ந்திருக்கின்றன என்றாலும், அதிகாரிகள் அரசியல்வாதிகளாகவே மாறிப்போன சதவிகிதம் மிக மிகக் குறைவு.\nஆனால் 1991ல் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றதும்தான், அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஏவலாட்களாகவும், கூஜாக்களாகவும் மாறிப்போயினர். இவ்வாறு ஏவலாட்களாக மாறிய அதிகாரிகளுக்கு கிடைத்த ஏராளமான சலுகைகளும், பணப்பயன்களும், அதிகாரமும், இதர நேர்மையான அதிகாரிகளையும் மனம் மாறச் செய்தன. கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி கொடுக்க அப்போது இருந்த அத்துறையின் செயலாளர் பி.சி.சிரியாக் மறுத்ததால், அவர் கடுமையாக மிரட்டப்பட்டு, விருப்ப ஓய்வில் செல்லுமாறு நிர்பந்த்திக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுத்த சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.\nஆனால், ஜெயலலிதா சொல்லியபடி கொள்ளையடிக்க உதவி செய்து, தாங்களும் கொள்ளையடித்த, எல்.என்.விஜயராகவன், தியானேஸ்வரன், ஹரிபாஸ்கர், ப்ரித்வி ராஜ் லங்தாசா, சதபதி, ஜே.டி.ஆச்சார்யலு, போன்ற அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு ஹரிபாஸ்கர் தலைமைச் செயலாளராக இருந்தபோது அவரு���்கு நான்கு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த பணி நீட்டிப்புக்களுக்கு பிரதியுபகாரமாக, ஜெயலலிதா சொன்ன அத்தனை கோப்புகளிலும் கண்ணை மூடிக் கொண்டு கையொப்பமிட்டார் ஹரிபாஸ்கர். கையொப்பம் இட மறுத்த அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். கண்டித்தார். மிரட்டினார். அரசு நிர்வாகம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்ததென்றால் அது மிகையாகாது.\nதன்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்தார். தமிழகமே தனக்குச் சொந்தம் என்பது போல ஆட்சி செய்தார். எதிர்த்துப் பேசுபவர்களை ஆட்டோவை விட்டு அடிப்பது, சொத்துக்களை பறிப்பது, மறுத்துப் பேசினால் அடி உதை. மன்னார்குடி மாபியா முழு அளவில் உருவெடுத்து தமிழகத்தை ஆட்டிப்படைத்தது 1991-1996 காலத்தில்தான்.\n1996ம் ஆண்டு பதவியேற்ற திமுக, ஜெயலலிதா அரசின் ஊழலை அம்பலப்படுத்துவதையே வாக்குறுதியாக அளித்து, பதவியேற்றது. ஜெயலலிதா அரசின் ஊழலைப் பார்த்து, அருவெறுப்படைந்த மக்கள், தற்போது ஜெயலலிதா பெற்ற வெற்றியை விட, பல மடங்கு வெற்றியைத் தந்தனர். அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு இடமே இல்லாத அளவுக்கு மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர்.\n1996ல் பதவியேற்ற திமுக அரசில் ஊழலை ஒழிப்பதற்கென மிகப் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இளம் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த உமா சங்கர், விழிப்புப் பணி ஆணையத்தில் இணை ஆணையரா நியமிக்கப்பட்டார். அப்போது விழிப்புப் பணி ஆணையராக எஸ்.ஏ.சுப்ரமணி என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். உண்மையிலேயே கருணாநிதி அரசு ஊழலை ஒழிப்பதில் முழு முனைப்பாக இருக்கிறது என்று நம்பி ஆர்வக் கோளாறில் உமாசங்கர், அத்தனை கோப்புகளையும் ஆராய்ந்து, வழக்கு பதிவு செய்வதற்கான ஆதாரங்களை திரட்டித் தரும் பணியில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார். ஆனால் உமாசங்கர் திரட்டித் தந்த ஆதராங்களில் சில வழக்குகள் எவ்வித காரணமும் காட்டப்படாமல் மூடப்பட்டதைக் கண்ட உமாசங்கர் தன் இயல்பான குணத்தால் அந்த வழக்குகள் ஏன் மூடப்படுகின்றன என்பது குறித்து கேள்விகள் எழுப்பினார். உமாசங்கர் சில மாதங்களிலேயே விழிப்புப் பணியை விட்டு மாற்றப்பட்டார்.\nஜெயலலிதா அரசில் நடந்த ஊழல்கள் குறித்து வழக்குகள் பரவலாக பதிவு செய்யப்பட்டாலும், பார்ப்பன அதிகாரிகள் மீதான வழக்குகள் பல காரணமின்றி மூடப்பட்டன. லஞ்ச ஒழிப்புத் துறையில் அப்போது துணை இயக்குநராக இருந்த ரமணி என்ற ஐபிஎஸ் அதிகாரியும், பார்ப்பன அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை நடவடிக்கையின்றி மூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அந்த ஊழல் ஒழிப்புக்குள்ளாகவே ஒரு ஊழல் தொடங்கியது.\nஅப்போதைய கருணாநிதி அரசில் பெரிய அளவில் ஊழல்கள் இல்லாவிட்டாலும், இங்கொன்றும், அங்கொன்றுமாக ஊழல்கள் நடந்தே வந்தன.\n2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மடை திறந்த வெள்ளம் போல ஊழல் தொடங்கியது. 2001ல் அதிமுக ஆட்சி பதவியேற்றதும் நடந்த முதல் வேலை, லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த காலத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஜெயலலிதா மீதான வழக்குகளை எப்படி ஒவ்வொன்றாக மூடுவது என்பதுதான். அப்பாது லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்த நாஞ்சில் குமரன், ஐஜிக்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு வழக்குகளை எப்படி மூடுவது என்று அரசுக்கு யோசனைகளை கூறினர். தற்போதைய அமைச்சர் வளர்மதி, தவசி எம்எல்ஏ, செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள் மீதான வழக்குகளை நரேந்திர பால் சிங் மூடினார். ஜெயலலிதா மீது இருந்த மீனா அட்வர்டைசர்ஸ், ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாக இருந்த காலத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவற்றை ராதாகிருஷ்ணன் மூடினார். இவற்றுக்கு பிரதிபலனாக ராதாகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத் துறையினுள்ளாகவே கொள்ளையடிக்க ஜெயலலிதா அனுமதித்து, இவர்கள் இருவரின் பிள்ளைகளுக்கும் அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டாவில் சீட் ஒதுக்கி உத்தரவிட்டார். Two degrees and a clean chit\n2001-2006 ஜெயலலிதா அரசு, எதைப்பற்றியும் கவலைப்படாமல், மனம் போன போக்கில் தான்தோன்றித்தனமாக நடந்தது. அப்போது அதிகாரிகளை விட, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டார்கள். அதிகாரிகள் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதற்கான காரணம், அதிகாரிகள் யாரையும் இரண்டு மாதத்திற்கு மேல் ஜெயலலிதா ஒரு பதவியில் வைக்காததே. ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவுப் படி, இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் வாரிக் குவித்தார். அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு சிறிய அளவில் வசூலித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.\nகடலூல் மாவட்டத்தில் சப் கலெக்டராக நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்ட தேவ் ராஜ் தேவ் என்ற அதிகாரி 2001ல் பணியாற்றினார். தமிழகத்தில் அப்போது இருந்த நிலைமையை நன்கு புரிந்த அதிகாரி, சாதாரண போலீஸ் ஸ்டேஷன் ஏட்டையாவைப் போல, வீதியில் இறங்கி வசூலில் இறங்கினார். வணிகவரித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை என்று எந்தத் துறையையும் விடாமல் அத்தனை பேர் வருவாயிலும் கை வைத்தார். கடலூர் மக்கள் இந்த வசூல் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்க்ள். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நேரடியாக புகார் வந்தது. தேவ் ராஜ் தேவ் லஞ்சம் கேட்கிறார். நாளை வந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம் என்று நேரடியாக புகார் வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர். ஐஏஎஸ் அதிகாரி கையும் களவுமாக லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டால், அரசுக்கு கெட்ட பெயர் என்று, அவரை கைது செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஆனால் தேவ் ராஜ் தேவ் மீது எப்ஐஆர் பதிவு செய்து, புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. புலனாய்வின் இறுதியில், அவர் மீது வழக்கு தொடுக்க மத்திய அரசின் அனுமதி கேட்டபோது, தேவ் ராஜ் தேவ் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. தேவ் ராஜ் தேவுக்கு எதிராக, போதுமான சாட்சியங்களும், ஆவணங்களும் இருந்தன. நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வாக்குமூலங்களும் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் இறுதியில் அந்த வழக்கு நடவடிக்கையின்றி மூடப்பட்டது. தேவ் ராஜ் தேவ், தற்போது மாநில மனித உரிமை ஆணையத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.\nஇது 2001 அதிமுக ஆட்சி நடந்த லட்சணத்திற்கு ஒரு சான்று. 2006ல் நடைபெற்ற திமுக ஆட்சியைப் பற்றி சவுக்கு வாசகர்களுக்கு தனியாக விளக்க வேண்டியதில்லை. கருணாநிதி என்ற நீரோ மன்னன் பிடில் வாசிக்க, ஜாபர் சேட் என்ற இளவரசர் தலைமையில் நடைபெற்ற ஊழல்களும், முறைகேடுகளின் பட்டியலையும் வெளியிட்டால் பக்கங்கள் போதாது. வீட்டு வசதி வாரிய முறைகேட்டில் தொடங்கி, கருணாநிதியின் 2006 ஆட்சி காலத்தில் முறைகேடுகள் நடைபெறாத துறைகளே இல்லை எனலாம். அந்த முறைகேடுகளின் உச்சமாக, சட்டபூர்வமான ஒரு ஊழல் அரங்கேற்றப்பட்டது என்றால், அது உயர் உயர் அதிகாரிகளுக்கான நெ��்குன்றம் வீட்டு வசதித் திட்டம்தான். இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தைப் பற்றி, சவுக்கில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகளில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தை எதிர்த்து தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், வீட்டு வசதி வாரியம் தொடர்பாக ஒரு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், விதி முறைகளை மீறி ஒதுக்கீடு பெற்ற 29 அதிகாரிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 29 அதிகாரிகள், அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றவர்கள் நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் ஒதுக்கீடு பெற தகுதியற்றவர்கள் என்பதை மீறி ஒதுக்கீடு பெற்றுள்ளார்கள் என்பதே அக்குற்றச்சாட்டு. அந்த 29 நபர்களின் பட்டியல் பின்வருமாறு.\nஇந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டது 28.02.2011 அன்று. அந்த விதிமுறைகளில் விதி (xv) என்ன கூறுகிறதென்றால், ஏற்கனவே, அரசு விருப்புரிமைக் கோட்டாவில் (GDQ) பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவர்கள் என்பதே அந்த விதி.\nஇந்த விதியையும் மீறி, அரசுக்கு நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் விண்ணப்பித்தது சட்டவிரோதமான காரியமா இல்லையா சாதாரண அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அந்த அரசு ஊழியருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இந்த அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கீழ் பணிபுரியும், கீழ்நிலை அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அதிகாரிகள் செய்த இந்தத் தவறுக்கு ஏன் அரசு இவர்கள் மீது இன்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை சாதாரண அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அந்த அரசு ஊழியருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இந்த அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கீழ் பணிபுரியும், கீழ்நிலை அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அதிகாரிகள் செய்த இந்தத் தவறுக்கு ஏன் அரசு இவர்கள் மீது இன்றும் ஒழுங��கு நடவடிக்கை எடுக்கவில்லை தெளிவாக ஒரு விதி வரையறுக்கப்பட்டிருந்தும், அந்த விதியை மீறி விண்ணப்பிப்பதே அடாத செயலில்லையா தெளிவாக ஒரு விதி வரையறுக்கப்பட்டிருந்தும், அந்த விதியை மீறி விண்ணப்பிப்பதே அடாத செயலில்லையா இப்படி ஒரு அடாத செயலைச் செய்த இந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே பட்டியலை மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது அரசு. இந்தப் பட்டியலில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும் அடங்கும். தனக்கு இருக்கும் சொத்துக்களை மறைத்து, விருப்புரிமைக் கோட்டாவில் பெற்ற வீட்டு மனையை மறைத்து, பேராசை காரணமாக, நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்ற இந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்தால் என்ன தவறு இப்படி ஒரு அடாத செயலைச் செய்த இந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே பட்டியலை மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது அரசு. இந்தப் பட்டியலில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும் அடங்கும். தனக்கு இருக்கும் சொத்துக்களை மறைத்து, விருப்புரிமைக் கோட்டாவில் பெற்ற வீட்டு மனையை மறைத்து, பேராசை காரணமாக, நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்ற இந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்தால் என்ன தவறு ஆனால் அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமித்துள்ளது ஜெயலலிதா அரசு.\nஇதில் ஒதுக்கீடு பெற்ற மற்றொரு அதிகாரி ராதாகிருஷ்ணன் இருக்கிறாரே… அவர் பேசினால் மடியில் இருக்கும் பிள்ளை நழுவி கீழே விழுந்து விடும். அப்படிப் பேசுவார். 2002ல் அவருக்கு இங்கிலாந்தின் ராணி விருது வழங்கப்பட்ட போது, விஜய் டிவியில் அவரைப் பேட்டி கண்டார்கள். இவ்வளவு சிறப்பான காவல்துறை அதிகாரியாக இருக்கிறீர்களே… உங்களுக்கு உத்வேகம் (role model) யார் இந்த ராதாகிருஷ்ணன் யாரைக் கூறினார் தெரியுமா இந்த ராதாகிருஷ்ணன் யாரைக் கூறினார் தெரியுமா “மகாத்மா காந்தி”. அந்த ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றுவிட்டு, நெற்குன்றத்திலும் ஒதுக்கீடு பெற்றுள்ளார். மகாத்மா காந்தி செய்யும் காரியமா இது “மகாத்மா காந்தி”. அந்த ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றுவிட்டு, நெற்குன்றத்திலும் ஒதுக்கீடு பெற்றுள்ளார். மகாத்மா காந்தி செய்யும் காரியமா இது என்ன நடிப்பு நடிக்கிறார் பார்த்தீர்களா ராதாகிருஷ்ணன் என்ன நடிப்பு நடிக்கிறார் பார்த்தீர்களா ராதாகிருஷ்ணன் இதே போல பொய் சொல்லி ஒதுக்கீடு பெற்றுள்ள மற்றொரு அதிகாரி முனைவர் சி.கே.காந்திராஜன். இவருக்கு காந்திராஜன் என்ற பெயருக்கு பதிலாக ‘காம’ராஜன் என்று வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட அதிகாரி இவர். இப்படிப்பட்ட பச்சையான அயோக்கியத்தனத்தை செய்து விட்டு, இந்த அதிகாரிகளெல்லாம் சமூகத்தில் பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.\nஇந்த வீட்டு வசதித் திட்டத்தில் அதிக அளவு பரப்பளவு கொண்ட வகை வீடு ஏ டைப் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏ டைப் வீட்டைத்தான் பெரும்பாலான உயர் உயர் அதிகாரிகள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த வீட்டின் மொத்தப் பரப்பளவு 2458 சதுர அடி. இந்த வகை வீட்டுக்கு அரசு நிர்ணயித்துள்ள தோராயமான விலை 64 லட்சம். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், நெற்குன்றம் பகுதியில் கட்டப்படும் தனியார் வீடுகள் ஒரு சதுர அடி 5 ஆயிரத்திற்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி 2500 ரூபாய்க்கு, அதாவது பாதி விலைக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.\nதற்போது அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் பதில் மனுவில், இந்த வீட்டின் விலையாக தற்போது நிர்ணயிக்கப்பட்டிருப்பது உத்தேச விலைதான் என்றும், இந்த விலை வீடு கட்டி முடிக்கப்படுகையில் 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது. 64 லட்சத்தில் 25 சதவிகிதம் 16 லட்சம். ஆக ஏ டைப்பில் உள்ள ஒரு நான்கு படுக்கையறை வசதி கொண்ட வீட்டின் விலை 80 லட்சம். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அதிகாரிகளைத் தவிர, மீதம் உள்ள அதிகாரிகள், இந்த 80 லட்சத்தை வெள்ளையாக, வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.\nடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்கு, வருமான வரிப் பிடித்தம் போக ஒரு மாதத்துக்கு கையில் 80 முதல் 90 ஆயிரம் வரை வரும். டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தவிர்த்து, மற்ற அதிகாரிகளுக்கு பிடிப்புப் போக இதை விட குறைவான தொகையே மாத ஊதியமாக வரும்.\nசவுக்கு வாசகர்களில் பலர் வீட்டுக் கடன் வாங்கியிருப்பீர்கள். வீட்டுக் கடனுக்கு வட்டி எவ்வளவு என்பதும், மாதத் தவணை எவ்வளவு என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும். 80 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கு 70 லட்சம் கடன் வாங்கினால் கூட, மாதம் 70 ஆயிரம் தவணை கட்ட வேண்டி வரும். கணவன் மனைவி இருவரும் சம அளவில் சம்பாதிக்காத உயர் அதிகாரிகள் குடும்பத்தில் பெரும்பகுதி சம்பளம், இந்தத் தவணைக்கே போய் விடும்.\nஇப்படி மொத்த ஊதியத்தையும் வீட்டுக் கடனுக்கு செலுத்தும் ஒரு அதிகாரி தனது குடும்பத்தை எப்படி ஓட்டுவார் சவுக்குக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது சொல்வது, தெரியாமல் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டேன். எப்படி இதிலிருந்து மீள்வது என்பது புரியவில்லை. மாதத்தவணை கட்ட முடியவில்லை என்பதே. இது நேர்மையான அதிகாரிகளின் புலம்பல். ஊழல் அதிகாரிகளுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.\nநம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருந்தால், மாதம் 5 முதல் 10 ஆயிரத்தில் குடும்பத்தை ஓட்டி விடலாம். இவர்கள் உயர் உயர் அதிகாரிகளாக இருப்பதால், நம்மைப் போல இவர்களால் வாழ்க்கையை சாதாரணமாக ஓட்டி இயலாது. இவர்களின் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப, இவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். அதற்கேற்றார் போல செலவு செய்ய வேண்டும்.\nஅரசுக்கும், இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீடு எவ்வளவு விலை ஆகிறது. அந்த வீட்டுக்கு வீட்டுக் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு செலவாகும். அந்த வீட்டுக் கடன் தவணை போக, அதிகாரிகள் வீட்டுச் செலவுக்கு எவ்வளவு சம்பளம் மீதம் இருக்கும், அதில் அவர்களால் எப்படித் தங்கள் குடும்பத்தை நடத்த முடியும் என்பது போன்ற அத்தனை விஷயங்களும் அரசுக்குத் தெரியும். வரும் சம்பளத்தில் வீட்டுக் கடன் தவணையைக் கட்டி விட்டு, லஞ்சம் வாங்கித்தான் குடும்பத்தை ஓட்டப்போகிறார்கள். இவை அத்தனையும் அரசக்கு தெரிந்தே இத்திட்டத்தை பாதுகாக்க முனைப்பாக இருக்கிறது.\nதெரிந்தும், இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முனைப்பாக இருக்கிறது என்றால், ஜெயலலிதாவையும் மீறி, அரசை கட்டுப்படுத்துவதிலும், அரசின் முடிவுகளை எடுப்பதிலும் இந்த அதிகாரிகளே, அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது போன்ற திட்டங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும், இத்திட்டத்தை உயிரோடு வைத்���ிருப்பதிலும், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை விட, இந்த அதிகாரிகள் செல்வாக்கு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, தொடரப்பட்ட பொது நல வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடுவதற்கு, இங்கே உள்ள அரசு வழக்கறிஞர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று, தமிழக அரசின் டெல்லி வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் அவர்களை வரவழைத்துள்ளனர் இந்த அதிகாரிகள். கடந்த 3 ஜுலை மதியம் 2.15 மணிக்கு இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அன்று மதுரை வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக இந்த வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இனி இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை சொல்ல இயலாது. இவர்கள் வீடுகள் மொத்தத்தையும் கட்டி முடித்து, தலைமை நீதிபதி பதவி உயர்வில் உச்ச நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெறும்வரை இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை.\nஆனாலும், இந்த வழக்கு தொடர்ந்ததால் விளைந்துள்ள நன்மைகள், பொய் சொல்லி, அயோக்கியத்தனமாக வீடு ஒதுக்கீடு பெற்ற 29 கருப்பு ஆடுகளின் வீடு பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு 17 பேர் தாங்களாக முன்வந்து வீட்டை ஒப்படைத்துள்ளனர். சந்தை விலையை விட பாதி விலைக்கு வழங்கப்படும் என்ற இந்த வீடு சந்தை விலையில் 75 சதவிகிதத்திற்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்ந்ததால், இந்த அளவுக்காவது மக்கள் வரிப்பணத்தை சேமிக்க முடிந்தது என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சிதான்.\nஅயோக்கியத்தனமான இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முழு முனைப்போடு, சுணக்கமின்றி போராடுவோம் என்பதையும் இந்நேரத்தில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது \nPrevious story தென்னையப் பெத்தா இளநீரு… பிள்ளையப் பெத்தா கண்ணீரு…\nஅவர்கள் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.\nராசா இங்கே… கனியும் தயாளுவும் எங்கே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/category/agriculture-news/", "date_download": "2020-04-03T01:13:33Z", "digest": "sha1:V5PTU7MHCFQX25XRTYYHTELCWTJJBXLG", "length": 18155, "nlines": 121, "source_domain": "agriwiki.in", "title": "Agriculture News Archives | Agriwiki", "raw_content": "\nமாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம்\nதற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும். இக்கரைசலை 10 நாட்களுக்கு ஒரு முறை எட்டு நாட்களுக்கு ஒரு முறை என தெளிக்கலாம் இது அனைத்து வகை பயிர்களுக்கும் பொருந்தும்.\nகொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்\nகொரோனாவின்.எதிர்பாராத விளைவு……. ஐரோப்பாவில் உணவு பஞ்சம்\nஏன்னங்க செய்தி இது, ஐரோப்பாவில் உணவு பஞ்சமா\nஆமா, அங்க தினசரி காய்கறி, பழம், பூ எல்லாத்துக்கும் தட்டுபாடு.\nவிளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்\nதென்னை, கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் தீயிட்டு கொளுத்தும் பழக்கம் நம்மில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் என்ன நடக்கும்.\nவாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள்\nதென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது.\nஇப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம்.\nநியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.\nபுங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்\nஇனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா \nநீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா\nநீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா.. தேரிக்குடியிருப்பு மகாராஜா கூறும் தெளிவான விளக்கம் தேரிக்குடியிருப்பு மகாராஜா கூறும் தெளிவான விளக்கம் \nபனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள்.\nகருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண���கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.\nகாபியில் சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும், கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் இன்றும் உள்ளது. இதனாலதான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள்.\nஇதன் நிழலாகத்தான் தற்போது பரவிக் கிடக்கும் இயற்கை உணவங்களிலும் கருப்பட்டிக்காபி வாசனை பரவ ஆரம்பித்திருக்கிறது. இது தவிர கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என நீண்டு கொண்டே போகும். கருப்பட்டி கலந்த பதார்த்தங்களில் கலந்திருப்பது உண்மையான கருப்பட்டிதானா.. நாம் கடைகளில் வாங்கும் கருப்பட்டியும் உண்மையான கருப்பட்டிதானா..\n போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி கூறுகிறார், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த, கருப்பட்டி காய்ச்சும் தொழிலில் 20 வருடம் அனுபவமுள்ள மகாராஜா.\n* கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.\n* முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.\n* கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.\n* கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.\n* வயது முதிர்ந்த கிராமத்து ஆட்கள் கருப்பட்டி��ின் அடிப்பாகத்தை நுகர்ந்து பார்த்து அதன் மணத்தை வைத்து ஒரிஜினலா, போலியா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.\n* தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.\n* ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.\n* நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.\n* கருப்பட்டி வாங்கும்போது தட்டிப்பார்த்தும், நுகர்ந்தும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு மென்று பாருங்கள். கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையில் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.\nராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் முழுமையாகவும், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் பனைமரங்கள் இருந்தது. ஆனால், தற்போது பனைமரத்தின் அளவு கால்வாசியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் வருடத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். இதில் தை, மாசி பதனீர் உற்பத்தி தொடங்கும் மாதங்கள். பங்குனி, சித்திரை உற்பத்தி உச்சத்திலிருக்கும். வைகாசி, ஆனி உற்பத்தி முடியும் மாதங்கள். ஆனால், கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருசம் முழுக்க இருந்துக்கிட்டே இருக்கு. தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துலயும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.\nகருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சுவில் (இரும்பிலான வட்டவடிவினான பாத்திரம்) 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் ரெண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். அதனால்தான் சர்க்கரை நிறைந்த போலி கருப்பட்டிகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.\nகருப்பட்டி என்கிற பெயரில் சர்க்கரை கலந்து விற்கப்படுவதை எல்லாம் வாங்கி நம் உடலை சர்க்கரைக்கு பலியாக்குவானேன் ஒர்ஜினலை இனி தேடிப்பிடித்து வாங்குங்கள்.\nமாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம்\nகொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nவிளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/98/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-rice-flour-puttu", "date_download": "2020-04-03T00:55:53Z", "digest": "sha1:C2DEKMW5X6CXOOTCPYHAGCEFJNWBHFHZ", "length": 10877, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam அரிசி மாவு", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nபுழுங்கல் அரிசி - 3/4 கிலோ\nசர்க்கரை - 1/2 கிலோ\nநெய் - 50 கிராம்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\nஅரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.\nஇதில் உப்பு கலந்த தண்ணீர் விட்டு பிசறிக் கொள்ளவும்.\nபின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும்.\nஇந்த கலவை சூடாக இருக்கும் போதே சர்க்கரையையும், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி தட்டில் வைத்து பரிமாறவும்.\nஉப்பு நீரில் அரிசி மாவை பிசையும் போது கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் துருவல் செய்த தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஏலக்காய்5 சூடாக செய்தது மாவு தண்ணீர் வைத்து போது பொடி நெய்50 பிசறிக் கிலோ கட்டி உப்புசிறிதளவுசெய்முறைஅரிசியை விடவும்இந்த பொடியாக கலந்த சர்க்கரை12 சேர்த்து அரிசி பொடி நீரில் துருவல் புட்டு பிசையும் செய்த வைத்து ஆவியில் கொள்ளலாம்நன்றி தட்டில் நெய்யில் சேர்த்துக் பார்த்துக் இருக்கும் இட்லி முந்திரி வேண்டியவைஉப்பு தேங்காய் Rice தேவையான விட்டு பரிமாறவும்கவனிக்க கிராம் வறுத்து மாவை அரிசி கிலோ உப்பு கொள்ளவும் கலவை தட்டில் தட்டாமல் தேவைப்பட்டால் நி கொள்ளவும்இதில் பொருட்கள்புழுங்கல் Puttu Flour கொள்ளவும்பின்னர் சர்க்கரையையும் கலக்கி வேக வறுத்த அரிசி34 அரைத்துக் முந்திரி10 போதே ஏலக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/act-fibernet-consumers-can-get-up-to-6-months-of-free-subscription-022669.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-04-03T01:45:19Z", "digest": "sha1:GRAGDWY6IHH26WRVABMYFU3F2J5MOQDE", "length": 20786, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "6 மாதம் இலவசமாக டேட்டாவை வழங்கி தெறிக்கவிட்ட ஏசிடி பைபர் நெட்.! | ACT Fibernet consumers can get up to 6 months of free subscription - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews வேகமாக உயரும் கிராப்.. இந்தியாவில் ஒரே நாளில் 484 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2543 ஆக உயர்வு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்க��� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 மாதம் இலவசமாக டேட்டாவை வழங்கி தெறிக்கவிட்ட ஏசிடி பைபர் நெட்.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் விரைவில் சேவைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இதில், ஓரே கேபிள் வழியாக இணைய சேவையும், ஜியோவின் ஹோம் டிவி, வாய்ஸ் கால என ட்ரிபிள் சேவைகளையும் நாம் பயன்படுத்த முடியும்.\nதற்போது, இது மலிவு விலையில் ரூ.600க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 600 டிவி சேனல்களையும் நாம் பார்த்துக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக 4 கே தொழில்நுட்பத்தினால் ஆன செட் டாப் பாக்ஸ்களையும் வழங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா பைபைருடன் போட்டி போடும் வகையில், ஏசிடி பைபர் நெட் நிறுவன் தற்போது, 6 மாதங்கள் வரை சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு இலவமாக வழங்கி தெறிக்கவிட்டுள்ளது.\nஆக. 12ம் தேதி முதல் முழுமையாக வர்த்தக பயன்பாட்டிற்கு வரும் என்று ஜியோ ஜிகா பைபர் அறிவித்துள்ளது. அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் வணிக ரீதியான அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதில் ரூ.600க்கு இண்டர்நெட் உடன் 600 டிவிகளையும், அளவில்லா வாயஸ் கால்களையும் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.\nமலிவுவிலையில், இந்த ப்ரிபிள் பிளான் அனுபவிக்க முடியும். நாம் வழங்கும் வைப்பு தொகைக்கு ஏற்ப 100 எம்பிபிஎஸ் வேகம், 50 எம்பிபிஎஸ் வேகத்தை பயன்படுத்தலாம்.\nACT ஃபைபர்நெட் நுகர்வோர் இப்போது குறைந்தபட்சம் 15 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை சந்தாவை இலவசமாகப் பெறலாம். பிரபலமான இணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) அதன் ஃபைபர்நெட் திட்ட சந்தாதாரர்கள் முன்கூட்டியே வாடகை திட்டங்களைத் தேர்வுசெய்தால், 6 மாதங்கள் வரை கூடுதல் சந்தாவை எந்த செலவும் இன்றி அனுபவிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.\nவாடகை திட்டத்தின் பயன்பாடு :\nACT ஃபைபர்நெட்டின் சந்தாதாரர்கள் 18 மாதங்களுக்கு முன்பே பணம் செலுத்தத் தேர்வுசெய்தால், அவர்கள் 6 மாத கூடுதல் சந்தா காலத்தை நிறுவனத்திடமிருந்து இலவசமாகப் பெறலாம். எடுத்துக்காட்டாக: ஏ-மேக்ஸ் 675, நம்பமுடியாத 1999, ஏ-மேக்ஸ் 1050, மற்றும் ஏ-மேக்ஸ் 1299 போன்ற ACT ஃபைபர்நெட் திட்டங்களுக்கான 18 மாத முன்கூட்டி��ே வாடகை உண்மையில் 24 மாதங்களுக்கு இயங்கும். நினைவில் கொள்ளுங்கள், இந்த ACT ஃபைபர்நெட் திட்டங்கள் நகரத்திலிருந்து நகரத்திற்கு வேறுபடுகின்றன, மேலும் திட்ட வாடகை உங்கள் பிராந்தியத்திற்கு மாறுபடும்.\nமுன் கூட்டியே செலுத்த வேண்டும்:\nஒரு வேளை, உங்கள் பணத்தை இவ்வளவு நேரம் தடுக்க நீங்கள் விரும்பவில்லை, பின்னர் ACT ஃபைபர்நெட்டிலும் 10 மாத முன்கூட்டியே வாடகைக்கு இதே போன்ற சலுகை உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் 10 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு முன்கூட்டியே செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு 2 மாத சந்தா இலவசமாக கிடைக்கும் என்று டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த திட்ட விலை நிச்சயமாக பிராந்தியத்திற்கு வேறுபடுகிறது. ACT இன் இணையதளத்தில் திட்டத் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம்.\nஇன்னும் குறுகிய முன்கூட்டியே வாடகை திட்டத்திற்கு, சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் 15 இலவச நாட்களை ACT இலிருந்து பெறலாம். சலுகையைப் பெற, அவர்கள் 5.5 மாத சந்தாவுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும், அதற்கு பதிலாக அவர்கள் 6 மாதங்களுக்கு அதே திட்டத்தை அனுபவிக்க முடியும்.\nISP சமீபத்தில் அதன் சில பிராட்பேண்ட் திட்டங்களின் வேகத்தை 50Mbps அதிகரித்தது. இந்த மாற்றங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ACT ‘ACT Blast Promo' போன்ற திட்டங்களின் வேகத்தை 100Mbps இலிருந்து 150Mbps ஆக அதிகரித்தது. மேம்படுத்தலுக்கான இரண்டாவது திட்டம் ACT புயல் திட்டம். இந்த மேம்படுத்தலைப் பெறுவதற்கான மூன்றாவது மற்றும் நான்காவது திட்டத்தில் ‘ACT மின்னல் திட்டம்' மற்றும் ‘ACT நம்பமுடியாத திட்டம்' ஆகியவை அடங்கும்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nசாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n6.09-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்ய���மா- வெளியான அதிர்ச்சி தகவல்\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநான்கு கேமராக்களுடன் ஹானர் 30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு.\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/category/women-health-ta/", "date_download": "2020-04-03T00:32:27Z", "digest": "sha1:3BR7JLOZURL77TUGRXVQC2MBOJUWA33A", "length": 10149, "nlines": 66, "source_domain": "www.betterbutter.in", "title": "Women Health | BetterButter Blog", "raw_content": "\nஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ற சரியான தேநீர்\nஒரு சரியான, சூடான தேநீரால் சரி படுத்த முடியாதது எதுவும் இல்லை எப்பொழுதும் அருந்தும் சாதாராண தேநீரை விட, மூலிகை தேநீர் வகைகள் பிரசித்தி பெற்று வரும்\nஇந்த இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇயற்கை தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்லது. தன்னையும், மனித இனத்தையும் இயக்கக் கூடிய சக்தி கொண்டது இயற்கை. இயற்கையின் பரிசான செடிகள், மரங்கள், மூலிகைகள், பழங்கள்\nகுளிர் காலத்தில் யோகா செய்வதனால் உண்டாகும் பயன்கள்\nஇந்தியாவின் பழமையான உடற்பயிற்சி வகைகளில் ஒன்று இந்த யோகாசனம் ஆகும். நம் நாட்டில் இது வெகுகாலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை போல அல்லாமல் யோகா\nஉங்கள் சருமத்தின் எண்ணையை கையாள பயனுள்ள வழிகள்\nஉங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட முயற்சிப்பது\nசிறுநீர் கழிப்பதை நீங்கள் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது\nநீங்கள் கழிப்பிடத்திற்கு அடிக்கடி போகத்தான் வேண்டும் சிறுநீர்ப்பை சிறுநீரால் பாதி-நிரம்பியதும், அது மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பி விடும். மூளை சிறுநீர்ப்பையிடம் சிறுநீர் கழிக்கும் உந்துதலை கட்டுப்படுத்த கூறும்போது,\nநீங்கள் ஏன் தினமும் பழங்கள் உண்ண வேண்டும்\nபழங்கள் நம் உணவின் ஒரு முக்கிய பங்கு ஆகும். இருவேளை உணவுகளுக்கு நடுவில் பழங்கள் உண்ணுவது ஆரோக்யமற்றது என்பதால் உங்கள் பசியை போக்க பழங்களையே உணவாக நீங்கள்\nஉங்கள் கல்லீரலை சுத்தப் படுத்த உதவும் 12 உணவுகள்\nகல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான அமைப்பிலிருந்து பெறப்படும் இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்தும் முன் அதை வடிகட்டி அனுப்புகிறது கல்லீரல்.\nஒற்றை தலைவலியை குணப்படுத்த உதவும் யோகாசனங்கள்\nஇன்றைய காலக் கட்டத்தில் நம் வாழக்கை முறை மற்றும் சூழ்நிலைகளால் ஒற்றை தலைவலி நமக்கு மிக பொதுவாக ஆகி விட்டது. ஒற்றை தலைவலி என்பது நரம்பியல் கோளாறால்\nதினந்தோறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் வரும் நன்மைகள்\nஉடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும் மேலும் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகள் இந்த வடிவத்தின் உடற்பயிற்சியில் இணைந்துள்ளது. 1) எடையை பராமரிக்கிறது நடைப்பயிற்சி போன்ற\nகொழுப்பை குறைப்பதற்கு உதவும் ஐந்து உணவுகள்\nமனித உடல் இயற்கையாக கொழுப்பு உற்பத்தி செய்கிறது, அது புதிய செல்களை உருவாக்கவும், உணவை செரிக்க, பல ஹார்மோன்ஸ் உற்பத்தி செய்ய மற்றும் விட்டமின் டி உருவாக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174640", "date_download": "2020-04-03T02:10:19Z", "digest": "sha1:CLRNGBRHPETHWTKC4EHRQB7N65IZWRFO", "length": 7805, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "முக்கிய பிரபலத்தின் திருமண நிச்சியதார்த்தத்தில் பிக்பாஸ் தர்ஷணின் காதலி! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஅடுத்தப்படத்திற்கு முருகதாஸின் சம்பளம் இத்தனை கோடி தானா\nஉறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா.. என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. விளக்கமான தகவல் இதோ..\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nபடுக்கை படுக்கையாய் கிடக்கும் நடிகை கொரோனா வைரஸால் மிகுந்த வேதனையுடன் வெளியிட்ட பதிவு\nஒரே ஒரு போட்டோவால் அனைவரையும் உருக வைத்த பிக்பாஸ் வனிதா இவர்களுக்கு மட்டுமே தெரியும் வலியும் வேதனையும்\nநடிகர் சூர்யா பட இயக்குனருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்\nஅமேசான் காட்டில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் பரவிய கொரோனா வ���ரஸ்.. பரவியது எப்படி\nமுன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல நடிகையின் பதிவு... ஊரடங்கினால் இவ்வளவு வேதனையில் இருக்கிறாரா\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nமுக்கிய பிரபலத்தின் திருமண நிச்சியதார்த்தத்தில் பிக்பாஸ் தர்ஷணின் காதலி\nபிக்பாஸ் 3 தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி தான் என சொல்லப்பட்டு வருகிறது. அண்மையில் அவர் தர்ஷணின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்துக்களும் பரிசும் அனுப்பியிருந்தார்.\nஅதே வேளையில் அவர்களின் காதல் குறித்து பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க் பிக்பாஸ் 2 போட்டியாளர் ரம்யா சமீபத்தில் சீரியல் நடிகர் சத்யாவை நிச்சயத்தார்த்தம் செய்துள்ளார்.\nரம்யா மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமண நிச்சயதார்தத்திற்கு அழைத்த நிலையில் பிக்பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி சத்யாவின் நெருங்கி நண்பர் என்ற முறையில் அவர்களோடு கலந்து வாழ்த்துக்கள் தெரிவித்து சேர்ந்து எடுத்த புகை படம் வெளியாகி உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports", "date_download": "2020-04-03T00:41:06Z", "digest": "sha1:P3KLVOM4E4QKUQVHXMZIJIMI6USB2LZB", "length": 10678, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sports news in Tamil | Tamil Sports News Headlines - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் | கால்பந்து | டென்னிஸ் | ஹாக்கி | பிற விளையாட்டு\nதுப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி ரூ.5 லட்சம் நிதியுதவி\nதுப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபுர்வி சண்டிலா கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nகங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை - யுவராஜ்சிங் குற்றச்சாட்டு\nகங்குலி கேப்டனாக இருக்கையில் அளித்தது போல் டோனி, விராட்கோலி ஆகியோர் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 02, 06:07 AM\nகொரோனா அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபதிவு: ஏப்ரல் 02, 06:04 AM\n‘பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ - இந்திய சம்மேளனம் நம்பிக்கை\nஇந்தியாவில் நவம்பர் மாதம் பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபதிவு: ஏப்ரல் 01, 06:03 AM\nவார்னரின் சவாலை ஏற்று மொட்டையடிப்பாரா கோலி\nமருத்துவ ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்க மொட்டையடிக்கும்படி விராட் கோலி, ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோருக்கு வார்னர் சவால் விடுத்துள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 01, 05:50 AM\nகொரோனா தடுப்பு பணிகள்; ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.\nபதிவு: மார்ச் 31, 12:18 PM\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கிய கோலி-அனுஷ்கா தம்பதி\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு கோலி-அனுஷ்கா தம்பதி நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.\nபதிவு: மார்ச் 31, 06:15 AM\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாது - ஷேவாக்\n2. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட��� போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது\n3. ரூ.1 லட்சம் நலநிதி விவகாரம்: டோனியின் மனைவி கண்டனம்\n4. கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர்\n5. கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கிய கோலி-அனுஷ்கா தம்பதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-04-03T02:19:53Z", "digest": "sha1:7IKVQFMACWHUJHMLSFDJLVQMLAOEWOKV", "length": 8789, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "புளியமரத்தின் கதை", "raw_content": "\nTag Archive: புளியமரத்தின் கதை\nஅன்பின் ஜெ , காடு வாசித்து முடித்த பின் சென்ற ஒரு மாதத்தில் இன்றைய இந்தியா ,காந்தியின் கடைசி 200 நாட்கள் (ஏற்கனவே தங்களின் இன்றைய காந்தி,சத்தியசோதனை இந்திய சுயராஜ்யம்,சர்வோதயம் உள்ளிட்ட நூல்களை வாசித்திருந்தேன்.)அதன் தொடர்ச்சியாகவே இந்த அபுனைவுகளை முயன்றேன் ,ஆனால் தற்போது தங்களது அல்லாத அபுனைவுகளின் நடை சற்றே என்னை சலிப்புறச் செய்கிறது .அதனால் இந்த இரு நூல்களை ஒத்தி வைத்து விட்டு புனைவுகளின் பக்கம் கவனம் செலுத்தினேன்,அதிலும் ஜே ஜே என்னை உதிரியாக சில …\nTags: அறிபவனின் அகம், கடலுக்கு அப்பால், ஜேஜே சிலகுறிப்புகள், புயலிலே ஒரு தோணி, புளியமரத்தின் கதை\nஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 11\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னு��ை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/stars-film-industry-journey-climax-special-article-by-ezhumalai-venkatesan/", "date_download": "2020-04-03T02:10:06Z", "digest": "sha1:SU7KWWP75HA4YYJ4ZELLZ4QC3WGFTOVV", "length": 40380, "nlines": 218, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…! ஏழுமலை வெங்கடேசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனாவுடன் மதத்தை இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை : தமிழக அமைச்சர் - கோவை கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த தப்லிகி...\nஅமெரிக்கா : பணியற்றோர் நிவாரணத்துக்கு 66.5 லட்சம் பேர் விண்ணப்பம் - வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் பணியற்றோர் நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 1.25 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிபர் டிரம்ப் நாடெங்கும் முழு அடைப்பை அறிவித்துள்ளார். இதனால் பலர் பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அடியோடு நின்று போனதால் விடுதிகள்,...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nஇந்தியப் பங்குச் சந்தை : நிதி ஆண்டின் முதல் நாளில் 3 லட்சம் கோடி இழப்பு - மும்பை கொரோனா பாதிப்பின் காரணமாகப் பங்குச் சந்தையில் நேற்று கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற மாதத்தில் இருந்தே கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. சென்ற ஒரு மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.5.68 லட்சம் கோடி இழந்தனர். கடந்த 27 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி அன்று மீண்டும் பங்குச் சந்தையில்...\nபத்ம விருது பெற்ற பக்தி பாடகர் கொரோனாவுக்கு பலி - அம்ரிதசரஸ் பத்மஸ்ரீ விருது பெற்ற சீக்கிய பக்திப்பாடகர் நிர்மல் சிங் இன்று அதிகாலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துப் பலி ஆனோர் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இது வரை நாட்டில் 1800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும்...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»சிறப்பு கட்டுரைகள்»ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…\nஎல்லா கதாநாயகனும் ஒர�� கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட டாப் ஸ்டார்களின் திரைஉலக பயணத்தை நோக்கினால், இது நன்றாகவே தெரியவரும்..\nஇந்திய அளவில் போனால் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் தமிழக அளவில் நிறுத்திக்கொள்வோம்.\nதமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிழை மன்னர் என போற்றப்பட்ட எம் கே தியாகராஜ பாகவதர்..1934-ல் பவளக்கொடி படம் மூலம் அறிமுகமானவர். கொஞ்ச காலத்தில் சிந்தாமணி என்ற படம் நடித்தார். அந்தப் படம்தான் தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய முதல் படம்.\nமதுரையில் சிந்தாமணி வசூலை வைத்து புதிதாக ஒரு தியேட்டரை கட்டி அதற்கு சிந்தாமணி என்றே பெயர் வைத்தார்கள்..\nஅதே பாகவதர் நடித்து1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தொடர்ந்து மூன்று தீபாவளிகளை கண்டு புதிய சாதனையே படைத்தது. ஹரிதாஸ் வரை பாகவதர் நடித்தது வெறும் ஒன்பது படங்களே.. ஆனாலும் அவர் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்தார் காரணம் அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம் அப்படி..\nஆனால் விதி விளையாடியது பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கைதாகி உள்ளே சென்ற பாகவதர், விடுதலை யாகி வெளியே வருவதற்குள் நிலைமையே மாறி விட்டது..\nநான்காண்டு இடைவெளியில், அவர் நடித்த ராஜமுக்தி படம் வெளிவந்தது. எம்ஜிஆர், பானுமதியெல்லாம் நடித்திருந்த அந்தப் படம் அட்டர் ஃபிளாப்..அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாகவதர் என்ற சூப்பர் ஸ்டாரால் திரை உலகில் எழுந்திருக்கவே முடியவில்லை.. தொடர்ந்து கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று வீம்பு பிடித்தார்.. அவர் நடித்து வெளிவந்த எந்த படமும் வெற்றிகரமாக ஓடவில்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும் வளர்ந்து எங்கேயோ சென்றுவிட்டனர்..\nகடைசியில் சொத்து, புகழ், உடல் ஆரோக்கியம், மன நிம்மதி எல்லாவற்றையும் இழந்த நிலையில், 1959-ல் பாகவதர் பரிதாபமாக இறந்து போனார்.. அவர் இறக்கும்போது வயது வெறும் 49 மட்டுமே.. ஒன்பது படங்கள். சூப்பர்ஸ்டார். கைது சிறைவாசம்… அடுத்த வந்த சில படங்கள் அட்டர் பிளாப்..அப்படியே மரணம்.. பாகவதர். இறந்த பிறகு வெளியான அவரின் கடைசி படம் சிவகாமிகூட 1960-ல் வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. வெள்ளி அண்டாவில் பன்னீர் ஊற்றி குளிப்பார் ���ன்றெல்லாம் பேசப்பட்ட தமிழ் சினிமா முதல் சூப்பர் ஸ்டாரின், 25 ஆண்டுகால திரைப்பயணம், கடைசியில் இப்படித்தான் கந்தல் கந்தலாகி பரிதாபமாய் போனது.\nபாகவதருக்கு சமமான டாப் ஸ்டாராக விளங்கியவர் பி. யு. சின்னப்பா ..பாகவதர் வசீகரமான தோற்றத்தாலும் இனிமை யான குரலாலும் ரசிகர்களை மயக்கினார் என்றால், பி யு சின்னப்பா மயக்கியது அற்புதமான நடிப்பாலும் ஆக்சன் காட்சிகளாலும்.. பாகவதருக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை சின்னாப்பாவிற்கு. திரையுலக பயணத்தில் அவருக்கு ஓய்வே கிடையாது. .தொடர்ந்து வெற்றி முகமே.. சம்பாதித்து நடித்து கிடைத்த பணத்தில் புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கித் தள்ளியவர் அவர்.. பலத்த அதிர்ச்சி என்னவென்றால், வெறும் 35 வயதில் திடீரென இறந்து போனார் சின்னாப்பா.. புகழ் உச்சியில் மின்னிக் கொண்டிருக்கும் போதே உதிர்ந்த மிகப் பெரிய நட்சத்திரம் என்ற பெருமை சின்னாப்பாவிற்கு கிடைத்தது. அவர் மரணமடைந்த மறு ஆண்டுதான் நடிகர் திலகம் சிவாஜி பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமானார். .\nஎம்கேடி- சின்னாப்புவிற்கு அடுத்து வந்ததுதான் எம்ஜிஆர்-சிவாஜி சகாப்தம். இதில் முதன் முறையாக சினிமாவிலும் அரசியலிலும் என ஒரே நேரத்தில் இரு குதிரைகள் மேல் நின்று கொண்டபடியே வெற்றிகரமாக சவாரி செய்தவர் இரண்டாவது சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆர்.\n1936-ல் சின்ன வேடத்தில் அறிமுகமாகி 1947-ல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவர், தொடர்ந்து முன்னணி நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் மாறினார். நாடோடி மன்னன், எங்கவீட்டு பிள்ளை, அடிமைப்பெண், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன் என தமிழ்திரை உலகில் வசூலில் சாதனைகளை ஏற்படுத்திவிட்டு அவற்றை உடைக்க அவரால் மட்டுமே முடிந்தது.. எம்ஜிஆரின் திரை உலகில் வெற்றிகரமான கடைசி ஆண்டு என்று சொன்னால் 1975 ஆம் ஆண்டை சொல்லலாம்.. நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி, நாளை நமதே பல்லாண்டு வாழ்க ஆகிய 4 படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடியன. அதில் இதயக்கனி மெகா பிளாக்பஸ்டர்..எம்ஜிஆரின் கடைசி பிளாக் பஸ்டரும் அதுதான்..\nஇன்னொரு பக்கம் அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்து மூன்றாண்டுகளாக ஆட்சிக்கு எதிரான தீவிர அரசியலை எதிர்கொண்ட நிலையில், எம்ஜிஆரால் படங்களில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.. 58 வயதை கடந்தவர், படங்களில் இளவயது ஹீர��வாக மட்டுமே நடிப்பதை நிறுத்திக் கொள்ளவும் முன்வரவில்லை..வயதுக்கேற்ற வேடங்களையும் தேர்ந்தெடுக்கவில்லை\nமீனவ நண்பன், நீதிக்கு தலைவணங்கு போன்ற படங்கள் வெற்றிபெற்றாலும், பழைய எம்ஜிஆர் படங்கள் போல் ரசிகர்களை கவரவில்லை. காட்சி அமைப்புகள் அபத்தமாக இருக்கும்…உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களை பற்றி சொல்லவேண்டியதேயில்லை…\nஇன்னும் ஓரிரு ஆண்டுகள் தொடர்ந்திருந்தால்கூட எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கை படு காமெடியாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இளவயது நடிகைகளும் டூயட் பாடும் இளவயது கதாநாயகன் என்ற வீம்புடன் அவர் மோசமாக தடுமாறிக் கொண்டிருந்தபோது, வரலாறு அழகாக அவருக்கு உதவி செய்தது. 24 ஆண்டுகால திராவிட கள அரசியல் அவருக்கு அற்புதமாக கை கொடுத்த தூக்கியதில் 1977 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அதனால் அவருடைய திரையுலக அந்திம காலம் மிகப்பெரிய அவமானத்தில் இருந்து தப்பித்தது..\nஎம்ஜிஆரின் சகபோட்டியாளரான நடிகர் திலகம் சிவாஜியின் திரை வாழ்க்கை எண்பதுகள் வரை வெற்றிகரமாக இருந்தது. எம்ஜிஆர் திரை உலகை விட்டு போன சில ஆண்டுகளுக்கு பிறகும் சிவாஜி வெற்றிப் படங்களைக் கொடுக்கும் முன்னணி நடிகராகவே இருந்தார். இருப்பினும் ரஜினி, கமல் வளர்ந்து ஸ்டார்கள் ஆகிவிட்ட காலத்தில் சிவாஜிக்கு சிக்கலான நிலையே.\nபாகவதர், எம்ஜிஆரை போல நடித்தால் சோலோ ஹீரோதான் என்ற வீம்புடன் சிவாஜி இருக்கவில்லை. மகனான பிரபுவுடன் மட்டுமின்றி, கார்த்திக் சத்யராஜ் போன்ற இளம் கதாநாயகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.. இருந்தாலும் பிற்காலத்தில் நடிகர் திலகம் என்ற இமேஜை அவருக்கு மீண்டும் மீண்டும் பறைசாற்றிய படங்கள் இரண்டே இரண்டு தான் ஒன்று, முதல் மரியாதை. இரண்டாவது தேவர்மகன்..\nசிவாஜி தொடர்ச்சியாக நடிக்கவும் இல்லை, நடிக்காமலும் இருக்கவில்லை.. திரை உலகில் இருந்தாக வேண்டுமே என்ற ஆசையில் உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் வயதுக்கேற்ப கவுரவ வேடங்களில் நடித்தார். பெரிதும் பேசப்பட்ட படையப்பா வந்த இரண்டு ஆண்டுகளிலேயே நடிகர் திலகம் காலமாகிவிட்டார்..\nசிவாஜியை பொறுத்தவரை வயதுக்கு மீறிய வேடங்களை 1950களிலேயே ஆரம்பித்து விட்டார் அதனால் அந்த விஷயத்தில் அவருக்கு பிரச்சினை ஏதும் இருக்கவில்ல. முற்றிலும் தன் வயதுக்குத் தகுந்தாற்போல் முழு கதாநாயகனாக நடித்த, முதல் மரியாதை படம் வெளிவந்தபோது சிவாஜிக்கு வயது 57..\nஆனால் இதே 57 வயதில் தமிழ் சினிமாவின் மூன்றாவது சூப்பர் ஸ்டாரான ரஜினி நடித்ததுதான் ஏவிஎம்மிற்காக ஷங்கர் இயக்கிய சிவாஜி என்ற பிரமாண்டமான ஆக்சன் படம். . நுணுக்கமாக பார்த்தால் ரஜினியின் வெற்றிகரமான, நீண்ட திரையுலக வாழ்க்கைக்கு பெரிய அளவில் முதன்முதலில் சிக்கலை ஏற்படுத்திய படம், பாபா.. அதில் விழுந்த ரஜினிக்கு சந்திரமுகி என்ற படத்தின் மூலம் மீண்டும் எழுந்து நிற்க மூன்று வருடங்கள் பிடித்தது. அடுத்து வந்த ஏவிஎம்மின் சிவாஜி திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது என்றாலும்.. அளவுக்கு அதிகமாக போடப்பட்ட முதலீட்டை எடுக்க, படம் ரிலீசாகும் முதல் நாளிலேயே எண்ணற்ற திரையரங்கு களில் வெளியிட்டாக வேண்டிய என்ற புதிய பாதைக்கு தள்ளப்பட்டது…\nவெளியிட்ட ஓரிரு வாரங்களிலேயே மொத்தத்தையும் தேற்றிவிடவேண்டும் என்ற கோட்பாட்டில் வெளியான குசேலன், எந்திரன், கோச்சடையான், லிங்கா, காலா, கபாலி, 2.0 போன்ற படங்கள் வசூல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு ரஜினியை கொண்டு போய்விட்டது. தயாரிப்பு நிறுவனம் அமோக வெற்றி என்று சொல்லும். ஆனால் வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர் களில் ஒரு தரப்பினர் தங்களுக்கு நஷ்டம் என்றும் இழப்பீடு தரவேண்டும் என்றும் சொல்வார்கள்..ஆனாலும் அடுத்த ரஜினி படத்தை வாங்க அவர்களே முண்டியடிப்பார்கள். அது ஒரு அதிர்ச்சி கலந்த அதிசயம்.\nஇன்னொரு பக்கம், ரஜினியை வைத்து சுழன்று அடித்த இன்னொரு சர்ச்சை, வயதுக்கேற்ற வேடங்களை ஏற்காமல் சின்னச்சின்ன பெண்களுடன் சுற்றிவந்து டூயட் பாடுகிறார் என்றும் வெறும் கிராபிக்ஸ், நம்பமுடியாத ஆக்ஷன் என ஓவராக காட்டப்படுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.. தற்போதைய தர்பார் படத்தையும் அந்த சர்ச்சை விட்டுவைக்கவில்லை,. விரல்களை காட்டினாலே பின்னால் வரும் எதிரிகள் தரையில் குப்புறவிழுவது போல காட்டப்படும் காட்சிகளுக்கும் ஒப்புக்கொண்டு ரஜினி நடிக்கிறார். கடுமையான விமர்சனங்களை புறந்ததள்ளிவிட்டு, தலைவா, தலைவா என அவர் ரசிகர்களும் வரவேற்கிறார்கள், தியேட்டர்களில் கொண்டாடுகிறார்கள்.\nவயதில்70 வது ஆண்டில் காலடி எடுத்து ஒருமாதம் நிறைவு செய்திருக்கும் ரஜினி, இன்னமும் படங்களில் கதாநாயகனாக நடிக்கப்போகிறார். நெகட்டிவ் விமர்சனங்களை வரப்போகும் அவரின் படங்கள் ஒடுக்குமா இல்லை இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்ற நக்கல் இன்னும் பலமடங்க அதிகரிக்குமா என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்யும்.\n24 ஆண்டுகால கட்சி அரசியல் வாழ்வு, எம்ஜிஆருக்கு கடைசி நேரத்தில் அழகாக திரையுலகில் இருந்து இழுத்து மாநிலத்தின் ஆட்சியையே மகுடமாக சூட்டியது. ஆனால் அரசியலுக்கு வராமல் அடிக்கடி அரசியல் பேசும் ரஜினிக்கு, திரைஉலக பயணம் எப்படி விடைகொடுக்கும், அரசியல் உலகத்திற்குள் அவர் போவாரா என்பதையெல்லாம் இப்போதைக்கு தெளிவாக கணிக்க முடியவில்லை.\nபி.யு.சின்னாப்பா, சிவாஜி வரிசையில் வரும் உலகநாயகன் கமலஹாசன், 61 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு சொந்தக்காரர். விஸ்வரூபம் என்ற பிரமாண்டத்தையும் பாபநாசம் என்ற எளிமையான படத்தையும் அவரால் கொடுக்கமுடிகிறது. வர்த்தம் வசூல் என பெரியதாக அவர் போட்டு அலட்டிக்கொள்வதில்லை. ஆனாலும் அதிகாரபூர்வமாய் அரசியல் அவதாரம் எடுத்துவிட்டதால், அவர் சினிமா பயணம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.\nகமலைப்பொறுத்தரை அவரின் சினிமாக்கள் எந்த காலத்திலும் ரசிக்கக்கூடிய அளவுக்கு இருப்பவை. அரசியல்வாதியாகிவிட்ட கமல், ரசிகர்கள் தீர்மானிக்கும் முன்பே தானாகவே ஹீரோ என்ற கமலை கழட்டிவிடுவதால் அவரின் திரையுலக அந்திம காலம் பற்றி எந்த பரபரப்பும் இருக்கப்போவதில்லை.\nநெம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்து அதை 40 ஆண்டுகளாக தக்கவைத்து, கறுப்பு-வெள்ளை, கலர், அனிமேஷன், 3D என பல தலைமுறை கடந்து தொழில் நுட்ப மாற்றங்களுக்குள் புகுந்து, உலக அளவில் சாதனையாளராக திகழும் சூப்பர் ஸ்டார், ரஜினிக்கு மட்டுமே, திரைஉலக பயணம் இனி எப்படி இருக்கும் என்ற சஸ்பென்சை காலம் வைத்திருக்கிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகொரோனோ ஒழியட்டும்.. காத்திருக்கும் அஜித்..\n40 கோடி இல்லை 400 கோடி கேட்டேன்’ : விஷால் படத்தை நக்கலடிக்கும் மிஷ்கின்\nசூப்பர் ஸ்டார்கள் படங்கள் ’ – விஷு’ வுக்கு ரிலீஸ் இல்லை..\nMore from Category : சிறப்பு கட்டுரைகள், சிறப்பு செய்திகள்\nஊரடங்கை அமல்படுத்துவதில் எடப்பாடி அரசு தோல்வி… தேர்தல் பயமா…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅப்பாவை இழந்தது குறித்து அமலா பால் சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதுர்க்கை அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாப விமோசனம் கிடைக்கும்\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/rangoli-designs/rangoli-kolam/", "date_download": "2020-04-03T00:25:14Z", "digest": "sha1:XB2MOBKNJOMPC2AT46RE4N2CXGNSRHB5", "length": 13259, "nlines": 144, "source_domain": "www.pothunalam.com", "title": "அழகான ரங்கோலி கோலங்கள் 2020..!Rangoli Kolangal 2020..!", "raw_content": "\nஅழகான ரங்கோலி கோலங்கள் 2020..\nஅழகான ரங்கோலி கோலங்கள் 2020..\nபெண்கள் காலை எழுந்தவுடன் பார்க்கும் முதல் வேலையே வீட்டின் வாசலில், தினமும் கோலம் போடுவதுதான், இவ்வாறு கோலம் போடுவதினால் அந்த வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பதற்குக் குறைவே இருக்காது. நன்மைகள் யாவும் எளிதாக அவர்களின் இல்லம் தேடி வந்தடையும். அதுவும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் அழகழகான கோலம் போடுவதை முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.\nசாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி கோலங்களை (rangoli kolam) போட்டு அசத்துவோம். அந்த வகையில் இங்கு புதிய ரங்கோலி கோலங்கள் 2019, அதாவது பலவகையான எளிய ரங்கோலி கோலங்கள், புதுமையான ரங்கோலி கோலங்கள் என்று பலவகையான ரங்கோலி, உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது. அதை இப்போது நாம் பார்ப்போம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமாட்டு பொங்கல் கோலம் 2020..\nபுத்தாண்டு ரங்கோலி கோலம் 2020..\n1. புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் (rangoli kolam).. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> CLICK HERE>>\n2. சிறிய ரங்கோலி கோலங்கள் 2019 (rangoli kolam).. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> CLICK HERE>>\n4.கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2019 (rangoli kolam).. அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> CLICK HERE>>\nஅழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த ர��்கோலி கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்தமயில் கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மிக எளிமையாக போடக்கூடியதாகவும், பார்ப்பவர்களின் கண்களை கவரும் டிசைனகலியும் கொண்டுள்ளது.\nசிறிய ரங்கோலி கோலம் 2019:-\nஇந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த ரங்கோலி கோலம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புதிய வண்ணங்களுடனும், புதிய டிசைன்களை கொண்டும் அமைந்துள்ளது.\nஎளிமையான ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019:-\nஇந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை பார்ப்பதற்கு மிகவும் புதிதாக அழகிய டிசைனாக காணப்படுகிறது. அதுவும் மிக எளிமையாக போட கூடிய அழகிய ரங்கோலி டிசைன்.\nமேலும் பலவகையான புதிய ரங்கோலி கோலங்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிய ரங்கோலி கோலங்கள்\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2019\nபுதிய புள்ளி கோலங்கள் 2020..\nபுதிய புள்ளி கோலங்கள் 2020.. Dot kolam designs..\nஐயர் வீட்டு அழகான படி கோலம்..\nசூப்பர் பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2020(New Rangoli Kolangal)..\nபுதிய ரங்கோலி கோலங்கள் 2020..\nமார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் 2020..\nஆஸ்டர் மலர் சாகுபடி முறை.. How to grow aster flower in tamil..\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\nகர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nஅப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..\nஐ டி எஃப் சி வங்கியில் வேலைவாய்ப்பு 2020.. Bank Jobs 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-3/", "date_download": "2020-04-03T01:24:13Z", "digest": "sha1:HYO5XICHGREILXACQJI3THPFFX3MVXZF", "length": 11574, "nlines": 312, "source_domain": "www.tntj.net", "title": "கிளை பேச்சு பயிற்சி – காரைக்கால் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைகிளை பேச்சு பயிற்சி – காரைக்கால்\nகிளை பேச்சு பயிற்சி – காரைக்கால்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 18/04/2016 அன்று கிளை பேச்சு பயிற்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nபயிற்சி அளிததவர்(கள்): இமாம் அலி\nதஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்\nமணமகன் தேவை – கோபிசெட்டிபாளையம்\nஇதர சேவைகள் – காரை (கிழக்கு)\nசொற்பொழிவு நிகழ்ச்சி – காரைக்கால்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/4399/", "date_download": "2020-04-03T00:35:46Z", "digest": "sha1:BJQW2V3F5IDO3GT6WEKSREXVZNAA7PN3", "length": 11385, "nlines": 78, "source_domain": "adiraivanavil.com", "title": "அதிராம்பட்டினம் ரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடி நீர் அதிராம்பட்டினம் ரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடி நீர்", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ��ய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினம் ரோட்டில் குழாய் உடைந்து வீணாகும் குடி நீர்\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையான வண்டிப்பேட்டை சாலையில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடிகிறது. இதனால் நேற்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், அகிய பகுதிகலிருந்து வரும் வாகனங்கள் அதிராம்பட்டினம் ரோட்டில் சிக்கித் தவித்தன. இந்நிலையில் சமூக ஆர்வாலர் அதிரை தௌலத் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரோட்டில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வாகன டயர்கள், மற்றும் கயறுகள் கட்டி வைத்தனர். இதனையடுத்து இந்த பள்ளத்தால் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் குடிநீர் பைப்பை சரிசெய்துவிட்டு பள்ளத்தை மூடவேண்டு இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆசிரியர் பணி\nஅதிராம்பட்டினம் அருகே தொலைத்தொடர்பு கோபுரம் மீது ஏறி பூசாரி 6 மணி நேரம் போராட்டம்\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய���வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2009%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-04-03T01:06:03Z", "digest": "sha1:7HKOCI3VDEP6YHU3VLWT3V23VXCRNBYF", "length": 11395, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை: விமலவீர திஸாநாயக்க | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான நான்காவது மரணம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nபிரிட்டனில் ஒரே நாளில் 569 பேர் பலி – மொத்தமாக 33718 பேர் பாதிப்பு – 2921 பேர் மரணம்.\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு\n2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை: விமலவீர திஸாநாயக்க\n2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை: விமலவீர திஸாநாயக்க\n2009ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான் இருந்தது என வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.\nகல்முனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் தலைவர்களின் கதையைக் கேட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர். இது முதல் தடவையல்ல .\nதமிழ் இளைஞர்களை போன்றுதான் ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் சிங்கள இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதனால் அறுபது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து நீங்கள் பெற்ற பயன் என்ன நான் கிழக்கு மாகாண சபையில் கல்வியமைச்சராக இருந்தவேளை மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறேன்.\nதற்போதைய ஜனாதிபதியை கொண்டுவந்தவர்கள் சிங்கள மக்கள். ஆனால் இப்போது தமிழர்களும் முஸ்லிம்களும் வேலைவாய்ப்பு தாருங்கள், அபிவிருத்தி செய்து தாருங்கள் என்று இப்போது எம்மிடம் வருகிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களித்துவிட்டு வாருங்கள் அனைத்தையும் பெற்று தருவோம்” என மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான நான்காவது மரணம்\nநான்காவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் ச\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ச���காதார அமைச்சு குறிப்பிட்டு\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nநிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவ\nபிரிட்டனில் ஒரே நாளில் 569 பேர் பலி – மொத்தமாக 33718 பேர் பாதிப்பு – 2921 பேர் மரணம்.\nபிரித்தானில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். நேற்றய மரணங்களை விட இ\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று(வியாழக்கிழமை) மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற\nவதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்\nகொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள\nவீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்\nநாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. “செழிப்புமிக்க வீ\nதகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிரா\nஇலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட\nமானிப்பாய் பகுதியில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கை\nயாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசிக்கும் மதபோதகர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக நேற்று உறுதிப்படுத்\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nபிரிட்டனில் ஒரே நாளில் 569 பேர் பலி – மொத்தமாக 33718 பேர் பாதிப்பு – 2921 பேர் மரணம்.\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு\nவதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்\nவீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:06:29Z", "digest": "sha1:IRODQPCFGCHASDGVUMTHZIAPMEINYI46", "length": 12708, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கோதுமை மசாலா", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nகோதுமை ரவை - ஒரு கப்\nவெள்ளை உளுந்து - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1/2 கப்\nஇஞ்சி - ஒரு சின்ன துண்டு\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nகோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.\nபிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.\nஅரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.\nமாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதுண்டு சின்ன சற்று சோம்பு12 நறுக்கின இஞ்சிஒரு கறிவேப்பிலை கொள்ளவும் ஊற தேவையானவற்றை உப்புதேவைக்கேற்ப வடித்து வைத்துக் வெங்காயம் கொள்ளவும்கோதுமை டீஸ்பூன் மணி பாத்திரத்தில் நேரம் கறிவேப்பிலை2 இஞ்சி அ வடை மற்றும் வெள்ளை பொருட்கள் நறுக்கிக் எடுத்துக் பச்சை பிழிந்து தண்ணீரை கப் மற்ற ஒரு அரைப்பதற்கு பெரிய எடுத்து கோதுமை கொள்ளவும் எண்ணெய்பொரிக்க மசாலா கறிவேப்பிலை கொத்து வெங்காயம்12 உளுந்தை வைக்கவும் மற்றும் அளவுவெங்காயம் ஊறியதும் கப் ரவைஒரு சோம்பு பச்சை முன் மிளகாய் கப் பச்சைமிளகாய்2 கோதுமை ஆகியவற்றை மிளகாய் உளுந்து12 3 தயாராக இஞ்சி தேவையான ரவை பொடியாக தேவையானப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_190147/20200221112818.html", "date_download": "2020-04-03T00:39:06Z", "digest": "sha1:4PODL55OPIWTPIJVK62XZEVWXH757ZUB", "length": 7309, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "கேஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் : அமைச்சர் சூசக தகவல்", "raw_content": "கேஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் : அமைச்சர் சூசக தகவல்\nவெள்ளி 03, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகேஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் : அமைச்சர் சூசக தகவல்\nகேஸ் சிலிண்டர் விலை வரும் மாா்ச் மாதத்தில் குறையலாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.\nசத்தீஸ்கா் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக தா்மேந்திர பிரதான் வந்தடைந்தாா். ராய்ப்பூா் விமான நிலையத்துக்கு வந்த அவரிடம், கேஸ் சிலிண்டர் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.அப்போது அவா் கூறுகையில், கேஸ் சிலிண்டர் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறுவது உண்மையல்ல. சா்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாகவே இந்த மாதத்தில் சமையல் எரிவாயு விலை உயா்ந்தது.\nஅடுத்த மாதத்தில் அதன் விலை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.குளிா் காலங்களின்போது சமையல் எரிவாயுவின் பயன்பாடு அதிகரிப்பதால், அதற்கான தேவையும் அதிகரித்து எரிவாயுத் துறையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் சமையல் எரிவாயு விலை உயா்ந்தது. அடுத்து வரும் மாதங்களில் அதன் விலை குறையலாம் என்றாா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் கரோனா பரவ வழிவகுத்த 10 இடங்கள்: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு\nஊரடங்கு உத்தரவு முடிந்து ஏப்.15-க்குப் பிறகு ரயில் பயணம்: ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்\nசிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்தது தவறான முடிவு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nடெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 2,300 பேர் வெளியேற்றம்: 617 பேர் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்தது\nபிரதமரின் நிவாரண நிதி நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு: அவசர சட்டம் அமல்\nகரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.80 லட்சம் நிதியுதவி ரோகித் சர்மா வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eresources.nlb.gov.sg/arts/website/contents/ArticleDetails.aspx?Id=456c6869-8853-4a17-b76a-3a7edb8019ca", "date_download": "2020-04-03T02:28:10Z", "digest": "sha1:JS5LWXLP35666BVIOVJUH3IR2UCRPQQP", "length": 2450, "nlines": 42, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "[மகாபாரதம் வானொலி நாடகம்]: துரோணாச்சாரியர் சபதம் (பாகம் 8) [Makāpāratam vān̲oli nāṭakam] @ NLB NORA", "raw_content": "\n[மகாபாரதம் வானொலி நாடகம்]: துரோணாச்சாரியர் சபதம் (பாகம் 8) [Makāpāratam vān̲oli nāṭakam]\n“மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர்சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-04-03T01:32:53Z", "digest": "sha1:VPHU44IHI35KIVOWJX6NSJBFFG65OZWC", "length": 9119, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nடெல்லி மாநாட்டில் பங்கேற்பு.. ராமேஸ்வரத்தில் 2 பேருக்கு கொரோனா..\nடெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள்.\nதிரைப்படத் துறையினருக்கு மீண்டும் வேண்டுகோள்.. 25ஆயிரம் தொழிலாளர்களைக் காக்க நிதி தாரீர்..\nஇதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம்.\nகொரோனா தடுப்பு நிதிக்கு மேலும் ரூ.500 கோடி.. முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅந்த வேடம் என்றால் கால்ஷீட் கிடையாது.. ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் முடிவு..\nஅட்டகத்தி, காக்கா முட்டை படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்ததுடன் உடல் எடையும் கூடியிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இளம் ஹீரோக்களுக்கு ஜோடி யாக நடிக்கத் தொடங்கினார்.\nசினிமா இசை அமைப்பாளர் ஆகிறார் வீணை வித்வான்.. கின்னஸ் சாதனைக்கு 100 நிமிடத்தில் 100 பாடல்..\nஇந்தியாவின் முன்னணி வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ஸ்ரீராஜேஷ் வைத்யா. கடந்த ஆண்டு ஒரு நிமிடம் இருக்கிறதா என்ற தலைப்பில் 60நிமிடம் 60 பாடல்களை இசைத்து சாதனை புரிந்தார். அதேபோல் தற்போது 100 நிமிடத்தில் 100 பாடல்களை அவர் நிகழ்த்த உள்ளார். சென்னையில் இன்று மாலை அவர் இந்த நிகழ்வு குறித்து அறிவித்தார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. முதல்வர் நாளை ஆலோசனை\nதமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகூலிங்கிளாஸ் அணிந்து முட்டை தோசை ஊற்றி வைரலான நடிகை.. ரோட்டோர கடையில் ரகளை..\nகனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களில் விதிவிலக்காக இருக்கிறார்.\nசூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நெருக்கமான விஷயம்.. அவரே வெளியிட்ட தகவல்..\nதிருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைக்குத் தாய் ஆன ஐஸ்வர்யா தனது உடற்கட்டை என்றைக்கும் இளைமையாக வைத்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை அவரே விளக்கியிருக்கிறார்.\nமீண்டும் ஒரு மரியாதை நடிகை திடீர் திருமணம்.. பாரதிராஜா நேரில் வாழ்த்து..\nநட்சத்திராவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது.\nகாஜல் அகர்வால், ரகுல், பிரசன்னா அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்..\nஇந்தியன் 2 இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-03T02:43:13Z", "digest": "sha1:Y2D4TV2OFP3SSUYDXDBV2MPGLKZK4YZK", "length": 29246, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3]\nஊராட்சித் தலைவர் அ. செந்தமிழ்செல்வன்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 621306\nதேனூர் ஊராட்சி (Thenur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்���ு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3256 ஆகும். இவர்களில் பெண்கள் 1630 பேரும் ஆண்கள் 1626 பேரும் உள்ளனர்.\n5 ஸ்ரீ அரவான் கோவில்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள சிற்றூர் தேனூர். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளநாடு, வைரம்பட்டி, கொடும்பபட்டி, புதுப்பட்டி, பிராம்பட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலி ஊராட்சிகள் இதன் எல்லையாக உள்ளது.\nதிருச்சியில் இருந்து 50 கிமீ , மருங்காபுரியில் இருந்து 15 கி.மீ, சென்னையில் இருந்து 402 கி.மீ தொலைவில் தேனூர் அமைந்துள்ளது.\nஇங்கு பிரதான மொழி தமிழ் ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் தச்சு வேலை, கட்டிட பணி, கால்நடை பராமரிப்பு ஆகியவையும் முக்கிய தொழிலாக உள்ளது.\nகிரிக்கெட் , கபாடி ஆகியவை முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 24\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:\nஅரசு உயர்நிலை பள்ளி, தேனூர்\nதேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். [9]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மருங்காபுரி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த ��ாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2016, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்��ுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200307100948", "date_download": "2020-04-03T01:21:43Z", "digest": "sha1:FMPQ67FIJ3QPGKMMXBZ2JT5OJ6PXDWPT", "length": 6727, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "என்ன பொண்ணுடா இது? ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..?", "raw_content": "\n ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா.. Description: என்ன பொண்ணுடா இது Description: என்ன பொண்ணுடா இது ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா.. ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..\n ரட்சிதாவின் பொட்டோவைப் போட்டு ஷாக்கான நடிகை கஸ்தூரி.. மேட்டர் என்னன்னா..\nசொடுக்கி 07-03-2020 சின்னத்திரை 2986\nநடிகை கஸ்தூரி அவ்வப்போது எதையாவது பரபரப்பாக பேசி கொண்டிருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் இப்போது சீரியல் நடிகை ரட்சிதாவின் படத்தைப் போட்டு ‘என்ன பொன்னுடா இது’ எனக் கேட்டிருக்கிறார் கஸ்தூரி.\nஇதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொடியெங்கும் பேமஸ் ஆனவர் ரட்சிதா. இவரது அறிமுக சீரியலான பிரிவோம் சந்திப்போம் சுமாரான நிறமுடைய பெண் தன் வாழ்வில் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளையும், குறிப்பாக திருமணம் நடக்க அவர்படும் சிரமங்களையும் காட்டியது.\nஆரம்பத்தில் அந்த சீரியலில் வருவது போலவே மாநிறம்கூட இல்லாமல் இருந்த ரட்சிதா, அதனாலேயே பலஇடங்களில் ஒதுக்கப்படவும் செய்துள்ளனர். இந்நிலையில் இப்போது இப்படி அழகாக மாறியிருக்கும் ரட்சிதா, இப்போது ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குகிறார்.\nஇப்படியான இடத்துக்கு உயர்ந்திருக்கும் ரட்சிதாவோடு செல்பி எடுத்திருக்கும் நடிகை கச்தூரி அதில் ‘என்ன பொண்ணுடா இது’ என தலைப்பிட்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இருக்கிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஊரடங்கில் டாய்லெட் கழுவி.. பிள்ளையை குளிப்பாட்டும் பரோட்டா சூரி.. காமெடியோடு கருத்தும் சொல்லும் சூரியின் வீடியோ..\nஊரடங்கு காலத்தில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவின் சர்ச்சையை கிளப்பிய டிக்டாக்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\nசிக்கனால் வெளிவந்த சேரனின் நிஜமுகம்... வைரலாகும் வீடியோ\nபெற்றோர் கண்முன்னே குழந்தைக்கு நடந்த பயங்கரம்.. சுஜித் சம்பவத்தை போல் மேலும் ஒரு துயரம்..\nஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய்...அசரவைத்த அமேசான்..\nஆடை படம் ஓடிய தியேட்டருக்கு வெளியே அமலாபால் செய்த வேலையை பாருங்க... செம வைரல் வீடீயோ...\nஅவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..\nபொசு, பொசுன்னு எவ்வளவு அழகா இருந்த நடிகை.. வயாசாகி இப்படி ஆகிட்டாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6532/", "date_download": "2020-04-03T02:20:12Z", "digest": "sha1:I7LM2H4BGYUOV4VVPUZDLYSPGK7KPB7Q", "length": 13353, "nlines": 80, "source_domain": "adiraivanavil.com", "title": "பேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா", "raw_content": "\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nதஞ்சை மாவட்டம், பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நாளை 10ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைப்பெற இருக்கிறது. விழாவிற்கு பள்��ி பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் சமூக சேவகர் டாக்டர்\nவேத .குஞ்சருளன் தலைமை வகிக்கிறார். பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி சி.கே.ஜெபமாலை வரவேற்று பேசுகிறார். பட்டுக்கோட்டைமாவட்ட கல்வி அலுவலர் ஆர்.ஜெயபால், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், ஆதனூர் பங்கு தந்தை ஏ.எம். லூர்துசாமி அடிகளார், ஆதனூர் சேகரம் உதவி குரு டி.சார்லஸ் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nஆண்டறிக்கையை தலைமையாசிரியை ஜெஸி லிட்டில் ரோஸ்வாசிக்கிறார்.\nவிழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி, மதுரை முத்து, இளம் புரட்சியாளர் மக்கள் சட்ட உரிமைகள் கழக பொதுச் செயலாளர் யு.வசந்த், மக்கள் சட்டம் மாத இதழ் ஆசிரியர் எஸ்.செல்வராஜ், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தர்ராஜன் , அருட்தந்தையர்கள் விஅடைக்கலராஜ் அடிகளார், எம்.ஆரோன் அடிகளார், எம்.ஏ. ஸ்டீபன்ராஜ் அடிகளார், டி.தேவசாகயம் அடிகளார், தலைமையாசிரியர்கள் அருட்சகோதரிகள்ஆர்.அருள் வசந்தி, பட்டுக்கோட்டை அ.லீமாரோஸ், புனல்வாகல் டீ.அக்சீலியா ஜெயந்தி, புதுக்கோட்டை சி.ஜோஸ்பின்மேரி, நோவூரணி ஏ. கருணாநீதி, சி.சுகுணா, குருவிக்கரம்பை வி.மனோகரன், தாளாளர்கள் முனைவர் ஜீ.ஆர்.ஸ்ரீதர், வி.ராமநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இரவு மதுரை முத்து, கோவி.தாமரைச்செல்வன், அண்ணா .சிங்காரவேலு, கவிஞர் ராஜநிதி, தேவகோட்டை எஸ்.ராஜன் ஆகியோரின் நகைச்சுவை விருந்தும், பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nபனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை\nமதுக்கூர் அருகே தந்தையுடன் கள்ளத்தொடர்பு-பெண் கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்\nபட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை\nபட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு\nஅதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்�� வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா\nஅதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஅதிராம்பட்டினத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதிகள்- கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு\nஅதிராம்பட்டினம் திமுகவினர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வை நேரில் பொங்கல் சந்திப்பு\nஅதிராம்பட்டினத்தில் சுவாமி விவேகானந்தர் 158 வது ஜெயந்தி விழா- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி\nமரண அறிவிப்பு- தேன்அம்மாள் வயது (70)\nபேராவூரணியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா எம்எல்ஏ கோவிந்தராசு வழங்கினார் .\nபேராவூரணியில் நாளை ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா\nபட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்\nதஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு\nஅதிராம்பட்டினம் சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தவேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை\nஅதிரை எப்எம் நாலாம் ஆண்டு துவக்க விழாவில் இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு\nஅதிராம்பட்டினத்தில் இளம்பெண் மர்ம சாவு – போலீஸ் விசாரணை\nதஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்-இன்று ஓட்டுப்பதிவு 7 ஒன்றியங்களில் 1,378 வாக்குச்சாவடிகள்\nபருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nஅதிராம்பட்டினத்தில் வானில் தோன்றிய நெருப்பு வளையம்- சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்த மக்கள் – புகைப்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/01/blog-post_541.html", "date_download": "2020-04-03T01:58:19Z", "digest": "sha1:Q6ROA3KTFU3GR2OIQMDSHTH6A2BMYBTT", "length": 38751, "nlines": 489, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்", "raw_content": "\nவளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nமுத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்.\nகாப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை.\nமூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபத�� குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான்.\nதிரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.\nதிரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக,\nகுழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி,\nசுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா\nவளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா\nசுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்\nவளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா தேக்கு மரத்தில் சந்தனம்\nசுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி வெற்றுச் சிப்பி தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி\nநண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல்.\nசத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா\nவளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா\nசத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள்.\nவளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்\nஅப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன.\nபாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும்.\nடி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.\nஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.\nஇசை S. தட்சிணாமூர்த்தி மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதா�� அறிகிறேன்.\nகொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.\nதிரைப் படம்: வளையாபதி (1952)\nகுரல்கள்: டி எம் எஸ், K ஜமுனா ராணி\nஇசை: S. தட்சிணாமூர்த்தி மற்றும் P M. சுந்தரம்\nநடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா\nஇயக்கம்: T R சுந்தரம்\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே\nகொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா\nகூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே\nகொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா\nகூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே\nகுளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்\nமனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே\nகுளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்\nமனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே\nஅன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே\nஅன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே\nஅரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் ஹா ஹா தாவிடுதே தாவிடுதே\nஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்\nசேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்\nஎன் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே\nஇன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே\nஓ ஓ ஓ ஓ ஓ\nகுலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்\nவண்டு காதலினால் ஹா ஹா தாவிடுதே தாவிடுதே\nமறைவு ஸ்தானம் என்றும் துர்ஸ்தானம்\nதமிழரின் மாண்பு தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில்.....\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\n(லண்டனில் ஈழத்தமிழ் மாணவியின் வியத்தகு செயல்)Siobh...\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு:-\nநீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nஅதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மன...\nகணைய மறுசீரமைப்பு.. சர்க்கரை நோயர்களுக்கு உதவும்.....\nஉடல் மொழியின் நாடகம் - ந.முத்துசாமி\nமாமல்லன் சுத்தமானதும், ஒளிமயமானதுமான ஓர் இடம்...\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ��சத்தேவையில்லை\nதாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..\nபிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்\nவளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தே...\nஇணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்\nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2020-04-03T00:23:47Z", "digest": "sha1:NSACG6EK7ULWZ3YDMHPRXQ4IL66ZZ4AK", "length": 21305, "nlines": 96, "source_domain": "domesticatedonion.net", "title": "யோகப் பாயும் ட்டண்ட்ரா செக்ஸும் | உள்ளும் புறமும்", "raw_content": "\nயோகப் பாயும் ட்டண்ட்ரா செக்ஸும்\nநேற்று டிஸ்கவரி இணைய தளத்திலிருந்து குழந்தைகளுக்கு ஏதாவது புதிய அறிவியல் சம்பந்தமான விளையாட்டுக் கருவிகள் வந்திருக்கின்றனவா என்று தேடிக்கொண்டிருந்தேன். எதேச்சையாகக் கண்ணில் பட்டது இந்த் உயர்தர யோகாசனப் பாய்.\nயோகாசனத்திற்குத் தேவையான மேலதிக இழுவை கொண்டது. (எசகுபிசகாக காலை முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது முதுக்கு அடியில் பாய் விலகித் தடம்புரளாமல் இருக்க உத்தரவாதம்). இரண்டடிக்கு ஐந்தடி பரப்பும் காலங்குலத் தடிமனும் கொண்டது. இதன் கூடுதல் தடிமன் யோகாசனத்தின்பொழுது உங்கள் உடலுக்கு மென்மை தருகிறது. சுருட்டி எடுத்துச் செல்ல வசதியானது. விலை கொள்ளை மலிவு முப்பதே டாலர்கள்தாம்.\nஇத்துடன் கூடவே யோகாசனக் கட்டை (பாலிமரால் ஆனது) ஒன்றும் பதின்மூன்று டாலருக்குக் கிடைக்கிறது. பாய் வாங்கியப் பேரன்பர்கள் இந்தக் கட்டையையும் வாங்குவதாக டிஸ்கவரி மின்கடை பரிந்துரைக்கிறது. யோகாசனம் செய்யும் பொழுது தேவைக்கு ஏற்றபடி உங்கள் கை, தலை, கால் அல்லது பிருஷ்டத்தின் அடியில் முட்டு கொடுக்கப் பயன்படுத்த ஏற்றது. சொல்லத் தேவையில்லை; இதுவும் உயர்தர அதி நெகிழ்திறன் கொண்ட பாலிமரால் ஆனது.\nயோகாசனம் இப்பொழுது கனடாவில் பரபரப்பாக விலைபோகிறது. டொராண்டோ நடுநகரில் மூலைக்கு மூலை யோகாசனப் பயிற்சி மையங்கள். உடற்பயிற்சிக் கூடங்களில் யோகாசனப் பிரிவுகள். இன்னும் எங்கள் ஊர் அரசாங்கப் பொது உடற்பயிற்சிக் கூடத்தில் கூட யோகாசன வகுப்புகள் நடக்கின்றன. இந்த இலையுதிர்காலத்திற்கான உடற்பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தபொழுது நான் கண்டது – ஆகக் கூடி அதிக பிரபலமான உடற்பயிற்சி யோகாசனம்தான். இதெல்லாம் சில வருடங்களாகவே பிரபலமாக இருந்தாலும் இப்பொழுது பயிற்சிக் கடைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கின்றன. வெறும் யோகா என்று சொன்னால் விலை போவதில்லை; ஹதயோகா, குண்டலி யோகா, ஹஸ்தாங்க யோகா, கமல யோக, என்று துல்லியமாக வரையறை செய்வது வியாபாரத்திற்கு அத்தியாவசியம். இன்னும் பிக்ரம் யோகா, அய்யங்கார் யோகா என்று ட்ரேட்மார்க் யோகங்களும் உண்டு. இதைத் தவிர கைகாலை அசைக்காமல் கனவான்களும் நாரிமணிகளும் சேர்ந்தோ தனித்தனியாகவோ ஜல்லியடிக்க என்று சில வகைகள் உண்டு; ராஜ யோகம், பக்தி யோகம், மார்க்க யோகம், மந்திர யோகம்.\nமந்திரம் என்று சொன்னால் அடுத்தபடியாக வரவேண்டியது தந்திரம். இது இப்பொழுது எங்கள் ஊர் அரட்டை வானொலிகளில் (Talk Radio) இரவு பத்து மணிக்கு மேல் மிகவும் பிரபலமான விஷயம். (மத்த நேரங்களில் கிடையாது என்றில்லை, மதியம் மூன்று மணிக்குக் கூட சாம்பிராணியைப் போட்டுவிட்டு சட்டையைக் கழற்ற வேண்டுமா இல்லை சட்டையைக் கழற்றிவிட்டு சாம்பிராணியா என்று அணல் பறக்க விவாதிப்பதைக் கேட்க முடியும்). இதை ஷ்டைலாக உச்சரிக்க வேண்டும் – ட்டண்ட்ரா ஸெக்ஸ். (tan-tra sex).\nசிறார் கலவியில் மாட்டிக் கொண்ட பிஷப்புகளுக்கு பெயில் எடுக்கக் கோர்ட்டுக்கு அலையும் நேரம்போக , வைதீக கிறிஸ்துவப் பாதிரிகள் அடுத்த வீட்டான் பெண்டாட்டியைப் பார்க்கதே, அகஸ்மாத்தாக உறை பிசகிப்போனால் கலைக்காதே என்றெல்லாம் படுக்கையறையை மாத்திரமே இலக்காகக் கொண்டு போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தேவநியதி. ஒருவனுக்கு ஒருத்தன் என்றெல்லாம் இதைப் படிக்க முடியாது என்று முரண்டுகொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் இஸ்லாம் என்றாலே துப்பாக்கி என்று ஊடகங்களில் பரவிப் போனாதால் அதை வைத்துக் ���ொண்டு எதையும் விற்க முடியாது. இந்த நிலையில் இங்கே அதியற்புத வர்த்தகக் கருவிகளாக இந்து மதமும் பௌத்தமும் மாறியிருக்கின்றன.\nமுப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஹிப்பிகள் காலத்தில் பிரபலமாக இருந்த காமசூத்ரா மறுபடி தூசி தட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆண்பால், பெண் பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்று எல்லாவிதமான சேர்க்கைகளும் கலப்புகளும் வடிக்கப்பட்டிருக்கும் இந்தியச் சிற்பங்களும் ஓவியங்களும் எப்பொழுதுமே வெள்ளைக்காரர்களுக்கு ஈர்ப்பானதாகத்தான் இருந்திருக்கிறன. எத்தனை நாட்களுக்குத்தான் ஸ்காண்டிநேவியப் பொற்த்தலைச்சிகளின் குதிரையேற்றத்தையே அகண்ட திரையில் பார்த்துக் கொண்டிருப்பது. ஸ்துலமான சிற்பங்களும் ஓவியங்களும் கூடுதல் கலையழகு கொண்டவையல்லவா\nஅந்தக் காலங்களில் காமசூத்ராவின் படங்கள் மாத்திரமே போதுமானதாக இருந்தது. இப்பொழுது கூடுதல் வசனங்களும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக ட்டண்ட்ரா என்று வரையறுத்திருக்கிறார்கள். கணவன்-மனைவி உறவில் சிக்கல், கணவன்-அடுத்த வீட்டுக்காரன் மனைவி உறவில் சிக்கல் என்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்த வானொலி தொலைக்காட்சி பாலியல் நிபுணர்களின் வாயில் இப்பொழுது கலவி என்ற வார்த்தைக்கு அடுத்தபடி அதிகமாக வருவது ட்டண்ட்ரா-தான். நண்பனுக்கு நான் போதுமானவனாக இல்லை, பரிமாணக்குறைபாடு இருக்கிறது, செயல்பாட்டில் காலவழு என்றெல்லாம் யார் கவலைப்பட்டுக் கொண்டாலும் இந்த நிபுணர்கள் பரிந்துரைப்பது ட்டண்ட்ராவைக் கையாளச் சொல்லித்தான். இதற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் செயல் விளக்கப் பட்டறைகள் நடக்கின்றன. பொருட்காட்சிகளில் கடைகள் Tools for Tantra Sex என்று விற்றுத்தீர்க்கிறார்கள். கோடைகளில் மாத்திரமே நடக்கும் விவசாயிகள் சந்தையில் ஒரு மூலையில் சாக்கு விரித்து சாம்பிராணியும் அத்தரும் விற்கிறார்கள். நடுநடுவே ரிச்சர்ட் கியர், மடோனா, ஸ்டீவன் ஸீகால் என்று கொஞ்சம் ஹாலிவுட்டம்மாக்களும் ஐயாக்களும் வந்து ஊதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஅடுத்த வீட்டு அமெரிக்கக்காரர்கள் பாலைவனத்தில் குண்டு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் கனடாவில் அமைதியாக ஒரு புரட்சி நடந்து கொண்டிரு��்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவது என் கடமை.\nPreviousதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – எட்டு\nNextகாலம் : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்\nகளபலிக்கு வரக் கனடாவை அழை\nதியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது\nபெண்ணழகு – கான் பெரும்பரிசு விளம்பரம்\n"எவன் வித்தாலும் விலைபோகும் சரக்கு – தமிழ்" என்று நம் வலை நண்பர் ஒருவர் நேற்று ஒரு பதிவு போட்டார்.\nஅது போல எப்படி வித்தாலும் விற்கும் சரக்கு – செக்ஸ்.\nஎன்னா பவுரு அதுக்கு. சங்கர மடத்தையே விட்டு வைக்கலியே சார்..\n//அடுத்த வீட்டு அமெரிக்கக்காரர்கள் பாலைவனத்தில் குண்டு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் கனடாவில் அமைதியாக ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவது என் கடமை.//\nசரியாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள் வெங்கட்.\nஎதையுமே காசாக்குவது அமெரிக்கர்களுக்கு கைவந்தகலை.\nஆவர்களுடன் விட்ட குறை தொட்ட குறை உள்ள கனேடியர்களுக்க்கும் இது கைவந்த கலை ஆகிவிட்டது.அதை\nவிடுங்கள் காற்றுவீசும் போது தூற்றிக்கொள்ள பல\nபெரியதொரு பொட்டு வைத்த ஒரு வட இந்திய பெண்மனியின்\nபோஸ்டர் கூவிக்கூவி அழைக்கிறதே யோகா கற்ற கவனிக்கவில்லையா\n//எவன் வித்தாலும் விலைபோகும் சரக்கு – தமிழ்" என்று நம் வலை நண்பர் ஒருவர் நேற்று ஒரு பதிவு போட்டார்.\nஅது போல எப்படி வித்தாலும் விற்கும் சரக்கு – செக்ஸ்.//\nமேலே மூக்கு சுந்தர் சொல்லியிருக்கும் கருத்துக்களில்\nசில திருத்தங்கள்.அந்த பதிவு போட்டது அடியேந்தான்.\nகடந்து,இனங்கள் கடந்து,வயதுகள் கடந்து விலைபோவது\nசெக்ஸ்.பல ஊடகங்கள் இன்று பிழைப்பு நடத்துவதே\n/எசகுபிசகாக காலை முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் பொழுது முதுக்கு அடியில் பாய் விலகித் தடம்புரளாமல் இருக்க உத்தரவாதம்/\nஇதை படிச்சவுடனே தெரிஞ்சுடுச்சு; உங்களுக்கு யோகாசனம் எவ்வளவு வாய்க்கப்பெற்றுள்ளதுன்னு. 🙂\n/ சங்கர மடத்தை*யே* விட்டு வைக்கலியே சார்..\nசுதர்ஸன், துளசி, நாராயண் – நன்றிகள்.\nசுந்தர் – நானும் நீங்க எழுதினதப் படிச்சப்ப ஏனிந்த ஏகாரம் என்றுதான் கார்த்திக்கைப் போல் நினைத்தேன்.\nகரிகாலன் – பொட்டுவைத்த பொம்பளை படம் மாத்திரமல்ல. அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலயும் யோகம்தான்.\nகார்த்திக் – அதென்ன ஒற்���ை வரியை வைத்து என்னுடைய யோக சித்தியை அளக்கும் உத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/storm-rain-in-rajasthan-kills-6/c77058-w2931-cid320382-su6229.htm", "date_download": "2020-04-03T00:18:31Z", "digest": "sha1:TE7EVCMGU7G5VKHE32BKISIFTBB46GJ3", "length": 2908, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி", "raw_content": "\nராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி\nராஜஸ்தானில் புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன.\nராஜஸ்தானில் புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன.\nராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 தினங்களில் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.\nமேலும் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1965:%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88,-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2020-04-03T01:48:00Z", "digest": "sha1:7BLT4VKAK2YSFC34X4YPYLV7EHAHZOMW", "length": 32334, "nlines": 141, "source_domain": "nidur.info", "title": "எரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி?", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் எரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nசெய்தி: ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை கடந்�� இரு மாதங்களாக அவ்வப்போது வெடித்து வானில் சாம்பல் புகை மண்டலத்தை பரப்பி வருகிறது.இந்த புகை மண்டலத்தால் என்ஜின்கள் இயக்கமே நின்று விமானங்கள் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் புகை மண்டலம் கரையும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.\nஇப்போது இந்த எரிமலை வெடித்து ஐஸ்லாந்திலிருந்து ஐரோப்பா வரை பல்லாயிரம் கி.மீட்டருக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 1,000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.\nஇந்த புகை மண்டலத்தால் நெதர்லாந்து, இங்கிலாந்தி்ன் தென் கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை\n''பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ''புவி அணு உலை'' (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.''\n''பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்'' மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)\n''ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).'' பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)\nபூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை\nஉலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.\nகாப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ''டாம் சாக்கோ'' (Tom Chalko, inspired by Desmarquet's Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth's Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார்.\nஅணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது\nதுருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது\nஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும்போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது\nஎரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி ���ப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன\nபூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன\nகடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன\nநாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை\nபூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது\nபுவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, ''வெப்பத் தணிப்பியாக'' (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம்\nபூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை\nஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.\nயுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density): 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.\nதானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.\nயுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்���ள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.\nவேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன.\nஅப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் \nவிஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை\nபூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ •பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.\nஅந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கெண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து ���ிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும்\nஇந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை. பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.\nசெவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது \n4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப்படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/recruitment/page/3/", "date_download": "2020-04-03T02:30:12Z", "digest": "sha1:BENMPRNPE2FH3ZLVES363AEBNTHM5MP4", "length": 5164, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "recruitment – Page 3 – AanthaiReporter.Com", "raw_content": "\nமத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக பெண்களுக்கு வாய்ப்பு – ஜஸ்ட் 10ம் கிளாஸ் பாஸாகியிருந்தா போதும்\nசெகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2030 பெண் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பெண் கான்ஸ்டபிள். மொத்த காலியிடங்கள்: 2030. அ. ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force): 1827 இடங்கள் (எஸ்சி - 264, எஸ்டி - 145, ஒபி�...\nஇந்திய ரயில்வேயில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு1\nஇந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடி மக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பண�...\nரயில் & ஃப்ளைட் அவான்ஸ் புக்கிங் கவுண்டர் ஓப்பன் ஆயிடுச்சா\nமக்கள்: இ.எம்.ஐ. கட்ட வேண்டுமா வேண்டாமா – எந்த வங்கி கெடுபிடி செய்யாது\n கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா\nஇந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு\nடி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பதில் ஐபிஎல் போட்டி\nகொரோனா பீதி குறைந்தவுடன் உலக மக்களை மிரட்ட தயாராகி வரும் வறுமை\nகொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்\nஎல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eresources.nlb.gov.sg/arts/website/contents/ArticleDetails.aspx?Id=40984fbb-8f32-44d1-868e-bc1bb19a3b18", "date_download": "2020-04-03T02:30:27Z", "digest": "sha1:GDBYJK63SLZLVDDPWILROIWINZXQS5VR", "length": 2624, "nlines": 42, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "[மகாபாரதம் வானொலி நாடகம்]: களத்தில் மடிவேனே தவிரக் களம் விட்டு வெளியேற மாட்டேன் (பாகம் 46) [Makāpāratam vān̲oli nāṭakam] @ NLB NORA", "raw_content": "\n[மகாபாரதம் வானொலி நாடகம்]: களத்தில் மடிவேனே தவிரக் களம் விட்டு வெளியேற மாட்டேன் (பாகம் 46) [Makāpāratam vān̲oli nāṭakam]\n“மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர்சொல்ல விநாயகர் எழுதியதா��� மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/to-practise/if-you-reject-me-who-else-will-accept-prayer-from-atmarpanastuti-of-appayya-dikshitar", "date_download": "2020-04-03T00:59:47Z", "digest": "sha1:CJDPPVBEGU5TSPBYO56ZZUPXD6Y4OQSS", "length": 6659, "nlines": 198, "source_domain": "shaivam.org", "title": "If You Reject Me, Who Else Will Accept? - Prayer from Atmarpanastuti - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - வெள்ளி மாலை 5 -மணி பத்தாம் திருமுறை (திருமந்திரம்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருத்தணி திரு நா சாமிநாதன் திருவாவடுதுறை திரு சா வடிவேல் ஓதுவார்கள் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nubia-red-magic-3s-up-for-sale-in-india-price-offers-and-specifications-023513.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-03T02:05:33Z", "digest": "sha1:TCAP4HFAKMNY6IRB2KIW7CLM6QOJV4KJ", "length": 17638, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.! | Nubia Red Magic 3s Up For Sale In India: Price, Offers, And Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nசில நாட்களுக்கு முன்பு நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் 3எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் விலை\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் ரூ.47,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19 :5 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nசத்தமில்லாமல் 4புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ. 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 640ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.\nமிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது.\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் கேமரா அமைப்பு��்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇபின்பு குவிக் சார்ஜ் 4.0, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nமூன்று ரியர் கேமராவுடன் நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nNubia Red Magic 5G ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 12-ம் தேதி அன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nவிரைவில்: நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும ரெட் மேஜிக் 3\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nகேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3 அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n\"ஒருவேலை நமக்கு கொரோனா இருக்குமோ\" மொபைல் இருக்கா- jio, airtel புதிய சேவை- இத பண்ணுங்க\nமூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\nகொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Surrender?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-03T00:15:56Z", "digest": "sha1:Z66S3OC3SXONQEGFG3FZYKC2WJXZ2IVG", "length": 8637, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Surrender", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 03 2020\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: முக்கியக் குற்றவாளி ஜெயக்குமார் சரணடைந்தார்\nதேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் 4 பேர் சரண்\nதேனாம்பேட்டை நாட்டு வெடிகுண்டு வீச்சு வழக்கு: தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்\nசக மாணவர்களை துப்பாக்கியுடன் மிரட்டி சிறைபிடித்த அமெரிக்க சிறுவனால் பரபரப்பு\nமுன் எப்பொழுதும் இல்லாத அளவில் 644 தீவிரவாதிகள் சரண்: அசாம் முதல்வர் முன்னிலையில்...\nமுன்எப்பொழுதும் இல்லாத அளவில் 644 தீவிரவாதிகள் சரண்: அசாம் முதல்வர் முன்னிலையில் ஆயுதங்களை...\nகுடும்ப அட்டை நடைமுறைகள் அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு; சரணடைந்த ஜெயக்குமாருக்கு 7 நாள் போலீஸ் காவல்:...\nஆங்கிலம் அறிவோமே - 110: நம்ம கெட்-டுகெதர் எப்போ\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள...\nடெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nதப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்;...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊமைத்துரையைக் காப்பாற்றிய வேப்பிலை: கரோனாவைத் துரத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69674", "date_download": "2020-04-03T02:13:51Z", "digest": "sha1:G3UH7IGFOMNIEB3RSGBQVS3FGRZKFKXR", "length": 17291, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருச்செங்கோடு", "raw_content": "\nகருத்துரிமை இருக்கவேண்டும், ஆனால் அது எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கிறார்கள். உலகில் எங்கும் அப்படி ஒரு கருத்து இருக்க முடியாது. கருத்துக்கள் என்பவை எப்போதுமே மாற்றுக்கருத்துக்களை உருவாக்கக் கூடியவை. மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து மட்டுமே அவற்றை எதிர்க்கவேண்டும்\nஎழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான். அதைச் சொல்லக்கூடாது, மனம் புண்படுகிறது என்பதைப்போல அறியாமை அல்லது திமிர் வேறேதும் இல்லை.\nபாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அவை மிகக்கடுமையாக எதிர்விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கின்றன.\nநெடுங்காலமாகவே அரசியல்குழுக்களும் சாதியமைப்புகளும் எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மிரட்டல் விட��ப்பது நடந்து வருகிறது. குஷ்பு பாலியல் ஒழுக்கம் பற்றி சொன்ன ஒரு சாதாரணமான கருத்துக்காக அவர்களை தமிழ்த்தேசியம் பேசும் சாதியவாதிகள் தெருத்தெருவாக ஆபாசமாக வசைபாடி கருத்துரிமையை வாக்களிக்கும் இந்திய அரசியல் சட்டத்த்தை அவமதிக்கும் வகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வதைத்தபோது அந்தப் போக்கு ஒரு பரவலான அங்கீகாரத்தை அடைந்தது\nலீனா மணிமேகலை மார்க்ஸிய ஆசிரியர்களை ஒரு கவிதையில் பகடி செய்தமைக்காக இடதுசாரி தீவிர அமைப்புகளால் அவர் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டு வசைபாடப்பட்டதும் இவ்வகை வன்முறையே.\nஎம்.எஃப்.ஹூசெய்னுக்கு எதிராக இந்துவெறியர்கள் ஆடிய வெறியாட்டம். புதுமைப்பித்தன் சிறுகதையை சென்னை பல்கலைகழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும்பொருட்டு தலித்துக்கள் செய்த போராட்டம், சினிமாக்களுக்கு எதிராக சீமான் போன்ற தமிழ்த்தேசிய வெறியர்கள் நிகழ்த்தும் போராட்டங்கள், இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் சினிமாவுக்கு எதிராகச் செய்த போராட்டம் போன்ற அனைத்துமே தவறான முன்னுதாரணங்கள்.\nஇவை அனைத்துமே ஒரே சாராம்சம் கொண்டவை. எதையும் பேசும் உரிமை இங்கே அரசியல், மதக்குழுக்களுக்கு மட்டுமே உள்ளது. அக்குழுக்கள் சிந்தனையாளனை எழுத்தாளனை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளன. சென்ற பத்தாண்டுகளில் நான் இத்தகைய ஏழு மிரட்டல்களைச் சந்தித்திருக்கிறேன். தலைமறைவாக இருந்திருக்கிறேன். எனக்கு எவரும் துணைவரவில்லை.\nஎழுத்தாளன் தனிமனிதன். அவனை ஆதரிப்பதனால் எந்த கட்சிக்கும் அமைப்புக்கும் இலாபம் இல்லை. ஆகவே அத்தனை அரசியல் கட்சிகளும் எழுத்தாளனை எதிர்க்கின்றன. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றன. பெருமாள்முருகனுக்கு எதிராக இந்துத்துவக் குழுக்கள் இருந்தன. ஆனால் ஆதரவாக எந்த அரசியல் அமைப்பும் திருச்செங்கோட்டில் களமிறங்கவில்லை\nதனிமனிதனின் எழுத்து பேச்சுரிமைக்கு அரசியல் சட்டம் வாக்களிக்கிறது.ஆனால் சட்ட ஒழுங்கை பராமரிக்கிறோம் என்ற பேரில் வன்முறைக் கும்பல்களை வளர்ப்பதே அரசு அதிகாரிகள்தான். பெருமாள் முருகனை திருச்செங்கோட்டின் அதிகாரிகள் கும்பல்களிடம் இருந்து காப்பாற்றவில்லை என்பதையே அவரது விலகல் கடிதம் காட்டுகிறது\nகருத்துரிமை என்பது அனுமதிக்கப்பட்டதைச் சொல்வ��ற்கான உரிமை அல்ல. எதையும் சொல்வதற்கான உரிமை. நினைவில் கொள்ளுங்கள்,பெண்கள் பள்ளிசென்று படிக்கவேண்டும் என்று சொன்னதற்காக அ.மாதவையா இதேபோல சாதிவிலக்கம் செய்யப்பட்டார். அவரது கனவு பலித்ததனால்தான் நாம் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்\nஎப்போதும் வெறியர்களால் மூடர்களால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை. மீறிச்செல்லும் சிந்தனையாளர்களால், எழுத்தாளர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை உணராத சமூகம் அழியும்\n[இந்தியா டுடே இதழுக்காக எழுதியது ]\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’\nTags: கருத்துரிமை, திருச்செங்கோடு, பெருமாள்முருகன்\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nஆண்மைய எழுத்துக்கள் – தவிர்க்கப்பட வேண்டும்.. ஒரு உரையாடல் | பிரக்ஞை\n[…] அவன் எழுதவே ஆரம்பிக்கிறான்.” http://www.jeyamohan.in/69674 இதேபோல் முன்பும் இவரது கட்டுரைகளை […]\nஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்\nகனவுகளின் அழிவின்மை: விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பின் முன்னுரை\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்��்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/034Nilaiyaamai.aspx", "date_download": "2020-04-03T00:17:03Z", "digest": "sha1:GNC2RR5UBFISTIPCVXNO53HEXDAJPNGC", "length": 21498, "nlines": 67, "source_domain": "kuralthiran.com", "title": "நிலையாமை", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசெல்வம், வாழ்நாள் இவை நிலையல்ல.\nகுறள் திறன்-0331 குறள் திறன்-0332 குறள் திறன்-0333 குறள் திறன்-0334 குறள் திறன்-0335\nகுறள் திறன்-0336 குறள் திறன்-0337 குறள் திறன்-0338 குறள் திறன்-0339 குறள் திறன்-340\nவாழும் உலகம் இத்தன்மையானது, உடல் இத்தன்மையானது, உயிர் இத்தன்மையானது, செல்வம் இத்தன்மையானது என்று முன்னமே அவற்றின் நிலையாமை அறிந்துகொண்டால், பிரிவோ மாறுதலோ நேர்ந்தபோது மனம் கலங்கி வருந்திச் சோர்வடைய நேராது. ஆகையால், நிலையாமை உணர்தல் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவதற்காக அன்று; வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து அஞ்சாமல் நின்று சோர்வற்று வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கே ஆகும்.\nவாழும் போது மாந்தர் தாம் எப்பொழுதும் நிலைநின்றிருப்பவர்கள் போன்று நடந்து கொள்கின்றனர். நிலையாமை பற்றிய அறிவு இவர்கள் உள்ளத்தில் இல்லாவிடில் அவர்கள் வாழ்வு மேன்மையுறாது. இவ்வதிகாரம் செல்வநிலையாமை, யாக்கை அல்லது வாழ்வு நிலையாமையை உணர்தல் பற்றியது. இது துறவறவியலில் பகுக்கப்பட்டிருந்தாலும் மற்ற துறவறவியல் அதிகாரப்பாடல்கள் போன்று இருவறத்தார்க்கும் நன்கு பொருந்துவனவாகவே இருக்கின்றன.\nநிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக் கூறு��து. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும்\nசிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம் போல் தோன்றுகின்றது. நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன. இரவும் பகலும்போல இன்ப துன்பங்கள் வந்து போகின்றன. தோன்றுவனவெல்லாம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. காலஓட்டத்தில் குழந்தை, இளைஞன், காதலன், தந்தை, தாத்தா ஆகி கடைசியாக நாச்செத்து, விக்கல் எழ, உடலைப் போட்டுவிட்டு, உயிர் சொல்லாமல் பறந்து எங்கோ மறைந்துவிடுகிறது.\nஉயிர்கள் ஏன் பிறப்பெடுக்கின்றன, சாவு உண்டானபின் உயிர்க்கு என்ன ஆகிறது என்பனபற்றி மனிதன் காலம் காலமாக ஆய்ந்து வருகிறான். ஆனால் விடை இன்னும் காணமுடியவில்லை. இனிமேலும் காணமுடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறையாகவே எக்காலத்தும் இருக்கும். உயிர்கள் பிறப்பிறப்பு உண்டானாலும் உயிரினத் தொடர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். பொருள்கள் தோன்றி மறையும் தன்மையுடையதெனினும் இயற்கை எனும் ஒன்று நிலையாகவுளது. ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் தோன்றுவதும் காற்று வீசுவது மழை பொழிதலும் மாறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடவுள் படைக்கும் உயிர்களும் மாந்தர் உண்டாக்கும் உடைமைகளும் நிலையற்றன என இவ்வதிகாரப்பாடல்கள் சொல்கின்றன. அவை நிலையற்றவை என்பதால் உயிர்கள் இயங்காமலும் இருக்க முடியாது பொருள்களைச் செய்யாமலும் இருக்கமுடியாது. நிலையாமை உணர்வை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்துவதே இவ்வதிகாரத்தின் நோக்கம்.\nஅன்றறிவாம் என்னாது அறம் செய்க...... (குறள் 36: பொருள்: பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க) என முன்பு சொல்லப்பட்டது. நிலையாமை அதிகாரத்தின் அடிக்கருத்தாக அறம் விரைந்து இயற்றப்படவேண்டும் என்பதும் அமையும். நிலையாமையைப் பற்றிய அறிவு ஒருவனுக்கு இருந்தால் அவனை ஈகைக்குணம் கொண்டவனாக மாற்றுதலும் அறவழிப் படுத்துதலும் எளிதாகும், இன்பம் மட்டுமே விழையும் மாந்தர் இருந்தான், இறந்த��ன் என்ற நிலையிலேயே இயங்குவர்.\nநிலையாமையைப் பற்றித் தெரிந்திருந்தவனுக்கு சாவு பயம் இருக்காது. பிறந்தது இறக்கும், சாவு இயல்பானது; எளிதானது; அஞ்சத்தக்கதன்று என்று அதிகாரப்பாடல்கள் வழி எடுத்துரைத்து சாவு பயத்தை நீக்குகிறார் வள்ளுவர்.\nநிலையாமையை நிலைபேறாக உடையது இவ்வுலகம். ஆனால் தம் உயிர், உடம்பு, இடம், பொருள் ஏவல் எல்லாம் நிலைத்தவை என்ற அறியாமையினாலே தீச்செயல் இயற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்நாளை அறுத்து விழ்த்தும் வாள் ஆகும் என்பதும் செல்வம், கூத்து மேடைக் கூட்டம் போலக் கூடிவந்தாலும், ஒன்று சேர கலைந்துவிடும் என்பதும் உணரப்பட வேண்டும் என்பதைச் சிறந்த உவமையணிகளால் விளக்கப்படுகின்றன.\n'ஓர் ஊருக்கு நடந்து செல்கின்றவன் செல்ல வேண்டிய வழியின் தன்மையை உள்ளவாறு அறிந்துகொண்டு பிறகு நடந்து செல்வானானால் கலக்கமும் தயக்கமும் கொள்ளாமல் அஞ்சாமல் நடப்பான்; வழியில் உள்ள இடர்களை முன்னே அறிந்திருப்பதால் இடர்வந்தபோது வருந்தவும் மாட்டான். நல்ல வழி என்று நம்பி நடந்தால் முள்ளும் கல்லும் கண்டபோது வருந்துவான்; முன்னமே கல்வழி என்றும் முள்வழி என்றும் அறிந்திருந்தால் அவற்றைக் கண்டபோது கவலைப்பட மாட்டான். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே' என்று நிலையாமை அறிவின் தேவையை விளக்குவார் மு வரதராசன்.\nநிலையாமை அதிகாரப் பாடல்களின் சாரம்\n331 ஆம்குறள் நிலைத்திருக்கும் தன்மையில்லாதனவற்றை நிலைக்கும் என்று கருதும் சிற்றறிவு கீழானது என்கிறது.\n332 ஆம்குறள் பெருஞ்செல்வம் வருவது கூத்தாடும் அரங்கத்தில் சேருகின்ற கூட்டத்தைப் போன்றது; அச்செல்வம் போவதும் கூத்து முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து செல்வதைப் போலும் எனச் சொல்கிறது.\n333 ஆம்குறள் செல்வம் நிலை நிற்காத இயல்பினை யுடையது; அதனைப் பெற்றால், நிலையானவற்றை உடன் செய்ய வேண்டும் என்கிறது.\n334 ஆம்குறள் நாள் என ஒன்றுபோலத் (ஒரே மாதிரி மாறாது இருப்பதுபோல) தோன்றி, உயிர்தங்கும் வாழ்நாளை அறுத்துக் குறைவுபடுத்துகின்ற வாள்ஆகும் அதனை அறியக் கூடியவர்களுக்கு எனக் கூறுகிறது.\n335 ஆம்குறள் நாக்குக் குழறி விக்கல் எழுவதற்கு முன்பே, அறச் செயல்களைத் தானே முற்பட்டுச் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.\n336 ஆம்குறள் 'நேற்று உளனாயினான் ஒருவன் இன்று இல்லை' என்று சொல்லப்படும் பெருமையை உடையது இவ்வுலகு எனச் சொல்கிறது.\n337 ஆம்குறள் ஒரு கணப்பொழுதுகூட உயிர் நிலை நிற்குமா என்பதனை அறியமாட்டாதவர்கள், கோடி அல்ல, அதற்கு மேலும் பலகோடி எண்ணங்களை நினைப்பர் என்கிறது.\n338 ஆம்குறள் உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாகிய உறவு கூடு தனியே கிடக்கப் பறவை பறந்து சென்றாற் போலும் எனச் சொல்கிறது.\n339 ஆம்குறள் தூங்குவது போன்றது இறப்பு; பிறத்தல் தூங்கி விழிப்பது போன்றது எனக் கூறுகிறது.\n340 ஆவதுகுறள் உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே. ஐயோ\nநிலையாமையைக் கூறும் பிற நூல்கள் பல செல்வத்தை, மானுடவாழ்வை, உலகை வெறுக்கத் தூண்டின. உலகைத் துறந்து ஓட வழிகாட்டின. ஆனால் வள்ளுவர் உலக வாழ்வில் அழுத்தம் வைப்பதைக் கூறுபவர். நிலையாமை அதிகாரத்தில் வாழ்வை வெறுப்பதற்கானதான, உலகைவிட்டு விலகிச் செல்வதற்கானதான எந்தச் செய்தியும் இல்லை. அவர் சொல்வது எல்லாம் நிலையாமையை உணர்ந்து, உலகம் பயன்பட நிலைத்த அறப்பணி செய்து வாழவேண்டும் என்பதற்கான அறிவுரையே. உயர்ந்த வாழ்வுக்கு நெறியாக வழிகாட்டியாக நிலையாமைக் கருத்துகள் அமைகின்றன.\nதுறவுக்கான ஒரு காரணமாக நிலையாமைக் கருத்துகள் அமையும் என்றோ நிலையாமை உணர்வு வந்தால்தான் துறவு மேற்கொள்ள இயலும் என்றோ இவ்வதிகாரப் பாடல்களில் எங்கும் சொல்லப்படவில்லை.\nபெருஞ்செல்வம் சேர்ந்துவிட்டது என்று கூத்தாட வேண்டாம். அது நிலையானதல்ல; வந்த விரைவிலேயே மறைந்து விடும் என்று கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று (332) என்ற பாடல் சொல்கிறது. செல்வம் கழியுமுன் அறச் செயல்களை உடனே செய்துவிடுக என்பது குறிப்பால் உணர்த்தப்பெறுகிறது\nஇயற்கை நிலையானது; மாறாதது. ஞாயிறும் திங்களும் என்றும்போல் மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் உயிர்களின் இளமை அப்படியல்ல. ஒரு நாள் சென்றால் வாழ்நாளில் ஒன்று குறைந்துவிட்டது என்று பொருள். இளமை மாறிவிடும். இக்கருத்தைச் சொல்வது நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் (334) என்ற பாடல்.\nநேற்று நன்றாகத்தான் இருந்தான்; இன்று அவன் இல்லை. இது பெருமைக்குரியது எனச் சொல்கிறார் வள்ளுவர். இறப்பே இல்லாவிடில் உலகம் என்னாகும் என்பதை எண்ணிப்பார்த்தால் ���க்குறள் ஏன் சாவைப் பேரியல்பு எனச் சொல்கிறது என்பது விளங்கும். அப்பாடல்: நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு (336)\nதனது கூட்டைவிட்டுத் திடுமென பறவை பறந்துபோய் எத்திக்கிலோ மறைந்துவிடுகிறது. அது போன்றே சாவு எதிர்பாராத நேரத்தில் நடந்துவிடுகிறது என்பதைச் சொல்வது குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு (338) என்ற கவிதை.\nசாவு வரப்போகிறதே என்று ஏன் அஞ்சவேண்டும் தூக்கம் வருகிறதே என்று யார் பயப்படுவார் தூக்கம் வருகிறதே என்று யார் பயப்படுவார் சாவு அச்சம் கொள்ளவேண்டாம் என்பதை உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (339) என்ற குறள் சொல்கிறது.\nகுறள் திறன்-0331 குறள் திறன்-0332 குறள் திறன்-0333 குறள் திறன்-0334 குறள் திறன்-0335\nகுறள் திறன்-0336 குறள் திறன்-0337 குறள் திறன்-0338 குறள் திறன்-0339 குறள் திறன்-340\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/09/blog-post_3108.html", "date_download": "2020-04-03T01:05:59Z", "digest": "sha1:G3YZRFXTFGLBF5JQHCG6ZX276JR2KP6F", "length": 14613, "nlines": 139, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: கால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்!", "raw_content": "\nகால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்\nஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, அதே இடத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். இதை பாராலிம்பிக்ஸ் (Paralympics) என்றழைப்பார்கள். இதில் கலந்துகொள்கிற ஒவ்வொருவரிடமும் நெஞ்சைக் கனக்கவைக்கும் கதைகள் இருக்கும். மாற்றுத் திறனாளிகளின் உசைன் போல்ட் என்று மெச்சப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயது ரிச்சர்ட் ஒயிட்ஹெட்டின் கதையைக் கேட்டால் வாழ்க்கைமேல் எல்லோருக்கும் நம்பிக்கை துளிர்க்கும்.\nஒயிட்ஹெட்டுக்குப் பிறவியிலேயே முட்டிக்குக் கீழே இரண்டு கால்களும் கிடையாது. பள்ளியில் தம் நண்பர்களெல்லாம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது முதலில் வேடிக்கை பார்த்த ஒயிட்ஹெட், மனத்தைத் தளர விடாமல் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் எனத் துணிந்து மற்ற மாணவர்களுக்கு இணையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார். பதினொரு வயதில் கனடாவைச் சேர்ந்த டெரிஃபாக்ஸ் பற்றிய ஓர் ஆவணப் படத்தைப் பார்த்ததுதான் அவர் வாழ்க்கையில் முதல் திருப்பம். புற்று நோயால் ஒரு காலை இழந்தாலும், சக புற்றுந���யாளிகளுக்காக மிகவும் அக்கறைப்பட்டவர், டெரிஃபாக்ஸ். புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி திரட்ட 1980ல், ஒற்றைக் காலுடன் கனடா முழுக்க நெடும்பயணம் மேற்கொண்டார். 143 நாள்களாக 5,300 கி.மீ. ஓடி, பொதுமக்களிடமிருந்து 1.7 மில்லியன் டாலரை (ரூ. 9.35 கோடி) நன்கொடையாகப் பெற்றதோடு, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் டெரி. பிறகு, புற்றுநோய் மிக மோசமாக முற்றியதால் தமது இருபத்திரெண்டாவது வயதில் இறந்துபோனார். டெரியைக் கௌரவப்படுத்தும்விதமாக கனடா அரசு, தம் அலுவலகங்களில் தேசியக் கொடியைப் பாதியில் பறக்கவிட்டது. இப்படிப்பட்ட டெரி ஃபாக்ஸின் கதையினால் உத்வேகம் கொண்டு, இன்று சர்வதேச அளவில் ஒரு நட்சத்திரமாகி இருக்கிறார் ஒயிட்ஹெட்.\nசெயற்கைக் கால்கள் கிடைத்ததால் 2004ல், மரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 26 மைல் தூரம் ஓடினார். அப்போதெல்லாம் இந்தத் தூரத்தைக் கடக்க ஒயிட்ஹெட்டுக்கு 5 மணி நேரம் ஆகும். இப்போது 2 மணி நேரத்தில் கடந்துவிடுகிறார். டெரிஃபாக்ஸ் போல புற்றுநோயால் வாழ்க்கையை இழந்த நண்பர் சைமன் மெல்லோஸ் அளித்த ஊக்கம், ஒயிட்ஹெட்டின் சிந்தனையையே மாற்றியது. உன்னால் வெளிஉலகைச் சந்திக்க முடியும், அவர்கள் முன்னால் சாதிக்கமுடியும் என்று வார்த்தைகளால் பூஸ்ட் கொடுத்தார் மெல்லோஸ். நண்பரின் ஊக்கம் வீணாகக்கூடாது என்பதற்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார் ஒயிட்ஹெட். காலை, மாலை வேளைகளில் பயிற்சி எடுத்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டான பிறகு, ஒரு வாரத்துக்கு 35 மணி நேரம் என கணக்கு வைத்துக்கொண்டு செயற்கைக் கால்களுடன் பயிற்சி எடுத்திருக்கிறார்.\nலண்டனில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், 200 மீட்டர் தூரத்தை 24.38 விநாடிகளில் ஓடி உலகச் சாதனை செய்திருக்கிறார் ஒயிட்ஹெட். இந்தப் பந்தயத்தை லண்டன் மைதானத்தில் 80,000 ரசிகர்கள் கண்டுகளித்துப் பரவசமானார்கள். இரண்டும் செயற்கைக் கால்கள் என்பதால் நின்ற நிலையில்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார் ஒயிட் ஹெட். இதனால் தொடக்கத்தில் சட்டென்று வேகமாக ஓடமுடியாது.\nமுக்கால்வாசி தூரம்வரை பின்தங்கியிருந்த ஒயிட்ஹெட், அதற்குப் பிறகு, நிலவரத்தைப் புரிந்துகொண்டு உயிரைக் கொடுத்து ஓடி, மற்ற போட்டியாளர்களைச் சடுதியில் பின்னுக்குத் தள்ளி ஜெயித்தது கண்கொள்ளாக் காட்ச��. டி.வி.யிலும் யூடியூப்பிலும் இதைப் பார்த்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். ‘என் நண்பன் மெல்லோஸ், மேலேயிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன்தான் என்னை வேகமாக ஓடவைத்தான்’ என்றார் ஒயிட் ஹெட்.\nஇரண்டு செயற்கைக் கால்கள் இல்லாவிட்டால், மூன்றரை அடி உயரம்தான் இருப்பார். ஒயிட்ஹெட்டுக்கு ஒரு காதலி இருக்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. எப்படி பாராலிம்பிக்ஸில் உலக சாதனை படைக்க முடிந்தது என்றதற்கு ஒயிட்ஹெட் கொடுத்த பதில்: வாழ்க்கையில் என்ன தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய முடியும் என்பதற்கு நானே உதாரணம். எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதால் இந்த 200 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடப்பதைச் சிரமமாக எண்ணவில்லை. உலகிலேயே கால்கள் இல்லாமல் அதிவேகமாக ஓடும் மனிதன் நான்தான்.\nதிண்டுக்கல் தனபாலன் Sep 8, 2012, 5:10:00 PM\nபோற்றப்பட வேண்டியவர்... பகிர்வுக்கு நன்றி...\nஓ பக்கங்கள் - இரண்டு கழிவுகள்\nஎனது இந்தியா (கொல்லும் நீதி ) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (கொள்ளை அடித்த கல்வி வள்ளல் \nஇளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி\nஅருள்வாக்கு - உள்ளுக்குள் பாருங்கள்\nகசாபைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்\nஓ பக்கங்கள் - ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன\nஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா...\nகூடங்குளம் இன்று - ஒரு கேள்வி பதில்\nஎனது இந்தியா ( சந்தால் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\nஎனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம் \nஎனது இந்தியா ( சிந்துசமவெளியும் லோதலும்\nசமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி\nசில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...\nதமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்\nடி20 உலகக் கோப்பை - யார் புதிய உலக சாம்பியன்\nஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்\nஎனது இந்தியா ( திருத்த வேண்டிய வரலாறு \nஎனது இந்தியா ( சுதேசி மன்னர்கள் ) - எஸ். ராமகிருஷ...\n - அன்னிய நேரடி முதலீடு\nஅருள்வாக்கு - இளைஞர் கடமை\nஅருள்வாக்கு - சாந்தம் பழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/reporter/", "date_download": "2020-04-03T00:33:01Z", "digest": "sha1:VMSH2322DTZXZOTKKYZVKAMPD2HIXCM7", "length": 12322, "nlines": 181, "source_domain": "moonramkonam.com", "title": "reporter, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன�� அறிய – jathaga palan\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nTagged with: 2ஜி, அரசியல், கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சிதம்பரம், திமுக, ஸ்டாலின்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம் சிதம்பரம் [மேலும் படிக்க]\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..\nTagged with: அரசியல், கருணாநிதி, கூட்டணி, திமுக, விஜய்காந்த், ஸ்டாலின்\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி [மேலும் படிக்க]\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை\nTagged with: சரத்குமார், சினிமா, நடிகர் சங்க பிரச்சினை, மோதல், விஷால்\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் [மேலும் படிக்க]\nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா \nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா \nTagged with: சீமான், பாரதிராஜ + மணிவண்ணன், பாரதிராஜா, மணிவண்ணன்\nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா [மேலும் படிக்க]\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nTagged with: anju aravaind, anju aravind nude, anju arvind, anju arvind naked, naked tamil actress, nude tamil actress, tamil actress naked, tamil actress nude, ஃபேஸ்புக், ஃபேஸ்புக் செக்ஸ், செக்ஸ் படம், நடிகை, நடிகை + நிர்வனம். நிர்வன படம், நடிகை நிர்வன படம், நிர்வாண ஃபோட்டோ, நிர்வாண படங்கள். நடிகை நிர்வாண படம், நிர்வாணம்\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண [மேலும் படிக்க]\nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nTagged with: இலங்கை தமிழர், ஈழம், பின்னணி, மாணவர் போராட்டம்\nமாணவர் போராட்ட பின்னணியில் யார் \nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nTagged with: இலங்கை, இலங்கை அரசு, ஈழம், மாணவர் போராட்டம்\nஇலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி [மேலும் படிக்க]\nதனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்\nதனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்\nதனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை [மேலும் படிக்க]\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nஈழம் : அமெரிக���கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nTagged with: ilangai, ilangai theermanam, அமெரிக்க தீர்மானம், இலங்கை, இலங்கை தீர்மானம், ஈழம், காங்கிரஸ், திமுக\nஅமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் : [மேலும் படிக்க]\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/unable-to-attend-prayers/", "date_download": "2020-04-03T02:25:28Z", "digest": "sha1:2ESOAEHLITM5ZWK5ORXWNPT2F4E2QXFK", "length": 12480, "nlines": 106, "source_domain": "www.satyamargam.com", "title": "பயணத்தில் தொழ முடியாதபோது ... - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nநாம் பயணத்திலிருக்கும்போது ஃபஜ்ர் தொழகையைத் தொழ இயலவில்லை. எனவே, சூரிய உதயத்திற்குப்பின் ஃபஜ்ர் தொழலாமா\n தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது (அல்குர்ஆன் 004:103).\nஃபஜ்ர், லுஹ்ர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளை அதற்கான குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமை என அல்லாஹ் கூறுகின்றான்.\nபயணம், தூக்கம், நோய் போன்ற தருணங்களில் குறிப்பிட்ட தொழுகை நேரத்தில் தாமதம் ஏற்படுவது இயல்பு என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் விதிவிலக்கும் வழங்கியுள்ளது இஸ்லாம். நம்மையும் மீறி பயண அலுப்பால் உறக்கம் மிகைத்துவிட்டால் சூரிய உதயத்திற்குப் பிறகு ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸஹீஹ் புகாரீயில் இடம் பெறும் ஒரு ஹதீஸ் மூலம் அனுமதி உண்டு:\nநாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் “இறைத்தூதர் அவர்களே எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே” என்று கேட்டனர். “நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் “நான் உங்களை எழுப்பி விடுகிறேன்” என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “பிலாலே” என்று கேட்டனர். “நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ப��லால் “நான் உங்களை எழுப்பி விடுகிறேன்” என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “பிலாலே நீர் சொன்னது என்னவாயிற்று” என்று கேட்டார்கள். “இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால்(ரலி) கூறினார். “நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) “பிலாலே எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக எழுந்து தொழுகைக்கு பாங்கு சொல்வீராக” என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள் (புகாரி 595).\nசூரிய உதயத்திற்குப் பிறகு பாங்கு இகாமத் சொல்லி நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை அறிகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற இயலாத தொழுகையை நேரம் கடந்தாலும் அத்தொழுகையை நிறைவேற்றலாம் எனவும் சலுகை வழங்கியுள்ளது இஸ்லாம். இந்தச் சலுகையை எப்போதாவது நம்மைத் தூக்கம் மிகைத்துவிடும்போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே அல்லாது வழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது. உறங்காமல் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பயணித்துக்கொண்டே தொழுவதற்குத் தயம்மும் செய்துவிட்டுத் தொழுவதற்கும் சலுகை உண்டு.\n : ஜகாத்துக்கு உச்சவரம்பு எவ்வளவு\nஅடுத்த ஆக்கம்தோழர்கள் – 63 அல் பராஉ பின் மாலிக்\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nசத்தியமார்க்கம் - 11/03/2020 0\nஇந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின் மனங்களில் மதவெறி ஏற்றி, பித்து...\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_main.php?cat=79", "date_download": "2020-04-03T00:18:33Z", "digest": "sha1:P7KHSPDHY5CRZMOSIXTMB2AMH56WJSE4", "length": 4909, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ��� ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mail.pirapalam.com/contact", "date_download": "2020-04-03T01:12:27Z", "digest": "sha1:HKAYGD56S4QG3KOCDDIYXGEN2XH7D2TH", "length": 8517, "nlines": 153, "source_domain": "mail.pirapalam.com", "title": "தொடர்பு கொள்ள - Pirapalam.Com", "raw_content": "\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய...\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநிர்வாண காட்சியில் எப்படி நடித்தேன்\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-03T01:22:29Z", "digest": "sha1:NETX5FZFJBYZXYEQUWADYG52CLPXVH3P", "length": 4963, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சுண்டுவிரல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுண்டுவிரல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlittle finger ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுவிரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npinkie ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npinky ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmeñique ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nauriculaire ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணிவிரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்காட்டிவிரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nankihikely ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-962-23rd-march-2020-video/", "date_download": "2020-04-03T00:15:47Z", "digest": "sha1:5JU2ZKGI7B3HIEYJBTD3Z6QLV3NRV4J6", "length": 4836, "nlines": 135, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய், அஜித் மெளனம்! நியாயமா? | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nPrevious article100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/rajabheema-movie-wrapped-up/", "date_download": "2020-04-03T00:48:18Z", "digest": "sha1:3JNFSG4C2UI23YAL2YHWRRM2ZE4HAG7I", "length": 8554, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "ராஜபீமா பயணத்தை நிறைவு செய்த ஆரவ்! - Tamilveedhi", "raw_content": "\nநாளை மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிரைத்துறையை காப்பாற்ற உதவுங்கள்… நடிகர்கள், பைனான்சியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஇந்த நாடுகளில் எல்லாம் கொரோனா தொற்று இல்லையாம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nகொரோனா நிவாரணம்: களம் இறங்கிய விஷால் ரசிகர்கள்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nபொழக்கட்டும் பற பற… ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி எண்ட்ரீ பாடல்\nHome/Spotlight/ராஜபீமா பயணத்தை நிறைவு செய்த ஆரவ்\nராஜபீமா பயணத்தை நிறைவு செய்த ஆரவ்\nநரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ் நடிக்க உருவாகி வந்தது ‘ராஜபீமா’. இப்படத்தினை குறித்து படத்தின் இயக்குனர் பேசும்போது,\n“ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷய��்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது.\nஅவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார் இயக்குனர் நரேஷ் சம்பத்.\nதயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.\nஆஷிமா நர்வால் நாயகியாக நடித்திருக்கிறார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.\nஇரவு நேரத்தில் ரெசார்ட்டில் யோகி பாபு அடித்த லூட்டி\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’... க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டுமே 2 கோடி செலவு\nஐபிஎல் 2018: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா\nஇத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..\nகாதலித்த மகளை கொன்று விட்டு பெற்றோரும் தூக்கில் தொங்கிய கொடூரம்: சேலத்தில் பரபரப்பு\nசாதீய பிரச்சனையில் காதல்…. ராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’\nநாளை மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதிரைத்துறையை காப்பாற்ற உதவுங்கள்… நடிகர்கள், பைனான்சியர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180054?ref=right-popular", "date_download": "2020-04-03T01:32:32Z", "digest": "sha1:KE2XTTAHW5LI6NMCU3EPXBCGYFECS3B2", "length": 7305, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் 100% அரசியலுக்கு..? விஜய்யிடம் பணிபுரிந்த நபர் போட்டுடைத்த உண்மை - Cineulagam", "raw_content": "\nதன்னை கலாய்த்த விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் மகேஷ் பாபு, செம மாஸ்\nகொள்ளை அழகில் குழந்தையுடன் ஜொலிக்கும் ஆல்யா மான்சா.... குழந்தையின் பெயர் என்ன தெரியுமா\nபிக்பாஸ் புகழ் ஷெரினின் அப்பா யார் தெரியுமா அழகாக காட்சியளிக்கும் தாய்.. இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்\nபாடகர்களையும் மிஞ்சிய சீரியல் நடிகையின் அழகிய குரல் இணையத்தை தெறிக்க விடும் பாடல் காட்சி.... லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்\nஅடுத்தப்படத்திற்கு முருகதாஸின் சம்பளம் இத்தனை கோடி தானா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. சிம்ம ராசிக்கு சார்வரி ஆண்டில் காத்திருக்கும் ராஜயோகம்..\nஅவர் கையில் அடி வாங்குவதே என் பாக்கியம், அஜித் ஓபன் டாக்\nஅமேசான் காட்டில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் பரவிய கொரோனா வைரஸ்.. பரவியது எப்படி\nமுன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்\nநடிகர் அருண் விஜய்யின் மாஃபியா படத்திற்கு நேர்ந்த சோகம், இப்படியும் நடக்குமா\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\n விஜய்யிடம் பணிபுரிந்த நபர் போட்டுடைத்த உண்மை\nதளபதி விஜய் தற்போது மிக விரைவாக தனது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்.பி கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் முதன் முறையாக நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அருஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் விஜய்யிடம் அரமப கால கட்டத்தில் பி.ஆர்.ஓ வாக பணிபுரிந்த செல்வகுமார் என்பவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஇதில் பேசிய இவர் \"விஜய் அவர்களுக்கு அரசியலுக்கு வரணும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றவர்களை மாதிரி சொல்லி சமாளிக்க கூடிய ஆள் கிடையாது விஜய். அவர் கண்டிப்பாக 100% அரசியலுக்கு வருவார். அவருக்கு கலப்படம் இல்லாத ஒரு அரசியல் தர வேண்டும் என்பது ஆசை\" என்று வெளிப்படையாக கூறினார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-31.html", "date_download": "2020-04-03T00:31:18Z", "digest": "sha1:4CTGENM5GPV2CLNCR26UVIZXPJDAVLE4", "length": 40801, "nlines": 412, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - முப்பத்தோராம் அத்தியாயம் - மகிழ மரத்தடியில் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nமுப்பத்தோராம் அத்தியாயம் - மகிழ மரத்தடியில்\nவிரைந்து சென்ற வெள்ளத்தின் இரைச்சலைத் தவிர வேறு சத்தம் எதுவும் சற்று நேரத்துக்கு அங்கு இல்லாமலிருந்தது.\nமாமல்லர் கண் கொட்டாமல் சிவகாமியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவகாமி சிறிது நேரம் தரையைப் பார்ப்பாள், சிறிது நேரம் வெள்ளத்தையும் வானத்தையும் பார்ப்பாள். இடையிடையே மாமல்லரின் முகத் தாமரையிலும் அவளுடைய இரு விழிகளாகிய கருவண்டுகள் ஒரு கணம் மொய்த்து விட்டு விரைவாக அவ்விடமிருந்து அகன்று சென்றன.\nபுயலுக்கு முன்னால் ஏற்படும் அசாதாரண அமைதியைப் போன்ற இந்த மௌனத்தைக் கண்டு சுகரிஷியும்கூட வாய் திறவாமல் சிவகாமியின் முகத்தையும் மாமல்லரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் பொறுமை இழந்தவராய், \"இந்த வாய�� மூடி மௌனிகளுடன் நமக்கு என்ன சகவாசம்\" என்று சொல்கிறதைப் போல், இறகுகளைச் சட சடவென்று அடித்துக்கொண்டு, அங்கிருந்து பறந்து சென்றார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nகிளி அங்கிருந்து அகன்றதும் மாமல்லரும் மௌனத்தைக் கலைக்க விரும்பியவராய், \"சிவகாமி என்ன சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய் என்ன சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய்\nசிவகாமி மாமல்லரின் முகத்தை ஏறிட்டு நோக்கி, \"சற்று முன்னால் தண்ணீரில் மூழ்கினேனே, அப்படியே திரும்பிக் கரை ஏறாமல் வெள்ளத்தோடு போயிருக்கக்கூடாதா - என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்\n\"அப்படியானால் நான் உன்னைத் தேடிக்கொண்டு வந்ததெல்லாம் பிசகு என்று ஏற்படுகிறது. ஆனால், இப்போது கூட ஒன்றும் மோசம் போய்விடவில்லையே பெரு வெள்ளம் இங்கேயிருந்து வெகு சமீபத்தில்தானே ஓடுகிறது பெரு வெள்ளம் இங்கேயிருந்து வெகு சமீபத்தில்தானே ஓடுகிறது\n வெள்ளம் வெகு சமீபத்தில் ஓடுகிறது ஆனால் தானாக வெள்ளத்தில் வீழ்ந்து சாவதற்கு மனம் வருகிறதா ஆனால் தானாக வெள்ளத்தில் வீழ்ந்து சாவதற்கு மனம் வருகிறதா அதுவும் நீங்கள் அருகில் இருக்கையில்\" என்று சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பிற்று.\n ஏதாவது சந்தோஷமாய்ப் பேசலாம் என்று பார்த்தால் நீ இப்படி ஆரம்பித்துவிட்டாயே\n இன்றைய தினத்தைப் போல் நான் என்றைக்கும் ஆனந்தமாயிருந்தது கிடையாது. அதனாலேதான் இன்றைக்கே என் வாழ்நாளும் முடிந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது\n\"அழகாயிருக்கிறது நீ ஆனந்தம் கொண்டாடுகிற விதம்\" என்றார் நரசிம்மவர்மர்.\n\"சென்ற ஒரு வருஷகாலமாக நான் அனுபவித்த துன்பத்தையும் வேதனையையும் அறிந்தால் இப்படித் தாங்கள் சொல்லமாட்டீர்கள்\n உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது ஏதாவது உடம்பு அசௌகரியமா ஏன் எனக்குச் சொல்லி அனுப்பவில்லை\n உடம்பு மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு, ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு ���ௌக்கியமாய்த்தானிருந்தது. எல்லாத் துன்பத்தையும் வேதனையையும் உள்ளந்தான் அனுபவித்தது\n துன்பமும் வேதனையும் உனக்கேன் வர வேண்டும் யாராவது உன்னை உபத்திரவப்படுத்தினார்களா என்ன யாராவது உன்னை உபத்திரவப்படுத்தினார்களா என்ன உன் தந்தை ஆயனர் அதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார் உன் தந்தை ஆயனர் அதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்\nசிவகாமி எதைக் குறிப்பிட்டு இவ்விதமெல்லாம் பேசுகிறாள் என்பது பல்லவ குமாரருக்குத் தெரிந்துதான் இருந்தது. எனினும், அவள் வாயினால் சொல்லிக் கேட்பதற்காகவே அவ்விதம் புரிந்து கொள்ளாதவர் போலப் பேசி வந்தார்.\nஅதற்குச் சிவகாமி, \"ஒருவராலும் எனக்கு ஒரு உபத்திரவமும் ஏற்படவில்லை. காட்டிலே வளர்ந்த பேதைப் பெண்ணாகிய எனக்குப் பேசத் தெரியவில்லை, பிரபு என் மன வேதனைக்கெல்லாம் காரணம் தங்களை மறக்க முடியாமைதான் என் மன வேதனைக்கெல்லாம் காரணம் தங்களை மறக்க முடியாமைதான்\" என்று கூறிக் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் வடித்தாள்.\nமாமல்லர் ஆர்வம் பொங்கிய கண்களினாலே அவளைப் பார்த்து \"இவ்வளவுதானே, சிவகாமி அதற்காக இப்போது ஏன் கண்ணீர் விடவேண்டும் அதற்காக இப்போது ஏன் கண்ணீர் விடவேண்டும் நானுந்தான் உன்னுடைய நினைவினால் எவ்வளவோ வேதனைகளை அனுபவித்தேன் நானுந்தான் உன்னுடைய நினைவினால் எவ்வளவோ வேதனைகளை அனுபவித்தேன் என்னுடைய ஓலைகளையெல்லாம் நீ படிக்கவில்லையா என்னுடைய ஓலைகளையெல்லாம் நீ படிக்கவில்லையா\n\"தாங்கள் எழுதியிருந்த ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு ஓலையையும் நூறு தடவை ரதிக்குப் படித்துக் காட்டியிருக்கிறேன். ஓலையைப் படிக்கும்போது சந்தோஷமாயிருக்கும். அப்புறம் அவ்வளவுக்கவ்வளவு வேதனை அதிகமாகும்; தங்கள் பேரில் கோபம் கோபமாய் வரும்...\"\n உனக்கு என்பேரில் கோபித்துக் கொள்ளும் சௌகரியமாவது இருந்தது. எனக்கு அதுகூட இல்லையல்லவா யாருடைய துன்பம் அதிகம் என்று சொல் யாருடைய துன்பம் அதிகம் என்று சொல்\n அப்படியானால், அசோகபுரத்துப் புத்த விஹாரத்தின் வாசலிலே என்னைப் பார்த்துவிட்டு ஒரு கண நேரங்கூடத் தாமதிக்காமல் போனீர்களே, ஏன் என்பேரில் இருந்த அன்பினாலேயா\n நான் வரும் வரையில் அரண்ய வீட்டிலேயே இருக்கும்படிச் சொல்லியிருந்தும் நீங்கள் கிளம்பி வந்���ுவிட்டீர்களே என்று எனக்குச் சிறிது கோபமாய்த்தானிருந்தது. ஆனால் அன்றிரவே புயலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நான் வரவில்லையா எவ்வளவு முக்கியமான காரியங்களை விட்டு விட்டு வந்தேன் எவ்வளவு முக்கியமான காரியங்களை விட்டு விட்டு வந்தேன் இப்போதுகூட அங்கே என்ன நடந்திருக்கிறதோ என்னவோ இப்போதுகூட அங்கே என்ன நடந்திருக்கிறதோ என்னவோ அதையெல்லாம் மறந்துவிட்டு உன்னுடைய பொன் முகத்திலே ஒரு புன்சிரிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நீயோ கண்ணீர் விட்டு என்னைக் கலங்க அடிக்கிறாய் அதையெல்லாம் மறந்துவிட்டு உன்னுடைய பொன் முகத்திலே ஒரு புன்சிரிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நீயோ கண்ணீர் விட்டு என்னைக் கலங்க அடிக்கிறாய்\n\"எல்லாம் உங்களால் ஏற்பட்ட மாறுதல்தான். இரண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாலே ஓயாமல் சிரிப்பும் சந்தோஷமுமாய்த்தானிருந்தேன். காட்டில் யதேச்சையாய்த் திரியும் மானைப் போல் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தேன். என் தந்தைகூட என்னை அடிக்கடி 'இப்படிச் சிரிக்காதே, சிவகாமி, பாஞ்சாலி சிரித்துத்தான் பாரதப்போர் வந்தது. பெண்கள் அதிகமாய்ச் சிரிக்கக் கூடாது' என்று எச்சரிப்பதுண்டு. அந்தச் சிரிப்பும் குதூகலமும் இப்போது எங்கோ போய் விட்டது\n நீ சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்த காலத்தைப் பற்றிப் பேசு உன் குழந்தைப் பிராயத்தைப் பற்றிச் சொல்லு. அந்த நாட்களைப் பற்றிக் கேட்க வேணுமென்று எனக்கு ஆவலாயிருக்கிறது உன் குழந்தைப் பிராயத்தைப் பற்றிச் சொல்லு. அந்த நாட்களைப் பற்றிக் கேட்க வேணுமென்று எனக்கு ஆவலாயிருக்கிறது\nமேலும் அவர் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் சிவகாமி சொல்லத் தொடங்கினாள்: \"நான் சின்னஞ்சிறு பெண்ணாயிருந்தபோது, என் தந்தையின் செல்வக் கண்மணியாய் வளர்ந்து வந்தேன். அரண்யம் சூழ்ந்த சிற்ப அரண்மனையிலே நான் ராணியாயிருந்து தனி அரசு செலுத்தினேன். என் தந்தையிடம் சிற்ப வேலை கற்றுக் கொண்ட சீடர்கள் என்னிடம் பயபக்தி கொண்ட பிரஜைகளாயிருந்து வந்தார்கள். கண்ணிமையை அசைத்தால் போதும் அவ்வளவு பேரும் விரைந்து ஓடிவந்து, 'என்ன பணி அவ்வளவு பேரும் விரைந்து ஓடிவந்து, 'என்ன பணி' என்று கேட்பார்கள். அப்போதெல்லாம் எனக்கும் கவலை என்பதே தெரியாது. துன்பம் என்பதையே நான் அறிந்ததில்லை.\"\n\"உலகத்தி���ே எதைப் பார்த்தாலும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாயிருக்கும். காலையிலே எழுந்ததும் தகதகவென்று பிரகாசித்துக்கொண்டு உதயமாகும் தங்கச் சூரியனைக் கண்டு ஆனந்திப்பேன். மாமரங்களில் தளிர்த்திருக்கும் இளஞ் சிவப்பு நிறத் தளிர்களைக் கண்டு களிப்படைவேன். மரம் செடி கொடிகளில் புஷ்பிக்கும் விதவிதமான வர்ண மலர்கள் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதுண்டு. செடி கொடிகளுக்கு மத்தியில் ஆடிக்கொண்டே பறக்கும் பட்டுப் பூச்சிகளை ஓடிப் பிடிக்க முயல்வேன். அவை என் கையில் அகப்படாமல் தப்பிக் கொள்ளும்போது கலீரென்று சிரிப்பேன். மது உண்ட வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்கும் ஆனந்த போதை உண்டாகிவிடும். காட்டுப் பறவைகள் இசைக்கும் கீதத்தைக் கேட்டுப் பரவசமடைவேன்.\"\n\"இரவிலே அகண்ட வானத்திலே மின்னும் நட்சத்திரங்களெல்லாம் தங்களுடன் வந்து சேரும்படி என்னைக் கண் சிமிட்டி அழைப்பதுபோலத் தோன்றும். அவற்றின் அழைப்புக்கிணங்கி நானும் மனோரதத்தில் ஏறி உயர உயரப் பறந்து செல்வேன். சில சமயம் சந்திரனைப் பார்த்தால் எனக்கு அன்னப் பட்சியைப் போலிருக்கும். அதன்மேல் ஏறிக் கொண்டு நட்சத்திரங்களுக்கிடையே வட்டமிட்டுக் கொண்டிருப்பேன். சில சமயம் நிலாமதியானது ஒரு அழகிய சிறு தோணியைப்போல் எனக்குத் தோன்றும். அதன்மேல் ஏறிக் கொண்டு வானமாகிய நீலக்கடலில் மிதந்து வருவேன். வழியிலே தென்படும் நட்சத்திரச் சுடர் மணிகளையெல்லாம் கைநிறைய அள்ளி அள்ளி மடியிலே சேர்த்துக் கட்டிக்கொள்வேன்.\"\n\"இப்படிக் குதூகலமாகக் காலம் போய்க் கொண்டிருக்கையில் என் தந்தை எனக்கு நாட்டியக் கலை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அது முதல் எனக்கு நடனக் கலைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சதா சர்வகாலமும் நாட்டியமாடிய வண்ணமாகவே இருந்தேன். காட்டுக்குள் விளையாடப் போனால் ஆடிக் கொண்டே போவேன். தாமரைக் குளத்தில் குளிக்கப் போகையில் என் கால்கள் ஜதி போட்டுக் கொண்டே போகும். அந்த நாளில் பூமியும் வானமும் ஒரு பெரிய நடன அரங்கமாக எனக்குக் காட்சி தந்தன.\"\n\"தடாகத்தில் வண்ணத் தாமரைகள் தென்றல் காற்றில் அசைந்தாடும்போது அவை ஆனந்த நடனமாடுவதாகவே எனக்குத் தோன்றும். வான அரங்கத்தில் விண்மீன்கள் விதவிதமான ஜதி பேதங்களுடன் நடனம் புரிந்துகொண்டு திரும்பத் திரும்பச் சுழ��்று வருவதாகத் தோன்றும்.\"\n\"இப்படி ஆனந்த வெள்ளத்தில் மிதந்த வண்ணமாக என் வாழ்க்கை நடந்து கொண்டிருந்த காலத்திலேதான் தாங்கள் ஒருநாள் தங்கள் தந்தையாருடன் எங்கள் அரண்ய வீட்டுக்கு வந்தீர்கள்...\" என்று கூறிச் சிவகாமி கதையை நிறுத்தினாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Alipur-court-gives-arrest-warrant-against-shami-10353", "date_download": "2020-04-02T23:59:32Z", "digest": "sha1:AGNOIXXGVAJW763O4AZ5NE6JOIENPLTK", "length": 8400, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "மனைவி தொடுத்த பலாத்கார வழக்கு! முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! - Times Tamil News", "raw_content": "\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.. ஆனால் முரசொலி செய்த மோசமான செயல்\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்.. திமுகவே வெறும் ரூ.1 கோடி தான்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயர்ந்தது\nகோவையில் 29, ஈரோட்டில் 29, நாமக்கல்லில் 18 கொரோனா மண்டலமான கொங்கு மண்டலம்\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nகொரோனாவை விரட்ட புரோட்டா மாஸ்க்.. சுடச்சுட விற்பனையாகும் திகுதிகு\n3 மாத வங்கி கடன் EMI தள்ளிவைப்பு.. நிவாரணம் அல்ல..\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா..\nமனைவி தொடுத்த பலாத்கார வழக்கு முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nமுகமது ஷமிக்கு மேற்கு வங்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nமுகமது ஷமியின் மனைவி தொடர்ந்த பாலியல் தொந்தரவு மற்றும் வழக்கில் மேற்குவங்க நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அவர்களின் மனைவி அசின் ஜஹான் தொடுத்த வழக்கின் உத்தரவு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் முகமது சமியை கைது செய்வதற்கான பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷமியின் மீது அவரது மனைவி பல குற்றங்களை அடுக்கினார். இந்த வழக்கின் விசாரணை சில ஆண்டுகளாகவே நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇன்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து ஷமி மற்றும் அவரது சகோதரர்களுக்கும் சகோதரர் இருவருக்கும் சேர்த்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. ஷமி தற்போது இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர் 15 நாட்களுக்குள் ஆஜராக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுகமது ஷமி தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியை தொடரானது நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து ஷமி இந்தியாவுக்கு திரும்ப உள்ளார் .\nஅவர் இந்தியாவிற்கு திரும்பும்போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி.....\nகொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா..\nகோவையில் 29, ஈரோட்டில் 29, நாமக்கல்லில் 18 கொரோனா மண்டலமான கொங்கு ம...\n இனி தான் ஆபத்து அதிகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/25/rosa-luxemburg-karl-liebknecht-and-german-revolution-100-years-remembrance/?add-to-cart=145825", "date_download": "2020-04-03T00:31:09Z", "digest": "sha1:APKB2WMI2RWOFY3JUR5FNTCEPHZA56C4", "length": 32135, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உ��ைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு புதிய ஜனநாயகம் முன்னோடிகள் தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் \n1919-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம்\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரோசா லுக்சம்பர்கும் கார்ல் லீப்னெக்டும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டையொட்டி, அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் ஆர்ப்பாட்டங்களைக் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்தி வருகின்றன.\nமுதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தளகர்த்தர்களாக இருவரும் செயல்பட்டு வந்ததால், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசின் இராணுவத்தால் இவ்விருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.\nபோலந்து நாட்டில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், தனது 15 வயதில் போலந்து பாட்டாளி வர்க்கக் கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதால், 18 வயதில் தலைமறைவாகி, ஸ்வீடன் நாட்டிற்குத் தப்பிச்சென்றார். ஜூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார். போலந்து மற்றும் லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தார். 28 வயதில் ஜெர்மனிக்கு வந்த லுக்சம்பர்க் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.\nகார்ல் லீப்னெக்ட், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வில்ஹெல்ம் லீப்னெக்ட்டின் மகன். முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் (1914-இல்) ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் போர்ச் செலவுகளுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சக்கரவர்த்திக்��ு ஆதரவாக வாக்களித்தபோதும், கட்சி உறுப்பினரான கார்ல் லீப்னெக்ட் மட்டும் அதற்கு எதிராக வாக்களித்தார்.\nஅதைத் தொடர்ந்து, ரோசா லுக்சம்பர்க்கும், லீப்னெக்ட்டும், கிளாரா ஜெட்கினுடன் இணைந்து சர்வதேசியவாதிகள் என்ற குழுவைத் தொடங்கினர். அதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், போர் எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். இதுவே பின்னர் ஸ்பார்ட்டகஸ் குழு என்ற பெயரில் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுத்தது.\nமுதல் உலகப் போரின் முடிவில் ரஷ்யா மட்டுமல்ல, ஜெர்மனியும் புரட்சியின் விளிம்பில் இருந்தது. கீல் நகரில் 40,000 ஜெர்மன் கப்பல்படை மாலுமிகளும், இராணுவ வீரர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் புரட்சிகர அலை ஓங்கி அடித்தது. கீல், ஹம்பர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மனியின் சக்கரவர்த்தி நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்.\nபுரட்சிகரத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் கார்ல் லீபனெக்ட் (1918 – கோப்புப் படம்)\nஇந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பின்னால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் நிறுவனர்களான ரோசா லக்ங்ம்பர்க்கும், கார்ல் லீப்னெக்ட்டும் அப்புரட்சியின் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். அதே சமயம் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியோ, முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு வேலைசெய்தது. இதற்கென “ப்ரீடு கார்ப்ஸ்” என்ற பெயரில் முன்னாள் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு படை உருவாக்கப்பட்டது.\n1919-ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கார்ல் லீப்னெக்டும் ப்ரீடு கார்ப்ஸ் படையினரால் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்தப் படுகொலைக்குப் பிறகு ஜெர்மனியில் முன்னேறிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு சமூக ஜனநாயகவாதிகள் இழைத்த துரோகம், பின்னாளில் ��ாஜிக்கள் அதிகாரத்திற்கு வர அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. லுக்சம்பர்க்-லீப்னெக்ட் படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் பின்னர் ஹிட்லரின் கூட்டாளிகளாக வலம் வந்தனர். புரட்சியாளர்களை ஒழிக்க சமூக ஜனநாயகவாதிகள் உருவாக்கிய ப்ரீடு கார்ப்ஸ் படைதான் பின்னாளில் ஹிட்லரின் கொலைப்படை எஸ்.எஸ். ஆக உருவெடுத்தது.\n♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்\n♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு \nஇந்த ஜெர்மன் அனுபவத்தோடு இந்தியாவின் அனுபவத்தை ஒப்பிடும்போது ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்ப்பதாகக் கூறிவரும் காங்கிரசு உள்ளிட்ட மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும், போலி கம்யூனிசக் கட்சிகளும் மிதவாத நடைமுறையைக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டுதான், ஆர்.எஸ்.எஸ். இன்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சமரசமின்றி எதிர்த்துப் போராடத் துணிந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட அறிவுத்துறையினரைப் படுகொலை செய்கிறது அல்லது சிறையில் தள்ளுகிறது.\nஇப்பாசிசக் கும்பலை தேர்தல்கள் மூலம் மிதவாத ஓட்டுக்கட்சிகளே முறியடித்துவிடுவார்கள் என இன்னமும் நாம் நம்பினோம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தை எதிர்வரும் ஆண்டுகளில் எளிதாகவே நிறுவிவிடும்.\nபுதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.��ெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்\nஅமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nஅரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி \nசுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி \nபிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து \nகூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/10/blog-post_28.html", "date_download": "2020-04-03T02:13:35Z", "digest": "sha1:UDGMSAMT6ZOP73IZPOUG37UPTTGGE7CM", "length": 63137, "nlines": 482, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: சனீஸ்வரன்:-", "raw_content": "\nசூாியனுக்கு சுமாா் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூாியனை சுற்றி வருகிறது. ஒருதடவை சூாியனை சுற்றி வர 29 வருட காலம் ஆகிறது, இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வான மண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பாா்த்தாா். பூமியை விட 750 மடங்கு பொியது. சூாியனை சுற்றும் கிரகங்களில் மிகப் பொிய கிரகம் வியாழன், அதற்க்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.\nநவகிரக நாயகன் சனீஸ்வரன் , சூாியனின் புத்திரனான போதிலும் இருவருக்கும் பகை, சூாியனின் உச்ச வீடான மேஷத்தில், சனி நீசம்: சனியின் உச்ச ���ீடான துலாத்தில் சூாியன் நீசம். இப்படி தந்தை_மகன் இருவருக்கும் முரன் பாட்டுடன் இருப்பதற்க்கான காரணத்தை புராணங்கள் விளக்குகின்றன.\nகாஸ்யப முனிவருக்கும், தட்சப்ரஜாபதியின் புதல்விக்கும் மகனாகப் பிறந்தவா்,விவசுவன் எனப்படும் சூாியன். இவா் துவஷ்டா என்னும் முனிவாின் மகளான சஞ்சிகையை(உஷா எனும் சுவா்க்கலா தேவி) மணந்தாா். இவா்களுக்கு மனு மற்றும் எமதா்மன் ஆகிய மகன்கள் இருவரும் யமுனை என்ற மகளும் பிறந்தனா். மனு_ஞான வடிவினன், எமதா்மன்-தா்ம வடிவினன், யமுனை-நதி(நீா்) வடிவினள்.\nதொடா்ந்து, சூாிய வெப்பத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் தவித்த சஞ்சிகை, தனது தவ வலிமையால் தன்னைப் போலவே பெண்(தன்னுடைய நிழல்) ஒருத்தியைத் தோற்றுவித்தாள். அவளுக்கு \"சாயா தேவி\" என்று பெயாிட்டு, தன் கணவருக்கு பணிவிடை செய்யுமாறு கூறிய சஞ்சிகை, தன் தந்தை துவஷ்டாவின் ஆசிரமத்திற்க்கு சென்று விட்டாள். சூாியனுக்கும் சாயாவிற்க்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனா். சாவா்னி மனு, பத்திரை என்று மகள்களும் கிருதவா்மா என்று மகனுக்கும் பெயாிட்டனா். இந்த கிருதவா்மாதான் சனி என்று அழைக்கப்பட்டாா். குழந்தைகளைப் பெற்றெடுத்த போதிலும் 'தான் உண்மையான மனைவி அல்ல என்பது சூாியனுக்கு தொிந்தால் என்ன ஆகுமோ' என்ற பயத்துடனே வாழ்ந்தாள் சாயா.\nஅங்கு, துவஷ்டா முனிவாின் ஆசிரமத்தில்...... கணவனை பிாிந்து வந்த சஞ்சிகையை கடிந்து கொண்ட தந்தை, குதிரையாகும்படி அவளை சபித்தாா். தனது தவறுக்காக வருந்தி தந்தையிடம் விமோசனம் வேண்டினாள் சஞ்சிகை. அதற்க்கு \"உத்திர குரு எனும் மலையில் 41 வருடங்கள் சூாியனை தியானித்து தவம் இருந்தால் விமோசனம் பெறுவாய்\" என்றாா் துவஷ்டா முனிவா். அதன்படி குதிரையாக மாறிய சஞ்சிகை, உத்திர குரு என்ற இடத்தை அடைந்து தவத்தை துவங்கினாள்.\nஆனால் சாயா தேவியோ தனக்குக் குழந்தைகள் பிறந்ததும், சஞ்சிகையின் குழந்தைகளை கொடுமைப் படுத்தத் துவங்கினாள். இதைப் பொறுத்துக் கொள்ளாத எமதா்மன் தந்தை சூாியனிடம் சென்று முறையிட்டான். 'பெற்ற குழந்தைகளிடம் ஏன் பேதம் காட்ட வேண்டும்' என்று யோசித்த சூாிய பகவான், மனைவியை அழைத்து விளக்கம் கேட்க.... அவள் சஞ்சிகை அல்ல சாயாதேவி என்பதை அறிந்தாா். இதனால் கோபம் கொண்ட சூாியபகவான், \"என்னிடம் உண்மையை மறைத்ததால், உனக்கு இனி நிழலுருவே ந��ரந்தரம்' என்று யோசித்த சூாிய பகவான், மனைவியை அழைத்து விளக்கம் கேட்க.... அவள் சஞ்சிகை அல்ல சாயாதேவி என்பதை அறிந்தாா். இதனால் கோபம் கொண்ட சூாியபகவான், \"என்னிடம் உண்மையை மறைத்ததால், உனக்கு இனி நிழலுருவே நிரந்தரம்\nபிறகு, உத்திர குரு மலைப்பகுதியில் தன் மனைவி சஞ்சிகை, குதிரை உருவில் தன்னைக் குறித்து தவம் இருப்பதை அறிந்தாா். சூாியன் தானும் குதிரை உருவம் ஏற்று அங்கு சென்று, சஞ்சிகைக்கு உண்மையை உணா்த்தி அவளைத் தன்னுடன் அழைத்து வந்தாா். அதன் பிறகு அவா்களுக்கு பிறந்தவா்களே அசுவனி தேவா்கள் என்ற தேவ மருத்துவா்கள்.\nஇந்த நிலையில்.....சூாிய பகவான் தன் தாயை சபித்ததால் கோபம் கொண்ட சனி, \"இனி, சூாியன் எனக்குப் பகை. நான் அவருக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்று என் தாய்க்கு உயா்வு தருவேன்\" என்று சபதமேற்றான். அதை நிறைவேற்ற ஸ்ரீபரமேஸ்வரனை தியானித்து கோர தவம் புாியலானான். அவன் தவம் புாிந்த இடம் காசி. அவன் தவத்துக்குப் பல இடையூறுகள் ஏற்ப்பட்டன. சூாியன் வெப்பமாக தகித்தான். சாயா நிழலாகக் காத்தாள். சூாிய வெப்பத்தால், அந்தக் காட்டில் வளா்ந்த எள் செடிகள் எாிந்து பெரும் அக்னி சூழந்தது. அப்போதும் தவம் கலையாத சனி, அக்னி ஜுவாலையின் சக்தியையும் தனதாக்கிக் கொண்டான்.(இதையொட்டியே சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுகின்றோம்) இந்திர பதவிக்கு ஆசைப்படுகிறானோ என்று கருதிய இந்திரன் காக உருவில் வந்து, சனியின் கண்களை கொத்த முயற்ச்சித்தான், சனி தன் தவ வலிமையால் காகத்தை அடக்கி, அதை தனது வாகனமாக ஏற்றான்.\nதவத்தின் முடிவில், அவன் முன் தோன்றிய ஸ்ரீபரமேஸ்வரன், வேண்டும் வரத்தைக் கேட்குமாறு அருளினாா்.\"கிரகங்களுள் ஒருவனாகத் திகழும் பெறுமையையும், ஈஸ்வர பட்டம் பெறும் பாக்கியத்தையும் அருள வேண்டும்,\" என வேண்டினான் சனி. அதன் படியே வரம் தந்து மறைந்தாா் ஈஸ்வரன். அன்று முதல், சனி பகவான் சனீஸ்வரராக நவகிரக கோள்களில் ஒருவராகத் திகழ்ந்தாா்.\n‪‎சனீஸ்வரன்‬ பொிய தாயாரான சஞ்சிகையை அலட்சியப் படுத்தியதால் அவரது இரண்டாவது மகனாகிய எமன் சினம் கொண்டு தனது தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்ததால் இவரது வலது முழங்கால் ஊனமானது, இதனால் பங்கு என்று பெயா் வந்தது. பங்கு எனறால் நொண்டி என்று பொருள்.\n‪நள‬ ராஜாவை 7. 1/2 ஆண்டுகள் பிடித்திருந்த போது, அவா் ஒரு வனத்தில் ��ென்று கொண்டிருந்தாா். அப்போது காட்டுத் தீயில் சிக்கியிருந்த பாம்பு ஒன்று நளனால் காப்பாற்றப் பட்டது, உடனே பாம்பு நளனின் காலில் தீண்டியது, நளன் நிறம் மாறி, உருவமும் மாறினான். அவன் உடலில் இருந்த சனியும் பாம்பின் விஷத்தால் கருமை நிறமடைந்தாா்.\nஇவருக்கு நீளாதேவி, மந்தா தேவி, சேஷ்டா தேவி என மூன்று மனைவியா், குளிகன் என்றொரு மகன்.\nசனி ஆயுள்காரகன் என அழைக்கப் படுகிறாா், அளவற்ற துன்பங்களுக்கு இவரே காரணம் ஆகிறாா். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும், இவா் சிறந்த நீதிமான் ஆவாா். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வாா். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது, அந்த அளவுக்கு நன்மையை தருவாா். சனி பகவானுக்கு 3,7,10 என்ற பாா்வை உண்டு, இரவில் வலிமை, எருமை, யானை, அடிமை வாழ்வு, எண்ணெய், வீண் கலகம், கள்ளத்தனம், கரு நிறமுள்ள தானியம், இரும்பு, கல், மண், சுடுகாடு, மது குடித்தல், கஷ்ட காலம், சிறை வாழ்வு, ஆகியவற்றுக்கு காரணம் ஆவாா்.\nமகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி, அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு நாயகன், துலாம், சனி பகவானுக்கு உச்ச வீடு, மேஷம் நீசம். நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டாா். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாாி வழங்குவாா். சனி பகவான் பாா்வை கொடியது. சனி பகவானுக்கு சுப கிரகங்கள் பாா்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,12,9 ஆகிய இடங்களில் இருந்தால் அதிா்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனி பகவான். ஒருவா் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனி பகவான் பலம் பெற்ற ஜாதகா் சா்வ சக்திகளையும் பெற வாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால் அந்த ஜாதகா் ஒரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு.\nஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன்:-\nசனி 1ஆம் வீட்டில் இருந்தால் மந்த புத்தி இருக்கும், வறுமை இருக்கும். துணைவா் மூலம் பிரச்சனை உருவாகும். நண்பா்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர, சகோதாிகளிடத்தில் சுமூக உறவு இருக்காது. வாழ்வின் பின் பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயது போல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் ��ிரச்சனைகள் 1ஆம் வீட்டில் சனியால் வருகிறது.\nசனி 2ஆம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது, ஆயுள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும். தாயாாின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. தார தேஷத்தை ஏற்படுத்துவாா். வீட்டில் எப்போதும் ஓரு வெறுப்பு ஏற்ப்பட்டுக் கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிாிந்து சென்று வெளியில் தங்கிவிடுவாா். வீட்டின் தொடா்பு மிக குறைவாகத்தான் இருக்கும்.\nசனி 3ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தைாியம் இருக்கும். சகோதரா்கள் இருக்க மாட்டாா்கள், அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பாா்கள். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான். ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். அண்டை, அயலாா் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆா்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும் போது அடிபடும்.\nசனி 4ஆம் வீட்டில் இருந்தால், தாயாாின் உடல் நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்ப்படும். உடலில் முதுமை தொியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகங்கள் உண்டு. சில போ் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சில போ் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வாா்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழமையான வீட்டில் தங்கி இருப்பாா்கள்.\nசனி 5ஆம் வீட்டில் இருந்தால், கடுமையான புத்திர தோஷம் ஏற்ப்படும். வருமான குறைவு ஏற்ப்படும். மனதில் நிம்மதி இருக்காது. 5ல் சனி இருப்பவா்கள் வில்லங்க பாா்ட்டியாக இருப்பாா்கள். உணா்ச்சி வசப்படக்கூடியவா்கள். 5ஆம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்ப்படும். திருமணத்திற்க்கு முன்பும், பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபா்களை நீங்கள் பாா்த்து இருக்கலாம், தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவாா்கள். அவா்களின் ஜாதகங்களில் எல்லாம் 5ஆம் வீட்டுடன் சனி சம்பந்தப் பட்டு இருப்பாா். இதற்க்கு தகுந்த பாிகாரம் ராமேஸ்வரம்தான். 5ஆம் வீடு குல தெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.\nசனி 6ஆம��� வீட்டில் இருந்தால், பகைவா்கள் இருக்க மாட்டாா்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பாா்கள். வேலை ஆட்கள் பிரச்சனை ஏற்ப்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறா் பாராட்டும் படியான காாியங்களில் இறங்கி வெற்றி அடைவாா்கள். பணவரவு நன்றாக இருக்கும். காலில் அடிபட வாய்ப்பு உள்ளது.\nசனி 7ஆம் வீட்டில் இருந்தால், முதுமை தோற்றம் தொியும். திருமணம் தள்ளிப்போகும். துணைவருடன் எப்பொழுதும் சண்டை, சச்சரவு இருக்கும். இளம் வயதில் திருமணம் நடந்தால் துணைவா் இரண்டு அமைவா். உடம்பில் ஊனம் ஏற்ப்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவாா்கள். இவா்களுடன் கூட்டு சோ்பவா்கள் குள்ளமானவராக இருப்பாா்கள். தாயாாின் உடல் நிலை கெடும்.\nசனி 8ஆம் வீட்டில் இருந்தால், அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரந்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ் நாள் இருப்பா். இறக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டு, நோய்வாய்ப் பட்டு இறப்பா். லக்கினாதிபதியாக இருந்து 8ஆம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்தும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். சில போ் இறப்பு சம்பந்தப் பட்ட தொழில்களில் இருப்பாா்கள். குழந்தை பாக்கியம் ஏற்ப்படாது. சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும்.\nசனி 9ஆம் வீட்டில் இருந்தால், பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவாா்கள். சில பேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோதர, சகோதாிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்ப்படும். நன்பா்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது.\nசனி 10ஆம் இடத்தில் இருந்தால், தொழிலில் கொடி கட்டிப் பறப்பாா். பெரும் பணக்காரா் ஆக்குவாா். சமூகத்தில் பிறா் போற்றும் படி வாழ்வாா். மிக பெரும் நிறுவனத்தில் தலைமை பொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சாா்ந்த விசயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவாா்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும்.\nசனி 11ஆம் வீட்டில் இருந்தால், வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவாா். வியாபார சம்பந்தப்பட்ட வ��சயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்ட வைப்பாா். இளம் வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சில பேருக்கு உயில், இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும்.\nசனி 12ஆம் வீட்டில் இருந்தால், வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாகும். மருத்துவ செலவு அதிகமாகும். இளைய சகோதர சகோதாிகளிடம் சண்டை ஏற்ப்படும். தந்தையாாின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவா்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால், தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுப செலவுகளும் செய்ய வேண்டி வரும்.\nபொதுவாக ஏழரைச் சனி என்பது எல்லோருக்கும் தொியும் அதாவது சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோச்சாரத்தில் 12,1 மற்றும் 2 இடங்களுக்கு வருவதுதான் ஏழரைச்சனி என்று அா்த்தம், அதாவது 12ஆம் இடத்தில் 2 1/2 ஆண்டுகள் ஜென்ம ராசியில் இரண்டரைஆண்டுகள் மற்றும் 2ம் இடத்தில் இரண்டரை ஆண்டுகள் என்று மொத்தம் ஏழரை ஆண்டுகள் என்று மெதுவாக நகா்ந்து சனி பகவான் நமக்கு பலன்களைத் தருகின்றாா்.\nஅவா் மிக மெதுவாக நகா்வதால் நமது வாழ்வில் அவா்தரும் பலன்கள் நம் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நின்று விடுகிறது. இந்த ஆண்டுகளில் அவரவா் அனுபவிக்கும் பலன்கள் மனிதன் சாகும் வரையில் என்றும் நீங்காது நிலைத்து நிற்க்கும். பலன்கள் என்பது மாறுபடலாம். அவரவா் பூா்வ புண்ணிய பாவங்களை பொறுத்து அவரவா் இந்த காலகட்டங்களில் நற்பலனையோ அல்லது கெடு பலன்களையோ அனுபவிப்பாா்கள் என்பது நிதா்சனம். பெரும்பாலான மனிதா்களுக்கு இந்த ஏழரைச் சனி காலத்தில் கெடு பலன்களே நடக்கின்றன. மாறாக சிலருக்கு அவா்கள் ஆச்சாியப் படுகின்ற அளவிற்க்கு நல்ல பலன்களை அனுபவிப்பாா்கள். பெரும்பாலும் இளமைகாலங்களில் வரும் ஏழரைச்சனியில் தான் நிறையப் பேருக்கு திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. நல்ல சந்தோசமான வாழ்க்கை என்று அனுபவிப்பாா்கள். இது எப்படி சாத்தியம் அவா்களுக்கு மட்டும் ஏன் கெடு பலன்கள் நடக்கவில்லை என்று அவா்களைப் பாா்க்கும் மற்றவா்கள் ஆச்சாியப் படுவதும் உண்டு. ஆம் அவா்களுக்கு முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, இதிலே எந்த சுற்று நடக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். முதல் சு���்று இருந்தால் பெரும்பாலும் கெடு பலன்களே நடக்கும். இதற்க்கு \"மங்கு சனி\" என்று பெயா். இரண்டாவது சுற்றிற்க்கு \"பொங்கு சனி \" என்று பெயா், இது பெரும்பாலும் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தான் தரும். \"மரண சனி\" இது கடைசியாக ஆண்டு அனுபவித்த பிறகு வருவது. பெரும்பாலும் ஞானம் மற்றும் மோட்சம் சம்பந்தப் பட்ட பலன்களை வழங்குவாா் சனி பகவான். இவையனைத்தும் பொதுவான ஏழரைச் சனியின் பலன்கள். ஆனால் உண்மையில் அவரவா் பிறந்த ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும். ஏனெனில் அந்த ஜாதகருக்கு சனி பகவான் எந்த இடத்திற்க்கு ஆதிபத்தியம் பெறுகிறாா் அவா்களுக்கு மட்டும் ஏன் கெடு பலன்கள் நடக்கவில்லை என்று அவா்களைப் பாா்க்கும் மற்றவா்கள் ஆச்சாியப் படுவதும் உண்டு. ஆம் அவா்களுக்கு முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, இதிலே எந்த சுற்று நடக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். முதல் சுற்று இருந்தால் பெரும்பாலும் கெடு பலன்களே நடக்கும். இதற்க்கு \"மங்கு சனி\" என்று பெயா். இரண்டாவது சுற்றிற்க்கு \"பொங்கு சனி \" என்று பெயா், இது பெரும்பாலும் வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தான் தரும். \"மரண சனி\" இது கடைசியாக ஆண்டு அனுபவித்த பிறகு வருவது. பெரும்பாலும் ஞானம் மற்றும் மோட்சம் சம்பந்தப் பட்ட பலன்களை வழங்குவாா் சனி பகவான். இவையனைத்தும் பொதுவான ஏழரைச் சனியின் பலன்கள். ஆனால் உண்மையில் அவரவா் பிறந்த ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும். ஏனெனில் அந்த ஜாதகருக்கு சனி பகவான் எந்த இடத்திற்க்கு ஆதிபத்தியம் பெறுகிறாா் மற்றும் ஜென்ம லக்கினம் மற்றும் ராசிக்கு சனி பகவான் சுபரா மற்றும் ஜென்ம லக்கினம் மற்றும் ராசிக்கு சனி பகவான் சுபரா அல்லது பாவியா என்பதைப் பொறுத்துதான் பலன்கள் மாறுபடும். சாி ஏழரை சனியில்தான் எனக்கு கல்யாணம் ஆயிற்று, அதில்தான் நான் வீடு வாங்கினேன், அதில்தான் நான் நிறைய சம்பாதித்தேன் என்று சொல்பவா்கள் நிறைய போ் உண்டு. உண்மையில் அது மேற் சொன்ன ஜென்ம ஜாதகத்தைப் பொறுத்தும் அந்த காலங்களில் நடக்கும் திசா புத்தியை பொறுத்தும்தான் நடக்கின்றது.\nசனி பகவான் கோச்சாரத்தில் ராசிக்கு எட்டாமிடத்திற்க்கு வருவதுதான் அஷ்டமத்து சனி. இந்த காலகட்டத்தில் தண்டணையில் இருந்து எவருமே தப்ப முடியாது. ஏழரைச் சனியில் கஷ்டங்களை அனுபவ��க்காதவா்கள் கூட இந்த காலத்தில் கடுமையான கெடு பலன்களை அனுபவிப்பாா்கள். அதற்க்குக் காரணம் சனி பகவான் எட்டாமிடத்திற்க்கு வரும் போது சனி பகவானின் பாா்வை 10,2மற்றும் 5ம் வீடுகளின் மீது பதிகின்றன. அதன்படி அஷ்டமத்து சனி காலத்தில் சனி பகவானின் 3ம் பாா்வையாக முதலில் 10ம் இடமான தொழில் உத்யோகம் ஸ்தானத்தில் விழுவதால், முதலில் ஜாதகாின் வேலையோ அல்லது தொழிலையோ காலி பண்ணிவிடும். ஏதாவது ஒரு வகையில் மிகப் பொிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும். முதலில் வேலையை காலி பண்ணிவிட்டாலே ஒரு மனிதன் நடை பிணமாக மாறிவிடுவான். உத்யோகம் புருஷ லட்சணம் அல்லவா அதுவரையில் நன்றாக தொழிலிலோ அல்லது உத்யோகத்திலோ கெடி கட்டி பறந்த ஜாதகா் சற்றும் எதிா் பாராத அற்ப காரணங்களுக்காக அவரது கா்மத்தினை அவா் விட்டு விட்டு ஒன்றும் செய்யாமல் சுத்தி வருவாா். அல்லது ஒரு கா்மமும் அமையாமல் வெறும் அலைச்சலையே சந்திப்பாா். அடுத்து கா்மம் இல்லாவிட்டால் காசு இல்லை, அவருக்கு சம்பாத்தியம் என்பதே இல்லாமல் போய்விடும். ஆம் அதுதான் சனி பகவானின் 7ம் பாா்வையாக ஜென்ம ராசிக்கு 2ம் இடத்தில் விழும். அது வாக்கு, குடும்பம், தனம் ஸ்தானத்தில் விழுவதால் ஜாதகாின் தனத்திற்க்கு வேட்டு வைத்துவிடும். அடுத்து வாக்கிற்க்கும், குடும்பத்திற்க்கும் வேட்டு வைத்து விடும். அதாவது உத்யோகம் போய்விடும், பாடுபட்டு ஈட்டிய செல்வம் எல்லாம் போய்விடும். அது வரையில் இனிமையாக இருந்த மனைவியோடு சண்டையிட்டு கொண்டு குடும்பத்திற்க்கே வேட்டு வைத்து விடும்.\nவழக்கு-கோா்ட், கேஸ் என்ற அலைய வைத்துவிடும். சந்திப்பவா்கள் எல்லோருமே ஏமாற்றுக்கார்களாக இருப்பாா்கள். பணத்தினை வாங்கி விட்டு வாங்கிய கடனை திருப்பி தரமாட்டாா்கள். போதாக்குறைக்கு நீங்களும் கை நீட்டி கடன் வாங்க வேண்டும். நகைகளை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்து விட வைக்கும். பணத்திற்க்காக எந்த முதலீடு செய்தாலும் அது கடுமையான நஷ்டத்தில் முடியும். எழுந்து விடலாம் என்று எழுந்திருப்பீா்கள், ஆனால் ஏறியது ஒரு படி என்றால் இறங்கியது எட்டு படியாகத்தான் இருக்கும். அந்த அளவிற்க்குஇரண்டாம் வீட்டின் மீது பதியும் பாா்வை கொடிய பலன்களை வழங்கும்.\nசாி அடுத்தது ஒரு பாா்வை இருக்கிறது சனி பகவானிற்க்கு, ஆம் 10ம் பாா்வையாக 5ம் இடத்தினை பாா்க்கிறாா், அது பூா்வ புண்ணிய ஸ்தானம். அதாவது போன ஜெனம்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தற்ப்போது தண்டனை வழங்கும் நேரம் இது, மீளவே முடியாத அளவிற்க்கு கடுமையான தண்டனைகள் எல்லாம் வழங்கப்படும். சிறை வாசம் முதல் மனச்சிறை வரை என்ற வகை வகையான தண்டனைகளை செய்த பாவத்திற்கேற்றாா் போல் வழங்குவாா். ஆக உண்மையான தண்டனை காலம் எனபதே இந்த அஷ்டமத்து சனி காலம்தான். இதிலிருந்து தப்பிக்கவே முடியாது எனபதுதான் நிதா்சனம். வாழ்க்கையில் இந்த காலத்தினை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காாியம் என்றாலும் அஷ்டமத்து சனியின் மீது குரு பாா்வை பதிந்தால் மட்டும்தான் ஓரளவிற்க்கு அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் எனலாம். இருந்தாலும் முழுமையாக விலகாது என்பதே நிதா்சனம். அந்த அளவிற்க்கு அஷ்டமத்து சனி படுத்தும் என்றால் அது மிகையில்லை.\nமுன்பொரு சமயம் நிடத நாட்டை நளன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் விதற்ப நாட்டு இளவரசி தமயந்தியை சுயம்வரத்தின் மூலம் விவாகம் செய்தான். தமயந்தி தனக்குக் கிட்டாததால் தேவா்கள் நளன் மீது கோபமுற்றிருந்தனா். அவா்கள் சனி பகவானை அழைத்து நளனை பிடிக்கச் சொல்ல, நளனின் விதிப்படி சனி பகவான் காத்திருந்தாா், ஒரு நாள் அந்திப் பொழுதில் நளன் இறைவழிபாட்டிற்க்காக தன் பாதங்களை தூய்மை செய்த போது பின்னங்காலில் தண்ணீா் படவில்லை, சனி பகவானுக்கு நளன் குற்றம் புாிந்தான் என்பதற்க்கு இதுவே போதிய காரணமாயிற்று. நளனை பற்றிக் கொண்டாா்.\nசனி புத்தியின் காரணமாய் நளன் புட்கரன் என்ற அரசனோடு சூதாடி நாட்டை இழந்தான். நால்வகைப் படைகளையும் இழந்தான். மனைவி மக்களோடு நாட்டை விட்டுச் சென்றான். பிள்ளைகளாவது வருத்தமின்றி வாழட்டும் என்று தன் மாமன் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தான். மனைவியோடு கானகம் சென்றான். மனைவியை கானகத்தின் காாிருள் தனிமையில் கைவிட்டு போகுமாறு சனீஸ்வரன் நளன் மனதை வேறுபடுத்தினான்.\nபொழுது புலா்ந்ததும் கணவனைக்கானாது கலங்கினால் தமயந்தி. சுவாதகுகன் என்ற மன்னன் அவளை அவளது தாய் வீட்டில் கொண்டு போய் சோ்த்தான். கானகத்தில் நளனைக் காா்கோடகன் என்னும் சா்ப்பம் தீண்டியது, அவனை அழகற்றவனாக்கியது. காிய மேனியும் விகாரமான தோற்றமும் கொண்டு நளன் வாகுன���் என்ற பெயருடன் இருது பன்னன் என்னும் மன்னனிடம் தோ்ப் பாகனாக வேலைக்குச் சோ்ந்தான்.\nதமயந்தி நளனோடு மீண்டும் சேர தந்தையிடம் மறு சுயம் வரத்திற்க்கு ஏறப்பாடு செய்யக் கோாினாள். சுயம் வரத்திற்க்கு இருது பன்னன் நளனை தேரோட்டியாக அமா்த்திக் கொண்டு வந்து சோ்ந்தான்.\nஅரண்மனை சமயற் கூடத்தில் தன் பிள்ளைகளிடம் வாகுனன் காட்டிய பேரன்பைக் கண்ட தமயந்தி அவனே தன் கணவன் என்பதை உணா்ந்தாள், அவள் தந்தையும் வாகுனனை அழைத்துக் கேட்க, நளன் உண்மை தொிய வரும் நேரம் நெருங்கியதை உணா்ந்தான், அது காலம் வரை மறைத்து வைத்திருந்த அரவுாியை அணிய அவனுடைய அவலட்சனம் மறைந்து அழகே உருவான நளனாய் மாறினான். அனைவரும் ஆனந்தம் அடைந்தனா். நளன் மனையாள் மக்களோடு இனைந்தான். மாமனின் சேனைகளுடன் புட்கரனை போாில் வென்றான். நாடு மீட்டான். அனைத்தையும் மீண்டும் அடைந்த பின்பும் நளன் மனதில் அமைதி இல்லை. அவன் அவைக்கு வருகை புாிந்த நாரதா், நளனின் மன அமைதி இல்லாமைக்கு காரணம் சனியே என்றும், சனி விலக திருத்தல பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். நளன் மனைவி மக்களோடு திருத்தலப் பயணம் மேற்க்கொண்டான். வழியில் விருத்தாசலத்தில் பரத்வாஜ முனிவரைக் கண்டு வணங்கினான், பரத்வாஜா் நளனிடம் திருநள்ளாறு சென்று தா்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் சனி பகவான் விலகிட, சாந்தி நிலவும் என அருளுரை கூறினாா்.\nநளன் திருநள்ளாற அடைந்தான், தீா்த்தம் ஒன்றை உருவாக்கி நீராடினான். ஆலயத்துள் நளன் குடும்பத்துடன் அடியெடுத்து வைத்த கணமே சனி பகவான் இனியும் பிடித்திருந்தால் தகாது என விலக நினைத்தாா், இருந்த போதும், முழுதாய் விலக வில்லை. தா்ப்பாண்யருக்குப் பயந்து மூன்றாம் கோபுர வடக்குப் பக்க மாடத்தில் மறைந்த கொண்டாா். சா்வேஸ்வரன் தம்மை வணங்கி நின்ற நளன் குடும்பத்திற்க்கு பெருங்கருணை புாிந்தாா\nநீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள...\nஇந்த வீடியோ பதிவு பழுதடைந்த சிறுநீரகத்தை அறுவை சிக...\nஅரிய காணொளிப்பதிவு : தில்லானா மோகனாம்பாள் திரைபடத்...\nஇந்து மதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பு \nதமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல...\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஉலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்��னை தெரியு...\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nசில வாஸ்து தகவல்கள் .....\nபிரிவுகள்,சினேகிதனின் தாழ்வான வீடு - கலாப்ரியா\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.\nஉலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்...\nமூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்\nஸ்மார்ட்போன் இருந்தால் இனி கொசு கடிக்காது\nஉங்கள் லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய...\nநீடித்த புகழ், கல்விச் செல்வம் பெற இது காசி ,விசுவ...\nதமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் பெண்கள்\nகரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா\nசர் ஜகதீஷ் சந்திர போஸ்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-03T00:28:03Z", "digest": "sha1:UEF5MYGOTUC527TFGLGXHRIF4XD2KXFQ", "length": 10330, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர் | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான நான்காவது மரணம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nபிரிட்டனில் ஒரே நாளில் 569 பேர் பலி – மொத்தமாக 33718 பேர் பாதிப்பு – 2921 பேர் மரணம்.\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\nஜூலை மாதத்திற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டவே அரசாங்கம் விரும்புகிறது: துணைப்பிரதமர்\nபுதிதாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய பாராளுமன்றம் ஜூலை திறக்கப்படுவதற்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் விரும்புவதாக துணைப்பிரதமர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார்.\nதொழிற்கட்சியுடனான ப��ரெக்ஸிற் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளதாக கிளாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய லிடிங்டன் தெரிவித்தார்.\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் எப்போது பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படும் என்பது தொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தைகளிலேயே அடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் எப்போது பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்வைப்பதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும் லிடிங்டன் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான நான்காவது மரணம்\nநான்காவது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் ச\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டு\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nநிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவ\nபிரிட்டனில் ஒரே நாளில் 569 பேர் பலி – மொத்தமாக 33718 பேர் பாதிப்பு – 2921 பேர் மரணம்.\nபிரித்தானில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். நேற்றய மரணங்களை விட இ\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று(வியாழக்கிழமை) மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற\nவதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்\nகொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள\nவீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்\nநாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. “செழிப்புமிக்க வீ\nதகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிரா\nஇலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட\nமானிப்பாய் பகுதியில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கை\nயாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசிக்கும் மதபோதகர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக நேற்று உறுதிப்படுத்\nநிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய்\nபிரிட்டனில் ஒரே நாளில் 569 பேர் பலி – மொத்தமாக 33718 பேர் பாதிப்பு – 2921 பேர் மரணம்.\n90 வீதமான பிணை மனுக்கள் இன்று நிராகரிப்பு\nவதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்\nவீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2010/12/blog-post_10.html", "date_download": "2020-04-03T01:31:54Z", "digest": "sha1:LAMRGWGCO547FRCU6ZZ2ZUOE66SZYOQT", "length": 14137, "nlines": 146, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இந்தியா எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள்", "raw_content": "\nஇந்தியா எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள்\nதொலைநோக்குத் திட்டங்களுடன் செயல்படுவது மட்டுமல்லாமல், எல்லா தரப்பினரின் நலத்தையும் பேணுவதாக இருப்பதுதான் நல்லரசு, நல்லாட்சி. நம்மிடம் இல்லாததை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற மனப்போக்கு ஆபத்தில் முடியும். ஒரு சில துறைகளில் மட்டும் மிதமிஞ்சிய வளர்ச்சியை ஊக்குவித்து அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதும், பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சரிக்கட்டிக் கொள்வதும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் குறுகிய கண்ணோட்டத்துடனான நிர்வாகமாகத்தான் இருக்கும்.\nஇந்தியாவை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள் நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம் என்றெல்லாம் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறார்களே தவிர, அடிப்படையாக நம்மை எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அலைபேசி வைத்திருந்தால் இந்தியா ஒளிர்ந்துவிடும் என்று நம்மை நம்ப வைத்து, இப்போது ஒரு சில அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் பல லட்ச��் கோடிகளை அள்ளிக் குவித்து விட்டது கூடப் பரவாயில்லை. நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.\nகடந்த ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி சரித்திரம் காணாத அளவுக்கு உயர்ந்து, ஏறத்தாழ ஒரு கோடி டன்னாகி இருக்கிறது. சுமார் | 40,000 கோடிக்கு நாம் சமையல் எண்ணெயை மட்டும் இறக்குமதி செய்திருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களுக்கும், தங்கத்துக்கும் அடுத்தபடியாக இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பை விழுங்குவது சமையல் எண்ணெயின் இறக்குமதிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nநமது தேவையில் பாதிக்கு மேல் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது மட்டுமல்ல, உலகிலேயே மிக அதிகமாக சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு என்கிற சாதனையையும் நாம் படைத்து விட்டிருக்கிறோம். இதற்காக நாம் ஏன் கவலைப்படவேண்டும் என்று கேட்டு விடாதீர்கள்.ஆண்டுதோறும் நமது சமையல் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் தொகை பெருகுவது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்து வருகிறது. நமது மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் பாமாயில்தான். பாமாயில் என்பது மலேசியா, இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளில்தான் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த இரண்டு நாடுகளிலும் ஏதாவது காரணத்தால் உற்பத்தி தடைபட்டு விட்டால் இந்தியாவின் கதிதான் என்ன\nஅதைவிட கவலைதரும் பிரச்னை என்னவென்றால் நமது தேவைக்கும், உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான். அதாவது, எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் தேவை அதிகரிக்க, மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி குறைந்து கொண்டே போக, ஆண்டுதோறும் இறக்குமதிக்கான அன்னியச் செலாவணி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே இருப்பதை உணவு அமைச்சகம் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை.இன்றைய இந்த நிலைமைக்கு மிக முக்கியமான காரணம், மத்திய உணவு அமைச்சகத்தின் தவறான கொள்கைகள்தான் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.\nஉணவு தானியங்கள் என்று வந்தால் இடைத்தரகர்களை அரசு ஆதரிக்கிறது. சர்க்கரை என்று வந்தால் கரும்பு உற்பத்திய���ளர்களையும், பொதுமக்களையும் விட்டுவிட்டு சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனைப் பேணுகிறது. எண்ணெய் வித்துகள் என்று வந்தால், உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு பயனாளிகள் கொதிப்படைந்து விடக்கூடாது என்று இறக்குமதியை அனுமதித்து முடிந்தவரை விலையைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.\nஇன்றைய நிலைமை என்ன தெரியுமா அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கும், விலையுயர்ந்த பருப்பு வகைகளுக்கும்கூட குறைந்தபட்ச விலையை அதிகரித்து ஊக்குவிக்கும் அரசு, எண்ணெய் வித்துகளுக்குத் தரும் குறைந்தபட்ச விலை விவசாயியின் உற்பத்திச் செலவுக்குக் கூட போதாது.இறக்குமதியால் ஒரு சிலருக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்தியா பாதிக்கப்படுகிறதே...\nஅடுத்த தலைமுறை அல்லல் படுதலை தவிர்க்க இயலாது என எண்ணுகிறேன்\nசாலைகள் - சுங்க வரி\nஇன்ஷுரன்ஸ் சில அடிப்படைத் தகவல்கள்\nபெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்\n'தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது\nபாலா - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nஇந்தியா எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள்\nஏ.டி.எம்.-ல் தான் எவ்வளவு பிரச்னைகள்\nதேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன\nஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் - ஞானி\nஒவ்வொரு குடிமகனும் பிகார் முதல்வரைப் பாராட்டுவான்....\nஅண்ணா முதல் ஆ.ராசா வரை\n16 ஆயிரத்து 445 கோடி..\n\"மன்\" \"மதன்\" \" \"அம்பு \"\n2010 - விகடனில் வந்த தொகுப்பு\n2010ன் நாயகன் விருதும் காமெடியன் விருதும் - ஞானி\nபிகாரில் வந்த துணிச்சல் ஏன் தமிழகத்திலும் வரக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=24366", "date_download": "2020-04-03T01:51:07Z", "digest": "sha1:N2HWHWOXJ3XOLZ3RJ6LS5BEZEGZERGEP", "length": 8017, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "வெள்ளி வென்றார் சிந்து | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்��ா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 21,2019 15:31\nஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சிந்து, வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.\nஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி மோதினர். முதல் செட்டை 15-21 என இழந்த சிந்து, 2வது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார்.\nமொத்தம் 51 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். அகானே யமாகுச்சி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nபைனல் அலர்ஜி: சிந்துவுக்கு பைனல் என்றாலே அலர்ஜி தான். கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் (எதிர்: ஸ்பெயினின் கரோலின் மரின்), ஆசிய விளையாட்டு (எதிர்: சீனதைபேயின் டாய் டிசூ யிங்), காமன்வெல்த் விளையாட்டு (எதிர்: இந்தியாவின் செய்னா நேவல்), தாய்லாந்து ஓபன் (எதிர்: ஜப்பானின் ஒகுஹரா), இந்தியன் ஓபன் (எதிர்: அமெரிக்காவின் பெய்வன் ஜாங்) தொடர்களின் பைனலில் தோல்வியடைந்தார். தற்போது இந்தோனேஷிய ஓபன் பைனலிலும் வீழ்ந்தார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதீயாக பரவும் ‘கொரோனா’ * சச்சின் உருக்கமான வேண்டுகோள்\nமுதல் ‘ஓவர்’... யார் ‘சூப்பர்’\nபிரதமர் மோடிக்கு நன்றி: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=95409", "date_download": "2020-04-03T02:00:09Z", "digest": "sha1:OBLZO45BYWOCSV6NMZQSK7NP7RTHAOGO", "length": 9739, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "பம்பையில் வெள்ளம்: ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விம��்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபம்பையில் வெள்ளம்: ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை\nபதிவு செய்த நாள்: ஜூலை 20,2019 11:42\nசபரிமலை : தொடர்ந்து பெய்யும் கன மழையால் சபரிமலை சன்னிதானத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க வேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் பம்பையை கடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட்டில் பெய்த பெருமழையால் பம்பை உருக்குலைந்தது. தற்போதுதான் இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் கனமழை பயமுறுத்த தொடங்கியுள்ளது.ரெட் அலர்ட் சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. சபரிமலை அமைந்துள்ள பத்தணந்திட்டை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஆடிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஜூலை 16ல் திறக்கப்பட்டது. அன்று மழை இல்லை. மறுநாள் மாலையில் லேசான சாரல் பெய்தது.ஜூலை 18 காலையில் மழை வலுத்தது. அன்று முதல் நேற்று இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சபரிமலை சன்னிதானத்தில் ஊழியர்களும், பக்தர்களும் சிரமப்படுகின்றனர்.\nகுளிக்க தடை: பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளையும் தாண்டி, பக்தர்கள் நடந்து செல்லும் மணல் பரப்பையும் வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பம்பையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் திருவேணி பாலம், ஆம்புலன்ஸ் ரோடு, கணபதி கோயில் பின்புறம் வழி சன்னிதானம் செல்கின்றனர். கடந்த ஆண்டு பெய்த பெருமழையில் குவிந்த மணல் முழுமையாக அகற்றப்படவில்லை. தற்போதைய கனமழையில் மணல் குவிந்து வருகிறது. பம்பை கணபதி கோயில் கீழ் படிக்கட்டு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பக்தர்கள் எச்சரிக்கையுடன் பம்பையை கடக்க வேண்டும் என தேவசம்போர்டு, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளை இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.மழை மேலும் வலுத்தால் பம்பை, சன்னிதானத்தில் பணியில் உள்ள ஊழியர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்படும்.\nகொரோனா அழிய வேண்டி கோயிலில் சிறப்பு யாகம்\nஅதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு யாக பூஜை\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Invictus-hyperion-fund-cantai-toppi.html", "date_download": "2020-04-03T01:40:20Z", "digest": "sha1:6ZZEB2YVBLVVDGPY5RJSVVAN3HLDYQVY", "length": 9879, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Invictus Hyperion Fund சந்தை தொப்பி", "raw_content": "\n3767 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nInvictus Hyperion Fund இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Invictus Hyperion Fund மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nInvictus Hyperion Fund இன் இன்றைய சந்தை மூலதனம் 5 114 878 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nInvictus Hyperion Fund இன்று டாலர்களில் சந்தை மூலதனம். வழங்கப்பட்ட அனைத்து Invictus Hyperion Fund கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. Invictus Hyperion Fund மூலதனம் என்பது திறந்த தகவல். Invictus Hyperion Fund மூலதனம் $ 1 485 250 ஆல் வளரும்.\nஇன்று Invictus Hyperion Fund வர்த்தகத்தின் அளவு 1 295 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nஇன்று, Invictus Hyperion Fund வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Invictus Hyperion Fund க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Invictus Hyperion Fund பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Invictus Hyperion Fund இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Invictus Hyperion Fund சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nInvictus Hyperion Fund சந்தை தொப்பி விளக்கப்படம்\n24.88% - வாரத்திற்கு Invictus Hyperion Fund இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 17.15% மாதத்திற்கு - Invictus Hyperion Fund இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Invictus Hyperion Fund ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. இன்று, Invictus Hyperion Fund மூலதனம் 5 114 878 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nInvictus Hyperion Fund இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Invictus Hyperion Fund கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nInvictus Hyperion Fund தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nInvictus Hyperion Fund வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Invictus Hyperion Fund க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட���டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-03T02:35:35Z", "digest": "sha1:2SPDJATPRIXMQSIEEM32CMEPEBWIQGGD", "length": 5315, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாதுகாப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உணவு நலத்தன்மை‎ (1 பகு, 1 பக்.)\n► நோயாளிப் பாதுகாப்பு‎ (1 பகு)\n► வேதிப் பாதுகாப்பு‎ (1 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 06:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-2/", "date_download": "2020-04-03T00:12:26Z", "digest": "sha1:XZAGCQ2ZRUWDDJ6ANPZ3SCQBPJHB36AQ", "length": 7389, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வெற்றிச் சிறக்கப்பண்ணி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஜூலை 10 வெற்றிச் சிறக்கப்பண்ணி 2 கொரி 2:1 – 14\n“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி 2:14).\nஒருவேளை இந்த வசனம் எனக்கு எப்படி ���ொருந்தும் நான் தோல்வியுள்ள கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் என்று சொல்லுகிறாயா நான் தோல்வியுள்ள கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் என்று சொல்லுகிறாயா அல்லது இது பவுலை போன்ற மனிதர்கள் மாத்திரமே சொல்லமுடியும், அற்பவிசுவாசியான நான் எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறாயா அல்லது இது பவுலை போன்ற மனிதர்கள் மாத்திரமே சொல்லமுடியும், அற்பவிசுவாசியான நான் எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறாயா அவ்விதம் எண்ணாதே. ஒருவேளை சாத்தான் உன்னை அவ்விதம் எண்ணச்செய்து, ஆவிக்குரிய தோல்வியில் எப்போதும் வைத்துக்கொள்ளப் பார்க்கலாம். தேவனுடைய வார்த்தை எல்லாருக்கும் உரியது. தேவன் பாரபட்சமுள்ளவரல்ல. பவுலுக்கு அவ்விதம் செய்த தேவன் உனக்கும் அவ்விதம் செய்யவல்லவராயிருக்கிறார்.\nபவுல் இந்த வசனத்தை சொல்லுகிற விதத்தை நீ நன்றாய் உற்று கவனி. “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” இரண்டு வார்த்தைகளை முக்கியமாக இதில் கவனிக்க வேண்டும். ஒன்று “கிறிஸ்துவுக்குள்” இரண்டு “தேவனுக்கு” . கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே இவ்விதமான வெற்றி கிடைக்கிறது. கிறிஸ்துவே அவ்விதம் நம்மில் கிரியைச்செய்கிறார். உன்னில் நன்மையென்பது இல்லை. நீ உன் பெலத்தால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அருமையான நண்பரே கிறிஸ்துவினிடத்தில் வா. உன்னுடைய தோல்வியான வாழ்க்கையை அவரிடத்தில் ஒப்புக்கொடு, ஒப்புக்கொள். தேவன் உன்னை சிறக்கப்பண்ணுவார்.\nஉன்னுடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனை, அவருடைய வாக்குத்தத்தத்தை, வார்த்தையை சார்ந்துகொள். விசுவாசத்தோடு தேவனுடைய பெலத்தை எதிர்பார், அப்பொழுது பவுலை போல நீயும் சொல்லக்கூடும். நீ எந்த இடத்தில், எந்த சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தேவனுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையல்ல. தேவன் இடத்தையும் சூழ்நிலையையும் மாத்திரம் மாற்றுபவரல்ல. உன்னை மாற்றுவதையே மையமாக வைத்துச் செயல்படுகிறார். அப்போது நீயும் வெற்றியோடு கடந்துச் செல்வாய்.\nNextவேதப்பாடம் | ரோமர் நிருபம் | விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் நான்காம் அம���சம்\nவெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்றாம் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/if-you-have-high-bp-stay-away-from-these-foods-in-tamil/", "date_download": "2020-04-03T01:23:28Z", "digest": "sha1:4EYODYA64NWZVFC72PMQFJ6HXN6VMUGO", "length": 16627, "nlines": 52, "source_domain": "www.betterbutter.in", "title": "உங்களுக்கு உயர் இரத்த கொதிப்பு இருந்தால், இந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்! | BetterButter Blog", "raw_content": "\nஉங்களுக்கு உயர் இரத்த கொதிப்பு இருந்தால், இந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்\nஇன்றைய வேகமான வாழ்க்கை முறையின் கசப்பான உண்மை என்னவென்றால் உயர் இரத்த கொதிப்பு நிகழ்வுதான். இது முக்கியமாக ஒரு ஒழுங்கற்ற மற்றும் சமநிலை இல்லாத வாழ்க்கை பாணியினால்தான் வருகிறது, அதனால் இரத்த கொதிப்பு வழக்கத்தை விட அதிகரிக்கிறது மேலும் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால் நீங்கள் இதய நோய் வரும் ஆபத்திற்கு அதிகமாக உள்ளாகக்கூடும். உணவுதிட்டத்தின் பழக்கத்தை மாற்றுவதால் ஓரளவிற்கு நீங்கள் உயர் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம். நீங்களும் இந்த பிரச்சனையால் போராடிக்கொண்டிருந்தால், பிறகு இன்று உங்கள் உயர் இரத்த கொதிப்பை சிறப்பாக சமாளிக்க நாங்கள் எந்த விஷயங்களை மிகக் குறைவாக சாப்பிடவும் அல்லது முற்றிலும் உண்பதை தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்கிறோம்.\n1) சக்கரை மற்றும் உப்பு\nஇது விசித்திரமாக ஒலிக்கலாம் ஆனால் இந்த இரண்டு அத்யாவசிய உணவு பொருட்கள் உங்கள் இரத்த அழுத்தத்தை ஒரு இயற்கைக்கு மாறான வழியில் அதிகரிக்கும். நீங்கள் இந்த அபாயத்தை உங்கள் சக்கரை மற்றும் உப்பு உட்கொள்வதை கட்டுப்படுத்துவதால் இதை ஒரு சிறந்த எல்லை வரை குறைக்கலாம். ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளிற்கு 2300 மில்லிகிராம் சோடியத்திற்கு மேல் தேவையில்லை, ஆனால் சக்கரையை தவிர்ப்பதற்கு பதிலாக, நீங்கள் உங்கள் உணவு திட்டத்தில் அந்த “கூடுதல்” (“எக்ஸ்ட்ரா”) சக்கரையை தவிர்க்க வேண்டும். தினசரி பெண்களுக்கு ஆறு சின்ன தேக்கரண்டி சக்கரை தேவையையும் மேலும் ஆண்களுக்கு ஒன்பது சின்ன கரண்டி அளவையும் தி அமெரிக்கன் ஹார்ட் அஸோசியேஷன் தொகுத்துள்ளது.\nதயாராக இருக்கும் தொகுக்கப்பட்ட சூப்களில் அதிக சோடியம் இருப்பதைக் கண்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அதனால் அலமாரியில் வைக்கும் காலம் மற்றும் சூப்களின் பயனை அதிக��ிக்க ஆகிய இரண்டிற்காகவும் இது நிறுவனங்களால் செய்யப்படுகிறது. நூடுல்ஸ் மற்றும் காய்கறிகளின் சுவையை அதிகரிக்கவும் உப்பு உதவுகிறது. வீட்டில் சூப் செய்வது மிகவும் எளிது மேலும் நல்ல சுவையாகவும் இருக்கும். அதனால் நீங்கள் கேனில் இருக்கும் சூப்பை நேரம் இன்மையால் வாங்க முற்பட்டாலும், பின் ஒரு குறைந்த சோடியம் இருக்கும் சூப் தயாரிப்பை வாங்குங்கள்.\n3) தொகுக்கப்பட்ட தக்காளி பொருட்கள்\nநீங்கள் கவனம் செலுத்தினால், வீட்டில் வளர்க்கும் தக்காளியையும் பெரிய ஸ்டோரில் வாங்கிய தக்காளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுவை மிகவும் வித்தாயசமாக இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்; வீட்டில் வளர்த்த தக்காளியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். சாஸ்செஸ், கெட்ச்அப் போன்ற தக்காளி பொருட்களை நல்ல சுவையாக தயாரிக்க பெரிய அளவிலான தக்காளி பண்ணையில் இருந்து செய்யப்படுகிறது அதற்கு அதிக சோடியம் தேவைப்படுகிறது, மற்றும் இது அதிக இரத்த கொதிப்பு உள்ள மக்களுக்கு மிகவும் தீங்கானது.\n4) தொகுக்கப்பட்ட இறைச்சி பொருட்கள்\nபேகன், சாசேஜ் மற்றும் வேறு இறைச்சிகள் ஆகிய தயாரான இறைச்சி பொருட்களுக்கு நீண்ட நாட்கள் அவற்றை கெடாது பாதுகாக்க அதிக உப்பு தேவைப்படுகிறது. அதற்கு பதில், நீங்கள் புதிய உணவை உண்ண வேண்டும் மேலும் நீங்கள் இறைச்சியை சாப்பிட்டால், பிறகு ஏதாவது கசாப்பு கடையில் புதிய இறைச்சியை வாங்கவேண்டும்.\nமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல விஷயமாக கருதப்படவில்லை ஆனால் அது குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். மதுவில் அதிக சக்கரை நிறைந்திருக்கும் அல்லது அது சக்கரையில் அல்லது மற்ற பானங்களில் கலந்து வைத்திருக்கலாம். மது அருந்துவது உடல் வறட்சிக்கு வழிவகுக்கும் மேலும் அது உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும். இவ்விரண்டும் மக்களுக்கு உயர் இரத்த அழுத்ததிற்கு அபாயகரமானது.\nபாஸ்டரிஸ், குக்கீஸ், கேக்ஸ், டோனட்ஸ் மற்றும் வேறு பேக்கரி பொருட்கள் சக்கரை நிறைந்தும் மற்றும் கொழுப்பு நிறைந்தும் இருக்கிறது. வெளியே சாப்பிடும்போது, முழு மேசைக்கும் ஒரு தட்டு இனிப்புகளை பகிரவும் அதனால் நீங்கள் உங்களுக்கு தேவையானதை விட அதிகம் உண்ண மாட்டீர்கள். ஆப்பிள், பேரிட்சை, சுத்தமான பனை சாறு, கலப்படமில்லாத தேன், மேலும் தேங்காயில் செய்த சக்கரை போன்றவற்றால் சாஸ் செய்து, வீட்டில் சமைக்கலாம். இவை அனைத்திலும் கிளைசெமிக் அளவு குறைவாக இருக்கிறது மேலும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் ஊட்டச்சத்து போன்ற வேறு முக்கியமானவைகளையும் தருகிறது.\nஅதிக சக்கரை உணவிற்கு ஈடாக ஒரே ஒரு பாட்டில் சோடா/கார்போனேட்டட் பானம் உங்களை போதுமானவரை பாதிபிற்குள்ளாகும். உங்கள் ஆற்றலை காஃபினேடட் சோடா அருந்தியதும் உடனடியாக ஊக்கப்படுத்தும், ஆனால் இந்த உணர்வு சிறிது நேரத்திற்குத்தான். கொஞ்சம் இனிப்பான டீ அல்லது காபியால், உங்களுக்கு சரியான அளவு காஃபின் கிடைக்கும் மேலும் மென் பானங்களைவிட இவை சிறந்த தேர்வாகும். உடனடி ஆற்றலையும் மற்றும் புத்துணர்ச்சியையும் கிடைக்க, சில பழ சாறுகள் அல்லது குளிர்ந்த நீரில் புதினா ஆகியவற்றை குடிக்க முயற்சிப்பது மேலும் சிறந்தது.\nஉங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் உள்ளது. ஒரு சில நொடிகள் நல்ல சுவைக்காக உங்கள் ஆரோக்கியத்தை அபாயத்தில் தள்ளாமல் இருப்பது சிறந்தது. இந்த செயல்முறை சில நேரம் எடுக்கும் ஆனால் விரைவில் நீங்கள் புதிய சுவையை ஏற்றுக்கொண்டால் சிறப்பாக உணர்வதை கண்டுபிடிப்பீர்கள்.\nபடத்தின் ஆதாரம்: பிக்ஸாபே, விக்கிபீடியா காமன்ஸ், மாக்ஸ்பிக்ஸெல், பிலிக்கர்,பிஎக்ஸ்ஹியர், பெக்செல்ஸ்.\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள்\nஒரு குறிப்பிட்ட ஆளவுக்கு மீறி இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சமயம், இரத்த அழுத்ததுக்கான அறிகுறிகள் வெளியே தெரிய வரும். இரத்தம்…\nஇந்த உணவுகளை உறைய வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா\nசில மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை புதிதாகத்தான் உண்ண வேண்டும் என்றாலும் சிலவகையான உணவுகளை உறைய வைத்து சில நாட்கள்…\nகுறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள்\nஇரத்த குழாய்களுக்குள் பாய, அதிலிருந்து வெளியேறி உடல் முழுவதும் செல்ல இரண்டிற்கும் இரத்தத்திற்கு ஒருவகை அழுத்தம் தேவைப்படுகிறது. அந்த வேலையை…\nகுழந்தைகளிடம் ஏற்படும் இரத்த சோகைக்கான ஆரம்ப கால அறிகுறிகள்\nஇரத்தம் நம் உடலின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஆன்டிபாடிகளை கொண்டுச்செல்லவும்,…\n← சிறுநீர��� கழிப்பதை நீங்கள் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது\nகுளிர்காலத்தில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:15:55Z", "digest": "sha1:ATSYNDIQQCHCS5ACPFP2ILD6YMCQXM6M", "length": 8689, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லட்சுமேஸ்வர்", "raw_content": "\nஅருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்\nஅதிகாலை நான்கு மணிக்கு விடுதி அறையில் எழுந்தோம். ஒவ்வொருவராகக் குளித்து வருவதற்குத் தாமதமாகியது. வெளியே நாங்கள் இந்தப் பயணம் கிளம்பியபின் வந்த முதல் பெரிய நகரம் துயில் எழுந்துகொண்டிருந்தது. பன்றிகள் உறுமிக்கொண்டு அலைந்தன. வாசலிலேயே டீ விற்ற தள்ளுவண்டிக்காரர் அருகே இரு பெரிய பசுக்கள் நின்று டீ குடிப்பவர்களை மெல்ல முட்டி பன் வாங்கித் தின்றுகொண்டிருந்தன. அரங்கசாமி ஒரு பசுவுக்கு நான்கு பன்கள் வாங்கிக்கொடுத்தார். டீ குடிக்க வந்தவர்கள் பலர் பசுவைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றார்கள். ஒரு …\nTags: இந்தியப்பயணம், பனவாசி, லட்சுமேஸ்வர், ஹங்கல்\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44\nஅச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா\nஞானக்கூத்தன் - இரு நோக்குகள்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு ��ாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/25/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-03T01:02:25Z", "digest": "sha1:6DFBESMEM3ZR7RYV4VOVRL45OL6A4W6P", "length": 8555, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பயணிகளுக்கு தகவல் வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவன அலுவலகங்கள் திறப்பு - Newsfirst", "raw_content": "\nபயணிகளுக்கு தகவல் வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவன அலுவலகங்கள் திறப்பு\nபயணிகளுக்கு தகவல் வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவன அலுவலகங்கள் திறப்பு\nColombo (News 1st) வௌிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்குத் தகவல்களை வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலையில், வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, கம்பஹா, வென்னப்புவ, குருணாகல், மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் அலுவலகம் திறக்கப��பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது..\nஇந்த அலுவலகங்களின் ஊடாக விமான டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்தல், பயண நாட்களை மாற்றம் செய்தல், இருக்கையை முற்பதிவு செய்தல், பயண நேரம் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தவிர www.srilankan.com எனும் இணையத்தளத்திற்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nUpdate: ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்\nவலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை\nயாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nயாழில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nசுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் மன்னாரை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது\nயாழில் சுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட 209 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nUpdate: ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்\nயாழில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை\nயாழில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு\nயாழில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nமன்னார் மக்களும் ஆராதனையில் கலந்துகொண்டதாக தகவல்\nஆராதனையில் ஈடுபட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு\nமத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nமேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு\nசர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்���ு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/foods-for-brain-development/", "date_download": "2020-04-03T00:19:31Z", "digest": "sha1:F56CGRIA5NJKAV3T4ONTQDM5C5LSH2SL", "length": 13342, "nlines": 111, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!", "raw_content": "\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..\nபொதுவாக பெற்றோர்களின் ஆசை என்னவென்றால் தன் குழந்தை திறமையாக இருக்க வேண்டும், தன் குழந்தை ஆரோக்கியமா இருக்க வேண்டும், தன் குழந்தை மற்ற குழந்தையை காட்டிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும். இந்த ஆசையெல்லாம் நடக்க வேண்டும் என்றால் குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்க வேண்டும். எனவே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சத்துள்ள உணவுகளால் மட்டுமே முடியும்.\nஇரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா அப்போ இதை டிரை பண்ணுங்க \nசரி வாங்க குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை அதிகரிக்க என்னென்ன உணவுகளை தினமும் தரவேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் ..\nமூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – தாய்ப்பால்:\nபிறந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சீம்பாலை தாய்மார்கள் அவசியம் கொடுக்க வேண்டும். பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொட்டி கொடுக்கும் பொக்கிஷம் தாய் பால் மட்டுமே.\nகுழந்தை பிறந்த முதல் நாள் முதல் இரண்டு வயது வரை தாய்மார்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது மிகவும் நல்லது.\nகுழந்தையின் மூளை வளர்ச்சி திறனை (foods for brain development) அதிகரிக்க பால் மற்றும் யோகர்ட் மிகவும் பயன்படுகின்றது.\nகுறிப்பாக இவற்றில் பி விட்டமின்கள் நிறைந்து உள்ளதால் மூளை திசுக்கள், நியூரோ ட்ரான்ஸ்மிட்டர், என்ஸைம் ஆகியவை சுரக்க, வேலை செய்ய உதவும்.\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பால் சிறந்தது. பால் குடிக்காத குழந்தைகளுக்கு யோகார்டில் பழங்கள் போட்டு கொடுக்கலாம்.\nமூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – ஆப்பிள்:\nகுழந்தையின் மூளை வளர்ச்சி (foods for brain development) ஆப்பிள் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்து உள்ளது. குழந்தையின் மூளை வளர்ச்சி திறனை அதிகரிக்க ஆப்பிள் மிகவும் பயன்படுகின்றது.\nஇவை இனிப்பு சுவை கொண்ட பழங்கள் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸில் இப்பழங்களை வைத்துக் கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்..\nமூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – பீன்ஸ்:\nகுழந்தையின் மூளை வளர்ச்சி திறனை (foods for brain development) அதிகரிக்க பீன்ஸ் மிகவும் பயன்படுகின்றது. புரோட்டீன், மாவு சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் ஆகியவை உள்ளன.\nஉடலில் எனர்ஜி அளவு அதிகரிக்க உதவும். பீன்ஸில் சத்துகள் மிக மிக அதிகம். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. சுண்டல், கீரை, காய்கறி அவியல், வேக வைத்த சாலட் போன்றவற்றில் சேர்த்துக் குழந்தைகளுக்கு தரலாம்.\nமூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் – நட்ஸ் மற்றும் விதைகள்:\nகுழந்தையின் மூளை வளர்ச்சி திறனை (foods for brain development) அதிகரிக்க நட்ஸ் மிகவும் சிறந்த ஒன்று. வால்நட், பாதாம், ஃப்ளாக்ஸ் விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்ற பல்வேறு விதை மற்றும் நட்ஸை அவசியம் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்கும். விட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட், தியாமின், குளுக்கோஸ் ஆகிய சத்துகள் உள்ளன. இதை ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஜூஸ், ஸ்மூத்தி, இனிப்பு பண்டங்களில் சேர்த்துக் கொடுக்கலாம்.\nமேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nமூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips tamil)..\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nகுழந்தை உயரமாக வளர உணவு வகைகள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020..\nஆஸ்டர் மலர் சாகுபடி முறை.. How to grow aster flower in tamil..\nஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020.. christian baby names in tamil..\nகர்ப்ப காலத்தில் குழந���தை எடை அதிகரிக்க..\nதொண்டை புண் குணமாக மூலிகை மருத்துவம்..\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nஅப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..\nஐ டி எஃப் சி வங்கியில் வேலைவாய்ப்பு 2020.. Bank Jobs 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-03T01:50:40Z", "digest": "sha1:ORW3OCP2FTASCLYPYPIYNNBM3XQDVGFI", "length": 8196, "nlines": 100, "source_domain": "agriwiki.in", "title": "இயற்கை வாழ்வியல் Archives | Agriwiki", "raw_content": "\nநம்மாழ்வார் அவர்களின் குரு பெர்னார்ட்\nமாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது.\nசெல்வ தானியங்கள் என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர்.காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு.\nதமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம்.\nஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இனிக்க இனிக்க விற்பனைக்கு வந்து விடுகின்றன.\nபருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு\nநாம் மிகவும் தாமதமாகவும், மிக சிறிய அளவிலும் கிறுக்குத்தனமான தீர்வுகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயற்கை வழி விவசாயம், காடு வளர்ப்பு, இயற்கை வளம் காப்பது மூலம் கணிசமாக பருவ நிலை மாற்றத்தை குறைக்க முடியும். 52 கிகா டன் கரியமில வாயு ( மொத்த வருடாந்திர உலகளாவிய வாயு உமிழ்வு) அனைத்தையும் நிலத்தில் நிறுத்த முடியும்.\nசீரகம் – நஞ்சில்லா உணவு\nசில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி\nநேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது\nஅரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்\nஅனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா\nநாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் அடிமை வாழ்வு துவங்குகிறது.\nஇப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது.\nபயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது.\nமாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம்\nகொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nவிளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்\nகொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன\nமண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/senior-leaders-pays-his-last-respects-to-the-late-sushmaswaraj/category/sports", "date_download": "2020-04-03T01:47:53Z", "digest": "sha1:6HCQ2YSTYQ3KQLQCE2R5PDFJ7E3HLBG3", "length": 3472, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்", "raw_content": "\n108 சங்காபிஷேகம்..கொரோனா அழிய திருவண்ணாமலையில் வழிபாடு.\nமறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்\nடெல்லியில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்\nடெல்லியில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள சுஷ்மாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பலர் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி ச���லுத்தி வருகின்றார்கள்.இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ,பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2006/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-04-03T00:21:22Z", "digest": "sha1:WRIHJ3RZNWEWFQLPUO4G2PSYGEV5Y36Q", "length": 31241, "nlines": 161, "source_domain": "domesticatedonion.net", "title": "துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு | உள்ளும் புறமும்", "raw_content": "\nதுரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு\nதுரித ஸ்கலிதம் நம்முரில் நிரந்தர வியாதி. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இன்றுவரை துரித ஸ்கலிதத்திற்கு நிவாரண விளம்பரம் இல்லாமல் துக்ளக் பத்திரிக்கை வெளிவந்ததே இல்லை. சோ கருணாநிதியைத் திட்டாமல் ஒரு இதழையாவது வெளியிடுவார். ஆனால் சொப்பன ஸ்கலிதம், நரம்புத் தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்ற ஆண்மை குறைவு சமாச்சாரங்களுக்கு ஒரு பக்கத் தீர்வில்லாமல் துக்ளக் ஒரு இதழ்கூட வெளிவராது. (ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா, சிவராஜ் வைத்தியர் குடும்பத்தில் ஆண்மை குறைவை போக்கப் புறப்பட்டிருக்கும் ஆறாவது தலைமுறை வைத்தியருக்கு நாலு வயது கூட இருக்காது. அந்த வயதில் நாமெல்லாம் ‘வெல்லா’-வைக் காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்திருப்போம். இவரோ உலகத்தை உய்விக்கும் தனது பிறவிக்கடனில் முழ்கத் தொடங்கிவிட்டார். பிரமிப்பாக இருக்கிறது.)\nஅது கிடக்க, நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் ‘நின்று விளையாட’ முடியுமாம். இதைச் சோதிக்க 84 ஆண்களிடையே இந்த மருந்தையும், வயாகரா குளிகையையும், வெற்றுக் களிம்பையும் கொடுத்திருக்கிறார்கள். கண்டுபிடிப்பு: வெற்றுக் களிம்பால் 40 சதவீதம் பேரும், வயாகராவால் 55 சதவீதம் பேரும், துருக்கிக் களிம்பால் 77.3 சதவீதம் பேரும் நீடித்த ஆயுளை (அதுக்குத்தாங்க) பெற்றிருக்கிறார்களாம். வயகராவை விழுங்கி களிம்பையும் பூசிக்கொண்டவர்களில் 86.4 சத���ீதம் பேர் வூடுகட்டி விளையாடியிருப்பதாகத் தெரிகிறது.\nநல்ல சேதிதான். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வயகராவை உட்கொண்டவர்களுக்குச் சோதனையின் போது தலைவலியும், பளீரென மின்வெட்டு போன்ற வலிகளும் வந்திருக்கின்றன. (நல்ல வேளையாக களிம்பில் இந்தச் சிக்கல்கள் இல்லை). சோதனையில் பாதியில் நிறுத்திவிட்டு அமிர்தாஞ்சனம் களிம்பைத் தேடிப்போனால் அந்த நேரத்தையும் விளையாட்டில் கணக்கில் கொள்வார்களா அல்லது டைம் அவுட் போலக் கழித்துவிடுவார்களா என்று தெரியவில்லை. ஏற்கனவே வயகரா விழுங்கினால் கண் பார்வை குறைந்துபோகும் என்று தெரியவந்திருக்கிறது. எனவே கண் தெரியாமல் போய் தலைவலி மருந்தையும் தேட வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.\nஎல்லாம் இருக்கட்டும். இந்தக் களிம்பு Topical Anaesthetics வகையைச் சார்ந்ததாம். அதாவது தடவிக்கொண்ட இடத்தில் உணர்ச்சியற்று மரத்துப்போகும். இப்படியொரு களிம்பு இந்த விளையாட்டுக்கு உண்மையிலேயே தேவைதானா என்றும் சந்தேகமாக இருக்கிறது. வயகராவை முழுங்கி, களிம்பைப் பூசிக்கொண்டு தலைவலி மருந்து தேடப்போய் திரும்பி வருபவர், பாதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பரிசோதனை செய்யும் டாக்டரிடம் “ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…\n(பின் குறிப்பு : 84 ஆண்களில் 77.3 சதவீதம், 86.4 சதவீதம் என்று துல்லியமாகக் கொடுத்திருக்கும் புள்ளிவிபரம் வேறு கொஞ்சம் இடிக்கிறது. அதெப்படி வயகராவுக்கும், வாசனைக்களிம்புக்கும் முழு எண்களிலும் தங்கள் களிம்புக்கு மாத்திரம் துல்லியமாகவும் சோதனையாளர்கள் வினைபுரிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் புள்ளி விபரம் கொடுக்கும்பொழுது எப்பொழுதும் முழு எண்களாகத் தராதே, ஒருவரும் நம்பமாட்டார்கள் என்று சொல்வான். இந்தியாவில் 67.13 சதவீத ஆண்கள் வேறு பெண்களைத் தேடி அலைகிறார்கள் என்று சொன்னால் நம்புவோமா, 67 சதவீதம் என்று சொன்னால் நம்பிக்கை வருமா\nPreviousஅஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்\nNextபாடலைக் கண்டுபிடியுங்கள் – சோதனை\nநிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு\nபரி – நா சின்ன புள்ளே வெயாதியையே தீக்குதுன்னு சொல்றேன், நீ இன்னான்னா புள்ளீங்கோ வெக்கப்புடும்னு ஸொல்றே\nநல்ல காமெடி. 67.13 என்றால் தான் நம்புவோம். ஏங்க புள்ளிவிவரம் புள்ளியில்லாம இருந்தா ���ப்படிங்க\nஆனா சோவை போட்டு எதுக்கு தாக்கறீங்க சம்பந்தமில்லாம அவர் தான் காசு கொடுத்தா அதிமுக என்ன திமுக விளம்பரம் கூட போடுவோம்னு சொல்றாரே\nகுங்கும்ம வைக்ககூடாதுன்னு சொல்லிட்டு பத்திரிக்கைக்கு அந்த பேர் வைச்சுக்கிறது மட்டும் என்னவாம்\nEndangered species எண்ணிக்கையை அதிகப்படுத்த இதை உபயோகிக்கலாமென்று நினைக்கிறேன்; ஒரு களிம்பு தடவல் கமிட்டி உருவாக்கி காட்டுக்குள் அனுப்பிவிட்டால் போகிறது 😉\nதயா – ஐய்யய்யோ, நான் ஏனுங்க சோவைத் தாக்கப்போறேன். இந்தத் தலைப்புக்குச் சம்பந்தமான விஷயம் அப்புடீக்கறதுனாலதான எளுதினேன். அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு துக்ளக்கில் பலரும் விரும்பிப்ப்படிக்கும் (அல்லது) பலருக்கும் பிரயோசனமான ஒரே சமாச்சாரம் இதுவாதத்தானே இருக்கமுடியும். இதுல போய் என்னாங்க சர்ச்சை\nஅப்புறம் குங்குமம் பத்தியெல்லாம் நீங்கள் சொல்லியிருப்பதைப் போலக் கட்டுடைப்பது அத்தியாவசியமானதுதான். இல்லைன்னா, குங்குமப்பொட்டின் மங்கலம் என்று தொட்ங்கி, பட்ச நாயே உள்ளே வராதே என்று நான்லினியரா பாடிப்புட்டுப் போகலாம். 🙂\nகருணாநிதியை தாக்காம ஒரு இதழ் கூட வெளியிடமாட்டார் என்பது என்னவாம்\nரொம்பவே பிரயோசனமான சமாச்சாரம் தாங்க\nஅது என்ன நான் லீனியரான பாட்டு சம்பந்தா சம்பந்தமில்லாத-ன்னு புரிகிறது.\nஆனா அதை எதுக்ககு சம்பந்தமில்லாம சொன்னீங்க\nசுவாரஸ்யமாய் இருக்கிறது. “இந்த மாதிரி” சமாச்சாரங்களுக்கு, குறிப்பாய் ஆண்களுக்கு Topical Anaesthetics வகைக் களிம்புகள் வெகுகாலமாய் உபயோகத்தில் இருப்பதாய்ப் படித்த ஞாபகம். ஆயிரக்கணக்கான வருஷமாய்ப் பயன்படுத்தும் நம்ம ஊர் மஞ்சளுக்குத் திடீரென நேற்று வந்த அமெரிக்கா உரிமை கொண்டாடும் கதையாய் துருக்கியர்கள இந்த வகைக்களிம்பின் உபயோகத்தினைக் கண்டறிந்ததாய் உரிமை கொண்டாடுகிறார்களோ எனச் சந்தேகம் :-).\nஇறக்குமதி பண்ணி இந்தியாவில் சிட்டுகுருவி மார்க்கோடு போட்டி போடலாம்; அல்லது ஆப்ஷோரில் இந்தியாவில் களிம்பு உற்பத்தி பண்ணி ,சோதனியும் பண்ணி அமெரிக்காவிலும் விக்கலாம்; ஆனால் இதுதான் புரியவில்லை, சன்னாசிக்கு அப்படி என்ன Endangered Species மேல் ஆத்திரமோ\nமுத்து – அந்த வகைக் களிம்புகள் நிறைய இருக்கின்றன. எங்க ஊரில் ஒரு பாட்டியம்மா தொலைக்காட்சியில் வந்து இதுபோன்ற சமாச்சாரங்களை��ெல்லாம் சொல்லுவார். சில சமயம் பொம்மைகளெல்ல்லாம் கொண்டுவந்து விளையாட்டுகூடா காட்டுவார்.\nஅந்த வகையில் இது இன்னொரு புதுக்களிம்பு. இதில் கண்டுபிடிப்புரிமை, காப்புரிமை, வர்த்தக உரிமை இத்யாதி சகல உரிமைகளும் துருக்கியரையே சாரும்.\nஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா, சிவராஜ் வைத்தியர் குடும்பத்தில் ஆண்மை குறைவை போக்கப் புறப்பட்டிருக்கும் ஆறாவது தலைமுறை வைத்தியருக்கு நாலு வயது கூட இருக்காது. அந்த வயதில் நாமெல்லாம் ‘வெல்லா’-வைக் காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்திருப்போம். இவரோ உலகத்தை உய்விக்கும் தனது பிறவிக்கடனில் முழ்கத் தொடங்கிவிட்டார். பிரமிப்பாக இருக்கிறது.)\nநல்ல “எழுச்சியான” நகைச்சுவை பதிவு. 🙂\nஇது போன்ற விஷயங்களை படிக்கும் போது எனக்கு தோன்றுவது இதுதான். ஆண் தன்னுறுப்பின் எழுச்சி குறித்தும், அது நீடித்திருக்கின்ற காலத்தைப் பற்றியும் கவலையும், அச்சமும் கொண்டிருக்கிற வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு இந்தக் கவலையெல்லாமில்லாமல் பைல்ஸ் ஆப்ரேஷன் நோயாளி பொஷிஷனில் படுத்துக் கொண்டிருந்தால் போதுமானது. மேலும் சம்பவத்திற்கு கிடைக்கும் சுகானுபவமும் பெண்களுக்கே அதிகம் என்பதை எந்தவித புள்ளிவிவரமுமில்லாம் கூறலாம்.\nகுச்சிய வெச்சி காது கொடையற போது எதுக்கு சுகம் கெடைக்குது குச்சிக்கா, காதுக்கா\n//குச்சிய வெச்சி காது கொடையற போது எதுக்கு சுகம் கெடைக்குது குச்சிக்கா, காதுக்கா\nஅப்ப உங்க குச்சிக்கு உசிர் இல்லேயா செத்த கிளிக்கு ஏன்யா சிங்காரம். 🙂\nமிகச் சுவையான; குத்தல் -நகைச்சுவையில், மிகத் தூக்கலாக உண்மையும் தொக்கு நிற்கிறது. சிரித்துச்\nசிரித்தே வாசித்து முடித்தேன். சிவராஜ் வைத்தியர் குடும்ப ஆறாம் தலைமுறை;;;;;யதார்த்தமான கேலி\nதுருக்கி களிம்பா.. நடக்கட்டும் நடக்கட்டும்.. எங்களத் திட்டுவாங்க. ஆனா, இந்த மாதிரி ஆளுகளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணாத குறைதான நம்மூர்ல.\n“டேய் தடிப்பசங்களா.. நீங்கள்லாம் கல்யாணம் பண்ணிக்கவே லாயக்கு இல்லடா”ன்னு டிவியில் இந்த சிவராசு விடற ரவுசு இருக்கே.. சிரிக்கறதா அழறதான்னே தெரியல. இந்த மாதிரி கூட்டத்துக்கு prime time slot வேற. இந்தாளுக்கு UPA வ விட பெரிய கூட்டணி. ஜெயஸ்வரூபா, அவங்க அண்ணாவோ தம்பியோ முறுக்கு புழியுற மஷின் வச்சு EMF வைத்தியம்னு அப்புறம் இராஜவைத்தியசாலை அப்புறம் என்ன வாணியம்பாடி காதர்()னு கலக்கறாங்க… டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் சோ மச், ஐ சே\n//“ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…\nஎங்க பிஸியாலஜி பேராசிரியர் ஜோக்கடிப்பார். நீங்கள்லாம் பிஸியாலஜி புக் படிக்கறீங்களோ இல்லையோ முக்கியமா “சில” புஸ்தகங்களப் படிங்கப்பான்னு. நான் பார்த்தவரைக்கும் படித்த நண்பர்களுக்கே ஆயிரக்கணக்கான அபத்த சந்தேகங்கள். போதுமான கல்வியறிவு இவ்விஷயத்தில் இல்லாதது நம்மூரில் மிகப்பெரிய குறை. அதான் சிவராஜும் அவர் நாலுவயசு பேரனுமெல்லாம் கொடிகட்டி பறக்கிறார்கள்.\n//அமிர்தாஞ்சனம் களிம்பைத் தேடிப்போனால் அந்த நேரத்தையும் விளையாட்டில் கணக்கில் கொள்வார்களா அல்லது டைம் அவுட் போலக் கழித்துவிடுவார்களா என்று//\nஅடே நீங்க இவ்வளவு நல்லா காமிக்கா எழுதுவீங்களா ரொம்ப நல்ல இருந்திச்சு. first rank for this:“ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…\nடுபுக்கு – டேங்க்ஸ் பா\nதருமி – அப்படின்னா நான் எழுதிய ஆணுறைகள், முழு நீலத் தமிழ்ப்படங்கள் இதெல்லாம் நீங்க படிச்சதில்லையா\nசுவையான நகைச்சுவை. ரஸித்தேன். வாழ்த்துக்கள்.\nஆனால், என் போன்ற கன்னிப்பையன்கள் உங்களது எழுத்தை படித்து கெட்டுப்போகிறார்கள் என்று ஒழுக்கம், கற்பு என்ற சத்தங்களோடு யாரும் ஆட்டோ அனுப்பாமல் இருந்தால் சரி.\nநீங்க என்ன சொன்னாலும் சரி, நாக்குக்குப் பிடிச்சத வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, வீடு நிறைய குறட்டை விடற சுகத்திற்கு சமமாய் எதுவும் வராது.\n இப்படி காமெடியில் பூந்து ஊடு கட்டுறியே காலங்காத்தால இத்த படிச்சுட்டு அசமஞ்சமா சிரிச்சுண்டிருக்கேன் போங்கோண்ணா \n‘பெல்லா’ ன்ன்னா சொல்வீங்க நீங்க நாங்க ‘பல்லா’ ன்னில்ல சொல்வோம் நாங்க ‘பல்லா’ ன்னில்ல சொல்வோம் \nஅரசியல் பிடிக்காதவங்க / தெரியாதவங்க கூட மனம்விட்டு சிரிக்கலாம்…\nநல்ல ‘உபயோகமான’ பதிவுங்கோ… 😉\n//ஜெயஸ்வரூபா, அவங்க அண்ணாவோ தம்பியோ முறுக்கு புழியுற மஷின் வச்சு EMF வைத்தியம்னு//\nஅந்த மொட்டை தலைக்காரர் அவங்க புருஷங்கோ…\n//“ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்”//\nஏதோ பொருட் குற்றம் மாதிரி தெரியுது… சந்தேகத்தை ‘மேடம்’ கிட்ட இல்ல கேக்கனும் இல்ல நாந்தான் சோதனையை தப்பா புரிஞ்சிகிட்டேனா\nவணக்கம். பழனி இப்போது போலி வைத்தியர்களுக்���ுப் புகழ்பெற்று விட்டது. டிவியைப் பார்க்க முடியவில்லை, பத்திரிகைகளைப் புரட்ட முடியவில்லை. எங்கும் இந்த போலி வைத்தியர்கள் ஆக்ரமித்து, பணம் பண்ணத் தொடங்கி விட்டார்கள்.\nஎத்தனையோ போலி சாமியார்களைக் கைது செய்கிறார்கள். இந்த பழனி வைத்தியர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்றைக்கு பழனி வைத்தியர்களின் ஆதிக்கம் குறைகிறதோ, அன்றைக்குத்தான் தமிழக இளைஞர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.\nகில்லி - Gilli » xxx - [...] முழு மேட்டரையும் படிங்க.. வாத்யார் ஸெம மூட்ல கீறார் [...]\nDesiPundit » Strictly Adults only - [...] துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு என்று வெங்கட் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். கட்டாயமாக வயது வந்தவர்கள் மட்டுமே படிக்கவேண்டிய பதிவு. வயது வராதவர்கள் விண்டோவை சின்னதாகக்கி ஒருத்தருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/05/british-prime-minister-teresa-may-talks-trump-related-steel-issue/", "date_download": "2020-04-03T02:04:50Z", "digest": "sha1:KPIHMBQ53MM6K2Y4QBUKBGOK55CD2EMO", "length": 39177, "nlines": 458, "source_domain": "world.tamilnews.com", "title": "British Prime Minister Teresa May talks trump related steel issue", "raw_content": "\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே, ஸ்டீல் மற்றும் அலுமினிய கட்டணத்தை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். British Prime Minister Teresa May talks trump related steel issue\nஇரு தலைவர்களும் மீண்டும் இந்த வாரம் இப்பிரச்சினையை பற்றி விவாதிக்க இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் அவர், இவ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதியுடனும் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.\nடிரம்ப் நிர்வாகத்தின் அலுமினியத்தில் 10%, மற்றும் எஃகு பொருட்கள் மீதான 25% சுங்க வரிகளை சுமத்தும் நடவடிக்கை மீது கடும் எதிர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கனடா, மெக்ஸிகோ போன்ற சில நாடுகளும் பரவலாக கண்டனம் வெளியிட்டுள்ளது.\nமே��ும், அமெரிக்காவின் இந்த வரிவிதிப்புக்கு “உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான” நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று டிரம்பிடம் தொலைபேசி மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nIS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nகச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ள எதிரி நாடுகள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங��கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமர��டன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/chapter-108-al-kawthar/", "date_download": "2020-04-03T02:17:23Z", "digest": "sha1:R4JKJFAHJFGFQTC43VY6JPIS4B5M7T7L", "length": 6652, "nlines": 117, "source_domain": "www.satyamargam.com", "title": "108 பேரின்பத் தடாகம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n(மூலம்: அல் குர்ஆன் / சூரா 108: அல்கவ்தர்)\nமுந்தைய ஆக்கம்எஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nஅடுத்த ஆக்கம்வயலுக்கு வெளியேயும் நாற்றுகள்\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nசத்தியமார்க்கம் - 11/03/2020 0\nஇந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின் மனங்களில் மதவெறி ஏற்றி, பித்து...\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2014/10/blog-post_422.html", "date_download": "2020-04-03T00:47:19Z", "digest": "sha1:G4IUEJYXFZVROXMPMGVPSVZ5TE3HPR2K", "length": 6234, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: கூட்டமைப்பு அழைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது ம��ிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: கூட்டமைப்பு அழைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 October 2014\nபதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களிடம் இன்று வியாழக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.\nஅதில், “நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக லயன் குடியிருப்பில் வாழ்ந்து வந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவிக்கின்றது. அத்துடன், பாதிப்படைந்து நிர்க்கதியில் நிற்கும் மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டும். உதவி புரிவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nயாழ், கொழும்பு தமிழ் வர்த்தகர்கள் இதற்கு முன்வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிவதினூடாக அம்மக்களை அந்த பாதிப்புக்களில் இருந்து மீட்கமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.\n0 Responses to மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: கூட்டமைப்பு அழைப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட த��ிழ் மக்கள் முன்வர வேண்டும்: கூட்டமைப்பு அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/rajinikanth-is-no-saint/", "date_download": "2020-04-03T01:41:58Z", "digest": "sha1:FCNRW2J6DI2WDKNU5POOSFRHAQG25ACC", "length": 5795, "nlines": 164, "source_domain": "tamilscreen.com", "title": "ரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome Hot News ரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது – பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nரஜினிகாந்த் ஒன்றும் புனிதர் கிடையாது - பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nPrevious articleவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா\nNext articleஇந்தியன் 2 விபத்து – யார் பொறுப்பு\n100 கோடி சம்பளம் நியாயமா\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/204-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-04-03T01:34:37Z", "digest": "sha1:QTZSC24L7WTXL2WCQO6NCEYV4LW5UC6A", "length": 8457, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசை | Hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 03 2020\nஊரடங்கும் முக்கியம், பரிவும் முக்கியம்\nமகிழ்ச்சியுடன் தேர்வு எழுத சில யோசனைகள்\nவெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்\nஅம்பேத்கரின் ‘குரலற்றவர்களின் தலைவ’ருக்கு நூற்றாண்டு\n- குட்டி ரேவதி பேட்டி\nபசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது\nவாரம் நான்கு நாட்களாக வேலை நாட்களைக் குறைத்தால் என்ன\nமூன்று மொழிகள் கற்பது நல்லது... ஆனால், இந்தித் திணிப்பு கூடாது\nமக்களவைத் தொகுதிகள் எப்படி வரையறுக்கப்படுகின்றன\nகரும்பு உற்பத்திய��ல் புதிய கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-04-03T01:40:13Z", "digest": "sha1:7L53VKP6X7Y7YLJBUM6XA552HJLQKVSL", "length": 9059, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை ரோட்டரி விருது விழா", "raw_content": "\nTag Archive: கோவை ரோட்டரி விருது விழா\nகோவை ரோட்டரி விருது விழா\nஎன் நண்பரும் விஷ்ணுபுரம் அமைப்பின் நலம்நாடிகளில் ஒருவருமான திரு.நடராஜன் அவர்கள் கோவை ரோட்டரி அமைப்பு வழங்கும் துறைமேன்மைக்கான விருதை பெற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டார். ஒரு அறிவிப்பும் கௌரவமும் மட்டும்தான். நான் பொதுவாக இத்தகைய மன்றங்களில் ஆர்வமில்லாதவன். இதுவரை எந்த மன்றத்தின் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்ததில்லை, இனி பங்கெடுப்பதாகவும் இல்லை. ஆனால் இவ்வமைப்பின் முன்னணிப்பொறுப்பாளர்கள் வெண்முரசின் தீவிர வாசகர்கள். அவர்களைச் சந்தித்தபோது அந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு அவர்களால் கௌரவிக்கப்படுவது மதிப்புக்குரியது என்னும் எண்ணம் ஏற்பட்டது சென்ற பெப்ருவரி 20 …\nTags: கோவை ரோட்டரி விருது விழா\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nதுரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது...\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூ��் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/03/310314.html", "date_download": "2020-04-03T00:28:52Z", "digest": "sha1:DKI6VCDWPGXHFR7K3ZEZ32CJSKICZN7J", "length": 31103, "nlines": 203, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (31/03/14)", "raw_content": "\nநாலணாக்கள் காலாவதியாகி யுகங்கள் ஆகிவிட்டன. அடுத்ததாக எட்டணாக்களுக்கும் அந்த கதி நேர்ந்தது. நைந்து போன ஐந்து ரூபாயை யார் தலையில் கட்டலாம் என்று பலரும் மண்டை காய்ந்து கொண்டிருக்க, அந்த லிஸ்ட்டில் எட்டணாக்களும் சேர்ந்து விட்டன. தற்போது மாநகரப்பேருந்து நடத்துனர்கள் எட்டணாக்களை கைமாற்றும் வேலையை ஜரூராக செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் 'நம்மிடம் மலையென கொட்டிக்கிடக்கும் 50 பைசாக்களை எப்படி டிஸ்போஸ் செய்யலாம்' என யோசித்து அதற்கு ஒரு அருமையான தீர்வையும் கண்டிருக்கிறது போத்தீஸ் ஜவுளிக்கடை. பில் போட்ட பிறகு தரும் பணத்தில் சில்லறைகளை மட்டும் 'பீடா' டைப் கவரில் தனியாக தருகிறார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களுடன் ஏகப்பட்ட எட்டாணக்களும் ஆம் ஆத்மி தலையில் கட்டப்படுகிறது. என்ன ஒரு புத்திசாலித்தனம்.\nவயலின், மிருந்தங்கம், குழல் என பல்வேறு வாத்தியங்களை வாசித்து வான்புகழ் பெற்றவர்கள் நம் தேசத்தில் கணிசமாக உண்டு என சொல்லித���தெரிய வேண்டியதில்லை. மார்கழி இசை நிகழ்ச்சிகள் சென்னையின் சபாக்களில் நடக்கும்போது ஒரு எட்டு கூட போய் பார்க்க வேண்டும் என தோன்றியதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக 'டூயட்' சாக்ஸபோன் மீது மட்டும் ஒரு அதீத ஈர்ப்பு இருந்து வந்தது. சிலமுறை கதிரி கோபால்நாத்தின் கச்சேரிகளை டி.வி.யில் பார்த்ததோடு சரி. அதை நேரில் காணும் வாய்ப்பு சென்ற டிசம்பரில் அமைந்தது. முதல் ஒரு மணிநேரம் மெல்லிய நீரோடை போல சாக்ஸபோன் ஒலி தவழ ஆரம்பிக்க வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பக்க வாத்தியங்களும் உடன் சேர்ந்தன. பொறுமை இழந்த அயல்நாட்டவர் சுமார் 20 பேர் வெளியேற ஆரம்பித்தனர்.\nஎவர்சில்வர் டம்ளரில் இருந்த நீரை அவ்வப்போது அருந்தி கொண்டே சக கலைஞர்களின் வாசிப்பில் லயித்த வண்ணம் இருந்தார் கதிரி. பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கும் 'அவ்வளவுதானா' என்றெண்ண தோன்றியது. ஆனால் அதற்குப்பிறகுதான் அவரது சாக்ஸபோன் இசை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பொழிந்த இசைமழை இன்னும் மனதில் நிற்கிறது. இடையில் சென்ற அயல்நாட்டவர் எவ்வளவு துரதிர்ஷ்ட சாலிகள் என பரிதாபப்படத்தான் முடிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு கதிரியின் கரங்களை பற்றி வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். சென்னையில் மீண்டும் ஒரு கதிரியக்கம் வரும் நாளுக்காக வைட்டிங்.\nதீயா வேலை செய்யணும் குமாரு:\nவியாபாரத்திற்கு வண்டியில் பணம் எடுத்து செல்வோரை சோதனை செய்வதில் ஆரம்பித்து தற்போது கேப்டன் கொந்தளித்ததன் விளைவாக அம்மாவின் ஹெலிகாப்டரை கூட சோதனை போட தயாராகி விட்டது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் ஓய வேண்டும், பொது இடங்களில் சின்னங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று கட்டாய கட்டளைகள் பல. ஆனால் எத்தனுக்கு எத்தனாயிற்றே நம்மாட்கள். பல்வேறு ரூபங்களில் நூதன பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். அவர்களில் சென்னை மாநகரப்பேருந்துகளின் அம்மா கட்சி நடத்துனர்கள் சிலரும் அடக்கம். முன்பெல்லாம் டிக்கட் எடுக்க 10 ரூபாய் நீட்டினால் எரிந்து விழுந்தவர்கள் தற்போது அனைவருக்கும் அமைதியாக சில்லறை தருகிறார்கள். அத்தோடு 'மறக்காம இ.இ.க்கு ஓட்டு போடச்சொல்கிறார்கள். குறிப்பு: இந்த 'சில்லறை' சலுகை தாய்மார்களுக்கு மட்டுமே\nநீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிடும் சந்தர்ப்பம் அமைந்தது. மதியம் மீல்ஸ் மட்டுமே அங்கு சாப்பிட்ட அனுபவம். இம்முறை டின்னருக்கு ஆர்டர் செய்தது பொடி தோசை. வாசலில் பில் போட்டபிறகுதான் உள்ளே நுழைய முடியும். தோசையின் வரவிற்கு காத்திருந்த நேரத்தில் அங்கிருந்து சிறு கண்ணாடி அலமாரி ஒன்று கவனத்தை ஈர்த்தது. உள்ளே மகாகவி பாரதி பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள். 'மகாகவி குறித்த நூல்கள் அனைத்தையும் சேமித்து பெருங்களஞ்சியமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அம்மாதிரி நூல்களின் ஒரு பிரதியை வாடிக்கையாளர்கள் தந்தால் மகிழ்ச்சி' என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.\nசமையலறை ஓரம் பார்வையை திருப்பியபோது அங்கொரு குறிப்பு தென்பட்டது. மற்ற உணவகங்களை போல தோசைகளுக்கு 'மேல் மாவு' பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது. சில நிமிடங்கள் கழித்து தோசை மேசையில். மொறுமொறுவென உயர் ரக பொடி கலந்த தோசை வொண்டர். வொண்டர். வெறும் 35 ரூபாய்க்கு சென்னையில் இப்படி ஒரு தரமான பொடி தோசை கிடைப்பதரிது மக்களே.\n200 எம்.எல். குளிர்பானங்களை சில கடைகள் 10 ரூபாய்க்கும், வேறு சிலர் 12 ரூபாய்க்கும் விற்கிறார்கள். 'உங்களுக்கு கூல் ட்ரிங் கூலா வேணுமில்ல சார். அதுக்கு ப்ரிட்ஜ் வாங்கணும், கரண்ட் பில் கட்டணும். அதுக்குத்தான் எக்ஸ்ட்ரா ரெண்டு ரூபாய்' என 'எவனோ ஒருவன்' பெட்டிக்கடைக்காரர் போல லந்து செய்வோரை கொஞ்சுவதற்கு ஒரு கிரிக்கெட் மட்டை வாங்க வைத்து விடுவார்கள் போல.\nதேர்தல் பிரச்சார களத்தில் முன்பை விட தலைவர்கள் சிலரின் பேச்சில் வேகமும், நையாண்டியும் ரசிக்க வைக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவையும் வெகுவாக கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போதைக்கு ஜெ.வின் பிரச்சார யுக்திதான் ஜனரஞ்சக முத்திரை இல்லாமல் இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் நேரத்திலாவது தற்போதைய ஸ்டைலை மாற்றி மற்றவர்களை முந்துவாரா என்று பார்க்கலாம்.\nமேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே நடந்த சம்பவமிது. தள்ளு வண்டியில் மதிய நேரம் சாப்பாடு விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இரு இளைஞர்கள் சாப்பிட வந்ததும் முதலில் பணம் தர சொல்லி இருக்கிறார் அவர். 'ஏன் எங்கள நம்ப மாட்டீங்களா' என்று டென்சன் ஆனார் ஒருவர். வாய்த்தகராறு முற்றியது. 'எனக்கு சாப்பாடே வேண்டாம்' என ஆன் தி ஸ்பாட் தம்பி ஹசாரே ஆனார��� அந்த இளைஞர். கூட வந்த நண்பரோ அதை கண்டுகொள்ளாமல் சாம்பாரை சாதத்தில் பினைந்து அடித்துக்கொண்டு இருந்தார். 'குடிமகன்கள் சிலர் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்வதால்தான் இப்படி செய்ய வேண்டி உள்ளது' என அப்பெண்மணி விளக்கம் அளித்த பிறகே அந்த இளைஞருக்கு உரைத்தது. ஆனாலும் 'ப்ரெஸ்டீஜ் போய் விடுமே' என நினைத்து என்று விரதத்தை தொடர்ந்தார்.\nஅடுத்து நடந்ததுதான் ஆக்சன் கலாட்டா. சற்று மெலிந்த தேகத்துடன் மத்திய வயது நபர் ஒருவர் அங்கு வந்தார். சாப்பாட்டை வாங்கியவர் 'என்ன ஒரே ஒரு பொரியல்தான் இருக்கு' என்று கடுப்பானார். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து முடிந்த சூட்டில் இருந்த அப்பெண்மணி 'நீ குடுக்குற 30 ரூபாய்க்கு எத்தனை வகை பொரியல் வப்பாங்க %$#@@@\" என்று அவரை தாளிக்க ஆரம்பித்து விட்டார். அவரோ 'எனக்கு இந்த சோறே வேணாம். பக்கத்து தெரு கடைலயே சாப்புட்டுக்கறேன்' எனச்சொல்லி வம்பை விலைக்கு வாங்க, அப்பெண்மணிக்கு வக்காலத்து வாங்கிய நபர் ஒருவர் அவரை செம காட்டு காட்டினார். 'அடுத்த அடி நமக்குத்தானா' என உதற ஆரம்பித்த தர்ணா தம்பி 'விடுங்கண்ணே அந்த ஆளை' என சமாதானம் பேசிவிட்டு சட்டென இடத்தை காலி செய்து நடக்க ஆரம்பித்தார். உடன் வந்த நண்பர் எந்த சலனமும் இன்றி 'மோர்' ரவுண்டு வரை பொறுமையாக ருசித்துவிட்டு 'இருடா நானும் வரேன்' என ஸ்லோ மோஷனில் நடக்க துவங்கினார்.\nஎனக்கென்னவோ அப்பெண்மணி பக்கம் தான் நியாயம் இருந்ததாக பட்டது. எத்தனையோ ஹோட்டல்களில் டோக்கன் வாங்கினால்தான் மீல்ஸ் கிடைக்கிறது. தள்ளுவண்டி ஆட்கள் என்றால் மட்டும் சட்டம் பேசுவது என்ன நியாயம் அதுபோல தற்போதைய விலைவாசியில் 30 ரூபாய்க்கு சாப்பாடு விற்பதே கடினம். அதில் கூட ஒரு பொரியல்தானா என்று அங்கலாய்ப்பது ஓவர்தான்.\nதற்போது ஆந்திராவை அதிர வைத்துக்கொண்டு இருப்பது பாலகிருஷ்ணா நடித்த 'லெஜன்ட்' தான். காதல், சென்டிமென்ட், ஆக்சன் என மசாலா பொட்டலங்கள் அல்ல.. மூட்டைகளே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. ஜில் மோர்.காம் தளத்திற்காக எனது 'லெஜன்ட்' வீடியோ விமர்சனம்:\nசினிமா சார்ந்த செய்திகள், விமர்சனங்கள், ட்ரைலர்கள் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு வருகை புரிக:\nமேல் மாவுன்னா என்னது சிவா ..\nசமீபத்துல ஒரு கடையில ரெண்டு அம்பது பைசா நான் கொடுத்தப்ப வாங்க மறுத்தான். சண்டை போட வேண்டி��தாய்டுச்சு. டிஷ்யூம், தகராறு, ரகளபுரம் எல்லாமெ செம.\nமிஸ்டர் ஜீவன்... ஆண்கள் கிரைண்டர்ல போட்டு ஹோட்டல்ல ஆட்டற மாவுக்கு பேர்தான் மேல்மாவு. ஹி... ஹி... ஹி...\nஸ்பெஷல் மீல்' ஸ் அருமை.///தள்ளு வண்டி ன்னா இளக்காரமா\nமேல் மாவுன்னா என்னது சிவா ..///ஆம்பள(MALE ) மாவுஹ\n தள்ளுவண்டிக்காரர்களிடம்தான் இப்படி வீம்பு பேசிக்கொண்டு இருப்பார்கள் சிலர் 50 பைசா நாணயங்களை எங்க ஊரில் பெட்டிக்கடையில் கூட வாங்க மறுக்கிறார்கள் 50 பைசா நாணயங்களை எங்க ஊரில் பெட்டிக்கடையில் கூட வாங்க மறுக்கிறார்கள்\nஅப்ப, பெண்கள் கிரைண்டர்ன்னு தனியா இருக்கா ... சத்த விம் போடுங்கோண்ணா .. நீங்க கலாய்க்கிறீகளா இல்ல நெசமான்னே புரியல ..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஜில்லென்று தகவல்கள் தந்தமைக்கு நன்றி\nMANO நாஞ்சில் மனோ said...\nமுதல்வரை கலாயிக்கிறவங்களுக்கு கஞ்சா ரெண்டு பொட்டலம் பார்சல்...\nSpecial Meals - ஒரு ஃபுல் கட்டு கட்டின உணர்வு....\nஐம்பது பைசா நாணயங்களை பல வருடங்களாகவே தில்லியில் வாங்குவதில்லை சிவா. தமிழகத்திலிருந்து வரும்போது பர்சில் தங்கிவிடும் சில 50 பைசா நாணயங்கள் வைத்துக் கொண்டு திண்டாடியிருக்கிறேன்\nசென்னை பேருந்தில் நடத்துனர்கள் நிதானமாக பேசுவது வரவேற்கத் தக்க விஷயம் - தேர்தல் முடிந்ததும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடலாம் :(\nமீல்ஸ் நல்லா இருக்கு ,ஆனால் என்னமோ சைவ சாப்பாடு சாப்பிட்டாப்போல இருக்கு , கறிச்சோறு சாப்பிட்டாப்போல \"கொஞ்சம் தூக்கலா\" மசாலா போட்டிருக்கலாம் அவ்வ்\n# \"மேல் மாவு\" பயன்ப்படுத்துவதில்லையில் என்ன தீங்கு இருக்குனு \"பாரதி\" ஹோட்டலில் சொல்லுறாங்கனு தெரியலையே, வீட்டிலவே \"மேல் மாவு\" எடுத்து தோசை சுடுவாங்களே.\nமேல் மாவு என்பது நல்ல நுறைச்ச மாவு ,பொச பொசனு இருக்கும்(நிறைய கர்பன் டையாக்சைடு இருக்கும், தோசை சுட்டால் ஓட்டை வரக்காரணம், அடைந்திருக்கும் வாயுவு சூட்டில் வெளியேறுவதால் வரும் ஓட்டைகளே)\n. தோசைக்கு மாவு எடுக்கும் போது பாத்திரத்தில இருந்து மேல இருக்க மாவ மட்டும் எடுப்பாங்க, கலக்கி விட மாட்டாங்க.\nகொஞ்சம் கொஞ்சமா மாவு எடுத்து மேல் மாவு தீர்ந்திடுமேனு நினைக்கலாம்,ஆனால் கொஞ்சம் அவ்வப்போது கலக்கிவிட்டு , கொஞ்ச நேரம் செட்டில் ஆகவிட்டு மேல் மாவு எடுப்பாங்க :-))\nதோசை மென்மையாக, முறுவலாக ,மெல்லிசா வர இந்த டெக்னிக் என நினைக்கிறேன்.\nதோசையி�� கார்பன்டையாக்சைடு அளவை குறைச்சு \"பசுமை\" தோசை சுடுறாங்களா ,பாரதி மெஸ்ஸில் அவ்வ்\nஅப்படினா சோடா,பெப்சி,கோக்னு எதுவுமே குடிக்க கூடாது ,அதில நிறைய கார்பன்டை ஆக்சைடு இருக்கு அவ்வ்.\nஇட்லி சுடும் போது மாவை கலக்கிவிட்டு அப்புறமா எடுத்து ஊத்துவாங்க.அப்போத்தான் இட்லி \"புஷ்டியா\" வரும் மேல் மாவில் இட்லி சுட்டா சப்பையாகிடுமாம்.\nஉண்மையில் இட்லில எல்லா கார்பன்டை ஆக்சைடும் ,தண்ணில கரைஞ்சு மாவில டிராப் ஆகிடும், அதனால் தான் இட்லில ஓட்டை இல்லை, எனவே அதிக கார்பன்டைஆக்சைடு இட்லில தான் இருக்கு அவ்வ்.\n# எனக்கு தெரிஞ்ச மேல் மாவு இதான், ஹோட்டல் காரங்க \"பரிப்பாஷையில\" எதுனா மேல் மாவு சொல்லுறாங்களா என்னமோ\n\"injera\" என ஆப்ரிக்க தோசை சுடும் டெக்னிக் ஒன்னு இருக்கு.\nஒரு முறை மாவு அரைத்து ,மூடி வைத்து புளிக்க வச்சிடுவாங்க ,அதனை ஸ்டாக்\" ஆக வைத்துக்கொண்டு ,தினமும் புதிதாக மாவு அரைச்சு அதில் கொஞ்சம் புளிச்ச மாவை சேர்த்து , தோசை சுடும் பதத்திற்கு தயார் செய்துவிடுவார்கள்.\nபுளிச்ச மாவு , எப்பவும் அப்படியே ஸ்டாக் ஆக இருக்கும்.\nஇப்படி தோசை சுடுவதை தமிழ் நாட்டிலும் \"மேல் மாவு\" தோசை என்கிறார்களோ\nஇந்த இஞ்சேரா திடீர்னு இப்பத்தான் நினைவுக்கு வந்தது.\nகோமல் ஸ்வாமிநாதனின் - இருட்டுல தேடாதீங்க\nஊருக்கு எளச்சவன் டைடல் பார்க் ஆண்டி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/11/blog-post_3955.html", "date_download": "2020-04-03T01:32:15Z", "digest": "sha1:ONNV74QTMYKCRJD333YIG2GYYT36NZOR", "length": 18322, "nlines": 426, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை", "raw_content": "\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீ��ை\nவெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.\nவெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.\nவெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.\nவயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்( “ ஜம்பு ...\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்...\nஆதிச்சநல்லூர் ஆராய்சின் முடிவில் வெளியடப்பட்ட இந்த...\nவாய் புற்று நோய் அறிகுறிகள் மற்றும் இயற்கை வைத்திய...\nடைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள்:-\nதைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்:-\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர...\nஉலகின் அழகிய தீவு பாலி (BALI)\nபயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்\nசிறுநீரக கல்லைக் கரைக்கும் நன்னாரி\nமுடி வளர சித்த மருத்துவம்..\nஉங்களுக்கு தெரிந்த/தெரிய��த பொது அறிவுச் செய்திகள்....\nஉங்கள் உடலுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கே...\nஇதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம்.\nசே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nதிருஆனைக்கா - தல வரலாறு\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nசில கீரைகளின் இயற்கை மருத்துவம்:-\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற 16 உணவுகள்:-\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஉறவுகள் உணர்வுகள் - குமுதம்\nமட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம...\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nதிருமந்திரம் ஒரு சக்தி புகழ்பாடும் நூல்\nபனை - மருத்துவ பலன்கள்\nதி போவ் The-bow (தென் கொரிய திரைப்படம்)\nசில விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்:-\nஇந்திரா படுகொலை : சீக்கியர்கள் பார்வையில் \nநரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ\nமருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி\nஆங்கில படங்களை தழுவி அல்லது ஆங்கில படங்களின் பாதிப...\nமனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் ...\nபக்கவாதம் நோய் பற்றிய தகவல்கள்:-\nகுறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதைய...\nகணணி மந்த கதியில் இயங்குகிறதா...\nமன அழுத்தத்திற்கு யோகா சிறந்த மருந்து:-\nநடராஜரின் திரு நடனக் கூத்து\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/it-would-be-horrible-to-love-these-zodiacs/category/article", "date_download": "2020-04-03T00:47:44Z", "digest": "sha1:MBM2GZWU5USMGNSLMVE7AYKXE3EUUDA7", "length": 7522, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்த ராசிக்காரர்களை காதலிப்பது கொடுமையாக இருக்குமாம்.!ஆண்களே உசார்.!", "raw_content": "\nஇன்று வீடீயோவை வெளியிடவுள்ள பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. பலி 53 ஆக உயர்ந்தது.\nபொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்-அமைச்சர் ஜெயகுமார்\nஇந்த ��ாசிக்காரர்களை காதலிப்பது கொடுமையாக இருக்குமாம்.\nஇந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை\nஇந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது : இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம். தனுஷ் :\nஇந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள்.\nஇவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும்.\nஇந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்.இவர்களுக்கு தங்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று நன்கு தெரியும்.\nஇவர்களின் உச்சகட்ட வலிமை மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.இவர்களை காதலிப்பது மிக கடினமாக இருக்க காரணம் ,இவர்கள் வாழ்க்கையை தங்களின் விருப்பம் போல வாழ விரும்புவதால்.\nஇந்த வகையான ராசிக்காரர்கள் மிகவும் இறுக்கமாகவும் ஒதுங்கி இருக்கும் குணமுடையவராக இருப்பார்கள்.இவர்கள் காதலை பலவீனமானது என்று எண்ணுபவர்கள்.\nஎனவே காதலிப்பது இவர்களை பலவீனமாக்கிவிடும் என்று எண்ணுவார்கள்.இதனால் இவர்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும் விரும்புவதில்லை.\nஇந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.சந்தேகத்திற்கு இடமில்லாதவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தங்களை அடிக்கடி மாற்றி கொள்வார்கள்.\nநெருக்கடியான காலங்களில் இவர்கள் சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.இவர்களின் அதீத உணர்ச்சிகளும் எதிர்பார்ப்புகளும் இவர்களுக்கு காதலிப்பதை கடினமாக்குகிறது.\nஇந்த ராசிக்காரர்களை காதலிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.இவர்கள் ஒரு நிலையான உறவில் இருந்து எதிர்பார்ப்பை அறிவது மிகவும் சவாலான ஒன்று.\nஇவர்கள் விளையாட்டில் தலை சிறந்து விளங்குவர்.இவர்களை புரிந்து கொண்டால் மட்டுமே இவர்களின் தேவை என்ன என்பதை நமக்கு தெரியும்.\nஎப்போதாவது மட்டும் தான் இவர்கள் காதல் என்ற அன்பில் திருப்தி அடைவார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதிர்பார்ப்புடன் இருப்பார்க��்.இவர்கள் அன்பு நம்முடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று அறிந்தால் இவர்கள் நிச்சயமாக காதலிக்க விரும்புவார்கள்.\nஎதார்த்தத்திற்கு மீதியை எந்த ஒரு காரியத்திலும் இந்த ராசிக்காரர்கள் இறங்குவது கடினம்.\nஇந்த ராசிக்காரர்களை காதலிப்பது கொடுமையாக இருக்குமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/master-kutti-story-lyric-song-reaction-thalapathy-vijay-anirudh-ravichander-lokesh-kanagaraj.html", "date_download": "2020-04-03T02:37:11Z", "digest": "sha1:VHULTFV3S2PJ6M3JKG5SNZF2C66RAFT6", "length": 6392, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "Master - Kutti Story Lyric Song Reaction | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj", "raw_content": "\nஅக்கா Miss India, தங்கச்சி Miss Chennai: போட்டி எப்படி\nமோதப்போக்கும் தல Dhoni & தளபதி Vijay - CSK vs MASTER - செம்ம சரியான போட்டி\nFALL IN LOVE: இந்த காலத்துல Love Relationship இப்படி தான் இருக்கு\n அழகிகளோடு துள்ளி விளையாடும் செல்ல நாய்கள்.. | Chennai Pet Fashion Show\nஉசைன் போல்டின் வேகத்துக்கு ஈடுகொடுத்த இளைஞருக்கு குவியும் பாராட்டு | RK\n''தளபதி டான்ஸ்க்கு யாருலாம் Waiting '' - தயாரிப்பு நிறுவனம் அளித்த அப்டேட்\nBreaking: விஜய்யின் மாஸ்டர் Vs சென்னை சூப்பர் கிங்க்ஸ்... மோதலா \n'மாஸ்டர்' விஜய்யின் குட்டி ஸ்டோரி உலக சாதனை - சந்தோஷத்தில் அனிருத் சொன்ன குட்டி மெசேஜ்\nதளபதியின் 'மாஸ்டர்' குட்டி ஸ்டோரி சீக்ரெட் - ''அந்த லுக் படத்துல டிரேட் மார்க்கா இருக்கு''\nமோதப்போக்கும் தல Dhoni & தளபதி Vijay - CSK vs MASTER - செம்ம சரியான போட்டி\nகாதலுக்கு மரியாதை | #Valintines SPL : 'நாங்கெல்லாம் அந்த காலத்துல' - இது 90-ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதல் படங்கள்\nVijay மதம் மாற்றியதை பார்த்தீங்களா - அர்ஜுன் சம்பத்துக்கு காரசார கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/iranian-time-machine-can-predict-future-011425.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-03T02:13:12Z", "digest": "sha1:Q7Q6XVI66MQTERUAQMID3RMZ2WBMXDH7", "length": 18236, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Iranian ‘time machine’ can ‘predict’ Future - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்காலத்தை கணிக்கும் டைம் மெஷின் கண்டுபிடிப்பு.\nஉலகில் டைம் டிராவல் அதாவது காலப்பயணம் மேற்கொள்வது என்பது இன்று வரை சர்ச்சையாகவே இருக்கின்றது எனலாம். சாத்தியமே இல்லை என ஒரு பக்கமும், நிச்சயம் சாத்தியமே என்றும் கருத்துக்கள் உலா வருகின்றது. உண்மையில் சினிமா கதையில் மட்டுமே காலப்பயணம் என்பது சாத்தியமாகியிருக்கின்றது.\nஇந்நிலையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் டைம் மெஷின் இயந்திரத்தை கண்டுபிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் டைம் மெஷின் கருவியை கண்டுபிடித்திருப்பதாகவும், இதன் விலை மிகவும் குறைவு தான் என ஈரானை சேர்ந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.\nஈரானை சேர்ந்த 27 வயது வாலிபரான அலி ரஸேகி என்பவர் தான் கண்டுபிடித்த டைம் மெஷின் கருவியினை மூலோபாய கண்டுபிடிப்புகளை பதிவு செய்யும் மாநில மையத்தில் சமர்பித்திருக்கின்றார்.\n'தி அர்யாயெக் டைம் டிராவெலிங் மெஷின்' என தன் கண்டுபிடிப்பிற்கு பெயர் சூட்டியிருக்கும் ரஸேகி இந்த கருவியினை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக செய்தி நிறுவன செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அளவு இருக்கும் தனது டைம் மெஷின் கருவியானது ஒருவரின் எதிர்காலத்தை சுமார் ஐந்து முதல் எட்டு ஆண்டு வரை 98 சதவீத துல்லியமாக கணிக்க முடியும் என்றும் செய்தி நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த டைம் மெஷின் இல்லாமல் தனது பெயரில் மொத்தம் 179 கண்டுபிடிப்புகளை பதிவு செய்திருக்கும் ரஸேகி தனது டைம் மெஷின் கருவியினை அரசாங்க பயன்பாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஒரு வேலை அரசாங்கம் இந்த கருவியினை பயன்படுத்தி எதிர்காலத்தில் ஐந்து ஆண்டுகளை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் எதிர்கால சவால்களை சந்திக்க தயாராக முடியும் என ரஸேகி தெரிவித்துள்ளார்.\nஇந்த கருவி அதிகளவில் தயாரிக்கப்படும் போது அரசு மற்றும் பொது மக்களுக்கும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது போன்ற கருவியினை உருவாக்க அமெரிக்கர்கள் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து வரும் நிலையில் இதனினை குறைந்த செலவில் கண்டுபிடித்து விட்டேன் என்கின்றார் ரஸேகி.\nஇந்த கருவியின் முன்மாதிரியை வெளியிட்டால் சீனர்கள் இந்த யோசனையை திருடி விடுவார்கள் என்பதால் டைம் மெஷின் கருவியின் முன் மாதிரி வெளியிடப்படவில்லை என்றும் ரஸேகி கூறியுள்ளார்.\nதற்சமயம் இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு இது போன்ற கருவியை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என கூறப்பட்டாலும், டைம் மெஷின் சார்ந்த இத்தகவலானது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n டைம் மெஷின் வடிவமைக்கும் முறை கண்டுபிடிப்பு.\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nடைம் டிராவல் : மறைக்கப்பட்ட ஒரு கருப்பு சரித்திரம்..\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nகிமு காலத்திலேயே எதிர்காலத்தை கணித்த உலகின் பழைமை வாய்ந்த கம்ப்யூட்டர்.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\n'நிஜத்தில் தயாராகும் பறக்கும் தட்டு' துவக்க பணிகளில் தொழில்நுட்ப துறை.\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\nகனவில்லை, இதெல்லாம் நடந்துவிட்டது, இது தான் டெக்னாலஜி.\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nபறக்கும் கார் பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கியது யூஸ் எஃப்ஏஏ (டெமோ வீடியோ)..\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n\"ஒருவேலை நமக்கு கொரோனா இருக்குமோ\" மொபைல் இருக்கா- jio, airtel புதிய சேவை- இத பண்ணுங்க\nஇருமடங்கு டேட்டா வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு.\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-04-03T02:20:57Z", "digest": "sha1:4SXOHALJINYHOBYIMUANH7YM35M7RKG2", "length": 8901, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்வரலாறு", "raw_content": "\nஇருபது ரூபாய்க்கு விற்கப்படுவதனாலேயே காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனை பரவலாக அறியப்படும் நூலாக இருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலும் அதைத்தான் அடுக்கடுக்காக வாங்கிப் பரிசுகளாகக் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இளமையில் வாசித்த முதல் நூலாக அது திகழ்கிறது. அந்த வயதில் அவர்களிடம் அது ஆழமான செல்வாக்கை செலுத்துகிறது. இலட்சியவாழ்க்கை ஒன்றைப்பற்றிய இனிய கனவொன்றை நம் மனதில் உருவாக்கக்கூடிய வல்லமை அந்நூலுக்கு உண்டு பின்னர் நம் சூழலில் பரவி மிதக்கும் காந்திக்கு எதிரான அவதூறுகள் வசைகள் ஆகியவற்றால் மூடப்பட்டு அந்த இலட்சியவாதக் …\nTags: காந்தியின் கண்கள், சத்தியசோதனை, தன்வரலாறு\nவெண்முரசு உரையாடல் அரங்கு, சென்னை\n'வெண்முரசு' - நூல் எட்டு- காண்டீபம்\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்\nதங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகை���்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/raghava-lawrence-in-telugu-remake-how-is-the-picture/", "date_download": "2020-04-03T02:14:10Z", "digest": "sha1:BVYCUJBGOEUDL7N4LBJS22TAVGUD547N", "length": 7283, "nlines": 75, "source_domain": "www.tnnews24.com", "title": "தெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்? படம் எப்படி இருக்கும்!!! - Tnnews24", "raw_content": "\nதெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்\nதெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்\nதெலுங்கு ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்\nசமீபகாலமாக தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா போன்ற ஹிட்டான படத்தை கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு சிறந்த நடிகர், மற்றும் டான்ஸர் ஆகும். அது மட்டும் இல்லாமல் சிறந்த இயக்குனர் கூட ஆகும்.\nஇதை தொடந்து தற்போது இந்தியில் அக்ஷய் குமார், கியரா அத்வானி நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார் லாரன்ஸ்.தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான படம் தான் ரங்கஸ்தலம்.\nதெலுங்கில் இப்படமானது மெகா ஹிட்டகா உள்ளது. இப்படத்தை தமிழில் ரீமேக்கில் ராம் சரண் நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார். இதற்க��ன உரிமையும் வாங்கியுள்ளார் என அறிவித்து உள்ளனர்.\nமிஷ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும்\nதெலுங்கு நடிகர்களின் தாராள மனசு… தமிழ் நடிகர்கள்…\nமருத்துவமனையில் இருக்கும் பாடகி கனிகா கபூர்… 5 ஆவது…\nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா…\nவாடகை வீட்டில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள்……\nகேரள வள்ளுவரையும் வம்புக்கு இழுத்த பாஜக\nஇது யாரு நம்ம தமன்னாவா இணையத்தில் வைரலாகும் அசத்தலான உடையில் \nசீமானுக்கு நன்றி சொல்லி… ரஜினியைப் பாராட்டி கவிதை வெளியிட்ட சினிமா பிரபலம் \nஎனக்குத் தொல்லை தருகிறார் – ராகவா லாரன்ஸின் தம்பி மீது நடிகை புகார் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா அவருக்கு கொரோனா வந்தது எப்படி மதுரை மக்களே உசார் முழு விவரம் .\nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/", "date_download": "2020-04-03T00:00:25Z", "digest": "sha1:7H5EDWZEGYGMRABEFBKZAPCUFQLB44FU", "length": 82956, "nlines": 717, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 2018", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபுதுக்கோட்டை வருவாய் மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுனர்கள் இணைந்து எஸ்.டென், ஹாலில் 2019-புத்தாண்டு கொண்டாட்டம், மதுரையில் வருங்கின்ற ஐனவரி 5,6 ஆம் தேதி நடைபெற உள்ள ரோட்டரி மாவட்ட மாநாட்டிற்கு வருகை பதிவு செய்தவர்;களுக்கு டிராவல் பேக் வழங்கும் நிகழ்ச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன் தலைமையேற்று முன்னதாக வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். துணை ஆளுனர்கள் வழக்கறிஞர் எஸ்.பி.ராஜா, கி.அருண்குமார், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள், ரோட்டரி மாவட்ட 3000தின் ஆளுனர் ஆர்;.வி.என்.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாண்டு கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து புதுக்கோட்டை வருவாய் மாவட்ட தலைவர் செயலாளர்களுக்கு டிராவல் பேக்குகளையும். புத்தாண்டு பரிசுகளையும் வழங்கி பேசும் போது ரோட்டரியில் புதுக்கோட்டை மாவட்டம் சேவை சிறப்பாக செய்து வருவது மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. என்றும் அனைவரும் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் நிறைவாக துணை ஆளுனர் கி.சுந்தரவேல் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கி.பிரசாத், பிரகாஷ் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.\nபுதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nபுதுக்கோட்டை மாவட்டம், மிரட்டு நிலை பி.எஸ்.வி பாலிடெக்னிக் கல்லுரியில் 28.12.2018ந் தேதி புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பழகுநர் உரிமம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுரி செயலாளர் த��ரு.சண்முகம் தலைமையேற்றார். கல்லுரி முதல்வர் திரு.குமார் வரவேற்புறை நிகழ்த்தினார். புதுக்கோட்டை சுழற் சங்க செயலாளர் திரு. மோகன்ராஜ் சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். திரு.செந்தாமரை சாலை பாதுகாப்பின் அவசியம் ஓட்டுனர் உரிமத்தின் முக்கியதுவம் மற்றும் வாகனங்களுக்கு காப்பீடு செய்வதன்; முக்கியதுவம் குறித்து சிறைப்புறையாற்றினார். இம்முகாமில் கல்லுரி மாணவர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் என 20 பேருக்கு பழகுநர் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nபாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக\n*பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக*\nஇந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...\n*1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*\n*2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*\n2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்\n5. திரு.வி.க. நகர் (தனி)\n*3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*\n*4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி*\n4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி\n*5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி*\n*6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*\n*7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி*\n*8. வேலூர் பாராளுமன்ற தொகுதி*\n3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)\n*9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி*\n*10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி*\n*11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி*\n*12. ஆரணி பாராளுமன்ற தொகுதி*\n*13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*\n*14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி*\n6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)\n*15. சேலம் பாராளுமன்ற தொகுதி*\n*16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி*\n3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)\n*17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி*\n*18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி*\n*19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி*\n*20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி*\n*21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி*\n*22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி*\n*23. கரூர் பாராளுமன்ற தொகுதி*\n*24. திருச்சி பாராளுமன்ற தொகுதி*\n*25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி*\n*26. கடலூர் பாராளுமன்ற தொகு��ி*\n*27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*\n*29. நாகபட்டினம் (தனி) பா\n*30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி*\n*31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி*\n*32. மதுரை பாராளுமன்ற தொகுதி*\n*33. தேனி பாராளுமன்ற தொகுதி*\n*34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி*\n*35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி*\n*36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி*\n*37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி*\n*38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி*\n*39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி*\n5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரடி சலுகை\n5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரடி சலுகை\nகாஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள, டீ கடை ஒன்றில், டீ பிரியர்களுக்காக, 5 ரூபாய்க்கு, டீ விற்பனை செய்யப்படுகிறது. மார்கழி குளிருக்கு இதமாக, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.சர்க்கரை, டீ துாள், காஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால், காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைகளில், மூன்று மாதங்களுக்கு முன், 8 ரூபாய்க்கு விற்ற டீ, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில், பிற இடங்களில் உள்ள கடைகளைவிட பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும்.இந்நிலையில், காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீ கடையில், 10 ரூபாய்க்கு விற்ற டீ, 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து, டீ கடை உரிமையாளர், எஸ்.பிஜுகுமார் கூறியதாவது:கடந்த, 14 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருகிறேன். மார்கழி பனியில் பஸ் நிலையம் வருவோருக்கு, டீ குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பலருக்கு, 10 ரூபாய் கொடுத்து டீ குடிக்க முடியாத நிலை உள்ளது.இதனால், 10 ரூபாய்க்கு விற்ற டீயை, மார்கழி மாத குளிர் சலுகையாக, அதே தரத்துடன், ஐந்து ரூபாய்க்கு விற்கிறேன்.வாடிக்கையாளர்களிடம் நல்ல ஆதரவு உள்ளதால், மார்கழி முடிந்தும், இதே விலைக்கு விற்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nஅனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு....\nஅனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு....\nடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்��ுகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் ஒன்றே இன்று அனுப்பியது. அதில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.\nதடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டிக் கவர் வாங்க தேவஸ்தானம் உத்தரவிட்டது ஏன்\n👉👉தடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டிக் கவர் வாங்க தேவஸ்தானம் உத்தரவிட்டது ஏன்\nதிருமலை: திருப்பதி மாநகராட்சியில் கடந்த அக்டோபர் 2ம்தேதி காந்திஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திலும் நவம்பர் 1ம்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், திருமலையில் உள்ள அனைத்து கடைகளும், ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இதை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் தேவஸ்தானம் அறிவித்திருந்த அதே நவம்பர் மாதத்தில் 6 மாதத்திற்கு லட்டு வழங்க தேவையான 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 500 பிளாஸ்டிக் கவர்கள் வாங்குவதற்காக அறங்காவலர் குழு தலைவர் சுதாகர்யாதவ் தலைமையில் முடிவெடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 5ஆண்டுகளில் 11 கோடியே 78 லட்சம் பிளாஸ்டிக் கவர்களை தேவஸ்தானம் பக்தர்களுக்கு லட்டு விற்பனை மூலமாக வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.\nஇதனை பல மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக அட்டைப்பெட்டியில் லட்டு பிரசாதத்தை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. அதற்காக ஒரு லட்சம் அட்டை பெட்டிகள் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் தற்போது 6மாதங்களுக்கு தேவையான 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 500 கவர்கள் வாங்குவதற்காக அறங்காவலர் உத்தரவு பிறப்பித்தது ஏன் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே சந்தேகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nLabels: மாசில்லா தமிழகம் படைப்போம்\n2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*\n3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*\n4) உணவு தயாரிக்கும் போது...\n5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....\n6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....\n7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*\n8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*\n9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*....\nரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு\nரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்திப்பு\nஅரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர் ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2017-18 மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு 2017-18 ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 15-12-2018 சனிக்கிழமை மாலை திருச்சி மொரேய்ஸ் சிட்டி ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், 2017-18 மாவட்டச் செயலாளருமான இராஜா ஏற்று நடத்தினார்.\nஇந்நிகழ்வில் தலைமையேற்றுப் பேசிய கோபாலகிருஷ்ணன் அவர்கள்சென்ற ஆண்டு மாவட்டம் செய்த சாதனைகளை விளக்கினார். 2017-18 ஆண்டு முழுக்க ஒத்துழைத்த மாவட்டப் பொறுப்பாளர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். 2017-18ம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 3000 செய்த சேவைகள் பின்வருமாறு:\n ரோட்டரி மாவட்டம் முழுக்க உள்ள சங்கங்கள் மூலமாக 9 கோடி ரூபாய்க்கு மேலாக சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n நவரத்னா திட்டம் மூலம் 9 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று பின்வரும் சேவைத் திட்டங்கள் சங்கங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டன.\n1. ஜீலை 1 - இரத்ததான முகாம்.\n2. ஆகஸ்ட் 12, 2017 – 5000 மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல், போதைப்பொருள் ஆபத்து பற்றி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வுப் பேரணி.\n3. அக்டோபர் 14 - வாழ்க்கைத் துணையைப் போற்றும் நிகழ்ச்சி.\n4. நவம்பர் 11 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான கல்விச் சாதனங்கள் வழங்குதல்.\n5. டிசம்பர் 9 - ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி வழங்குதல்.\n6. பிப்ரவரி 10 - மருத்துவ முகாம்கள் நடத்துதல்.\n7. மார்ச் 10 - பள்ளிக் குழந்தைகளின் பாடம் சாராத தனித்திறன் கண்டறிதல்.\n8. ஏப்ரல் 7 - பசியால் வாடுவோர்க்கு உணவு வழங்குதல்.\n9. மே 12 - சூரிய மின்ஒளி சாதனங்கள் சமூகப் பயன்பாட்டிற்கு வழங்குதல்.\n ஜெம்ஸ் பள்ளித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள், கை சுத்தம் செய்யும் வசதிகள், ஆழ்கிணறுகள், மேஜைகள், இருக்கைகள், மின்னியல் கல்விச் சாதனங்கள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி உபகரணங்கள் மொத்தம் 3.4 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.\n எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 5000 ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மேம்பாட்டுப் பயிற்சியும், 3000 பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக் கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன.\n இளைஞர் தலைமைத் திறன் வளர்க்கும் நோக்கத்துடன் ஒருநாள் தலைமைப் பண்புப் பயிற்சி 60 சங்கங்கள் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.\n பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச செவிலியர் தகுதிக்கான ஓராண்டுப் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி, நிழற்படக் கலைப் பயிற்சி, வாகனம் ஓட்டும் பயிற்சி, ஆபரணக் கைவினைப் பயிற்சி 19 ஊர்களில் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு சுழற்சி முறையில் இலவச தையல் பயிற்சி மையங்கள் மூலம் பெண்கள் வாழ்வாதாரத்திற்கு மேலும் வழிவகுக்கும் சான்றிதழ் பயிற்சி ரூ. 60 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\n மேலும் ரோட்டரி அறக்கட்டளையின் நிதி உதவியோடு 11 கோடிக்கும் மேலாக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n ரோட்டரி அறக்கட்டளைக்கு 12 லட்சத்து, 72 ஆயிரத்து 5 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.\n ரோட்டரி மாவட்டம் 3000 வரலாற்றில் இதுவே அதிகமான நன்கொடையாகும். 2017-18ம் ஆண்டு இந்திய ரோட்டரி மாவட்டங்கள் வழங்கிய நன்கொடைகளுள் ரோட்டரி மாவட்டம் 3000 இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உலக அளவில் 14வது இடம் பெற்றுள்ளது.\n தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் செலவிடும் நிதியினைப் பெற்று அதற்குச் சமமான ரோட்டரி அறக்கட்டளை நிதியினையும் பெற்று 7.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றியுள்ளது.\n ஆறு இடங்களில் குறைந்த கட்டண இரத்தம் சுத்தம் செய்யும் மையங்கள் முழு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.\n ஒரு கோடி ரூபாய் செலவில் நடமாடும் புற்றுநோய் கண்டறியும் மருத்துவச் செயலகம் துவங்கப்படவுள்ளது.\n 40 இலட்சம் ரூபாய் செலவில் நடமாடும் இரத்தம் சேகரிக்கும் வங்கி.\n 40 இலட்சம் ரூபாய் செலவில் இரத்த வங்கி அமைக்கப்படவுள்ளது.\n 40 இலட்சம் ரூபாய் செலவில் நுண்கடன் திட்டம் துவங்கப்படவுள்ளது.\n 60 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று நடமாடும் மருத்துவ மனைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.\n 45 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசென்ற ஆண்டு ரோட்டரி கோபாலகிருஷ்ணன் அவர்களை ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பாராட்டி பேசினார்கள். நிறைவாக 2017-18 ரோட்டரி ஆண்டின் மாவட்டச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.\nஉண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்\nஉண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்\nதிருவண்ணாமலை விவேகனந்தா மருத்துவமணை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகர் உண்டு உறைவிடபள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது திருவண்ணாமலை மேஜர் டாக்டர் சவுத்திரி மாவட்ட திட்ட அதிகாரி எஸ். ஆனந்தராஜ் மருத்துவ குழுவினர் இணைந்து மாணவர்களை பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கதலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணிகுள்ளா, நோட்டு, பென்சில், ரப்பர், சோப்பு, பேஸ்ட்டு, ப்ரஸ், பிஸ்கட், வழங்கிதந்தார் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ. சாமிநாதன், வி.ஆh.எம். தங்கராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் ரோட்ராக்ட் சங்கதலைவர் அருண்சூர்யா, விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்\n2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்:\n*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2019- செவ்வாய்*\n*2. பொங்��ல் -* *15.01.2019- செவ்வாய்*\n*3. திருவள்ளுவர் தினம் - 16.01.2019 - புதன்*\n*4. உழவர் திருநாள் - 17.01.2019- வியாழன்*\n*5. குடியரசு தினம் - 26.01.2019 -சனி*\n*6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*\n*வங்கிகள் ) 01.04.2019- திங்கள்*\n*7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி*\n*8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2019- ஞாயிறு*\n*9. மகாவீர் ஜெயந்தி - 17.04.2019- புதன்*\n*10 புனித வெள்ளி - 19.04.2019- வெள்ளி*\n*13. பக்ரீத் -12.08.2019- திங்கள்*\n*14.சுதந்திர தினம் - 15.08.2019- வியாழன்*\n*15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி*\n*16. விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கள்*\n*18. காந்தி ஜெயந்தி - 02.10.2019 - புதன்*\n*19. ஆயுத பூஜை - 07.10.2019- திங்கள்*\n*20. விஜயதசமி - 08.10.2019- செவ்வாய்*\n*22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு*\n*23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்*\nஉண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் விழா\nஉண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் விழா\nதிருவரங்குளம் ஒன்றியம் சத்தியமூர்த்தி நகர் உண்டுஉறைவிட பள்ளி மாணவியர் பயன்பெரும் விதமாக புத்தாடை வழங்கும் நிகழ்வு சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் தலைமையில் மாணவியர் அனைவருக்கும் புதிய புத்தாடைகளை வழங்கினார். மேலும் கூடுதலாக சோலார் விளக்குகளையும் பள்ளிக்கு வழங்கி தந்தார். வந்த வாசி இந்தியன் மருத்துவர்கள் சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி நகர மாவட்டம் 3231 லயன் கிளப் மாவட்டம் 324எ4 லயன்ஸ் கில்டவுன் மாவட்டம் 324எ4 இணைந்து இந்த உதவிகளை செய்தனர். நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் ச.மத்தியாஸ் மற்றும் பள்ளி ஆசிரியை ஸ்டெல்லா ரோட்ராக்ட் சங்க தலைவர் அருண் சூர்யா உறுப்பினர்கள் விஜயகுமார், செல்வகுமார் கலந்து கொண்டனர்.\nமருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்தாடை\nமருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்தாடை\nவந்தவாசியிலிருந்து அனுப்பபட்ட புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கதலைவர் கண.மோகன்ராஜ் தலைமையில் புத்தாடைகளை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆளுனர் ஆர்.ஆரோக்கிய சாமி புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் கே.திருப்பதி செயலாளர் ஆர்.ஜெயகுமார் முன்னால் தலைவர் பி.கருப்பையா புதுக்கோட்டை ரோட்ராக்ட்சங்கதலைவர் அருண் சூர்யா, விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்\nவீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி\nவீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி\nகுன்னன்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் பகுதியில் கஜா புயலால் வீட்டின் கூரை அடித்து செல்லப்பட்டது. மாணவர்கள் குழுவினர் சார்பாக வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு ஆசிரியர் மணிவண்னன் தலைமையில் நடைபெற்றது சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் கலந்துகொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டின் கூரை இழந்தவர்க்கு தார்பாய் வழங்கி தந்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி பள்ளி நிர்வாகம் பெரியதம்பி காப்பீட்டு திட்ட ஒருகிணைப்பாளர் சோ.சாமிநாதன் வட்டாரவளர்ச்சி ஆணையர் (ஒய்வு) மணிசேகரன் காப்பீட்டு திண்டுக்கல் ஒருகிணைப்பாளர் விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிகழச்சியில் கார்த்திகேயன் கே.என்.செல்வரெத்தினம், சந்திரன்,தன்னார்வலர்கள் சங்கீதா,உஷா,பிரியா ,அரவிந்த், ஸ்ரீராம், பிரவின் ரோட்ராக் சங்கதலைவர் அருண்சூர்யா,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nகஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்\nகஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்\nகஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசி இந்திய மருத்துவ சங்கம,; ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ்கிளப்ஸ் மாவட்டம் 324யு4 மற்றும் லயன்ஸ் கில் டவுன் மாவட்டம் 324யு4 இணைந்து புதுக்கோட்டை ரெங்கம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மருத்துவர் பிரபு தலைமையில் டி.குமார் அல்லா பாஸ்கான் தேவதாஸ்,மோகன,; ஆனந்த,; கோபிநாத,; ராஜா, சீனிவாசன், தேவசேனா, குமார் மற்றும் குழுவினர்கள் பொதுமக்களுக்கு ரத்தத்தின் சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கத்தின்னுடைய செயலாளர் புதுக்கோட்டை கே.எச்.சலிம் சாலைவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் நிகழ்ச்சியை ஒருகிணைத்தனர். மருத்துவ முகாமில் ரோட்டரி மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன் துணை ஆளுநர் ஆர். ஆரோக்கியசாமி முன்னால் மண்டல ஒருகிணைப்பாளர் கே.அப்துல்கபார்கான் புதுக்கோட்டை ரோட்ராக்ட் சங��க தலைவர் அருண்சூர்யா,பொருளாளர் விஜயகுமார் மற்றும் உறுப்பினர்கள் செல்வ கணபதி, செல்வமணி,பாரதி,ராம்குமார்,தமிழ்முகிலன், அமல் ஆகியோர் கலந்துகொண்டு சேவைசெய்தனர். முகாமில் சுமார் 200 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nவந்தவாசி இந்திய மருத்துவ சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ் கிளப்ஸ் மாவட்டம் 324யு4 லயன்ஸ கில் டவுன் 324யு4 புதுக்கோட்டை மணிகண்டன் வேளாங்கன்னி ஈஸ்வர் குழுவினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறை மாணவர்கள் இணைந்து கறம்பகுடி ஒன்றியம் முத்தாணிப்பட்டியில் பொது மக்களுக்கு கொசுவலை,சோலார் விளக்கு, போர்வை, உணவுப்பொருட்கள்,அரிசி, மளிகைபொருட்கள், சேலை, துண்டு, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சேமியா, நோட்டுபுத்தகம், தார்ப்பாலின் உள்ளிட்;டபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வந்தவாசி மருத்துவர் பிரபு, மற்றும் குமார் அல்லா பாஸ்கான்,தேவதாஸ், மோகன்ஆனந்த் கோபிநாத் ராஜா சீனிவாசன,; தேவசேனா, குமார், குழுவினர்கள் தலைமையில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவந்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவை சாலை விபத்து; தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் புதுக்கோட்டை எஸ்.மணிகண்டன் கந்தர்வகோட்டை ஆ.மணிகண்டன் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி ஆணையர் (ஓய்வு) மணிசேகர் எம்.அரவிந்த் ஆகியோர் இணைந்து வீட்டுக்கு வீடு சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினார்கள் இந்தப்பகுக்கு இதுவரை நிவாரணப்பொருட்கள் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nவந்தவாசி இந்திய மருத்துவ சங்கம் ரோட்டரி மாவட்டம் 3132 ரோட்டரி மாவட்டம் நகரம் 3231 லயன்ஸ் கிளப்ஸ் மாவட்டம் 324யு4 லயன்ஸ கில் டவுன் 324யு4 மற்றும் ஜ.என்.டி.யு.சி பெல் இணைந்து; முத்துப்பேட்டை ஒன்றியம் இடையூர் கிராம பொது மக்களுக்கு பெட்சீட் ,சோலார் விளக்கு, நைட்டி, சோப்பு,உணவுப்பொருட்கள்,அரிசி, மளிகைபொருட்கள், கொசுவர்த்தி,மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, நோட்டுபுத்தகம், தார்ப்பாலின் குழந்தைகளுக்கு புதிய துணிகள் உள்ளிட்;டபொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வந்தவாசி மருத���துவர் பிரபு, மற்றும் குமார் அல்லா பாஸ்கான்,தேவதாஸ், மோகன்ஆனந்த் கோபிநாத் ராஜா சீனிவாசன,; தேவசேனா, குமார், குழுவினர்கள் தலைமையில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவந்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவை சாலை விபத்து; தடுப்பு மற்றும் மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டு மாவட்ட துணை காவல் கண்கானிப்பாளர் தலைமையில் நிவாரணப்பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் ஜானகி ராமன் டேவியஸ் முத்துக்குமார் கலந்துகொண்டனர் சுமார் 200 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.\nகஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்\nகஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்\nபுதுக்கோட்டை மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டதின்கீழ் கீரமங்கலம் பேருராட்சி மேடையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மீனாட்சி மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை குழு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம,; ரத்ததின் சர்க்;கரைஅளவு கண்டறியப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் சாலை விபத்து மற்றும் தடுப்பு மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ.சுவாமிநாதன,; துணை ஆளுநர் எஸ்.பி.ராஜா, முன்னால்தலைவர் ஜெரால்டு ஞானபிரகாசம,; அருண்,, வியாகுலராபர்ட், சூசை, ஒருகிணைப்பாளர் முபாரக,; தொடர்பு அலுவலர் சுதாகா,; குலமங்களம் தெற்கு ரஞ்சித்குமார் கலந்துகொண்டனர்.\nமுகாமில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.\nகஜா புயல் மருத்துவ நிவாரண முகாம்\nகஜா புயல் மருத்துவ நிவாரண முகாம்\nபுதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை கஜாபுயல் நிவாரண மருத்துவ\nமுகாம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் குளமங்களம் தெற்கு ஊராட்சி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவ குழுவினர்கள் செல்வராஜ் ஜெயசீலன் தலைமையில் பொதுமக்களுக்கும் 100நாள்வேலைதிட்ட பணியாளர்களுக்கும் ரத்த அழுத்தம,; ரத்ததின் சர்க்;கரைஅளவு கண்டறியப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. முகாமில் சாலை விபத்து மற்றும் தடுப்பு மீட்பு சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ.சுவாமிநாதன,; ஒருகிணைப்பாளர் முபாரக்,தொடர்பு அலுவலர் சுதாகா,; குலமங்களம் தெற்கு ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nமுகாமில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ந���யைக் கண்டால் கல்லைக் காணோம்\n26.03.2018 இன்றைய ராசி பலன்கள் TODAY RASI PALAN சுபமுஹூர்த்த தினம் Subha Muhurtha Day\nபுதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பி...\nபாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதி...\n5 ரூபாய்க்கு டீ விற்பனை : மார்கழி குளிருக்கு அதிரட...\nஅனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது...\nதடை விதிக்கப்பட்ட நிலையில் 6 மாதத்துக்கான பிளாஸ்டி...\nரோட்டரி மாவட்டம் 3000 2017-18 ஜெம்ஸ் அணியினர் சந்த...\nஉண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்\n2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட...\nஉண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் ...\nமருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்...\nவீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி\nகஜா புயல் இலவச பொது மருத்துவ முகாம்\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா\nகஜாபுயல் நிவாரண மருத்துவ ஆலோசனை முகாம்\nகஜா புயல் மருத்துவ நிவாரண முகாம்\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்\nகஜா புயல் நிவாரண மருத்துவ முகாம்\nஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கர...\nபொன்னமராவதி டிச-6 பொன்னமராவதி சிவன்கோவில் அருகே மர...\nவெள்ளியங்கிரி 7வது மலையில் தீபம் ஏற்ற வனத்துறை அனு...\nவாட்ஸ் ஆப்' வதந்தியை தடுக்க விளம்பர படங்களில் விழி...\nகஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nகஜா புயல் நிவாரணப் பொருள் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Writer-KVJayashri-wins-sahitya-akademi-award", "date_download": "2020-04-03T01:47:13Z", "digest": "sha1:IEXSSZHV5NDDOZB6SEB62PQNJKTRQGCM", "length": 7830, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்...\nஉணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா\nகோவை ஈஷா வளாகம் முழுக்க சோதனையிட படுகிறது\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nஎழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nதமிழில் சிறந்த ம���ழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலுக்காக அதனை எழுதிய எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய ”நிலம் பூத்து மலர்ன்ன நாள்” எனும் நாவலை, தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்தமைக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச பொறியியல் அங்கீகாரம் என்பது உலகின் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...\nஉள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட வால்வை பயன்படுத்தி அப்பல்லோ...\nஅப்பல்லோ மருத்துவமனை இந்தியாவில் முதல் முறையாக டிரான்ஸ்ஃபெமோரல் பல்மோனரி வால்வு...\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் 2000 தாண்டியது பல முன்னெச்சரிக்கை...\nசற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/an-islamic-woman-named-after-modi-as-a-child/c77058-w2931-cid305792-su6228.htm", "date_download": "2020-04-03T01:06:34Z", "digest": "sha1:HP7XCUV6AVTXRBPC5MYABTMYQK3GUKE5", "length": 3087, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்", "raw_content": "\nகுழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பர்சப்பூர் மஹரூர் கிராமத்தில் மனேஸ் பேகம் என்ற பெண்ணுக்கு கடந்த 23ம் தேதியன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. மக்களவை தேர்தல் முடிவுகளும் அன்று தான் அறிவிக்கப்பட்டது.\nதேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் புகழைக் கண்டு தன் குழந்தைக்கு அவரின் பெயரையே வைக்க மனேஸ் பேகம் என்ற இஸ்லாமிய பெண் முடி��ெடுத்தார். துபாயில் பணி புரியும் அவரின் கணவர் முக்தாக் அகமதுக்கு தகவல் தெரிவித்தார்.\nஅவரும் சம்மதித்த பின் தங்களது குழந்தையின் பெயரை கிராமத்து பஞ்சாயத்து அதிகாரியிடம் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்று பதிவு செய்துள்ளனர்.\nமனிஷ் பேகம் மோடி அரசு வழங்கிய இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகளைக் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கியது ஆகிய திட்டங்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-04-03T01:26:15Z", "digest": "sha1:IEOBUGXUMNLEN6A5XUE7AZQLNRBJEEG4", "length": 20963, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "அக்கினி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2016 No Comment\nஉலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/ உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,) சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன. ஈகை…\nஉலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2016 No Comment\nஉலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது. கோவை : கோவை மத்திய சிறைச்சாலை…\n4 நாடுகள், 8 நகரங்களில் செம்மல் வ.உ.சி(தம்பரம்) நினைவு நாள் – உலகத்தமிழ்ப்பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 November 2016 No Comment\nகார்த்திகை 03, 2047 / நவம்பர் 18, 2016\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 September 2016 No Comment\nசென்னையில் ‘தமிழ் உலகச் சந்திப்பு’க்கு அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் புரட்டாசி 15, 2047 / 01-10-2016 சனிக்கிழமை , மாலை 5 மணி உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது. தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை மேம்படுத்திப் பாதுகாப்பது. அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள். உலகளவில் நிகழக் கூடிய மனித நேயச் செயல்பாடுகளில் இணைந்து கொள்வது. சிறப்பு அழைப்பாளர்கள்: மேலை நாடுகளிலிருந்து தமிழ்த் தேசத்தவர்கள்:…\nமேதகு எசு.ஆர்.நாதன் நினைவேந்தல், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 September 2016 No Comment\nசிங்கப்பூர் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு செல்லப்பன் இராமநாதன் நினைவேந்தல் புரட்டாசி 14, 2047 / செட்டம்பர் 30, 2016 மாலை 5.30 இராயப்பேட்டை முனைவர் ம.நடராசன் இரா.நல்லக்கண்ணு முனைவர் கோ.பெரியண்ணன் முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் வாசுகி கண்ணப்பன் த.மூர்த்தி அக்கினி அ.இராமநுசம் பெ.கி.பிரபாகரன்\nதமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்\nபிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பத��� தமிழா...\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா தினச்செய்தி\nகுவிகம் இணைய அளவளாவல், ‘தமிழ் இனி’ குறும்படம்\nபழந்தமிழர்களின் பொழுதுபோக்கு – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் தி��ுவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-03T02:53:07Z", "digest": "sha1:Q33QXS5XQITRCWO7OTCJNZSO2LUZB6PH", "length": 23106, "nlines": 461, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயுர்வேதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nஆயுர்வேதம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद) என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது.\nஎனவே ஆயுர்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்��� இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.\nமேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.\nதிருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.\nசரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள்.\nசத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.\nசல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு\nசாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்\nகாய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்\nபூதவித்யை- மன நலம் பேணுதல்\nகுமார பிரியா- குழந்தை வளர்ப்பு\nஅக்தம் – முறிமருந்துகள் அளித்தல்\nஇரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்\nஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம்.[1]\n↑ குமுதம் ஜோதிடம்; 6. செப்டம்பர் 2013;\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-04-03T01:25:39Z", "digest": "sha1:2D2N6BDJGCQLCG4GKU3G5DNVMSO3ZMLP", "length": 37095, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்குத் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொங்குத் தமிழ் (Kongu Tamil) அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழாகும். இவ்வட்டார வழக்குத் தமிழ், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தின் வட பகுதி ஆகியன அடங்கிய கொங்கு நிலப் பகுதியில் வாழும் மக்களால் பேசப்படுகிறது. இவ் வட்டார வழக்குத் தமிழ், இதற்கு முன்பு 'காங்கி' என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.[1]\n'கொங்கு என்ற சொல்லிற்குக் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால், 'காங்கி' எனப்பெயர் பெற்றது எனச் சொல்லப்படுகிறது. இப்பெயர், சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் ''கொங்குத் தமிழ்' என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தத் தமிழைப் பேசும் மக்கள் வாழும் பகுதிகள், கொங்கு நாடு அல்லது 'கொங்கு மண்டலம்' என அழைக்கப்படுகின்றன.\nதமிழின் சிறப்பெழுத்தாக 'ழ' இருப்பதைப் போல் கொங்குத் தமிழின் சிறப்பெழுத்துக்களாக 'ற' மற்றும் 'ங்' என்பன உள்ளன. அத்துடன் தமிழ் எழுத்துக்களின் இடையினச் சிறப்பு 'ழகரம்' எவ்விடத்தும் பயன்படுத்தப் படுவதில்லை. அதற்கு மாற்றாக, 'ள' மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 'பழம், அழகு, பழகு, வழக்கம், புழு' முதலிய 'ழகரச் சொற்கள்' அனைத்தும், 'பளம், அளகு,பளகு, வளக்கம், புளு' என இடையின 'ள்கரச் சொற்களாகவே வழக்கில் உள்ளன.நாட்டுப் புறக் கலைப் பாடல்களில் கூட இந்த இடையினச் சிறப்பு 'ழகரம்' பயன்படுத்தப் படுவதில்லை. மேலும், வல்லின 'ற' எழுத்து, கொங்குத் தமிழ் உச்சரிப்புக்களில் இடையின 'ர' எழுத்திலிருந்து மாறுபட்டுத் தெரிவதில்லை. இரண்டு எழுத்துக்களும் இடையின 'ர' எழுத்தைப் போலவே மென்மையாக உச்சரிக்கப்படுகின்றன.\nகொங்குத் தமிழர்கள், 'என்னுடைய, உன்னுடைய' எனும் சொற்களை, 'எண்ற, உண்ற' என்றும், 'என்னடா, சொல்லடா' எனும் சொற்களை 'என்றா, சொல்றா' என்றும் சொல்வார்கள். 'சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு' என்பனவற்றைச் 'சாப்புட்டுப் ���ோட்டு, தண்ணி வாத்துட்டு, தண்ணி ஊத்தீட்டு' எனச் சொல்வார்கள்.\nபிறருடன் பேசும் பொழுது, மரியாதைப் பன்மை வரும் இடங்களில், பற்பல சொற்களுக்கும் அவ்வவ்விடததிற்கேற்ப 'ங், ங்க, ங்கோ, ங்கோவ்' எனும் மரியாதை எழுத்துக்களைப் பின்னொட்டாகக் கொடுத்துப் பேசுவது கொங்குத் தமிழ் மரபாகும். 'ஏனுங், அஆமுங், ஆமாங், ஆமாங்கொ, ஏனுங்கொ, சொல்லுங்கொ, வாங்கொ, போங்கொ' என்று பேசும் அன்றாடப் பேச்சு வழக்கில் கூடச் சொற்களுக்கு 'ங், ங்க, ங்கொ' என்று, அவர்களுடன் பேசுபவருக்கு மரியாதை சேர்த்துப் பேசப் படுகிறது கொங்குத்தமிழ்.\nசான்றோருடனும், மேலாளர்களுடனும், பெரியவர்களிடமும் பேசும் பொழுது, 'ங்கொ' எனும் மரியாதைச் சொல், குறுக்கப் பட்டு, 'ங்' மட்டும் சொற்களுடன் சேர்த்து உச்சரிக்கப் படுவது வழக்கமாகும், 'சொல்லுங்கொ, வாங்கொ, போங்கொ, சேரீங்கொ, இல்லீங்கொ' முதலிய சொற்களின் 'கொ' எனும் ஈற்றெழுத்து நீட்டப் படாமல் அடக்கி 'சொல்லுங், வாங், போங், சேரீங், இல்லீங்' என பணிவும் மென்மையும் தரப்பட்டு அடங்கிய குரலில் உச்சரிக்கப் படுகின்றன.\nகொங்குத் தமிழ்ச் சொற்கள், ஆண்களை விடப் பெண்களால்தான் மிகவும் நீட்டி இழுக்கப் பட்டு ஏற்ற இறக்கங்களுடன் பாடல் நயத்துடனும் ஆடல் நயத்துடனும் பேசப் படுகின்றன. அவ்வாறு பேசும் பொழுது, பெண்கள், கைவீச்சுக்கள், கையசைவுகள், முகக்குறிகள், விழிக் குறிகள், தலையசைவுக் குறிகள் ஆகியனவற்றை மிகையாகப் பயன்படுத்துவது வழக்கம். இக் குறிகள், கேட்பவர், பேசுபவருடன் முழுவதுமாக மனமொன்றிக் கேட்டுத் தன் மனத்தில் தனக்குத் தரப்படும் தகவல்களைப் பதித்துக் கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. இவ்வுடசைவுக் குறிகள், பரத நடன முத்திரைகளுடனும் ஐம்புலன்களாலும் காட்டும் நடனக் குறிகளுடனும் ஒப்பிடத் தக்கவை ஆகும்.\n1 கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்\nகொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்[தொகு]\nஅக்கட்ட, அக்கட்டு, அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு, move aside)\nஅகராதி - எல்லாம் தெரிந்தார்போல நடத்தல்\nஅட்டாரி, அட்டாலி - பரண்\nஅப்பச்சி, அப்புச்சி - தாய்வழித் தாத்தா\nஅப்பத்தாள்- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)\nஅப்பாறு - அப்பாவின் அப்பா\nஅம்மிணி - பெண்ணைக் குறிக்கும்\nஅமுச்சி - அம்மாயி - அம்மத்தாள் - அம்மாவின் அம்மா\nஅல்லெ (காசரகோடு பாஷையிலும் (கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில் பேசப்படும் மலையாளம்) கன்னடத்திலும் அல்லே / அல்லி -இடம்) - இடம் (உ.தா. அந்த அல்லெ உக்காரு - அந்த பக்கம் உட்கார்)\nகுச்சுக்கோ - உக்காருங்க (வயதான பெரியவர்கள் பேசும் வழக்குச் சொல்)\nஅண்ணாந்து - மேலே பார்த்து\nஆசாரி - மரவேலைசெய்வோர் (மலையாள பிரயோகத்தில்)\nஆசாரம் - வீட்டினுள் உள்ள முற்பகுதி\nஆகாவழி - ஒதவாக்கரை - ஒன்றுக்கும் உதவாதவன்\nஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்(be like): (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)\nஆத்தா, ஆயா (அப்பாயி) - அப்பாவின் அம்மா\nஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)\nஆன - ஆனை - யானை\nஆட்டாங்கல் - ஆட்டு உரல்\nஇட்டேறி / இட்டாறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)\nஇண்டம் பிடித்தவன் - கஞ்சன்\nஈருளி - பேன், ஈர் முதலியவற்றை நீக்கப் பயன்படும் கருவி\nஉண்டி - (மாதிரி) = ஹுண்டியல் -> ஹுண்டி -> உண்டி = Making hole - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்\nஉப்புசம், உக்கரம் - புழுக்கம்\nஉறம்பிர - உறைம்பிரை - ஒறமொறை- சொந்தக்காரர்கள் - விருந்தாளி (உறவின்முறை). உறன் பரை = உறம்பரை\nஊர்க்காலி) - பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)\nஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு (மலையாள பிரயோகத்தில் - ஊளை - சளி)\nஊட்டுக்காரி - வீட்டுக்காரி - மனைவி - மனையாள்\nஊறுபட்ட - ஏகப்பட்ட (எ.க:சோத்துல ஊறுபட்ட உப்பு . உறு - மிகை. )\nஎச்சு - அதிகம்(மலையாள பிரயோகத்தில், எச்சு - அதிகம்)\nஎகத்தாளம் - நக்கல், பரிகாசம், திமிர்\nஎழுதிங்கள் - கொங்கு பெண் மக்களுக்கு செய்யப்பெறும் சடங்கு\nஎரவாரம் - கூரையின் கீழ் பகுதி (தாள்வாரம்)\nஎன்ற - என்றன்/என்னுடைய (mine)\nஎந்தநேர் - எவ்விடம்/எந்தப்பக்கம் (where)\nஎடைப்பால் சோறு - இடைப்பகல் உணவு\nஎச்சிப் பணிக்கம் - எச்சில் துப்பும் கலம்\nஏகமாக - மிகுதியாக, பரவலாக\nஏத்தவாரி - கிணற்றில் ஏற்றம் பூட்டி நீர் இறைத்த பகுதி\nஐயன்/அய்யன்- பெரியவர் அல்லது அப்பா/தந்தையின் தந்தை\nஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)(மலையாள பிரயோகத்தில், ஒட்டாகே - ஆக கூடி, -உம்)\nஒளப்பிரி - உளறு \"இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்\"\n��ருசந்தி - ஒரு வேளை மட்டும் உண்டு விரதம் இருத்தல்\nஒலக்கை/ரக்க - உலக்கை (உரலில் குத்தப் பயன்படும் கருவி)\nஒருவாடு - மிக அதிகமாக(மலையாளச்சொல்)\nஒருக்கா - ஒரு முறை\nஓரியாட்டம் - சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.(மலையாள பிரயோகம், ஓரியிடுக - கூவலிடுக, கத்தலிடுக)\nகட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்\nகட்டுசோத்து விருந்து - கட்டுச்சாத விருந்து, வளைகாப்பு\nகடைகால், கடக்கால் - அடித்தளம்\nகடகோடு - கடைசி (அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)\nகரடு - சிறு குன்று\nகல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்\nகாணியாச்சி - குலதெய்வம் (பெண்)\nகாராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)\nகூம்பு - கார்த்திகை தீபம் (கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு)\nகூதல் - குளிர், கூதகாலம்- குளிர்காலம் (மலையாள பிரயோகத்தில்)\nகொரவளை \\ தொண்டை - குரல்வளை\nகொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாவட்டங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)\nகொழு - இரும்பாலான ஏர்முனை\nகொழுந்தனார் - கணவரின் தம்பி\nகொழுந்தியாள் - கணவனின் தங்கை, மனைவியின் தங்கை\nகோடு - \"அந்தக் கோட்டிலே உட்கார்\", பழைமைச்சான்று: \"கோடுயர் அடுப்பு\" \"பக்கம் உயர்ந்த அடுப்பு\" (புறநானூறு 164)\nகோடி - நீரில் நனையாத துணி/பதுத்துணி\nகொங்காடை- மழைக்கு பாதுகாக்கும் ஆடை-சணல் சாக்கில் செய்தது\nகரிஞ்சிக்குட்டிக் கீரை - மணத்தக்காளிக் கீரை\nகவைக்கோல் / கவ்வக்கோல் -\nமுனையில் இரண்டாக பிரிக்கப்பட்ட குச்சி\nகம்பத்தாட்டம் - கோவில் திருவிழாவில் ஆடும் ஆட்டம்\nசடவு - பிரச்சினம், பிரச்சனை செய்ய, தொந்தரவு, வெறுப்பு (அவனுட சடவு எடுக்கமுடியல - அவன் தொந்தரவு தாங்கமுடியல) (மலையாள பிரயோகத்தில், சடவு, சடைக - மனந்தளர்க, தடைபடுத்துக)\nசாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்\nசல்லை- சல்ல - இடர், (அ) மூங்கில் சல்லை\nசிலுவாடு - சிறு சேமிப்பு\nசீக்கு - நோய் (மலையாள பிரயோகத்தில், சீக்கு, சீத்தை - அழுக்கு, அசுத்தம்)\nசீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)\nசீறாட்டு - கோபம்/பிடிவாதம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீறாடிட்டு வந்துவிட்டது) (மலைய��ள பிரயோகத்தில், சீறுக-கோபிக்க)\nசீவகட்டை - சீவல்கட்டை- துடைப்பம்\nசெகுனி, செவுனி - தாடை/கன்னம்\nசோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி\nசேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா)\nசாளை - வீடு (காட்டுச்சாளை - தோட்டத்து வீடு)\nதண்ணி வார்க்க, தண்ணி ஊத்திக்க - குளிக்க\nதவளை/ பொங்கத்தவளை - பித்தளையாலான பொங்கல் பானை\nதவக்கா - தவளை(உயிரினம்) (frog)\nதொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் (ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை)\nதிரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா\nதும்பி - பூச்சி (உதாகரித்து), தட்டாந்தும்பி\nதொறப்பு - பூட்டு, தொறப்பு கை - திறவுகோல்\nதடுக்கு - தென்னை ஓலைப் பாய்\nதெரக்கு - மும்முரம் (தெரக்கா வேலை செய்யுறாங்க)\nநங்கை, நங்கையாள் - அண்ணி (அண்ணணின் மனைவி/ மனைவியின் அக்காள்)\nநலுங்கு - பயத்தால் உடல் நலம் குன்றிய (குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)\nநசியம் - மாடுகள் சினையாகும் பருவம்\nநச்சு - வாசாலம், பேசிக்கொண்டே இருப்பது/தொந்தரவு\nநியாயம் (நாயம்) - பேச்சு (அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )\nநோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரீல. இன்னைக்கு வரல).\nநோம்பி (நோன்பு) - திருவிழா\nபகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா\nபடு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை\nபடி, பறை, சம்பா, ஆலாக்கு - அரிசியளப்பு அளவைகள்\nபழமை - பேச்சு (அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை)\nபாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.\nபாச்சை, பாற்றை- கரப்பான் பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)\nபிரி - பெருகு, கொழு (\"பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்\")\nபுண்ணியர்ச்சனை- (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா\nபுள்ள - (இளம்) பெண்\nபிள்ளார்/பள்ளாரு - பிள்ளையார் - புடுச்சு வெச்சா புள்ளாரு (பிடித்து வைத்தால் பிள்ளையார்)\nபொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)\nபொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து\n��ொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்\nபொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி\nபொழுதோட - பொழுது சாயும் முன்\nபட்டி நோம்பி - மாட்டுப்பொங்கல்\nமச்சான் - அக்காவின் கணவர்\nமச்சாண்டார் - கணவனின் அண்ணன்\nமுதலாளி - பண்ணைக்கு சொந்தக்காரன்\nமெய்யாலும் − மெஞ்ஞாலும் புழப்பு - தொடர்வேலை\nமழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்\nமளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)\nமேட்டுக்காடு - வானம் பார்த்த பூமி\nமாத்து - விஷேச வீட்டில் உட்கார விரிக்கும் சேலை\nமொண்ணை - மழுங்கிய (மொண்ணைக்கத்தி)\nமக்கிரி - பெரிய கூடை (6கூடை-1மக்கிரி)\nமறுக்கா - மறுமுறை, இன்னொரு முறை\nமஞ்சி - நார் (தேங்காய் மஞ்சி - தேங்காய் நார்)\nவாக்கு - கோவிலில் கேட்கப்படும் ஒரு வகை சந்தேகங்கள்\nவிஷண்ணம்/வெசணம் - நோவுகை/மனக்கஷ்டம் (சம்ஸ்கிருதம்- மனஸ்தாபம்)\nவெள்ளாமை (வேளாண்மை) - உழவு, விவசாயம்\nவேகு வேகுன்னு - அவசரஅவசரமாய்\nவள்ளம் - 4 படி (லிட்டர்) மரக்கால்\nவாது - கிளை (அணில் வாது விட்டு வாது தாவியது)\nரக்கிரி- பொரியலாகச் செய்யாது கடையப்படும் கீரை வகைகள்(எ-டு: பண்ண ரக்கிரி, தொய்ய ரக்கிரி, புளுமிச்ச ரக்கிரி)\nதுளிவேள / கொஞ்சமாக - குறைவாக\nதெலுவு - பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் (போதை அற்றது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:India_topics", "date_download": "2020-04-03T02:56:32Z", "digest": "sha1:3J4XADQVBL7U2B6DKEZARAXTWA6LDU5S", "length": 14530, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்தியத் தலைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வார்ப்புரு:India topics இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய அரசுச் சட்டம், 1909\nமத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை\nமத்திய சேமக் காவல் படை\nஇந்திய - திபெத் எல்லைக் காவல்படை\nஇ. பொ. க (மா)\nபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்\nஇந்திய தேசிய பங்கு சந்தை\nசமூக மற்றும் பொருளாதார பி��ச்சனைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/most-awesome-3d-printed-creations-009852.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-03T02:06:22Z", "digest": "sha1:YWXSMA6JRKDIWWUMAJHO4T6WNAEXTMR5", "length": 17610, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "Most Awesome 3D Printed Creations - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.\n12 hrs ago நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n13 hrs ago இந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\n14 hrs ago முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\n15 hrs ago போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...\nSports கொரோனாவுக்கு 13,000 பேர் தான் பலியா அதிர வைக்கும் உண்மை நிலவரம்.. இத்தாலியின் கண்ணீர்க் கதை\nMovies தன் மகளுடன் விழிப்புணர்வு வீடியோ.. அசத்திவரும் ராஜ்கமல்\nFinance ஏப்ரலில் வங்கிகள் 14 நாள் லீவாம்\nAutomobiles புதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nEducation உங்க \"ரெஸ்யூம்\"ல இந்த 20 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா..\" என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..\n3டி படைப்பு என்றவுடன் அவதார், லைஃப் ஆஃப் பை போன்ற படங்களை பற்றி 'லிஸ்ட்' போட போகிறோம் என்று நினைத்து விடாதீர்கள். தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியில் உருவான ஒரு அற்புதம்தான் - 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம்..\n3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி \nஅந்த 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தின் உதவியின் மூலமாக, நாளுக்கு நாள் மிகவும் சிறப்பான, மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் பல பொருள்கள்/ விடயங்கள் உருவாக்கப்பட்டுக் கொண���டே தான் இருக்கின்றன. அந்த படைப்புகளில் மிகவும் சிறந்த 10 படைப்புகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். அவைகள், நிச்சயம் உங்களை 'வாவ்' என்று சொல்ல வைக்கும்..\n3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப் பட்ட ஐஸ்கிரீம்..\n3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட சாத்தியமில்லாத கட்டிட அமைப்புகள்..\n3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மற்றுமொரு சாத்தியமில்லாத கட்டிட அமைப்புகள்..\n3டி பிரிண்ட்டிங் மூலம் வீடும் கட்டப்பட்டுள்ளது.\n3டி பிரிண்ட்டிங் மூலம் கட்டப்பட்ட பெரிய அளவு வீடுகளில் இதுவும் ஒன்று..\n3டி பிரிண்ட்டிங் மூலம் உருவாக்கப்பட்ட பேட்மேன் சூட்..\nஇந்த பேட்மேன் சூட், நிஜத்தை மிஞ்சும்படி உள்ளது என்பது, பார்க்கும் போதே தெரிகிறது..\nஐயர்ன் மேன் போன்ற செயற்கை கை..\nபிறவியிலேயே கையில் குறைபாடோடு பிறந்த கெயித் ஹாரிஸ்க்கு, இது மிகவும் பிடித்த செயற்கை கையாக இருக்கும் என்பது பார்க்கும் போதே தெரிகிறது..\nசெயற்கை 3டி கை உருவாக்கியது மீறி, ஒரு படி மேல் சென்று செயற்கை மண்டை ஓட்டை உருவாக்க உதவியது 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம்..\nஅது 2 வயதான 'வயலெட் பிட்ரோக்' என்ற சிறுமியின் மாற்று மண்டை ஓடு என்பது குறிப்பிடத்தக்கது..\nஇதை 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தின் நக்கல் என்று கூட சொல்லலாம்..\nஇந்த 3டி வைர மோதிரங்கள் நிஜமான வைரத்தை போலவே மின்னுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..\nபிறவியிலேயே முன் இரண்டு கால்கள் இன்றி பிறந்த 'டெர்பி', இப்போது துள்ளி விளையாட உதவியாய் இருப்பது இந்த 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்ப கால்கள்தான்..\nபார்க்க மட்டும் தான் கிதார் என்று நினைத்து விடாதீர்கள், இது இசைக்கவும் செய்யும்..\nஎவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா.. ஆக இதோ.. 3டி பிரிண்ட்டிங் ஸ்கேட் போர்ட்டுகள்..\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nயூடியூப் பார்த்து 3D செயற்கை உறுப்புகளை தயாரித்த 24 வயது பொறியாளர்.\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nசெவ்வாய் கிரகம்: 3டி பிரிண்டிங் உணவுகளை கொண்டு செல்லும் மனிதர்கள்.\nமுக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா\nகாதுகளில் ஹோம��� தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட், இனி இது தான் எதிர்காலமாம்.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nஎன்ன மா.. இப்படி 'அசத்து'றீங்களே மா..\nஜூம் ஆப் விண்டோஸ் பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யுமா- வெளியான அதிர்ச்சி தகவல்\n2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஜியோ,ஏர்டெல், வோடபோனின் கம்மி விலை பலே திட்டங்கள்.\nசாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..\nரியல்மி X50 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசியோமி Mi 10 லைட்\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\nஇசெட்டிஇ Axon 11 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n\"ஒருவேலை நமக்கு கொரோனா இருக்குமோ\" மொபைல் இருக்கா- jio, airtel புதிய சேவை- இத பண்ணுங்க\n5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nPop Up கேமராவுடன் வெளிவரத் தயாராகும் ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/532997-youth-murdered-near-periyakulam.html", "date_download": "2020-04-03T00:40:04Z", "digest": "sha1:HYA4IWHGTQPGIWWY7Q74FO45BE2YHS7I", "length": 17901, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தகராறு: இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல் | youth murdered near periyakulam - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஏப்ரல் 03 2020\nபுத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தகராறு: இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்\nதேனி - திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.\nபெரியகுளம் அருகே, புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரைத் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மேல்மங்கலம். இங்கு நேற்று (டிச.31) இரவு 10-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபோதையில் ஜாலியாக ஆடிப்பாடி, ஆரவாரத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (24) தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.\nஇவரைத் தடுத்து நிறுத்தி வாழ்த்துகள் கூறி கேலி, கிண்டலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் கார்த்திக் தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த இவரை நண்பர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nஇரு பிரிவினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. தகவலறிந்த தேனி எஸ்பி.சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகார்த்திக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.1) சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி கார்த்திக்கின் உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் கதவுகளை பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.\nதேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அங்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அங்கிருந்து சென்றவர்கள் பெரியகுளம் காந்தி சிலை அருகில் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனை, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள...\nடெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nதப்லீக் ஜமா��் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்;...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊமைத்துரையைக் காப்பாற்றிய வேப்பிலை: கரோனாவைத் துரத்துமா\n309 பேருக்கு கரோனா தொற்று: இந்தியாவில் 2 வது இடத்துக்கு நகர்ந்த தமிழகம்\nதமிழகத்தில் மேலும் 75 பேருக்கு தொற்று கரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 309...\nகரோனா அச்சுறுத்தல்: மதுரையில் சித்திரைத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா\nமதுரையில் 17 இடங்கள் கரோனா சிறப்பு வார்டுகளுக்காக தேர்வு: தொற்று பரவல் அதிகரித்தால் சமாளிக்க...\nகப்பலில் வந்த ரூ.605 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பாகிஸ்தானைச் சேர்ந்த 9...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nதேனி அல்லிநகரம் ரேஷன்கடையில் பொதுமக்களை சேரில் அமர வைத்து ரூ.1000 நிவாரண நிதி\nதேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு: மளிகைப் பொருட்களை வீடு...\nஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்ட கிராம மக்கள்: கரோனா அறிகுறி...\nமுதற்கட்டத்திலேயே தடுப்புப்பணிகளை தொடங்கியதால் தமிழகத்தில் கரோனா பரவல் குறைப்பு: தேனியில் துணை முதல்வர்...\nமுதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் முதலிடம்: முன்னாள் ஐடி ஊழியர் அர்ச்சனா சாதனை\nபுத்தாண்டு பரிசு எல்பிஜி, ரயில் கட்டணம் உயர்வு: மத்தியஅரசுக்கு காங், மார்க்சிஸ்ட் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/discovery-channel-daily-planet-india-week/", "date_download": "2020-04-03T00:45:40Z", "digest": "sha1:A3GKZU5WDJO52DYQQ27ZRCI66MFYNF63", "length": 10164, "nlines": 54, "source_domain": "domesticatedonion.net", "title": "Discovery Channel : Daily Planet : India Week | உள்ளும் புறமும்", "raw_content": "\nPosted by வெங்கட் | May 30, 2007 | அறிவியல்/நுட்பம், சமூகம் | 0 |\nநம்மூர் சன், ராஜ் வகையறாக்களில் தங்கச்சி வாரம், ஓர்ப்படியாள் வாரம், கத்தரிக்காய் வாரம் என்று வருவது போல (டிஸ்கவரி சேனல் கனடாவில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான) டெய்லி ப்ளானெட் இந்த வாரம் முழுவது இந்தியாவைப் பற்றியது. திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. நேற்றைய நிகழ்ச்சியில் ஜெய்ப்பூர் கால்கள் தயாரிக்கப்படும் விபரம் குறித்��ு மிக நல்ல பகுதி ஒன்று வந்தது. அதற்கு முன்னால் பாடல்பெற்ற மும்பை டப்பாவாலாக்களைப் பற்றிய பகுதி (ஆகக் கூடி இரண்டு நாட்களில் இவைதான் காலர் உயர்த்தும் சமாச்சாரங்கள்). மற்றபடி பம்பாயில் கட்டப்பட்டுவரும் புதிய பாலத்தைப் பற்றிய விஷயம் ஒன்று (இதில் உலக அளவிலான தொழில்நுட்ப சாதனை எதுவுமில்லை. கூடவே இதன் வடிவமைப்பில் கனடாவிற்குப் பெரும்பங்கு உண்டு). HAL வடிவமைக்கும் 14 சீட் விமானம் (இது பெரிதும் Reverse Engineering வகையைத்தான் சேரும்) சரஸ் பற்றியது.\nமற்றபடி எல்லைக் காவல் ஒட்டகத்தின் அம்பாரித்து நாட்டைக் காப்பது, பாம்பாட்டிகள் பழைய திருச்சி வானொலியை நினைவுபடுத்தும் சேர்ந்திசை (சரியாகச் சொன்னால் சேராயிசை) வாசித்தது, ராஜஸ்தானில் ஜெய்ஜெகதீஸ ஹரே பாட்டுக்குத் தீமித்து நர்த்தகிப்பது, வாயில் சாணியுருண்டை போட்டு தீயைக் கொப்பளிப்பது போன்ற இத்யாதி non-science, non-daily planet சமாச்சாரங்கள்தான். (டப்பாவாலா கூட டெய்லி ப்ளானெட் வகையில் வராது). இதில் டெய்லி ப்ளானெட்டைக் குறைசொல்ல ஒன்றுமில்லை. அதன் பல நிகழ்ச்சிகள் எங்கள் ஆய்வகத்தில் பதிவு செய்யப்பட்டன என்ற வகையில் Jay Ingram ஐ எனக்கு ஓரளவுக்குத் தெரியும், நேர்மையான மனிதர். உண்மை என்னவென்றால் இன்னும் உலகத்தரத்திற்குக் காட்ட நம்மூரில் சரக்கு வரவில்லை.\nசிலமாதங்களுக்கு முன்னால் இதே போல சீனா வாரம் ஒன்று வந்தது. வாரம் முழுவதும் பிரமிக்கத்தக்க வகையில் Town Planning, Infrastructure development, Manufacturing Technologies, என்று பலவாறாக உலகத்தர விஷயங்களால் நிரப்பிக்கப் பட்டிருந்தது. நம்மூரில் நாராயணமூர்த்தி டெக்பார்க் நீரோடைக்குப் பக்கத்தில் ஆரோகணித்து பொருளாதாரத்தை Disposable Income கொண்டு நிரப்பிக்கும் தன் கனவை விரித்துக்கொண்டிருந்தார். (ஸாப்ட்வேர் சாதனைகளில் டிவியில் என்னத்தக் காட்டமுடியும். எட்டு For Loop ஐயும் சிக்கலில்லாமல் பின்னும் Visual Basic நிரல் பட்டியலை டிவியில் காட்ட முடியாது; அது photogenic கிடையாது). நேரத்தை நிரப்ப ஜே இன்கிராமுக்கு பதினாறு முழப் புடவையால் ராஜஸ்தான் தலைப்பாகை கட்டிவிட வேண்டியிருக்கிறது.\nஇரண்டு நாட்களில் காட்டிய இன்னொரு உருப்படியான விஷயம், தாராவி வீடுகளுக்கு விசேட வடிகட்டி கொடுத்து அவர்களுக்கான நல்ல குடிநீரை அவர்களே தயாரித்துக்கொள்ள வைக்கும் திட்டத்தைப் பற்றியது. துரதிருஷ்டவசமாக இதை நடத்துபவர் ஒரு வெள்ளை���்கார பெண்மனி.\nநம்மூர் டைடல் பார்க்குகளும் சுனாமிச் சேரிகளுமாக பிளவு விரிந்துகொண்டே போகிறது. இது நல்லதிற்கில்லை. இளைஞர்கள் ஃபோரம் மால்-க்குப் போகும்பொழுது வழியில் இருக்கும் குடிசைகளைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்திப்பது – அவர்களுக்கே- நல்லது.\nமற்றபடி இந்தியா வார்ர்ர்ரத்தில் இன்னும் மூன்று நாட்கள் பாக்கியிருக்கின்றன. டெய்லி ப்ளானெட் ஒரு மிக நல்ல நிகழ்சி (அமெரிக்காவில் உண்டா என்று தெரியாது) குறைந்தபட்சம் கனடாவில் இருக்கும் பேரன்பர்களாவது பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.\nPreviousஅடிமை ஒழிப்பு : விளம்பரம்\nNextஇந்தியன் எக்ஸ்பிரஸ் : இளையராஜா பேட்டி\nபியர் – மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில்\nபேரா. ஸ்ரீநிவாஸ வரதனுக்கு ஏபெல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=paaththaaperiya%20manisan%20maathiri%20irukkeenga", "date_download": "2020-04-03T02:26:57Z", "digest": "sha1:EBH5ZYHGU5XJCGT6VX6VCPWX4KPNJ4FQ", "length": 11725, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | paaththaaperiya manisan maathiri irukkeenga Comedy Images with Dialogue | Images for paaththaaperiya manisan maathiri irukkeenga comedy dialogues | List of paaththaaperiya manisan maathiri irukkeenga Funny Reactions | List of paaththaaperiya manisan maathiri irukkeenga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவன் போகவும் மாட்டான் சாகவும் மாட்டான் பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வரான்\nஉன்னை மாதிரி அங்கங்க அடைமொழி வெச்சி வாழுற பயலுங்க இல்ல நாங்க\nஎன்னடா பாட்னர்ஷிப் மாதிரி பேசுற\nஊத்துடா அதே மாதிரி பெட்ரோலை\nநான் வந்து வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு பொண்ணை தாங்க தேடிக்கிட்டு இருந்தேன். தேடிக்கிட்டு இருந்தியா\nநீ என்ன பண்ற சமையல் கட்டு பக்கத்துல சமைஞ்ச புள்ள மாதிரியே இருக்கே\nஎல்லாரும் கருவா கொட்டை மாதிரி இருக்கிங்களா அதனால ஒன்னுமே தெரியல பாஸ்\nஒரு ஆளை திட்டின உடனே மனிச பயலுங்க மாதிரியே ஆளுங்களை கூட்டு வந்திருச்சேய்யா\nடேய் நீ இங்க இருக்கிறியா நான் பிளாட்பார்ம் பிளாட்பார்மா போயி சாப்பாடு விக்கிறவன் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன்\nடேய் என்னாச்சி உனக்கு நீ பாட்டுக்கு எழுந்து அஞ்சாம் கிளாஸ் பையன் மாதிரி ஒப்பிச்சிக்கிட்டு இருக்க\nஇந்த பச்ச தண்ணியை குடிச்சிட்டு பாயாசம் சாப்பிட்ட மாதிரி பில்டப் கொடுக்குறது எல்லாம் என்கிட்ட வேணாம்\nநோஞ்சான் மாதிரி இருந்துக்கிட்டு எவ்ளோ அழகா மாஞ்சா போடுறான் பாருடா\nஒவ்வொரு மனிசனுக்கும் ஒவ்வொரு பீலிங் டா\nஏதோ ஹால்ல படுத்துட்டு டிவி பாக்குற மாதிரி கால் ஆட்டிக்கிட்டு இருக்கான்\nஜெயிலுக்குள்ள என்னா மாதிரி கேவலப்படுத்தி அனுப்புறானுங்க\nஉன் தங்கச்சிக்காரி என்னடான்னா கொலைகாரனை பாத்த மாதிரி கொடக்குன்னு திரும்புறா\nநம்ம தொகுதில உன்னை மாதிரியே எல்லாருக்கும் அடிக்கணும்ன்னு ஆசை இருக்காது\nநான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி எலெக்சன் மாதிரி கியூல நின்னு அடிக்கிறீங்க\nதீடீர்ன்னு என் குரல் மாதிரியே அய்யய்யோ அப்பா அம்மா அப்படின்னு அலறுற சத்தம் கேக்கும் அதை நான்தான்ன்னு நெனச்சி நம்பிடக்கூடாது\nவீட்ல வேலை வெட்டி இல்லாம சும்மா இருந்ததுக்கு ஒரு தொழில் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்கீங்க பாருங்க ஐ அப்பிரிஷியேட் தட்\nதம்பி சுருட்டு சூப்புன்னு எல்லாம் சொல்லப்புடாது என்ன இருந்தாலும் நான் பெரிய மனிசன்ல்ல\nபெரிய மனிசன் மாதிரி நீ நடக்கலயே டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/youth-murdered-in-the-eyes-of-parents/c77058-w2931-cid318364-su6268.htm", "date_download": "2020-04-03T01:21:32Z", "digest": "sha1:MV3OGSN6CI5RQWSQWWJZ5R5SBCY6AY5F", "length": 4266, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!", "raw_content": "\nபெற்றோர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்\nகோவையில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அவரது பெற்றோர்கள் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அவரது பெற்றோர்கள் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் போத்தனூர் ஸ்ரீராம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ (28), இவர் நேற்று நள்ளிரவில் போத்தனூர் பகுதியில் உள்ள மதுபான கடையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கே மது அருந்தி கொண்டிருந்த சிலருடன் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அங்கிருந்து வெளியே வந்த ஜான்பிரிட்டோவை தகராறு செய்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர் வீட்டிற்குள் செல்லும் போது, பின்தொடர்ந்து வந்த 4 நபர்களும் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த நபர்கள் ஜான்பிரிட்டோ மற்றும் அவரது நண்பரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ஜான்பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், \"ஜான் பிரிட்டோ என்பவர் முன்னாள் குற்றவாளி என்பதும் உன்னி கிருஷ்ணன் என்ற கஞ்சா வியாபிரியை ஜான்பிரிட்டோ மற்றும் அவர்களது நண்பர்கள் கொலை செய்ததாக ஒரு வழக்கு நிலைவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் தையல் தொழில் செய்துவரும் இவர் அதனுடன் கஞ்சா வியாபாரமும் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t54436-topic", "date_download": "2020-04-03T00:18:50Z", "digest": "sha1:JEKQMV3CS6EGSI2IHVAHKJXBLKYIUFCT", "length": 22102, "nlines": 350, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பல்சுவை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம் ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1\n» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்\n» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\n» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு\n» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்\n» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…\n» - கணக்கில் வராத பணம் \n» கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...\n» அரிச்சந்திரன் கத்தினான் \" ..வட்டி வசூலாகி விட்டது...\"\n» குடித்தவன் பொய் சொல்ல மாட்டான்…\n» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ\n» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…\n» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…\n» வேலை - ஒரு பக்க கதை\n» பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --\n» எத்தனை கோடி - சிறுகதை\n» காளியிடம் வரம் பெற்ற கதை\n» பயபக்தி - ஒரு பக்க கதை\n» இலக்கணம் - ஒரு பக்க கதை\n» பிரேக் அப் – ஒரு பக்க கதை\n» தூக்கம் – ஒரு பக்க கதை\n» செய்வினை – ஒரு பக்க கதை\n» பயணம் – ஒரு ப��்க கதை\n» கதாநாயகி – ஒரு பக்க கதை\n» மனிதன் – ஒரு பக்க கதை\n» பல்சுவை கதம்பம் - 2\n» பல்சுவை கதம்பம் - 1\n» சும்மா இருக்கவில்லை நாங்கள் \n» தனிமை - கவிதை\n» ஒன்றுமே வேண்டாம், வாழ்வோம் வா – கவிதை\n» உள் உணர்வுகள் – கவிதை\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....\nசம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)\nஆவர்த்தம் - நீர் மழை\nபுஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை\nசங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)\nதுரோணம் - மண் மழை\nகாளமுகி - கல் மழை\nநீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)\nதந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை\nபாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை\nபூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை\nஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை\nசேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை\nபரன் + பரை - ஏழாம் தலைமுறை.\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...\nதிருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு ...\nமுதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.\nஇரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.\nமூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.\nநான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.\nலக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.\nநாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.\nஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்த���ும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்���ள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-637/", "date_download": "2020-04-03T00:35:03Z", "digest": "sha1:JPAMHPSJRVXYUOWSUHKWYHKYGZS6XAH5", "length": 11244, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கிரிக்கெட் போட்டி - வி.வி.ராஜன் செல்லப்பா பரிசு வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம்: தலைமை செயலாளர் உத்தரவு\nமருந்து உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு\nகாவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவணக்கம் உங்கள் முதலமைச்சர் பேசுகிறேன்\nஅரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம்: முதல்வர் பேட்டி\nகொரோனா வைரசிடமிருந்து மக்களை காக்க முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வெல்வோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஅடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்\nவெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை\nபிறமாநிலத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிட வசதிக்கு ஏற்பாடு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nஓய்வுபெறும் மருத்துவர், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு\nவீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை\nதிருவா��ூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு\nதிருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முன்னேற்பாடு – அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கிரிக்கெட் போட்டி – வி.வி.ராஜன் செல்லப்பா பரிசு வழங்கினார்\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.\nபுரட்சித்தலவைி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 10,072 ரூபாயு, இரண்டாம் பரிசா 7,072 ரூபாயும், மூன்றாம் பரிசாக 4,072 ரூபாயு, நான்காம் பரிசாக 2,072 ரூபாயும் மற்றும் கேடயங்களையும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:-\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்து வந்து இளைஞரக்ளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறார். எனவே உங்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் அம்மாவின் அரசுக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் உங்களை போன்ற இளைஞர்களை திசை திருப்ப பல்வேறு பொய் பிரச்சாரங்கள் செய்வார்கள். அதை நீங்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம். இந்த அரசு உங்களை பாதுகாக்கும்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்��ு தொகுதியில் 72,000 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் – சு.குணசேகரன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்\nதருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை – தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தகவல்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஉணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க 50,000 மூட்டை இடைச்செருகு கட்டைகள் – சட்டபேரவையில் அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு\nகொரோனா குறித்து பாஜக எம்பிக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பிரதமர் மோடி அறிவுரை\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nகொரோனா வைரஸ் : 16 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/", "date_download": "2020-04-03T02:00:28Z", "digest": "sha1:7Q5KN75GGUBJZ2I3PFZTIXZDUVGGA3N5", "length": 5737, "nlines": 92, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்தியச் செய்திகள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nமோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nசத்தியமார்க்கம் - 11/03/2020 0\nஇந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின் மனங்களில் மதவெறி ஏற்றி, பித்து...\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nவன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-04-03T02:05:15Z", "digest": "sha1:F2LXGQEPQXL6F6UMG3AHO5MJ7AWOHE3D", "length": 15717, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "தலிபான்களுடன் நடக்கவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று ரத்து செய்தார் | CTR24 தலிபான்களுடன் நடக்கவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று ரத்து செய்தார் – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nதலிபான்களுடன் நடக்கவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று ரத்து செய்தார்\nதலிபான்களுடன் சனிக்கிழமை நடக்கவிரு���்த அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென்று ரத்து செய்தார். அதிபர் டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்கர்களின் உயிரிழைப்பு அதிகரிக்கும் என்று தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆப்கனில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக தலிபான் அமைப்பினர் மற்றும் ஆப்கன் – அமெரிக்க கூட்டு படைகள் இடையே போர் நடந்து வருகிறது.\nஇந்த போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே கத்தாரில் 9 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆப்கன் மண்ணில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தினர். ஆனால் ஒரு சிறிய படைப்பிரிவு ஆப்கனில் நிரந்தரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தத்தை முடிவு செய்ய அவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.\nஅமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள கேம்ப் டேவிட் என்ற அதிபரின் பண்ணை விட்டில் இந்த பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றது.\nஅதை தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.\nஅதிபர் டிரம்புடனான பேச்சுவார்த்தைக்காக கேம்ப் டேவிட்டில் முக்கிய தலிபான் தலைவர்கள் காத்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதால் தலிபான்கள் ஏமாற்றமடைந்தனர்.\nஇது தொடர்பாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் ஞாயிற்றுக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டார். பேச்சுவார்த்தையை திடீரென்று ரத்து செய்த அதிபர் டிரம்பை விமர்சித்தார்.\n‘‘அமைதி பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க படைகளும் தலிபான்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டு தான் இருந்தன. அதிபர் டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவுக்கு அதிக இழப்புகள் ஏற்படும். அமெரிக்காவின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். அதிபர் டிரம்பின் அமைதிக்கு எதிரான மனநிலை குறித்து உலகம் அறிந்துகொள்ளும். அமெரிக்கர்களி���் உயிரிழப்பும் அதிகரிக்கும்’’ என்று ஜபிபுல்லா முஜாஹித் எச்சரித்துள்ளார்.\nPrevious Postஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்களுக்கு-நெகிழிப் பொருட்கள்- உலகம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது Next Postஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-02T23:59:40Z", "digest": "sha1:O6SISLTN37FACA7H3BGMOQI6XUDBUSC5", "length": 13824, "nlines": 121, "source_domain": "service-public.in", "title": "பாபர் பள்ளி பற்றி – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category .கொரோ���ா வைரஸ் (30) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) 1-பொதுவானவை (4) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (1) ஊழல் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (2) சட்டம் சொல்வதென்ன (1) சமையல் செய்முறை (3) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) டி.வி. செய்திகள் (8) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) நாட்டு வைத்தியம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (7) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ராமர் கோயில் பற்றி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) விழுப்புணர்வு (1)\nCategory: பாபர் பள்ளி பற்றி\nஇந்த பேச்சு இஸ்லாமியர்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது\n6 நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள்…. அப்பா… என்ன ஒரு கன்னியமான பேச்சு…. இந்த பேச்சு இஸ்லாமியர்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது… இந்த பேச்சு இஸ்லாமியர்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது… மிஸ் பண்ணாமல் ஒரு 6 நிமிடம் ஒதுக்கி பாருங்கள்…. மிஸ் பண்ணாமல் ஒரு 6 நிமிடம் ஒதுக்கி பாருங்கள்…. Julkaissut 24x7Tamilnews Perjantaina 6. maaliskuuta 2020 எந்த உண்மையான இந்துவும், பள்ளிவாசல் ஒலிபெருக்கி கூம்பாவை ஆட்டி பிடிங்கி எரிய மாட்டான். எந்த உண்மையான முஸ்லிமும் கோவிலுக்குள் சென்று பன்றிக்கறியை…\nContinue Reading… இந்த பேச்சு இஸ்லாமியர்கள் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது\nPosted in கலவரம், தாக்குதல், ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ், பாபர் பள்ளி பற்றி, பேச்சு\nஅயோத்தி தீர்ப்பு பற்றி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nஅயோத்தி தீர்ப்பு – ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மனக்குமுறல் ''அயோத்த��� தீர்ப்பு எனக்கு கலக்கம் தருகிறது . இனி அவர்களால் எந்த மசூதியையும் இடிக்க முடியும்'' – ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மனக்குமுறல் Julkaissut BBC News தமிழ் Maanantaina 11. marraskuuta 2019 14\nPosted in பாபர் பள்ளி பற்றி\nபாபர் பள்ளி மற்றும் ராமர் கோயில் பற்றி முத்துகிருஷ்ணன் பேச்சு.\nபட்டைபோட்ட இந்துக்களும் பாபர் மசூதிக்காக பேசுவோம்… – வழக்கறிஞர். முத்துக்கிருஷ்ணன் பட்டைபோட்ட இந்துக்களும் பாபர் மசூதிக்காக பேசுவோம்… – வழக்கறிஞர். முத்துக்கிருஷ்ணன் பட்டைபோட்ட இந்துக்களும் பாபர் மசூதிக்காக பேசுவோம்… – வழக்கறிஞர். முத்துக்கிருஷ்ணன் Julkaissut Yean Lauantaina 28. joulukuuta 2019 கிடைக்கப்பெற்ற தகவல்கள் பாபர் பள்ளி வழக்கு தொடரும்போது . 9\nPosted in பாபர் பள்ளி பற்றி, பேச்சு, முத்துகிருஷ்ணன் பேச்சு, ராமர் கோயில் பற்றி\n1900 பக்க பாபர் பள்ளி தீர்ப்பு பற்றி முத்துகிருஷ்ணன்.\nகோலத்தை கண்டு பயப்படும் ஆட்சி… BJP-யை கிழித்தெறிந்த முத்துகிருஷ்ணன்… கோலத்தை கண்டு பயப்படும் ஆட்சி…BJP-யை கிழித்தெறிந்த முத்துகிருஷ்ணன்…#AdvocateMuthukrishnan #BJP #ADMK Julkaissut Nakkheeran Maanantaina 13. tammikuuta 2020 11\nPosted in பாபர் பள்ளி பற்றி, முத்துகிருஷ்ணன் பேச்சு\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nமிக அதிக விலை உயர்ந்த இரத்தின கல் எது விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன விலை அதிமாக இருப்பதற்கு காரணம் என்ன\nஇயற்கையான இரத்தின கற்களில் எத்தனை வகைகள் உள்ளன அவைகளில் பெயர்கள் யாவை\nவைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னெ விலை எப்படி தெரிந்துக்கொள்வது\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-04-03T02:41:59Z", "digest": "sha1:EENUNRQ3F6SF32ZAQ5BYRQEUWNYSVFPS", "length": 24517, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருத்தடை உறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும். விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின் பரவலைத் தடுக்கவும் கருத்தடை உறைகள் பயன்படுகின்றன.[1]\nகருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன.[2] ஆணுறைகள் ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது.[1][3] பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும்போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது.\nமிகச் சரியான முறையிலும், ஒவ்வொரு பாலுறவின்போதும் ஆணுறை பயன்படுத்தப்படுமாயின் ஆண்டொன்றுக்கு 2% கருத்தரிப்பு நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.[1] அதேவேளை வழக்கமான பயன்பாட்டின் அடிப்படையில் பார்க்கையில், கருத்தரிப்பு வீதமானது ஆண்டொன்றுக்கு 18% மாக இருக்கிறது.[4] ஆனாலும், உறைப் பயன்பாடானது, கொணோறியா, கிளமிடியா, en:trichomoniasis,[தெளிவுபடுத்துக] en:hepatitis B,[தெளிவுபடுத்துக] எயிட்சு போன்ற பால்வினை நோய்கள் ஏற்படும் அபாயத்தை மிகவும் அதிகளவில் கட்டுப்படுத்துவதுடன், அக்கிக் கொப்பளங்கள், மனித சடைப்புத்துத் தீ நுண்மம், சிபிலிசு போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் ஓரளவு கட்டுப்படுத்துகிறது.[1]\nஆணுறையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற விளக்கப்படம்\n1564 முதல் கருத்தடை உறைகள், பால்வினை நோய்களின் தாக்கத்திலிருந்து தடுக்கப்படுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.[1] இரப்பரால் செய்யப்பட்ட உறைகள் 1855 இலும், latex ஆல் செய்யப்பட்ட உறைகள் 1920 இலும் பயன்பாட்டுக்கு வந்தன.[5][6] இவை உலக சுகாதார அமைப்பின், அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் பட்டியலில், மிகவும் பயனுள்ள, பாதுகாப்பான சுகாதார முறைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.[7] உலகளவில் குடும��பக் கட்டுப்பாட்டுக்கான முறையாக 10% மானோர் இந்த உறைகளைப் பயன்படுத்தியதாக 2012 இல் வந்த ஒரு அறிக்கை கூறுகின்றது.[8] இந்த உறைகளின் பயன்பாடு வளர்ந்த நாடுகளில் அதிகமாக உள்ளது.[8] ஐக்கிய இராச்சியத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான இரண்டாவது பொதுவான முறையாகவும் (22%), ஐக்கிய அமெரிக்காவில் மூன்றாவது பொதுவான முறையாகவும் (15%) இந்த உறைகளின் பயன்பாடு இருக்கின்றது[9][10] அண்ணளவாக, ஆண்டொன்றுக்கு 6-9 பில்லியன் உறைகள் விற்பனை செய்யப்படுகின்றன.[11]\n20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணுறைகள் உருவாக்கப்பட்டன. இவற்றின் விற்பனை வளர்ந்த நாடுகளில் குறைவாகவே உள்ளது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், எயிட்சு தடுப்புத் திட்டங்கள் இருந்தாலும் கூட, அங்கே இந்த பெண்ணுறைப் பயன்பாடு அவற்றை ஈடுசெய்வதுபோல் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.[12] பெண்ணுறைகளை அணிந்துகொள்ள சாமர்த்தியம் தேவைப்படுவதனாலும், அவற்றின் விலை ஆணுறைகளைவிடவும் அதிகமாக இருப்பதனாலும், அவற்றைப் பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியமான சூழ்நிலையாலும், இவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது.[13] 2005 ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நாடுகளில், 6-9 பில்லியன் ஆணுறைகளும், 12 மில்லியன் பெண்னுறைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.[14] பெண்கள் தாமாகவே திட்டமிட்டு, எயிட்சு நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக எடுக்கக்கூடிய முன்முயற்சியாக பெண்ணுறைகளின் பயன்பாடு இருப்பதனால், இவற்றின் விநியோகத்தை நோயுள்ள நாடுகளில் அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அவற்றின் உயர் விலை காரணமாக இம்முயற்சி பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.[14]\nபொதுவாக ஆணுறைகள் இறப்பர் மரப்பாலைப் பயன்படுத்தியே தயார் செய்யப்படுகின்றன எனினும், குறைந்தளவில் பொலியூரத்தீன் அல்லது இளம் செம்மறியாட்டின் சிறுகுடல் போன்றவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. ஆணுறைகள் இலகுவான பயன்பாடு, இலகுவில் கிடைக்கும் தன்மை, மற்றும் குறைந்தளவு பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் சாதகமானதாக இருக்கின்றன. இறப்பர் மரப்பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், பொலியூரத்தீன் அல்லது வேறு செயற்கைத் தயாரிப்புக்களைப் பயன்படுத்தலாம்.[1] ஆணுறைகள் ஒரு தடைவை மட்டுமே பயன்படுத்தப்படும்.\nபெண்ணுறைகள் பொதுவாக Polyurethane கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.[3] ஆணுறைகளினால் ஏற்படும் தொற்றுநோய்ப் பாதுகாப்பின் அளவைவிட, பெண்ணுறைப் பயன்பாடு குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது[15] 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட இந்த பெண்ணுறைகள், முதலாவது காரணமாக ஆண்கள் ஆணுறைகள் பயன்படுத்த தயாரில்லாத சூழ்நிலைகளிலும், இரண்டாவதாக காரணமாக ஆண்களிடமிருந்து பால்வினை நோய்கள் பெறப்படுவதிலிருந்து தடுக்கும் நோக்குடனும் பயன்படுத்தப்படுகின்றன.[16][17]\nLatex க்கு ஒவ்வாமை கொண்டவர்களில், தோல் நமைச்சல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றும்.[18] ஒவ்வாமைத் தன்மை அதிகம் கொண்டவர்களாயின், மிகவும் அபாயமான சூழ்நிலையையும் கொடுக்கக்கூடும்.[19] Latex உறைகளின் தொடர்ந்த பயன்பாடு, ஒவ்வாமைத் தன்மையை சிலரில் அதிகரிக்கச் செய்யக்கூடும்.[20] விந்தணுக்களைக் கொல்லக்கூடிய சில பதார்த்தங்கள் இத்தகைய உறைகளில் இருந்தால் அவையும், இப்படியான ஒவ்வாமைத் தன்மைக்குக் காரணமாகலாம்.[21]\nநிறம் மாறும் ஆணுறைகள் நோயைக் கண்டுபிடிக்கும்\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2020-04-03T00:41:37Z", "digest": "sha1:IBY4DN4EEALGHPXVXWGVF5LUZ4XTOZBH", "length": 56015, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபால கிருஷ்ண கோகலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇந்திய தேசிய காங்கிரஸ், டெக்கான் கல்விக்கழகம்\nகோபால கிருஷ்ண கோகலே , CIE (மராத்தி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.\n1 பின்னணி மற்றும் கல்வி\n2 இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை\n3 இந்தியச் சேவகர்கள் அமைப்பு\n4 ஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு\n5 ஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர்\n8 இந்திய தேசிய இயக்கத்தின் மீது பாதிப்பு\nகோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.[1] ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய ��ல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.\nஇந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை[தொகு]\nசமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ்சின் உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் மற்றும் அன்னி பெசன்ட் போன்ற இதர சமகாலத்திய தலைவர்களுடன் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத் துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார். அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். கோகலே அயர்லாந்து[2] சென்றுவந்தார், அங்கு அவர் ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது – இருவருமே சிட்பவான் பிராமணர்கள் (இருந்தாலும் கோகலே போலல்லாமல், திலகர் பெரும் வளமிக்கவராக இருந்தார்), இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறப்பான வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் தெளிவாக வெட்டவெளிச்சமாகியது.[3]\nதிலகருடனான கோகலேவின் முதல் பெரும் எதிர்ப்படுதல் அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே மற்றும் அவருடைய திறந்த மனப்பான்மையுடைய கூட்டாளிகள், தங்களுடைய சொந்த இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினர். அந்தச் சட்டம் தீவிரமாக இல்லாதபோதும், திருமண ஒப்பந்தத்தைப் பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாக மட்டுமே உயர்த்த எண்ணியிருந்தபோதிலும் திலகர் அதை ஒரு பெரும் விஷயமாக ஆக்கினார்; குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை அவர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். திலகருக்கோ அத்தகைய மறுமலர்ச்சி நடவடிக்கைகள் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்படுதல் பிடிக்கவில்லை, ஆனால் அவற்றை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே தங்கள் மீது இவற்றை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்கள் அன்றைய நாளை வென்று அந்த மசோதா பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆனது.[4]\n1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்து, 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்குள் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் \"தீவிரவாதி\"களின் தலைவரானார்கள் (பிந்தையது இப்போது அரசியல்ரீதியாக சரியான சொல்லான, 'தீவிரமான தேசியவாதிகள்' என்னும் சொல்லால் அறியப்படுகிறது). திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், ஆனால் கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னர் இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.\n1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தப���து, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், இது அவருடைய இதயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த, குறிப்பாக இந்தியக் கல்வியின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கானது. கோகலேவுக்கு, இந்தியாவில் உண்மையான அரசியல் மாற்றம் என்பது புதிய தலைமுறை இந்தியர்கள் தங்களுடைய நாட்டிற்கும் மற்றும் ஒருவர் மற்றவர்களிடம் காட்டும் உள்நாட்டு மற்றும் தாய்நாட்டு பற்றுக்கான கடமைக்கான கல்வியைப் பெறும்போதுதான் சாத்தியம் என எண்ணினார். ஏற்கனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், இந்த அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். இந்தியச் சேவகர்கள் அமைப்புக்கான அரசயலமைப்பின் முன்னுரையில் கோகலே இவ்வாறு எழுதினார், \"இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்.\" [5] அந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் எடுத்துக்கொண்டது, மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது மற்றும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது.[6]\nகோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.\nஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு[தொகு]\nஇந்திய தேசிய அமைப்பின் ஆரம்பக்கட்டத் தலைவராக இருந்தபோதிலும், கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சிகள் ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாக பணி செய்தார்.\n1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ஆம் ஆண்டில் விரிவடைந்தபின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் மிகவும் அறிவுத்திறமுடையவர் என்னும் பெயரைப் பெற்று ஆண்டு வரவுசெலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். அவர் இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேயுடன் ஒரு சந்திப்புக்காக இலண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார், இவருடன் கோகலே இணக்கமான உறவை மேற்கொண்டிருந்தார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்லே-மிண்டோ திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் புத்தாண்டு கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.\nஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர்[தொகு]\nமகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார், இதில் இந்தியா பற்றிய அறிவாற்றலும் புரிதலும் மற்றும் சாதாரண இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் உள்ளடங்கியது. 1920 ஆம் ஆண்டுக்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்��ிடுகிறார். காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.[7] கோகலேவிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தபோதிலும், அரசியல் மாற்றங்களைப் பெறுவதற்கான ஒரு வழியாக மேற்கத்திய நிறுவனங்களில் கோகலே வைத்திருக்கும் நம்பிக்கையை காந்தி நிராகரித்தார், அதன் விளைவாக அவர் கோகலேவின் இந்திய சேவகர்கள் அமைப்பில் உறுப்பினராகச் சேர விரும்பவில்லை.[8] பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமத் அலி ஜின்னாவின் முன்மாதிரியாகவும் அறிவுரையாளராகவும் கூட கோகலே இருந்தார், ஜின்னா 1912 ஆம் ஆண்டில் \"இஸ்லாமிய கோகலே\"வாக உருவாக விருப்பப்பட்டார். ஜின்னாவை \"இந்து-முகமதிய ஒற்றுமையின் தூதுவர்\" என்று கோகலே பிரபலமாகப் புகழ்ந்தார். (சான்று தேவை)\nகோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.\nகோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்: 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் அல்லாது அவர் 1912 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கும் சென்றுள்ளார், அவருடைய ஆதரவாளரான காந்தி அங்கு வசித்துக்கொண்டிருந்த சிறுபான்மை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பணி புரிந்துகொண்டிருந்தார். இந்தியக் கல்வியை மேம்படுத்துவதற்காக முனைந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்ட���் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் தன் உயிர் பலியை வாங்கிக்கொண்டது, 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டார்.\nஇந்திய தேசிய இயக்கத்தின் மீது பாதிப்பு[தொகு]\nஇந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆங்கிலேய பேரரசின் அரசாங்கத்தில் உயர்ந்த பதவிநிலையில் இருப்பவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை வற்புறுத்தி கல்விபெற்ற புதிய தலைமுறை இந்தியர்களின் திறன்களை அங்கீகரிக்கும்படியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களை ஆட்சிமுறை செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளும்படியும் அவர் கட்டாயப்படுத்தினார். அரசியலை ஆன்மீகமாக்கல், சமூக மேம்பாடு மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் தேவை மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை, இந்திய அரசியல் அரங்கில் இருந்த அடுத்த தலைமுறை மனிதரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது; மேற்கத்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் பழமையிலிருந்து விடுபடுதல் போன்றவற்றில் கோகலேவுக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை காந்தி நிராகரித்த போதிலும், 1950 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்மினிஸ்டர் மாதிரியான அரசாங்கம் உருவாக்கத்தில் இது பலனளிக்கக்கூடியதாக இருந்தது.\n↑ ஸ்டான்லி வோல்பெர்ட், திலக் அண்ட் கோகலே: ரெவொலூஷன் அண்ட் ரிஃபார்ம் இன் தி மேகிங் ஆஃப் மாடர்ன் இண்டியா , பெர்கெலி, யூ. கலிஃபோர்னியா (1962), 22.\n↑ 2001 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு பெறும்போது தன்னுடைய ஏற்புடைமை பேச்சின்போது ஜான் யூம் அவர்களால் மேற்கோள்காட்டப்பட்டது. மார்ச் 2002 செமினார் பத்திரிக்கை எண்.511 இல் செய்தி வெளியிடப்பட்டு அணுக்கம் செய்யப்பட்டது [1] ஜூலை 26, 2006\n↑ ஜிம் மாஸ்ஸெல்லாஸ், இண்டியன் நேஷனலிசம்: ஆன் ஹிஸ்டரி , பெங்களூர், ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸ் (1991), 95.\n↑ டீ. மேக்கென்ஸீ பிரௌன், இண்டியன் பொலிடிகல் தாட் ஃப்ரம் ரண்டே டு பாவெ , லாஸ் ஏஞ்சல்ஸ்: யூனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா பிரஸ் (1961), 77.\n↑ ஸ்டான்லி வோல்பெர்ட், திலக் அண்ட் கோகலே: ரெவொலூஷன் அண்ட் ரிஃபார்ம் இன் தி மேகிங் ஆஃப் மாடர��ன் இண்டியா, பெர்கெலி, யூ. கலிஃபோர்னியா (1962), 158-160.\n↑ கேரே ஏ, வாட், \"எஜுகேஷன் ஃபார் நேஷனல் எஃப்பீசியன்சி: கன்ஸ்ட்ரக்டிவ் நேஷனலிசம் இன் நார்த் இண்டியா, 1909-1916\" மாடர்ன் ஏசியன் ஸ்டடீஸ் , தொ. 31, எண். 2 (மே, 1997), 341-342, 355.\n↑ லீட்பீட்டர், டிம் (2008). பிரிட்டன் அண்ட் இண்டியா 1845-1947. இலண்டன்: ஹாடெர் எஜுகேஷன். ப38.\n↑ ஜிம் மாஸ்ஸெல்லாஸ், இண்டியன் நேஷனலிசம்: ஆன் ஹிஸ்டரி , பெங்களூர், ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸ் (1991), 157.\nஎம்.கே.காந்தி: மை ஆட்டோபையோகிராபி ஆர் தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத் (1929) ஐஎஸ்பின் 81-7229-008-X; மற்றும் ஐஎஸ்பின் 0-8070-5909-9.\nஎம்.கே.காந்தி, \"கோகலே, மை பொலிடிகல் குரு,\" (பிப்ரவரி 19, 1918) கலெக்டெட் வர்க்ஸ் ஆஃப் மஹாத்மா காந்தி v. XIV. ஆன்லைனிலும் இருக்கிறது.\nஸ்டான்லி வோல்பெர்ட், ஜின்னா ஆஃப் பாகிஸ்தான், ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிடி பிரஸ் (1984); (2006). ஐஎஸ்பிஎன் 0-19-577389-6.\nடீ.பி.மத்தூர், கோகலே: எ பொலிடிகல் பையோகிராபி: எ ஸ்டடி ஆஃப் ஹிஸ் சர்வீசஸ் அண்ட் பொலிடிகல் ஐடியாஸ், பாம்பே, மானாக்ட்லாஸ் (1966)\nஜான் எஸ். ஹாய்லாண்ட், கோபால கிருஷ்ண கோகலே: ஹிஸ் லைஃப் அண்ட் ஸ்பீச்சஸ், கல்கட்டா (1933); ரூபா (2003) ஐஎஸ்பின் 8129102021\nபி.ஆர்.நந்தா, கோகலே: தி இண்டியன் மாடரேட்ஸ் அண்ட் தி பிரிட்டிஷ் ராஜ், பிரின்ஸ்டன் (1977); ஆக்ஸ்ஃபோர்ட் (1998) ஐஎஸ்பின் 0195647513\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்திய பேரரசு சட்டசபை பேரவை உறுப்பினர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2019, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/studio-uno-records-launch-stills-gallery/", "date_download": "2020-04-03T01:23:06Z", "digest": "sha1:YCG55BSK5CQER67SRXYJPNZLMHYCKNXJ", "length": 4726, "nlines": 135, "source_domain": "tamilscreen.com", "title": "Studio UNO Records Launch – Stills Gallery | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nPrevious articleஏ.ஆர்.முருகதாசை கேலி செய்த ஹீரோ\nNext articleவிஷ்ணுவர்தன் இயக்கும் முதல் ஹிந்தி படம் ‘ஷெர்ஷா’\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vijay-punch-politician/", "date_download": "2020-04-03T00:18:19Z", "digest": "sha1:3RIXTWGP2X7LJASATFVARTBWN6G3XE5M", "length": 23911, "nlines": 165, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய் என்கிற ஆடியோலான்ச் அரசியல்வாதி | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome Hot News விஜய் என்கிற ஆடியோலான்ச் அரசியல்வாதி\nவிஜய் என்கிற ஆடியோலான்ச் அரசியல்வாதி\nமுன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் இசைவெளியீட்டுவிழா என்றால்… பாட்டு நல்லாருக்குமா… ஹிட்டாகுமா என்பதுதான் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு. ஆனால் விஜய் படங்களின் இசைவெளியீட்டுவிழாவில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.\nமொக்கப்பாட்டு என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு கவலையில்லை. அதை உலகமகாப்பாட்டு ரேன்ஜுக்கு சற்றுநேரத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கிவிடுவார்கள். மாஸ்டர் பாடல்களும் இதற்கு விதிவிலக்கில்லை.\nபாட்டெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அவர்களுக்கு. விஜய் ரசிக��்களைப் பொருத்தவரை, இசைவெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் அங்கே அவர் சொல்லப்போகும் குட்டிக்கதை என்ன என்பதுதான் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்யின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஆளும்கட்சித்தலைகளும்கூட, விஜய்யின் இசைவெளியீட்டுவிழாப்பேச்சை இமைமூடாமல் உற்றுநோக்குகிறது.\nவிஜய்யின் முந்தைப்படங்களான சர்கார். பிகில் படங்களின் இசைவெளியிட்டு விழாவில் அவர் பேசிய அரசியல்பேச்சுகளும், சொன்ன குட்டிக் கதைகளும் பரபரப்பை பற்றவைத்தன. அதுவே அந்தப்படங்களுக்கு போதுமான புரமோஷனாகவும் அமைந்தது.\nதன்னுடைய அரசியல் பேச்சும், குட்டிக்கதையும் தான் நடிக்கும் படத்துக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியாக அமைவதையும், அதன் தொடர்ச்சியாக படமும் மாபெரும் வெற்றியைக் குவிப்பதையும் புரிந்து கொண்ட விஜய் அதையே தன்னுடைய சக்சஸ்ஃபார்முலாக்களில் ஒன்றாக மாற்றிக்கொண்டார் – தந்திரமாக.\nசர்கார் ஒரு அரசியல் படம். எனவே, அந்த நேரத்தில் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்துவது சர்கார் படத்தை ஓடவைக்க உதவும் என்பதை புரிந்து கொண்டு, “நிஜத்தில் நீங்கள் முதலமைச்சர் ஆனால்” என்ற தொகுப்பாளர்களின் செட்டப் கேள்விக்கு “நிஜத்தில் நான் முதலமைச்சரானால்… முதலமைச்சரா நடிக்க மாட்டேன். உண்மையா இருப்பேன்” என்று பதில் சொன்னார் விஜய்.\nபிகில் இசைவெளியீட்டுவிழாவில், ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறளைச் சொல்லி, “எவனை எங்க உக்கார வைக்கணுமோ அவனை அங்க கரெக்டா உக்கார வச்சிங்கன்னா…” என்று அதற்கு புதிய பொழிப்புரையும் சொன்னார்.\nஇப்படியாக கடந்த சில ஆண்டுகளாக “ஆடியோலான்ச் அரசியல்வாதியாக” விஜய் மாறிப்போனதால், மாஸ்டர் இசைவெளியீட்டுவிழாவிலும் அரசியல் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருந்தது.\nஆனால் விஜய்யை நன்கு அறிந்த, திரையுலக அனுபவம் வாய்ந்தவர்களோ, மாஸ்டர் இசை வெளியீட்டுவிழாவில் நிச்சயமாக விஜய் அரசியல் பேச மாட்டார் என்று அடித்துச் சொன்னார்கள். காரணம், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விஜய்யின் நெருங்கிய உறவினர்.\nதான் அரசியல் பேசும்போதெல்லாம் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் பி.பி. எகிறுவதை விஜய் நன்கு அறிவார். அந்த அவஸ்தையையும், அதிர்ச்சியையும் தன்னுடைய உறவினரான பிரிட்டோவுக்குத் தர மாட்டார் என்பதுதான் அவர்கள் சொன்ன லாஜிக்.\nமாஸ்டர் படத்தின் உண்மையான தயாரிப்பாளரே விஜய்தான். சேவியர் பிரிட்டோ, இணை தயாரிப்பாளர் லலித் இருவருமே விஜய்யின் பினாமிகள் என்ற பேச்சும் திரைப்படத்துறையில் அடிபடுகிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தாலும், மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் அரசியல் பேசி, தன்னுடைய பி.பி.யை தானே எகிற வைத்துக்கொள்வாரா விஜய்\nஇப்படியாக, மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் விஜய்யின் பேச்சு குறித்து இரண்டுவிதமான யூகங்கள் நிலவியநிலையில், மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் மாஸ்டர் இசைவெளியீட்டுவிழா நடைபெற்றது.\nவிஜய் படங்களின் இசைவெளியீட்டுவிழாவை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாட்டமாக மாற்றுவது ரசிகர்கள்தான். இந்தமுறை ரசிகர்களுக்கு அனுமதியில்லை. நட்சத்திர ஹோட்டலில் விழா நடப்பதால், ரசிகர்களை அனுமதித்தால் ரசாபசாமாகிவிடும் என்பதால் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது விஜய்யே எடுத்த முடிவுதான்.\n“மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே நடந்த ஒரு விழாவில், அரங்கத்துக்கு வெளியே நடந்த விஷயங்கள்தான். அப்புறம் ஹெல்த் இஸ்யூஸ். இந்த விழாவை நடத்துவதற்கும் கூட அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டேன்.” என்று பழியை ரசிகர்கள் மீதும் கொரோனா மீதும் போட்டதுதான் விஜய்யின் சாமர்த்தியம்.\nபொதுவதாகவே விஜய் படங்களின் இசைவெளியீட்டுவிழாவில் தொகுப்பாளர்கள் விஜய்யிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தும் விஜய்யின் ஒப்புதலோடு ரெடி பண்ணப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்படுபவை. அந்தக்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதையும் விஜய் ஏற்கனவே ரிகர்சல் பார்த்துவிட்டுத்தான் மேடைக்கு வருவார். மாஸ்டர் படவிழாவின் மேடையில் கேட்கப்பட்ட கேள்விகளும் கூட இப்படியான செட்டப் கேள்விகள்தான்.\nஅதில் ஒரு கேள்விக்குத்தான் விஜய் இப்படி பதில் சொன்னார்….\n“என்னுடைய படத்தில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. பாடலில் நீ நதி போல ஓடிக்கொண்டு இரு’ எ���்ற வரிகள் இருக்கும். நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். கிட்டதட்ட அனைவருடைய வாழ்க்கையும் நதி மாதிரிதான். நதியை சில இடங்களில் வணங்குவார்கள். சில இடங்களில் பூக்களைத் தூவி வரவேற்பார்கள். பிடிக்காதவர்கள் கல் எறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக் கொண்டே இருக்கும்.\nஅந்த நதி மாதிரி தாங்க, நம்ம வாழ்க்கையும். நம்ம வேலை, நம்ம கடமைகளை செமயாக செய்துவிட்டு, அந்த நதி மாதிரியே போய்க் கொண்டே இருக்க வேண்டும். Life is very short Nanba. Always be Happy. டிசைன் டிசைனா problems will come and go, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. அவ்வளவுதாங்க மேட்டர்” என்ற விஜய், “உண்மையாக இருக்கணும்னா சில நேரத்தில ஊமையா இருக்க வேண்டியதாக இருக்கு” என்று குட்டிக்கதையை நிறைவு செய்தார்.\n“நீங்கள் 20 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கைக்கு சென்றால், அப்போதைய விஜய்யிடம் என்ன கேட்பீர்கள் என்று இன்னொரு செட்டப் கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்வி புரியாததுபோல் முதலில் பாவ்லா பண்ணிய விஜய், “அப்போது ரெய்டு எல்லாம் இல்லாமல் பீஸ்ஃபுல்லா இருந்தேன். இப்போதும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கேன்.”\nமாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவுதான் விஜய் பேசிய அரசியல்() பேச்சு. சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் பற்றி எல்லாம் விஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதிலிருந்து மீண்டவர்கள், “மக்களுக்கு எது தேவையோ, அதை சட்டமாக்க வேண்டும். மக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது.” என்று விஜய் பேசியதாக சமூகவலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்ப ஆரம்பித்தனர். அதை உண்மை என நம்பிய சில தொலைக்காட்சிகள் ஸ்க்ராலிங் வர ஆரம்பித்தது. உண்மையில் அப்படி எல்லாம் பேசவே இல்லை.\nஇதற்கிடையில் விஜய் ஊமை என்று பேசியதை கண்டிக்கும்வகையில், ‘உண்மையா இருக்கணும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கணும்’னு சொன்னீங்கண்ணா ‘உ’னாவுக்கு ‘ஊ’னாலும் கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு.\nமௌனமா, அமைதியானு கூட வச்சிருக்கலாம். ‘உ’ க்கு ‘உ’ தான் வேணும்னாலும் ‘உண்மையா இருக்கணுக்கணும்னா நாம உறுதியா இருக்கணும்’னு கூட பஞ்ச் பேசிட்டுப் போயிருக்கலாம்.\nகுருடு, நொண்டி, ஊமைன்னு வார்த்தைகள் இருக்கக் கூடாதுன்னுதான் மாற்றுத்திறனாளிகள்னு மொழியை சீராக்கினோம். ஒரு தலைமுறை தொலைத்துக் கொண்டிருக்கும் சொல்லை இப்படி பொது மேடையில் பேசும் போது கவனம் வேண்டுமல்லவா\nவலிந்து பேசியதோ வாய்த்தவறிப் பேசியதோ நம் எண்ணங்களில் இருந்தே சில சொற்களைத் தூக்கி எறிதல் அவசியம்” என்று பதிவுகளும் வரத்தொடங்கின.\nஇந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசாமல் அமைதியாக இருந்ததற்கு என்ன காரணம் அண்மையில் அவர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டுக்கும் விஜய்யின் அமைதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா\nதொடர்பு இருக்கிறது என்பதை விஜய்யின் பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.\n“அப்போது (20 வருடத்துக்கு முன்பு) ரெய்டு எல்லாம் இல்லாமல் பீஸ்ஃபுல்லா இருந்தேன்.” என்பதிலிருந்தே தற்போது ஐடி ரெய்டினால் விஜய் அமைதி இழந்திருக்கிறார்.\n“உண்மையாக இருக்கணும்னா சில நேரத்தில ஊமையா இருக்க வேண்டியதாக இருக்கு” என்ற அவரது பேச்சும்கூட ஐடி ரெய்டு கொடுத்த படிப்பினை என்றே தோன்றுகிறது.\nPrevious articleவிஜய் அரசியல் பேசாதது ஏன்\nNext articleமாஸ்டர் படத்துக்கு புதிய தலைவலி\n100 கோடி சம்பளம் நியாயமா\nரஜினியின் முடிவுக்கு காரணம் சீமானா\nரஜினி ஒரு சர்வாதிகாரி l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+432+us.php", "date_download": "2020-04-03T00:58:04Z", "digest": "sha1:NTE6QHX4ILSI4GCU6V4OZJTRDVXO23ML", "length": 4708, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 432 / +1432 / 001432 / 0111432, அமெரிக்க ஐக்கிய நாடுகள்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 432 (+1 432)\nபகுதி குறியீடு 432 / +1432 / 001432 / 0111432, அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nமுன்னொட்டு 432 என்பது Texasக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Texas என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைந்துள்ளது. நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் குறியீடு என்பது +1 (001) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Texas உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +1 432 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Texas உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +1 432-க்கு மாற்றாக, நீங்கள் 001 432-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Buleleng+id.php", "date_download": "2020-04-03T00:59:49Z", "digest": "sha1:5RJOWM42JO3C5AU6W6GFE2BYGYJMP3AE", "length": 4380, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Buleleng", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Buleleng\nமுன்னொட்டு 0362 என்பது Bulelengக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Buleleng என்பது இந்தோனேசியா அமைந்துள்ளது. நீங்கள் இந்தோனேசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்���ின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இந்தோனேசியா நாட்டின் குறியீடு என்பது +62 (0062) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Buleleng உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +62 362 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Buleleng உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +62 362-க்கு மாற்றாக, நீங்கள் 0062 362-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/gold-seized-at-chennai-airport/", "date_download": "2020-04-03T02:12:41Z", "digest": "sha1:4A7P4KDUOP4K53WMBPNTIKEATNFKBOUM", "length": 10445, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா: சீனா மீது பழிபோடாமல் பாராட்டு பெற்ற இந்தியா..\n“சார் ஒரு டவுட்டு” – வீட்டுக்கே வந்து பாடம் எடுத்த டீச்சர்..\nகொரோனா வைரஸ் – 50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nToday Headlines -3 April2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 01 Apr 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ 1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.13 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nToday Headlines -3 April2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை.. – 150 பேரை தனிமைப்படுத்திய தமிழக அரசு..\nதொழிலாளர்களை கடவுளாக நினைத்து பாதபூஜை செய்த முதலாளி\n“கால் வலிக்கும்ல” – நாற்காலியில் உட்கார வைத்து கொரோனா நிதி கொடுக்கும் ரேஷன் கடை..\nகொரோனா: சீனா மீது பழிபோடாமல் பாராட்டு பெற்ற இந்தியா..\nToday Headlines -3 April2020 இன்றைய தலைப்புச் செய்திகள்\n“சார் ஒரு டவுட்டு” – வீட்டுக்கே வந்து பாடம் எடுத்த டீச்சர்..\nகொரோனா வைரஸ் – 50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nஎந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் தவித்த மலேசிய தமிழர்கள்.. தனி விமானத்தை அனுப்பி வைத்த தொழிலதிபர்..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 02 Apr 2020 |\nமேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்\nமருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி சலுகை – முதலமைச்சர் உத்தரவு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் ��த்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370509103.51/wet/CC-MAIN-20200402235814-20200403025814-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}