diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0352.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0352.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_0352.json.gz.jsonl"
@@ -0,0 +1,386 @@
+{"url": "http://newtamilcinema.in/jai-insult-ajiths-fame/", "date_download": "2020-01-20T02:52:40Z", "digest": "sha1:YM3K56P7D5BEMGDFQCZXRQBM2GZ7MWX7", "length": 11996, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "நான்தான் அஜீத்! ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்! - New Tamil Cinema", "raw_content": "\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\nயாருக்கும் பேட்டி தருவதில்லை. எந்த பட விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. இவ்விரண்டு விஷயத்தில் பிடிவாதம் காட்டுகிற ஜெய்யை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி. அவரிடம் இது குறித்து கேட்கும் சினிமாக்காரர்களிடம், ஏன்… அஜீத் சார் பண்ணினா மட்டும் ஒத்துக்குறீங்க அஜீத் சார் பண்ணினா மட்டும் ஒத்துக்குறீங்க நான் பண்ணினா தப்பா\nபெருமாள் கோவில் சுண்டலும், பேரின்ப விலாஸ் சென்னாவும் ஒண்ணா என்று கேட்டு கதறும் இன்டஸ்ட்ரி, ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டது. இப்படி நானும் அஜீத்தும் ஒண்ணு என்று நிலைமை புரியாமல் பினாத்திக் கொண்டிருக்கும் ஜெய்க்கு, இந்தத் தகவல் பேரிடியாக இருந்தால் ஆச்சர்யமில்லை. ஜெய் நடித்து இந்த பொங்கலுக்கு திரைக்கு வரப்போகிற படம் எனக்கு வாய்த்த அடிமைகள். புயல் வரும் நேரத்தில் பொரிக்கடலை விற்கப் போன கதையாக, விஜய்யின் பைரவா வருகிற நேரத்தில் எ.வா.அ படம் வந்தால் என்னாகும்\nபெரும்பாலான தியேட்டர்களை பைரவாவுக்கு கொடுத்துவிட்டார்களாம். ஜெய் படத்திற்கு சின்னஞ்சிறு தியேட்டர்கள், பாத்ரூமை கழுவியே பல வருஷம் ஆன தியேட்டர்கள் என்று கிடைப்பதால், பேசாம ரிலீசை தள்ளி வைக்கலாமா என்கிற அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறார்களாம். இந்த விஷயமெல்லாம் எனக்கெதுக்கு நான் நடிச்ச படம் அஜீத் நடிச்ச படம் மாதிரி என்று இன்னமும் வறட்டு தவளையாய் கத்திக் கொண்டிருக்கிறார் ஜெய்.\nவிட்டா ஜெய் ங்கற பேர்லதான் விஜய்ங்கற பேரே ஒளிஞ்சுருக்கு. அவருக்கு எதுக்கு அத்தனை தியேட்டர்னு கேட்டாலும் கேட்பார்.\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nஅஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு\n தமிழரின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கிறார் விஷால்\nஅஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nஅநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்\nவிவேகம் நஷ்டத்தை அஜீத் தராவிட்டால் எச்சரிக்கிறார் திரையரங்க சங்கத்தின் இணைச்செயலாளர்\nதனுஷை பழிவாங்க வெற்றிமாறன் தீவிரம்\nஅட்லீ விஜய் படக்கதை இதுதான்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/nithya-menen/", "date_download": "2020-01-20T03:12:38Z", "digest": "sha1:QJSDTOMWJOQP3PSVWCMMIAWY6RT6HVJX", "length": 7255, "nlines": 169, "source_domain": "newtamilcinema.in", "title": "Nithya Menen Archives - New Tamil Cinema", "raw_content": "\nஅட்லீ, சிவா அபாய ரூட்\n எல்லாம் இந்த அட்லீயால வந்தது\n17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று....’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு சற்றும் சளைக்காமல் அதே…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-01-20T04:03:23Z", "digest": "sha1:74FZTFSCJEV6HVPL4OQMPEB53V3WLMPE", "length": 3734, "nlines": 39, "source_domain": "ohotoday.com", "title": "பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:- | OHOtoday", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:-\nநாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:-\nநாடாளுமன்றம் விவாதம் நடத்தும் இடமாக இல்லாமல் போராடும் இடமாகி உள்ளது. அரசியலமைப்ப அளித்த மிகப்பெரிய பரிசுதான் ஜனநாயகம். ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது கவனமாக யோசித்து அதற்கு தீர்வு காண வேணடும்.\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் களமாக அண்டை நாடுகள் இருக்கக் கூடாது. வங்காளதேசத்துடனான எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தது உற்சாகமூட்டுகிறது.\nபசித்தவர்கள் இல்லாத எதிர்காலத்தை உறுதி செய்வதாக நமது கொள்கைகள் இருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும்.\nமாணவர்களும் ஆசிரியகளும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் பெண்களின் நிலையை முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளோம் என்று அவர் உரையாற்றினார்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2011/11/blog-post_30.html", "date_download": "2020-01-20T04:16:09Z", "digest": "sha1:ZD6BT5QTTRLRXYMVZYSS4W2OS2MX4W5O", "length": 28447, "nlines": 474, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி???", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nஇன்றைய முன்னைய பதிவின் தொடர்ச்சி....\nஇலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ....\nநான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை)\nஅண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை.\nதலைவராக மிஸ்பா நியமனம் பெற்றவுடன் எமது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியில் இது பற்றி நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.\n(ஷஹிட் அப்ரிடி எப்போது மீண்டும் ஓய்வு பெறுவாரோ தெரியாது. அதனால் அவர் பற்றி எதுவும் வேண்டாம்)\nதென் ஆபிரிக்காவிடம் இருந்த CHOKERS பட்டத்தை நான் Twitterஇல் இலங்கைக்கு பகிரங்கமாக வழங்கி இருந்தேன்.\nடெஸ்ட் தொடரில் தோற்ற பிறகு ஒரு நாள் தொடரிலாவது போராடி வெல்வார்கள் என்று பார்த்தால், கையில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசளித்து பல்லிளித்து விட்டு வருகிறது இலங்���ை அணி.\nசுழல் பந்துவீச்சாளர்களை எல்லாம் பந்தாடிய இலங்கை அணி இன்று சுழலில் சிக்கி அல்லாடுவதும், வெற்றி பெறுவது எப்படி என்று தெரியாமல் திணறுவதும் பரிதாபமாக இருக்கிறது.\nநான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெல்லும் நிலையிலிருந்து வேண்டும் என்றே தோற்றது போல (ICC ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் - ACSU, or the Anti-Corruption and Security Unit எதற்கும் முறையிடப் போகிறேன் விசாரிக்கும்படி) சொதப்பி தோற்றபிறகு இறுதி ஒருநாள் போட்டியையும் போட்டியையும் நான் பார்க்கவில்லை.\nபார்ப்பானேன்; வராத இரத்த அழுத்தத்தையும் வரவேற்பானேன்.\nடில்ஷான் தலைவராக இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.\n முன்னைய கிரிக்கெட் பதிவை வாசியுங்கள்.. அவர் இன்னும் தயாரில்லை என்று நினைக்கிறேன்.\nFacebookஇல் எம் வெற்றி FM வானொலிப் பக்கத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படும் விதத்தில் குமார் சங்கக்காரவை அதிகமானோர் தெரிவு செய்துள்ளார்கள்.\nஇதற்கு சங்காவின் அண்மைய சூப்பர் போர்மும் லோர்ட்ஸ் உரையும் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.\nஆனால் என்னைப் பொறுத்தவரை மஹேல ஜெயவர்த்தன சங்காவை விடவும் அருமையான தலைவர். ஆனாலும் வயது மீண்டும் இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்லும்.\nஇவர்களை விட டெஸ்ட் அணியில் வேறு யாரும் நிரந்தர இடம் இல்லாதவர்கள்...\nபேசாமல் தேர்வாளர்கள் கொலைவெறித்தனமாக சிந்தித்து ஒரு பெரிய RISK எடுத்தால் தானுண்டு.\nசமீபத்திய சர்வதேச கிரிக்கெட் உதாரணம் - மேற்கிந்தியத் தீவுகளின் டரன் சமி.\nஇன்னும் நாள் இருக்கு.. தென் ஆபிரிக்காவில் வாங்கிக் கட்டி நொண்டிக் கொண்டு வரவும், Sri Lanka Cricket புதிய நிர்வாகக் குழு தேர்வாகவும் சரியாக இருக்கும்.\nபட்டுத் திருந்துவது தான் ஞானம்.\nஇலங்கை கிரிகெட் அணிக்கு- எவன்டா உங்கள பெத்தான் பெத்தான் அவன் கையில கெடச்சான் செத்தான் செத்தான் ...\nஎல்லாம் தலைகளின் மாற்றமும் வழிநடத்தலும் தான் காரணம்... அது இலங்கை கிரிக்கெட்டிலும் சரி... அணியின் சோர்வுக்கு முரளியின் இழப்பும் ஒரு காரணம்... இனி தேர்வாளர்கள் என்ன செய்ய போறாங்க என்று பார்க்கலாம்.. திலான் சமரவீர மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்... பார்க்கலாம் தென் ஆப்ரிக்கா தொடர் என்னவாகுமென்று.... \"////பட்டுத் திருந்துவது தான் ஞானம்.\\\\\\\\\"\nமனிசனுகளா இவனுகள் ரோசம் இல்லாம தோற்ற���கிட்டே இருக்கானுகள் அதனாலதான் ,நான் இவங்கட போட்டியெல்லாம் பார்க்காமல் விட்டு ரொம்ப நாள் ஆச்சு... சங்கா இல்லன்ன மஹேல தலைமை வகித்தால் மீண்டும் போட்டிகளை பார்க்கலாம் என்று இருக்குறேன்... பார்ப்பம் என்னாத்த செய்ய போறாங்க என்று.\nbat பிடிக்கிறதை விட்டு விட்டு மண்வெட்டியை கையில் எடுத்தாலாவது SRILANKA பொருளாதாரமாவது கொஞ்சம் தேறும்....\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஓ இலங்கை எண்டு ஒரு அணி இருக்குதா கிரிக்கெட்டில்\nசங்காவை மறுபடியும் தலைவர் ஆக்கி அவரின் ஒய்வுக்கு முன்பு ஒரு நல்ல இளம் தலைவரை உருவாக்கவேண்டும் ஆனால் சங்கா மறுபடியும் ஏற்றுக்கொள்வாரா\nஇல்லை ஒரு இளம் வீரரை தலைவராக்கி ரிஸ்க் எடுக்கவேண்டும்...என்ன செய்யப்போகின்றார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்\nஅண்ணா நான் சங்காவின் தலைமைத்துவத்தை எதிர்த்திருந்தாலும் டில்சானை விட எவ்வளவோ மேல் போலவே இருக்கிறது...\nஆனால் இலங்கையில் இருப்பதோ 2 துடுப்பட்ட வீரர்கள் தான் (சங்கா, மகேல) அவர்கள் தலையில் பொறுப்பை ஏற்றினால் இலங்கையில் துடுப்பாட யார் இருக்கப் போகிறார்கள்...\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)\nஏனுங்கோ அண்ணே.. சாமர சில்வாவ அணித்தலைவரா போட்டா என்னா\n இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே\n\"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன\nஎனது தெரிவும் மகெல தான்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nபுதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not ...\nவிட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்...\nகமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்\nகமல்ஹாசன் - உள்ள நாயகன்\nவாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை\nஏழாம் அறிவு / 7ஆம் அறிவு\nபதி���ுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத��துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1310737.html", "date_download": "2020-01-20T02:56:15Z", "digest": "sha1:F3BJXS3YEO5AAYWRM27I2JHWSYQBOSZW", "length": 8209, "nlines": 64, "source_domain": "www.athirady.com", "title": "ப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி பேச்சு..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி பேச்சு..\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை பாரதீய ஜனதா அரசு பழி வாங்கும் நோக்கில் கைது செய்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ப.சிதம்பரம் கைதால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்.\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் முறைகேடு நடந்ததால் அந்த வெற்றி நழுவி போனது.\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மீது தவறான வதந்தியை பரப்பி வெற்றியை ஒருசிலர் தடுக்க முயன்றனர். ஆனால் அதனை மக்கள் நம்பாமல் அவரை அமோக வெற்றி பெற செய்தனர்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த கூட்டணி சரியான கூட்டணி. அதனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மிகவும் கட்டுப்பாடான கட்சி. யார் தவறு செய்தாலும் கட்சியில் அனுமதிக்க மாட்டார்கள்.\nராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை பெற்றனர். தற்போது பா.ஜனதா அரசில் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்.\nதொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கார் கம்பெனிகள் நடத்த முடியாமல் திவாலாகி உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.\nராகுல்காந்தி பிரதமராகி இருந்தால் தேர்தல் வாக்குறுதிபடி ஏழை மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு இருக்கும். விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும்.\nதமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. எதிர்காலத்திலும் தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றிபெறும்.\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nகொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3308-2010-02-09-09-25-32", "date_download": "2020-01-20T04:37:56Z", "digest": "sha1:PCIKCL45RWWWQPDGGFDNL2OPZ47XZLLV", "length": 33150, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "துவக்கு இலக்கிய அமைப்பின் ‘பண்பாடும் கருத்தும்’ கலந்தாய்வரங்கு", "raw_content": "\nகற்பு: கலாச்சாரம் - பண்பாடு – ஒழுக்கம்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\n‘குடும்பப் பெண்’ - பிணத்திற்குச் சமமானவள்\nதுப்பட்டாவும் சிலுவையில் தொங்கும் யேசுவும்\nஆண் காவல் - இழிவான காரியம்\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nதாலி அகற்றிய லிவிங் டுகெதெர் இணையர்\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nகுஷ்பு: வெள்ளத்தனைய மலர் நீட்டம்\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைக் கட்டாயமாக்கு\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2010\nதுவக்கு இலக்கிய அமைப்பின் ‘பண்பாடும் கருத்தும்’ கலந்தாய்வரங்கு\nபண்பாட்டுச் சிதைவு மற்றும் கருத்துச் சுதந்��ிரம் குறித்து தமிழகத்தில் பரவலாக விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் அமீரகத்தில் துபாய் நகரில் அது குறித்தான கருத்தரங்கம் ‘பண்பாடும் கருத்தும்’ என்னும் தலைப்பில் கடந்த 8.12.2005 வியாழன் இரவு தமிழ் உணவகம்- காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்றது. துவக்கு இலக்கிய அமைப்பு, தாய்மண் வாசகர் வட்டத்தோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்த இந்த கருத்தரங்கில் அமீரகத்தில் உள்ள தமிழர் அமைப்புகளைச் சார்ந்த சான்றோர்கள் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்விற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் எம்.ஏ. அப்துல் கதீம் தலைமை ஏற்றார். தாய்மண் வாசகர் வட்ட பொறுப்பாளர் முத்தமிழ்வளவன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் மற்றும் காரணங்களை விளக்கி துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இ. இசாக் தொடக்கவுரை ஆற்றினார். தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் சேர. பட்டணம் அ.மணி, அமீரகத் தமிழியக்க பொறுப்பாளர் ஆசிப் மீரான், துவக்கு இதழின் நிர்வாக ஆசிரியர் நண்பன், துபாய் தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரகத் தமிழர் அமைப்பின் நிர்வாகி பரத், முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி கோவை சிராஜ், அறிவுமதி அன்பர்கள் அவை அமைப்பாளர் தமிழன்பு, ஐபிசி வானொலி தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ‘ஊடகச்செல்வர்’ சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். மேலும் அமீரகத்திலுள்ள தமிழன்பர்களும், பத்திரிக்கையாளர்களும், சிந்தனையாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். துவக்கு இலக்கிய அமைப்பின் நிர்வாகக்குழு கவிமதி நிகழ்வில் பங்கேற்றோருக்கு நன்றி கூறினார்.\nஇறுதியாக தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கு பண்பாடும், கருத்துரிமையும் மிக முக்கியமானதாகும். இவை இரண்டும் நியாயமான எல்லைக்குட்பட்டதாக இருக்கவேண்டும், இவற்றை சிதைக்கிற அனைத்தையும் தமிழர்கள் ஒன்றிணைந்து எதிக்க முன்வர வேண்டும், ஆரோக்கியமான, நேர்மையான விவாதங்களின் மூலம் தீர்வு காண முயலவேண்டும், என்றும் பண்பாட்டை சிதைக்கும் போக்கை புலம்பெயர்ந்த தமிழர்கள் கவனித்து அவற்றை புறக்கணிக்க வேண்டும். இதனடிப்படையில் திரையுலக பிரபலங்களை அழைத்து விழாக்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nகலந்தாய்வில் உதிர்ந்த சில கருத்துகள்..\nபண்டைய தமிழ��� இலக்கியங்களும் ஒழுக்கத்தை பின்பற்றுவதை போற்றியே வந்திருக்கின்றன. பெண்களுக்கு கற்பு என்றும் ஆண்களுக்கு நிறை என்று கூறப்பட்டிருக்கிறது. கருத்துரிமையென்பது மற்றவர் உணர்வை உரிமையை அநியாயமாக சிதைக்காதவரை தான். எந்த கருத்தையும் முன்வைக்கும் முன் அந்த சமூக சூழலை உணர்ந்து முன்வைப்பது சிறந்தது. மக்களின் வாழ்வை அறியாதவர்களின் சிந்தனை மக்களால் எதிர்க்கப்படுவது இயல்புதான். அவை சீர் செய்யப்படவேண்டும். தமிழர்களின் தன்மான உணர்வு வளரவேண்டும் அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். இப்பணியில் அரசியல் காழ்ப்புணர்வு தவிக்கப்பட வேண்டும்.\nதாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக திண்ணியத்தில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டிக்காத பத்திரிக்கையாளர்கள் இன்று கருத்து சுதந்திரம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவது ஏமாற்று வேலையே.. தங்கள் இன மக்களுக்காக போராட்டங்களை நடத்திய மருத்துவர்.ராமதாசு, தொல்.திருமாவளவன் ஆகியோர் சாதிய அரசியல் செய்வதாக கூறியவர்கள், இன்று பொதுப்பிரச்சனைகளுக்காக போராடும் போது அந்த சாதிகளுக்காக போராட வேண்டியதுதானே என்று கூறுவது சிந்தனையாளர்களின் இரட்டை நிலையையே உணர்த்துகிறது.\nஅறிவுசீவிகளின் நோக்கம் குஷ்பு, சுகாசினி போன்றவர்களுக்க்கு ஆதரவளிப்பதோ, அல்லது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்களோ அல்ல. அது தமிழர்களின் இருப்பை சிதைக்கும் நோக்கிலே நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட சதியே. தமிழர்களை இழிவானவர்களாகவும், தமிழையும் நீஷபாஷை என்றும் தமிழர்களின் வாழ்வை அழுக்கானதென்றும் கருதியவர்கள், கருதுபவர்கள் தமிழ்மக்களின் போராட்டத்தை நியாயமானதென்றோ, நாகரீகமானதென்றோ கூறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு நல்ல சமூக சிந்தனையாளர்களும் துணை நிற்பது வருத்தத்தை தருகிறது. தனது கருத்தை சொன்னதற்காக பொடாவில் தளைப்படுத்தி பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், தமிழ்முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட தமிழ்த் தேசியர்களையும், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலையும் சிறையிலடைத்த போதெல்லம் மவுனம் காத்துவிட்டு கருத்துச் சுதந்திரத்திற்காக இன்று களமிறங்கி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் உள் அரசியல் தெளிவானது. தமிழ் த���சிய உணர்வாளர்களை வன்முறையாளர்கள் ஆணாதிக்கர்கள் என நிறுவ முனைவதிலிருந்து இவர்களின் உண்மையான நோக்கம் பெண்ணுரிமையோ, கருருத்துரிமையோ அல்ல என்பது விளங்குகிறது. மோசடி சிந்தனைகளுக்கு சமூக ஆர்வலர்கள் துணை போக கூடாது.\nதிரு. சேர. பட்டணம் மணி...\nதமிழகத்தில் இப்போது ஒழுக்கக் கேட்டை உயர்த்திப்பிடிக்கும் நிலை உள்ளது. பெண்கள் அனைவரும் தாங்கள் ஒழுக்கமானவர்களாக உணர்வதைத்தான் விரும்புகிறார்களே தவிர சில அவதார அருவருப்புகள் சொல்வதை போல அல்ல. தாங்கள் வாழும் சமூக அமைப்பை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற முயற்சிக்கிறார்கள். திரைப்படங்களில் துபாய்க்காரன் மனைவி சோரம் போனவள் என்பது போல நகைச்சுவை காட்சிகளை அமைத்தவர்களின் சிந்தனை தொடர்ச்சிதான் இவை. இது போன்ற சிந்தனைகளை தீவிரமாக எதிர்க்கவேண்டும். பல்முனை எதிர்ப்புகளையும், சதிகளையும் தாண்டி முன்னேற வேண்டிய சமூகம் தனிமனித ஒழுக்கமுடையதாக இருக்கவேண்டும்.. அது ஆண், பெண் இருவருக்குமானதாக இருக்கவேண்டும். எந்த பெயரிலும் ஒழுக்கக் கேட்டை அனுமதிப்பது.. தமிழர் முன்னேற்றத்தை சிதைக்கவே உதவும்..\nஇந்த பிரச்சினையை இவ்வளவு பெரிதாக்க வேண்டியதில்லை.. நடிகைகள் அங்கும் இங்கும் (வெளிநாடு வந்தால்) எப்படி வாழ்கிறார்களோ அதை சொல்கிறார்கள். இவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுவது நமக்கு சிறப்பு. எதை செய்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் செய்யவேண்டும், நம்மிடம் ஒற்றுமையில்லாதால் தான் இன்று இவ்வளவு பிரச்சினைகள். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பண்பாட்டு சீரழிவுகளை முன்மொழிபவர்களை எதிர்க்க வேண்டும்.\nஇன மதவேறுபாடுகளை தாண்டி, அனைவரும் ஒற்றுமையாக ஒழுக்கமினமையை வலியுறுத்தும் நச்சுக்கருத்துகளையும், இழுக்கைத் தரும் கலாச்சாரத்தை திணிக்கும் இந்த மோசமான சூழலை மிக வலிமையுடன் எதிர்க்க வேண்டும். இன்றைய பிரச்சினை குறித்த தனது கருத்துகளை துணிவாக வெளியிடவேண்டும். சில விசயங்களை போராடி தீர்க்கவேண்டும். அது தீவிரமாக இருந்தாலும் தவறில்லை.. ஆனால் நியாயமானதாக இருக்கவேண்டும். பாபர் மசூதி இடிப்பின் போதும், அயோத்தி படுகொலைகளின் போதும் கோவை வன்முறையின் போதும் ஒன்றும் பேசாதவர்களெல்லாம் இன்று கருத்து, உரிமை என நிற்பது கேலிக்கூத்தாக உள்ளது.\nஇன்று நமக்குள் இருக்கும் சாதி போன���ற பல அடையாளங்களும் நம்மால் ஏற்படுத்தப்பட்டதல்ல. அது வந்தேற்களினால் திணிக்கப்பட்டது. இன்று சமூகத்தில் பின் தங்கியிருக்கும் மக்களும் கல்வி அறிவு பெற்று சமூகத்தில் வளரத் தொடங்கி இருப்பதால் வந்தேறிகளுக்குள் அச்சம் நிலவுகிறது. அதைத் தவிர்க்க ஒரு மோசமான சமூக சூழலை உருவாக்குகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்ணுரிமையை பாதுகாப்பதோடு, ஆணுக்கும் சேர்ந்த ஒழுக்க வாழ்வை தமிழரிடையே நிலை நிறுத்தவேண்டும். தமிழர் ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் எதிரான சதி சிந்தனைகளையும், ஊடகங்களின் போக்கையும் கண்டறிந்து அதை தொடக்க நிலையிலே முறியடிக்க வேண்டும்.\nஅமீரகத்தில் நடைபெறும் எந்த தமிழர் விழாவிற்கும் நடிகர் நடிகைகளை அழைக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். பண்பாட்டை சிதைக்கும் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், தமிழர் நலனுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் தமிழர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.\nஇன்றைய தேவை மிகக் கடுமையான போராட்டங்கள்தான், இது போன்ற போராட்ட சூழல் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். இன்று சுகாசினியின் கருத்து சுதந்திரம் பத்தி பேசுபவர்கள் பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்றவர்கள் பேசவே கூடாதென உள்ள நீதிமன்ற தடை பற்றி எதுவும் பேசுவதில்லை. இது போன்ற உள்அரசியல் வாதிகளின் போக்குக்கு சில அறிவுஜீவிகளும் துணை நிற்பது வியப்பாக உள்ளது. இணையத்திலும், இதழிலும் எழுதும் வாய்ப்பு பெற்ற அறிவாளிகள் சமூக சூழலை புரிந்துக்கொள்ளாமல் மூளை திறனை நிறுபிக்கவே முனைகிறார்கள். இவர்கள் மக்களுக்கான சிந்தனையாளர்களாக மாறவேண்டும். அல்லது இது போன்ற சிந்தனையாளர்களை இனங்கண்டு தமிழர்கள் ஒதுக்கவேண்டும்.\nசுதந்திரம் என்பது எல்லைகளுக்கு உட்பட்டது, பண்பாட்டை சிதைக்கும் எதுவும் கருத்தாகாது. திருமணத்திற்கு முன் பாலியில் சுதந்திரம் வேண்டும் என்று முன் வைக்கும் பெண்ணியவாதிகள் உண்மையான பெண்ணுரிமைவாதிகள் அல்ல. கருத்து சுதந்திரத்திற்கென கணிமொழி தொடங்கியுள்ள கருத்து.காம் மோசடியானது. இதில் போலிகளுக்கும், ஆங்கில சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே இடமுண்டு, இப்படியானவர்கள் தமிழ்மண்ணில் கருத்துரிமை காவலர்களாக காட்டிக்கொள்வது அயோக்கியத்தனமானது. இணையத்தில் கருத்துரிமை ��ேசுகிற எவரும் நேர்மையான விவாதத்திற்கு முன் வருவதில்லை, எதிர்கருத்துகளை தனிமனித தாக்குதல் என தவிர்க்கவே முனைகிறார்கள். இது போன்ற போலிகளை ஒன்றிணைந்து ஒழிக்கவேண்டும்.\nஊடகச் செல்வர். சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பர்...\nகுஷ்பு, சுகாசினி என்பது பிரச்சனையின் வெளித் தோற்றங்கள். இந்த புற அடையாளங்களை எதிர்த்து போராடுவதைக் காட்டிலும் இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனையின் வேர்களை அறிதல் மிக முக்கியம். தொடர்ந்து தமிழர், தமிழர் கலாச்சாரம், அவர்கள் வாழ்வியல் முறைமைகளை சிதைப்பதன் மூலம் அவனை அடையாளமிளக்கச் செய்யவேண்டும் அதற்குண்டான அனைத்தையும் தங்களுக்கு வாய்ப்புள்ள அத்தனை வழிகளிலும் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஊடகத்துறையின் மூலம் அவர்கள் அதை மக்கள் மனங்களில் விதைத்து வருகிறார்கள். எதையும் இவர்கள் பேசினால் கருத்து சுதந்திரம் அதைத் தமிழ் உணர்வாளர்கள் பேசினால் பாசிசம் என்று கூறுவது வேடிக்கை. மேலும் தமிழன் என்பது ஒரு தகுதி. தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இந்த சூழ்ச்சிகளை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அது குறித்தான விழிப்புணர்வு ஒவ்வொருவர் நெஞ்சிலும் தீயாக இருக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63137/British-ambassador-arrested-at-Tehran-demonstration", "date_download": "2020-01-20T02:43:47Z", "digest": "sha1:EWEHY7MYSVYYZXU32QCAAYSFM46QRDMX", "length": 9346, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரிட்டன் தூதர் திடீர் கைது : அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nபிரிட்டன் தூதர் திடீர் கைது : அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்\nபிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க- ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மனித தவறின் காரணமாகவே உக்ரைன் விமானம் சுடப்பட்டது என்று ஈரான் ஒப்புக்கொண்டது. விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதை கண்டித்து ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.\nஉயர்மட்ட தலைவர் அயத்துல்லா காமேனி பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகே பிரிட்டன் தூதர் ராப் மெக்கைரை ஈரான் பாதுகாப்புப் படையினர் சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்து பின்னர் விடுவித்தது தெரியவந்துள்ளது.\nபோராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை ஈரான் அரசு தடுப்புக்காவலில் வைத்தது. இது சர்வதேச விதிகளை மீறிய செயல் என பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.\nநாட்டின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐஐடி முதலிடம்\nரூ 2.32 கோடி செலவு... 943 கிலோ வெடிபொருட்கள்.. தரைமட்டமான கட்டடங்கள்\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர்\nTopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகுடியரசு தினவிழா ஒத்திகை - காலையில் சென்னை காமராஜர் சாலையில் செல்ல தடை\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாட்டின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐஐடி முதலிடம்\nரூ 2.32 கோடி செலவு... 943 கிலோ வெடிபொருட்கள்.. தரைமட்டமான கட்டடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirunavukkarasar-dhevaram", "date_download": "2020-01-20T03:10:40Z", "digest": "sha1:4X4D6BNJL7VIJ6MVKHWOV5ESLQIOQYLO", "length": 29478, "nlines": 317, "source_domain": "shaivam.org", "title": "appar Dhevaram - Information", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nஅப்பர் சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறை பாடல்கள் (1-4147)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள் - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 4169\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேணுபுரம - வண்டார்குழ\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - தல முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nதிருஞான���ம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை பாடல்கள் (1 - 1469)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை பாடல்கள் (1 - 1331 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nCampantar tevaram third tirumurai (verses 1 - 1347) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 1347 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை பாடல்கள் (1-981)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை பாடல்கள் (1 - 1037)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோலக்கா - மடையில் வாளை\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nமூவர் தேவாரம் - அடங்கன் முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சண்பைநகர் - பங்மேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - தி���ுஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கண்ணார்கோயில - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story/nttikr-kmlhaacnnn-mkkll-niiti-myym-tottngki-innnrruttnnn-ooraannttu-nirraivttaintulllltu/", "date_download": "2020-01-20T03:13:47Z", "digest": "sha1:55MTY5H5RE3OMWKCQQK3T7OBRK7HX3JH", "length": 5283, "nlines": 69, "source_domain": "tamilthiratti.com", "title": "நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது tamil32.com\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nசிறந்த யுடியூப் சேனல் 2019\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.connectgalaxy.com/blog/view/355970/xl6-5", "date_download": "2020-01-20T03:39:12Z", "digest": "sha1:LPGQHR6UQ2R3PUQTQTSBZUH2UBF3NQDD", "length": 16945, "nlines": 122, "source_domain": "www.connectgalaxy.com", "title": "புதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்! : Connectgalaxy", "raw_content": "\nபுதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்\nமாருதி சுசூகி XL6 கார்கள் இந்தியாவில் விற்பனை வந்துள்ளது. மேலும், இந்த கார்கள் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட மாடல்களாகவும் நெக்ஸா பிராண்ட்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. மாருதி சுசூகி XL6 கார்கள் 9.76 லட்சம் ரூபாய் மற்றும் 11.46 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. புதிய மாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி-களாகவும் அடிப்டையில் எர்டிகா எம்பிவி போன்று இருக்கும்.\nமாருதி சுசூகி எக்ஸ்எல்6-கள் இரண்டு வகைகளில் அதாவது ஜெட்டா மற்றும் ஆல்பா வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு வகைகளிலும் மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்சன்களுடன், அடிப்படை மாடல்களில் உள்ளதை போன்று பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். புதிய மாருதி சுசூகி XL6 கார்களில் இடம் பெற்றுள்ள முக்கிய வசதிகளை இங்கே பார்க்கலாம்.\nஎர்டிகாவை அடிப்படையாக கொண்ட மாருதி சுசூகி XL6 கார்களில் பெரியளவிலான டிசைன் அப்டேட்களுடன் முற்றிலும் புதிய கிராஸ்ஓவர் ஸ்டைல்களுடன் இருக்கும். இந்த புதிய எஸ்யூவி-களில் பெரியளவிலான ஹெட்லைட்கள் முன்புறத்திலும், புதிய பிளாக் ஹெக்சாகேனல் கிரில், முழுமையான எல்இடி ஹெட்லேம்கள் மற்றும் ‘சி’ வடிவ எல்இடி டே டைம் ரன்னிங் லேம்ப்களுடன் இருக்கும்.\nஇந்த கார்களில் கூடுதலாக உறுதியான கலைநயம் கொண்ட பம்பர்களுடன் அகலமான ஏர்டேம், புதிய பிளாக் கிளேடிங் ஹோலிங்களுடன் வட்ட வடிவி��ான பனிக்கால விளக்குகள் மற்றும் சிலவர் ஸ்கீட் பிளேட்களுடன் இருக்கும். மாருதி சுசூகி XL6 களில் கூடுதலாக, பிளாக் ORVM-களுடன் மேம்படுத்தப்பட்ட இன்டிக்கேட்டர்கள், பிளாக் 15 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் கூடுதலாக பெரியளவிலான ரூஃப் ரெயில், பாடி கிளேடிங் மற்றும் ஒரிகமி-யால் கவரப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இவை வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது.\nமாருதி சுசூகி XL6 கார்களின் கேபின்கள், எர்டிகாவில் உள்ளது போன்று பெரியளவில் இருக்கும். ஆனாலும், புதிய முழுமையான பிளாக் இன்டீரியர்களுடன் ஸ்டோன்கிரே பினிஷ்களுடன் கூடிய டச் போர்டுகள் சில்வர் வண்ணத்தில் அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் ஆல்பா வகைகளில் லெதர் அப்ஹோலஸ்டரி மற்றும் லெதர் வார்ப் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல்களையும் கொண்டிருக்கும். ஜெட்டா வகைகளில் கூடுதலாக பைபர் அப்ஹோலஸ்டரி பொருத்தப்பட்டிருக்கும். கூடுதலாக, மாருதி சுசூகி XL6, பிளாட் பாட்டம் கொண்ட ஸ்டீயரிங் வீல்களுடன் மவுண்ட் செய்யப்பட்ட ப்ளூடூத், ஆடியோ, குரூஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகளை கொண்டதாக இருக்கும்.\nஇடவசதி மற்றும் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள்:\nமாருதி சுசூகி XL6, ஆறு சீட்களுடன், 2+2+2 லேஅவுட்களுடன் கேப்டன் சீட்கள் இரண்டாவது வரிசையிலும் இருக்கும். இருந்தபோதிலும், இந்த கார்களின் கூடுதலாக அம்பிள் பயன்பாடுகளுடன் கூடிய ஸ்பேஸ் அதாவது, வெண்டிலேட் செய்யப்பட்ட கப் ஹோல்டர்கள், ஓவர்ஹெட் கன்சோல், அக்சசரி சாக்கெட்கள் ஒவ்வொரு வரிசையிலும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் பின்புற ஏசி வென்ட்கள், குரூஸ் கண்ட்ரோல் கொண்டதாக இருக்கும்.\nஇந்த கார்களின் கூடுதலாக ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கள் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளகூடிய மற்றும் மடக்கும் தன்மை கொண்ட ORVM-களும் உள்ளன. கூடுதலாக, மாருதி சுசூகி XL6-களின் புட் ஸ்பேஸ் 209 லிட்டர்களுடன் முழுமையாக 3-வது வரிசையை எடுத்து விட வேண்டும். இதன் மூலம் 2-வது மற்றும் 3-வது வரிசைகளை மடக்கி ஸ்பேசை 692 லிட்டர் அளவுக்கு விரிவு படுத்தி கொள்ள முடியும்.\nஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ டச் ஸ்கிரீன்:\nXL6 -களில் கூடுதலாக மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த சிஸ்டம் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் கார் டிஸ்பிளே கீ வாகன இன்பர்மேஷன்கள் அதாவது எரிபொருள் குறைவாக உள்ளதை எச்சரிக்கை செய்யும் வசதி, எரிபொருள் செலவிடும் திறன் குறைவாக உள்ளது போன்றவைகளை அறிவிக்கும். மேலும், இந்த கார்கள், ஆப்பிள் கார்பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் நேவிகேஷன்களுடன் இருக்கும். இந்த சிஸ்டமில் கூடுதலாக ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ அப்ளிகேஷன் களுடன் இருக்கும். இதில் கூடுதல் வசதியாக ரிமோட் கண்ட்ரோல் மற்றும் லைவ் டிராபிக் அப்டேட்களை கொண்டதாக இருக்கும்.\nமாருதி சுசூகி XL6 கார்கள் சில பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கும். அதாவது, டூயல் முன்புற எர்பேக்ஸ், EBD உடன் கூடிய ABS-கள், முன்புற சீட் பிளேட் மற்றும் ப்ரீ டென்சனர்கள் மற்றும் போர்ஸ் ஃலிமிட்டர்கள், ISOFIX சைல்ட் சீட் ஆங்கரேஜ்கள், ஹை ஸ்பீட் வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை வழக்கமான பிட்டிங்களாக அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. இந்த கார்களின் கூடுதலாக எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி புரோகிராம் (ESP)-களுடன் ஹில் ஹோல்ட் பங்க்ஷன்களுடன் இருக்கும். இவை ஆட்டோமேடிக் வகைகளில் மட்டுமே கிடைக்கிறது.\nபிஎஸ்6 பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின்:\nXL6 கார்கள் ஏழாவது பிஎஸ்6 விதிக்குட்பட்ட காராக மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தால், வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார்கள் புதிய 1.5 லிட்டர் K15 இன்ஜின்களுடன் சுசூகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனங்கள் (SHVS) மைல்ட் ஹைபிரிட் டெக்னாலஜிகளுடன் லீ-இயான் பேட்டரிகளுடன் இருக்கும். இந்த இன்ஜின்கள் 103 bhp ஆற்றலில் 6,000 rpm-லும் பீக் டார்க்கான 138 rpm-ல் 4,400 rpm-லும் இயங்கும். இரண்டு வகைகளும் சிட்டி பாராமீட்டர்களுக்கு ஏற்றதாக இருக்கும். XL6-கள் 5 ஸ்பீட் மெனுவல் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் ஆப்சன்களில் கிடைக்கிறது.\nமாருதி சுசூகி XL6 இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 9.80 லட்சத்தில் துவக்கம்…\nமாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 கிராஸ்ஓவர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த XL6 கார்களின் விலை...\nமாருதி XL6 எம்பிவி காரை பற்றிய முழு தகவல் உள்ளே\nமாருதி எக்ஸ்எல்6 எம்பிவி அறிமுகத்திற்கு முன்பு, புகைப்படங்கள் லீக் ஆனத�� விரைவில் அறிமுகமாக உள்ள மாருதி எக்ஸ்எல்6...\nகூடுதல் அம்சங்களுடன் மாருதி சுசூகி XL6 இன்டீரியர் புதிய டீசர் வெளியானது\nமாருதி சுசூகி நிறுவனம் அண்மையில், எதிர்வரும் சுசூகி XL6 எம்விபி-களுக்கான டீசர் இமேஜ்-ஐ வெளியிட்டது. தற்போது, மாருதி...\nமாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் வந்தடைந்தது; முதல் முறையாக வெளியான காரின் புகைப்படம்\nமாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம், புதிய XL6 பிரிமியம் எம்பிவி-களை வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/11/jhu.html", "date_download": "2020-01-20T03:32:53Z", "digest": "sha1:EM76PZBKF3D4MP7WWZ2U3ETUWF47JKKG", "length": 27996, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "JHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை » JHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன்\nJHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன்\nஇலங்கையின் பேரினவாத பரிணாம வளர்ச்சியில் தற்போதைய ஜாதிக ஹெல உறுமய (ஜா.ஹெ.உ) வந்தடைந்துள்ள பரிமாணத்தை உற்றுநோக்குவது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு அத்தியாவசியமானது.\nவரலாற்றில் பேரினவாத அமைப்புகள் வெவ்வேறு முகமூடிகளுடன் வந்து அரசியல் அழுத்தக்குழுக்களாக இயங்கி அரசை இனவாத தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும், இனவாதப் பாதையில் வழிநடத்துவதற்கும் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான அரசியல் தீர்மானங்கள், சட்டங்கள்,\nசட்ட அமுலாக்கம், மட்டுமன்றி இதுவரை நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களுக்கும், யுத்தத்தத்தின் பின்னணியிலும் இந்த சக்திகளின் பாத்திரம் விசாலமானது. இனத்தின் பேரால் மட்டுமல்ல கூடவே பௌத்த மதத்தையும் சமாந்தரமாக பயன்படுத்தியே அவை நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை மறந்து விடக்கூடாது.\nசிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த மதத் தலையீட்டை தவிர்த்து செயல்பட முடியாத நிலைமையை எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது. ஆக அதன் நீட்சியாகவே ஜா.ஹெ.உ வை கணிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல நீண்ட கால இருப்பை வரலாற்றில் தக்கவைத்திருக்கும் அமைப்பும் அது தான். பேரினவாத சாதனைகளை அதிகம் அடைந்த அமைப்பும் அது தான். கடந்த இரு தசாப்த காலமாக தோன்றிய பல பேரினவாத சக்திகளின் தோற்றத்துக்கும் அவற்றின் அரசியல் இருப்புக்கும், சித்தாந்த வழிகாட்டல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கிய சக்தியும் அது தான். அதையொட்டியே ஜா.ஹெ.உ வின் வளர்ச்சிப் பாதையை இங்கு ஆராய்வோம்.\nசம்பிக்க ரணவக்க - ரதன தேரர்\nசம்பிக்க மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது 1984ஆம் ஆண்டிலிருந்து ஜேவிபியின் மாணவர் அமைப்பான “அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின்” அமைப்பாளராக செயற்பட்டவர். பின்னர் அதிலிருந்து விலகி பின்னர் நளின் டி சில்வாவின் “ஜாதிக்க சிந்தன” (தேசிய சிந்தனை) அமைப்பில் இணைந்தார். நளின் டி சில்வா சிங்கள பௌத்த பேரினவாததத்தின் சித்தாந்தவுருவாக்கத்தில் முக்கிய பாத்திரத்தை கடந்த 3 தசாப்தங்களாக செய்து வருபவர். அது குறித்து பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.\nபல்கலைகழக காலத்து செயற்பாடுகளிலிருந்து சம்பிகவோடு ஒன்றாக பயணித்து வருபவர் அத்துரலியே ரதன தேரர். இவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாணசபை முறையையும் எதிர்த்தும் போராடினார்கள். ஜே.வி.பி இலிருந்து விலகி இயங்கியதால் ஜே.வி.பி.யின் அச்சுறுத்தலும் இருந்தது. அதே வேளை அரசாங்கமும் இவர்களை தொடர்ந்தும் ஜே.வி.பியினராகவே அடையாளம் கண்டது. ரதன தேரர் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.\n“ரட்டவெசி பெரமுன” (தேசத்தவர் முன்னணி) என்கிற அமைப்பை அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து ஆரம்பித்தார் சம்பிக்க.\nபிரேமதாச அரசாங்கத்தின் போது இவ்வமைப்பு ஒரு ஆபத்தான அமைப்பென்று கூறி சம்பிகவை 1989இல் கடத்தி கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் இருந்த வதைமுகாமில் இரகசியமாக அடைத்து வைத்தனர். மாதங்களுக்குப் பின்னர் விடுவித்தனர். அதன் பின்னரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சம்பிக்க, ரதன தேரர் இருவரும் மாத்தறையில் கண்காட்சி நடத்திக்கொண்டிருந்த போது தேசவிரோத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களை விடுவிப்பதற்காக சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அப்போதைய என்.ஜி.ஓ.க்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் தான் மேற்கொண்டார்கள்.\nதடுப்பு முகாமில் இருந்து விடுதலையானதன் பின்னர் 1991இல் “ஜனதா மிதுரோ” (மக��களின் நண்பர்) எனும் அமைப்பை தொடக்கினார். இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக தொடக்கப்பட்டு இயங்கியபோதும் பின்னர் அது இனவாத செயற்திட்டங்களை படிப்படியாக மேற்கொள்ளத் தொடங்கியது. 1994இல் சந்திரிகா வெற்றிபெற ஆதரவளித்தது. இந்த காலப்பகுதியில் இவர்கள் ஆரம்பித்த “ஜாதிக சங்க சபா” (தேசிய சங்க சபை) க்கு மாதுலுவாவே சோபித்த தேரரை தலைவராக ஆக்கினார்கள். நாட்டின் சிரேஷ்ட பிக்குமார்களை பின்னின்று இயக்கி; தீர்வு யோசனைக்கு எதிரான முன்னணி அமைப்பாக பயன்படுத்தினார்கள். குறுகிய காலத்தில் நாட்டில் பிரபலமாக ஆனது. சிங்கள ஆணைக்குழுவை உருவாக்குவதில் முன்னின்றதும் இந்த அமைப்பு தான். 2001இல் ஐ.தே.க. ஆட்சியிலமர்ந்ததன் பின்னர் இவ்வமைப்பு பலவீனமுற்றது. எனவே மீண்டும் “தேசிய சங்க சம்மேளனம்” எனும் பெயரில் ஒன்றை தொடக்கி எல்லாவல தேரரை தலைவராக முன்னிறுத்தினார்கள். இனவாதத்தத்தை ஜனரஞ்சகமாக பௌத்த உபதேசங்களுடன் கலந்து பரப்பியதில் அப்போது பேர்பெற்ற கங்கொடவில சோம தேரர் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டார். அரசியலில் இறங்கும் ஆலோசனையையும் அவர் தான் வழங்கினார் என்று கடந்த ஜூலை 21 வெளியான லக்பிம பத்திரிகை பேட்டியில் ரதன தேரர் தெரிவித்திருந்தார். அதே பேட்டியில் சந்திரிகா தம்மோடு நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் அவர் விளக்குவதுடன் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்கும் முயற்சியை முறியடித்து மகிந்தவை பிரதமராக்குவதில் தாம் வெற்றி கண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆக அதன் பின் நிகழ்ந்த மாபெரும் தொடர் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் இவர்களின் பங்கை கணிக்கலாம்.\nஅதே பேட்டியில் “உங்களை அமைச்சு பதவி ஏற்கும்படி அரசாங்கத்திலிருந்து ஒரு அழைப்பு வந்ததல்லவா” என்கிற கேள்விக்கு அவர் இப்படி பதிலளிக்கிறார்.\n“அமைச்சு பதவி குறித்து ஆரம்பத்திலிருந்தே எனக்கு விருப்பம் இருந்ததில்லை. நான் எப்போதும் “தேசிய இயக்க” வேலைகளுக்கு பின்புலத்திலிருந்து செயல்படுவதையே விரும்புகிறேன். பிரபல்யம் அல்லது தனித்துவமான தலைவராக ஆவதற்கு எனக்கு விருப்பமில்லை. பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர் தான் என்னைப் பற்றி தெரியும் ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக நான் சலசலப்பில்லாமல் இயங்கி வந்திருக்கிறேன். எனது செயல் வடிவம் இரகச���யமாக தலைமை கொடுப்பதே. மாறாக வெளித்தெரிந்த பிரபல தலைவராக அல்ல”\nஇந்த கருத்து இவர்களை கணிக்கும் முக்கிய அளவுகோல்.\nவீரவிதான இயக்கம் 1995 யூலை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஒரு இரகசிய இயக்கமாகவே ஆரம்பித்தனர் என்ற போதும் இதனை சமூக சேவைகள் திணைக்களத்தில் ”ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே” பதிவு செய்திருந்தார்கள். பதிவு செய்வதற்காக அவர்கள் கொடுத்த கொள்கை, செயல்திட்டம், யாப்பு, என்பவை அல்ல பின் வந்த நாட்களில் அவர்கள் முன்வைத்த செயற்திட்டங்களும், கொள்கைகளும்.\n90களின் ஆரம்பத்தில் இயங்கிய பல்வேறு இனவாத அமைப்புகள் உதிரி உதிரியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். நளின் டி சில்வா, குணதாச அமசேகர, மாதுலுவாவே சோபித்த ஹிமி, எஸ்.எல்.குணசேகர, பெங்கமுவே நாலக்க ஹிமி, மடிகே பஞ்ஞானசீல தேரோ போன்றோர் இவற்றை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர்கள்.\nஆனால் சம்பிக்கவின் சளைக்காத செயற்திறன், வேகம் என்பவற்றுக்கு முன்னால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. சம்பிக்க மெதுமெதுவாக இவ்வமைப்புகளில் தனது சகாக்களை ஊடுருவ வைத்தும் நேரடியாக அனைவரையும் சேர்த்து செயற்பட்டதுடன், சகல அமைப்புகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலானவர்களை தனது பக்கம் சேர்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோரை வீரவிதானவோடு இணைத்து அவர்களின் முன்னைய அமைப்புகளை அப்படியே தனது கட்டுப்பாட்டுக்குள் ஒரே குடையின் கீழ் கொண்டுவர சம்பிக்கவால் சாத்தியப்பட்டது.\nதமிழ்-முஸ்லிம்களின் வர்த்தக-வியாபார நடவடிக்கைகளை ஒடுக்குவது ஆரம்பத்தில் அதன் பிரதான பாத்திரமாக இருந்தது. பௌத்த வங்கி, சிங்கள பௌத்தர்களுக்கான வேலைவாய்ப்பு சங்கங்களை தோற்றுவிப்பது என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\n1998இல் கிரிபத்கொடவில் அப்போது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு கடையை கைவிடச்சொல்லி எச்சரித்து அவர்கள் மூடாத நிலையில் அந்த கடைக்கு குண்டெறிந்து அவர்களை அகற்றிய கதை அப்போது பிரசித்தமானது. முஸ்லிம் கடைகளில் எதுவும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்கிற விஷப் பிரச்சாரம் சிங்கள வீர விதானவால் தான் முன்னெடுக்கப்பட்டது. பிரபல இனவாதியாக கொள்ளப்படும் நளின் டி சில்வா கூட 1999மே 16இல் “திவயின” பத்திரிகையில் தனது பத்தியில் “தேசிய இயக்கத்தில் பாசிசப்போக்கு” என்று எழுதினார்.\nஇந்த நடவடிக்கைகள் படிப்படியாக இனவாத பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், இனவாத பத்திரிகைகள் நடத்துவது, தேசிய-சர்வதேசிய அளவில் கிளைகளை வேகமாக விஸ்தரிப்பது, முன்னணி அமைப்புகளை தோற்றுவிப்பது என குறுகிய காலத்தில் சிங்கள பௌத்த உணர்வுக்குள் பாரிய அளவினரை அணிதிரட்டினர். 1998 மார்ச் 05ஆம் திகதியன்று மருதானையில் வெடித்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து “பயங்கரவாத எதிர்ப்பு தேசிய இயக்கம்” (NMAT-National Movement Against Terrorism) எனும் அமைப்பை தொடங்கி புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கும், அரசியல் தீர்வு யோசனைக்கும் எதிராக பாரிய அளவு பிரச்சாரங்களை முன்னெடுத்தது.\n42 பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து 1996 டிசம்பரில் உருவாக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவின் தோற்றத்துக்கான நியாயங்களையும் தேவையையும் உருவாக்குவதில் இதன் பங்கு முக்கியமானது.\nஇந்த கால கட்டத்தில் பல இனவாத அமைப்புகள் பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. “சிங்கள மஹா சம்மதத பூமி புத்திர பக்ஸய”, “மக்கள் ஐக்கிய முன்னணி”, சிங்கள மீட்பு முன்னணி, சிங்கள பாதுகாப்புச் சபை, தேசப்பிரேமி பிக்கு பெரமுன போன்ற அமைப்புகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nஇனவாத உணர்வுநிலையை சகல தளங்களிலும் தகதகவென தக்கவைப்பதற்காக தொடர் செயற்பாட்டை மேற்கொண்டதுடன். “சிவில் பாதுகாப்பு இயக்கம்” எனும் பேரில் தமது உறுப்பினர்களைக் கொண்டு தமிழர்களை கண்காணித்தனர். பொலிசாருக்கு துப்பு கொடுக்கும் ஒரு அமைப்பாகவும் தமக்கு தேவையான எவரையும் விசாரணை செய்யும் அதிகாரத்தையும் கையிலெடுத்தனர். இதனால் தமிழர்கள் எந்த சிங்களவர்களைக் கண்டாலும் பீதியுடன் உலாவும் நிலை ஏற்பட்டது.\n1999ஆம் ஆண்டு யூன் மாதம் கொழும்பில் தமிழர்களின் விஸ்தரிப்பை எதிர்த்து SVV ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் இறுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) காரியாலய உடைப்பில் போய் முடிந்தது.\nசந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் தீர்வுப்போதிக்கு எதிரான நாடளாவிய, தொடர் போராட்டத்தை பல வடிவங்களில் முன்னெடுத்தவர்கள் இவர்கள் தான். அதனை தோற்கடித்ததற்கு உரிமை கோர தகுதியானவர்கள் அவர்கள் தான். சந்திரிகா கொண்டுவர இருந்த “சமவாய்ப்பு சட்டம்” சிறுபான்மை இனங்களுக்கு சாதகமானது என்று அதனை தொடர்ச்சியாக எதிர்த்து அதனை கிடப்பில் போடச் செய்ததும் இவர்களே. சமாதானம் குறித்து பேசுவோரை தொடர்ச்சியாக தாக்கி தேசத்துரோக முத்திரை குத்தி உளரீதியில் கீழிருக்குவது வரை விடாப்பிடியாக செயற்பட்டனர். ஒரு முறை ‘அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’ என்று பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல கூறியதற்காக அவரது சகல வர்த்தகங்களையும் சிங்கள பௌத்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த வளர்ச்சிப்போக்கு போரில் சிங்கள தரப்பு வெற்றிபெறுவதற்கு எத்தகைய பாத்திரத்தை ஆற்றியது, இன்றைய பொதுபல சேனாவும் இது போட்ட குட்டி தான் என்பதையும் அடுத்த இதழில் பார்க்கலாம்.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n கோட்டபாயவின் மகாவம்சமும் - என்.சரவணன்\n10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்ப...\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வா...\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்\nஇலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=ODUxNTQxEHMU", "date_download": "2020-01-20T03:00:09Z", "digest": "sha1:IG5T53FUFWNKD4N5A52JTD2CRBODBR3E", "length": 11019, "nlines": 372, "source_domain": "www.proprofs.com", "title": "குரூப் 4 பொதுத் தமிழ் - ProProfs Quiz", "raw_content": "\nகுரூப் 4 பொதுத் தமிழ்\nவழங்கியவர் திரு பொன் மாரி ஆசிரியர் குருகுலம்.காம்\n12 - கணிதம் - அலகு 6 - வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2\n10 - கணிதம் - அலகு 5. ஆயத்தொலை வடிவியல்\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 2 - முதல் உலகப்போர் (1914 - 1918)\n1. வேதாரணிய புராணம் என்ற நூலின் ஆசிரியர் A. சேக்கிழார் B. அருணகிரி நாதர் C. திருஞானசம்பந்தர் D. பரஞ்சோதி முனிவர்\n2. பெண்மதிமாலை என்ற நூலின் ஆசிரியர் A. வேதநாயகசாஸ்திரியார் B. வேதநாயகம்பிள்ளை C. வேங்கடசாமி D. ரா.பி.சேதுபிள்ளை\n3. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் A. வீரமாமுனிவர் B. கால்டு��ெல் C. பரிதிமாற்கலைஞர் D. மறைமலையடிகள்\n4. பொருத்துக: a.தாயுமானவர் - திருவாமூர் b.ததிருநாவுக்கரசர்-திருவஞ்சைக்களம் C.திருமங்கையாழ்வார்-திருமறைக்காடு d.குலசேகராழ்வார் -திருக்குறையலூர் A. 3142 B. 1432 C. 3412 D. 4132\n5. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர் A.மங்கையர்க்கரசி B. திலகவதியார் C. ஆண்டாள் D. ஔவையார்\n6. கீழ்க்காண்பவர்களில் \"கவியோகி\" என்ற சொல் யாரைக் குறிக்கும் A. சுப்பிரமணிய பாரதியார் B.பாரதிதாசன் C.தேசிய விநாயகம் பிள்ளை D.சுத்தானந்தபாரதியார்\n7.பாடிய என்பதன் வேர்ச்சொல் A. பாடு B. பா C. பாடி D. பாடுதல்\n8. அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் A. திருக்குறள் B.குறுந்தொகை C.புறநானூறு D. அகநானூறு\n9. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பது யாருடையய கூற்று A.கம்பர் B.திருவள்ளுவர் C. ஒளவையார் D. கபிலர்\n10. ஆட்சி மொழிக்காவலர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் A. கி.ஆ.பெ.விசுவநாதம் B. ம.பொ.சிவஞானம் C. இராமலிங்கனார் D. இராஜாஜி\n11. நொந்தான் என்பதன் வேர்ச்சொல் A. நொ B. நோவு C. நோ D. நொவு\n12. பன்மொழிப்புலவர் என்ற சிறப்புக்குரியவர் A. சிங்காரவேலனார் B. அப்பாதுரை C. ரா.பி. சேதுப்பிள்ளை D. ஈ.வெ.கி.சம்பத்\n13. பூண் என்ற வேர்ச்சொல்லை வினையாலனையும் பெயராக மாற்றுக A. புணுவர் B. பூணுதல் C. புணுவார் D. பூணுவார்\n14. அகர ரிசைப்படி சொற்களை சீர் செய்க 1.நாவலர், பாவலர், காவலர், தாய்மொழி 2. காவலர், நாவலர், தாய்மொழி, பாவலர் 3. பாவலர், காவலர், நாவலர், தாய்மொழி 4. காவலர், தாய்மொழி, நாவலர், பாவலர், A. 3. B. 4. C.2. D.1\n15. மாட்சி என்பதன் பெயர்ச்சொல் A.பொருட்பெயர் B. இடப்பெயர் C. சினைப்பெயர் D. பண்புப்பெயர்\n16. ஆள் என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக A. ஆளுக B. ஆண்டான் C. ஆட்சி D. ஆண்டு\n17. அகர ரிசைப்படி சொற்களை சீர் செய்க 1. ஊசி, ஞானம், காகம், அச்சுதன் 2. அச்சுதன், ஊசி, ஞானம், காகம் 3. ஞானம்., காகம்., அச்சுதன்.,ஊசி 4. அச்சுதன்., ஊசி, காகம்., ஞானம் A. 2. B. 4. C. 1 D. 3\n18. செம்மலர் பூத்தது என்னும் பெயர்ச்சொல்லின் வகையைக் கண்டறிக A. பொருட்பெயர் B. இடப்பெயர்C. பண்புப்பெயர் D. தொழிற்பெயர்\n19. அகர ரிசைப்படி சொற்களை சீர் செய்க 1. பெளதிகம், வேதியியல், உயிரியல், சமூகவியல் 2. உயிரியல், சமூகவியல்.,பெளதிகம்,வேதியியல் 3. சமூகவியல்., உயிரியல்., வேதியியல், பெளதிகம் 4. வேதியியல்.,பெளதிகம், சமூகவியல், உயிரியல் A. 2. B. 4. C. 1. D. 3\n20. பேறு பெற்றான் பெயர்ச்சொல்லின் வகைய��ிக A. பொருட்பெயர் B. முதனிலைத்தொழிற்பெயர் C. முதனிலை திரிந்த தொழிற் பெயர் D. தொழிற்பெயர்\n21. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்று கூறியவர் A. நக்கீரர் B. உகாய்க்குடிகிழார் C. கபிலர் D. அம்மூவனார் 22. ஜந்திணை ஜம்பது என்ற நூலின் ஆசிரியர் A. பொய்கையார் B. மூவாதியார் C. மாறன் பொறையனார் D. கண்ணண் சேந்தனார்\n22. ஜந்திணை ஜம்பது என்ற நூலின் ஆசிரியர் A. பொய்கையார் B. மூவாதியார் C. மாறன் பொறையனார் D. கண்ணண் சேந்தனார்\n23. திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று புகழ்ந்தவர் A.ஆதி சங்கரர் B.சுந்தரர் C. சேக்கிழார் D.அப்பர்\n24. சிற்றிலக்கிய வேந்தர் என அழைக்கப்படுபவர் A. ஒட்டக்கூத்தர் B. வள்ளலார் C. ஜெயங்கொண்டார் D. குமரகுருபரர்\n25. தமிழ் மணி என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர் A. முத்துச்சாமிப்பிள்ளை, B. தெய்வநாயகம் C. வேதநாயகசாஸ்திரி D. ஆபிரகாம்பண்டிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/22327933/notice/102383?ref=ls_d_obituary", "date_download": "2020-01-20T02:41:59Z", "digest": "sha1:YP5Y7QVAJ742RQP3TSS7B6ZAQEQM22OF", "length": 11135, "nlines": 185, "source_domain": "www.ripbook.com", "title": "Shanmuganathan Thavanithy - Obituary - RIPBook", "raw_content": "\nசண்முகநாதன் தவநிதி 1984 - 2019 காரைநகர் இலங்கை\nபிறந்த இடம் : காரைநகர்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். காரைநகர் பலகாடைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley Alperton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தவநிதி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,\nநேசினி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற கதிரவேலு, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலாவோடையைச் சேர்ந்த குமாரவேலு வேலுப்பிள்ளை(கு.வே) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nதயாநிதி அவர்களின் அன்புச் சகோதரியும்,\nநேர்த்திரானந்தன், தனபாலசுந்தரம், லோகநாதன், பேரின்பநாயகம், குமாரலிங்கம், மோகனாம்பிகை, இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nசரோஜினிதேவி, தவமலர், சிவாம்பிகை, ராஜலட்சுமி, சிவபாதசுந்தரம், சிவசோதி ஆகியோரின் சகலியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் சண்முகநாதன் தவநிதி அக்காவின் மரண அறிவித்தல் பார்த்தேன்.நானும் கவலையாக உணர்ந்தேன்.இன்றைக்கு தாங்கமுடியாத முடியாத வேதனையை தருவது...\nயாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களைக் கொண்டதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/cinema/582-celluloid", "date_download": "2020-01-20T04:04:22Z", "digest": "sha1:F3WP4QFOSHVVXMAJLYS5AORN6GCYQZUN", "length": 16540, "nlines": 30, "source_domain": "lekhabooks.com", "title": "செல்லுலாய்ட்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்து, படவுலகில் பரபரப்பை உருவாக்கி, வெற்றி பெற்றிருக்கும் ஒரு சிறந்த படம்.\nபல மாறுபட்ட மலையாள திரைப்படங்களை இயக்கி, தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்று வைத்திருக்கும் கமல் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். அவரின் மனைவியாக நடித்திருப்பவர் திறமை வாய்ந்த நடிகையான மம்தா மோகன்தாஸ்.\n‘மலையாள சினிமா’வின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஜே.ஸி.டேனியலின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கியிருக்கும் இந்த வித்தியாசமான படத்திற்கு அடிப்படையாக அமைந்தவை சேலங்காட் கோபாலகிருஷ்ணன் எழுதிய ஜே.ஸி.டேனியலின் வாழ்க்கைக் கதையும், வினு ஆப்ரஹாம் எழுதிய ‘நஷ்ட நாயிக’ என்ற நூலும்தான்.\nஇவ்விரு நூல்களில் இடம் பெற்ற சம்பவங்களைத் திரைக்கதையாக்கி, நேர்த்தியான ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கும் கமலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nஜே.ஸி. டேனியல் அடிப்படையில் ஒரு தமிழர். நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருவாங்கூர் பகுதியில் குடியிருந்தவர். நல்ல வசதி படைத்த குடும்பப் பரம்பரையில் வந்தவர். அவருக்கு கலையின் மீதும், சினிமாவின் மீதும் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும். அவர் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, பல்வேறு இடங்களையும் பார்க்கிறார். பல வகையான மனிதர்களையும் சந்திக்கிறார். பல்வேறு மனித வாழ்க்கைகளையும் தெரிந்து கொள்கிறார். சினிமா சம்பந்தப்பட்ட பலருக்கும் கடிதங்கள் எழுதுகிறார்.\nசினிமாவை இந்தியாவிற்கு முதன் முதலாக கொண்டு வந்த இந்திய படவுலகின் தந்தையான தாதா சாஹிப் பால்கேயை பம்பாய்க்குச் சென்று நேரில் சந்திக்கிறார். தான் தென்னிந்தியாவிலிருந்து வந்திருப்பதையும், சினிமாவின் மீது தான் கொண்டிருக்கும் அளவற்ற வெறியையும், தான் வசிக்கும் திருவாங்கூர் பகுதிக்கு சினிமாவைக் கொண்டு வருவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் பால்கேயிடம் அவர் வெளியிடுகிறார். சினிமாவின் மீது ஜே.ஸி.டேனியல் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாட்டைப் பார்த்து பால்கே மனதில் மகிழ்ச்சி அடைகிறார். அப்போது பால்கேயின் படப்பிடிப்பு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்குக் கிளம்பும் பால்கேயிடம், படப்பிடிப்பைப் பார்க்க தான் விரும்புவதாக கூறுகிறார் டேனியல். வெளி மனிதர்கள் யாரையும் பொதுவாக தன்னுடைய படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று கூறும் பால்கே, டானியலை அனுமதிக்கிறார். டேனியல் படப்பிடிப்பு நடப்பதை நேரில் பார்க்கிறார்.\nஅதைத் தொடர்ந்து வெளி நாட்டிற்குச் சென்று படப்பிடிப்பு கருவியுடன் ஊருக்குத் திரும்புகிறார். படம் பிடிக்க பயன்படும் கேமராவை அவர் எல்லோருக்கும் காட்ட, அனைவரும் அதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். காணாமல் போகும் ஒரு சிறுவனை மையமாக வைத்து கதையை தான் உருவாக்கியிருப்பதாக கூறுகிறார் டேனியல். ஒரு சிறுவன் திடீரென்று காணாமல் போகிறான். அவனைத் தேடி பல இடங்களிலும் அலைந்து, இலங்கைக்கு கடத்தப்பட்டிருக்கும் அவனை எப்படி கதாநாயகன் கண்டு பிடித்து, கொண்டு வந்து சேர்க்கிறான் என்பதே கதை. படத்தின் கதாநாயகன் வேடமிட்டு நடிப்பவர் ஜே.ஸி.டேனியல். படத்தை இயக்குபவரும் அவரே. ஒளிப்பதிவாளர் வெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரர்.\nபடத்தின் பெயர் ‘விகத குமாரன்’. தனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு ஸ்டூடியோவை அமைக்கிறார் டேனியல். அங்கு படப்பிடிப்பு அரங்குகள் உருவாக்கப்படுகின்றன. படத்திற்கு டேனியல் கதாநாயகன். கதாநாயகி அந்தக் காலத்தில் படத்தில் நடிப்பதற்கு பொதுவாக பெண்கள் அவ்வளவு எளிதில் முன் வருவதில்லை. அதற்காக கதாநாயகியைத் தேடி பம்பாய்க்குச் செல்கிறார் டேனியல். அங்கு இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையை அவர் தேர்வு செய்கிறார். அவளை திருவாங்கூருக்குக் கொண்டு வரவும் செய்கிறார். இப்போதைய சினிமா நடிகைகள் பண்ணக் கூடிய அவ்வளவு அட்டகாசங்களையும் அந்த நடிகை அப்போதே பண்ணுகிறாள். பயணம் செய்வதற்கு விமானம் கேட்கிறாள். தங்குவதற்கு நட்சத்திர விடுதி கேட்கிறாள். அந்த வசதிகளைச் செய்து கொடுக்க மறுக்கும் டேனியல், அவளை மீண்டும் பம்பாய்க்கே திருப்பி அனுப்பி வைத்து விடுகிறார்.\nஇப்போது கதாநாயகிக்கு என்ன செய்வது அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது- ரோஸம்மா என்ற இளம் பெண்ணைப் பற்றி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவள் வயலுக்கு கூலி வேலைக்குச் சென்று கொண்டிருப்பவள். நாற்று நட்டும், களை பறித்தும் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள். தன் ஏழை பெற்றோருடன் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாநிறம் கொண்ட பெண் அவ்வப்போது அந்த பகுதியில் நடக்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நாடகங்களில் நடிப்பதுண்டு. அவளைப் பற்றி கேள்விப்பட்ட டேனியல், அவள் நடிக்கும் நாடகத்தைப் போய் பார்க்கிறார். ரோஸம்மாவின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. அவள்தான் தன்னுடைய கதாநாயகி என்ற முடிவுக்கு அப்போதே வந்து விடுகிறார் டேனியல். அவளின் குடிசைக்குச் சென்று, டேனியல் அவளின் பெற்றோரிடம் பேசுகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பா என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.\nமுதலில் தயங்கும் ரோஸம்மாவிற்கு டேனியல் தைரியம் கூறுகிறார். தான் கூறும் வசனத்தைப் பேசி, தான் கூறியபடி நடித்தால் போதும் என்கிறார். முதல் நாள் படப்பிடிப்பிற்கு மாட்டு வண்டியில், சோற்றுப் பாத்திரத்துடன் முண்டு, ரவிக்கை கோலத்துடன் வந்து இறங்குகிறாள் அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கள்ளங்கபடமற்ற ஏழைப் பெண். அவளுக்கு ஒப்பனை செய்யப்படுகிறது. ஜரிகை போட்ட புடவையும் ரவிக்கையும் தரப்படுகிறது. கண்ணாடியில் தன்னைப் பார்த்த ரோஸம்மாவால் சிறிதும் நம்ப முடியவில்லை. தானா அது\nடேனியல் கூறியபடி ரோஸம்மா நடிக்கிறாள்... வசனம் பேசுகிறாள்... நடக்கிறாள்... அமர்கிறாள்... பார்க்கிறாள்... சிரிக்கிறாள்... டேனியல் அவளை மனம் திறந்து பாராட்டுகிறார். ரோஸம்மா என்ற பெயர் ரோஸி என்று மாற்றப்படுகிறது. படப்பிடிப்பு நடப்பதை டேனியலின் மனைவி ஜேனட் அங்கு ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன் அன்பு கணவரின் கனவு நல்ல முறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் பிரகாசமும், பூரிப்பும் அவளுடைய முகத்தில்...\nமதிய வேளையில் சாப்பிடுவதற்காக எ���்லோரும் அமர்ந்திருக்க, எங்கோ ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த ஈயப் பாத்திரத்திலிருந்து கஞ்சியை எடுத்து குடித்துக் கொண்டிருக்கிறாள் ரோஸம்மா. அங்கு வந்த டேனியல் ‘நீ ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் எங்களுடன் வந்து உட்கார்ந்து, அங்கிருக்கும் உணவைச் சாப்பிடு. நீ இப்படத்தின் கதாநாயகி’ என்கிறார். ஆனால், அதற்கு மறுத்து விடுகிறாள் ரோஸம்மா. வயலுக்கு கூலி வேலைக்குச் செல்லும்போது, அவள் இப்படித்தானே மண்ணில் அமர்ந்து தூக்குப் பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கும் கஞ்சியைக் குடிப்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=112817", "date_download": "2020-01-20T02:40:00Z", "digest": "sha1:PKAGD4BL5IBPBJFEUDCWDVRGWGZT53ZP", "length": 12747, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநான் ஒன்றும் ரோபோ இல்லை, வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் - விராட் கோலி - Tamils Now", "raw_content": "\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது - தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம் - இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது - ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன் பரிவர்த்தனை மட்டுமே - ஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nநான் ஒன்றும் ரோபோ இல்லை, வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் – விராட் கோலி\nஇந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடியுள்ளார். மேலும் இந்திய பிரிமீயர் லீக்கின் 10-வது சீசனிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி ஆவார்.\nதற்போது இந்திய அணி இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கு குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து விராட் கோலி கூறியதாவது:-\nபணிச்சுமை பற்றி பேசவேண்டியுள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி நிறைய பேச்சுகள் உள்ளது. விளையாட்டு வீரர்கள் ஏன் ஓய்வு கேட்கிறார்கள் என மக்கள் வெளியில் இருந்து கேட்பது தெரிகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆண்டுக்கு சுமார் 40 போட்டிகளில் விளையாடுகின்றனர்.\nஅதில் அனைவரும் 45 ஓவர்கள் பேட்டிங் பிடிப்பதோ, 30 ஓவர்கள் பந்து வீசுவதோ இல்லை. சிலரே அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வு அளிக்கவேண்டியது அவசியம். குறிப்பாக புஜாராவுக்கு அதிக பணிச்சுமை இருக்கிறது அவர் அனைத்து போட்டிகளிலும் அதிக நேரம் களத்தில் விளையாடுகிறார்.\nவீரர்கள் விளையாடுகிற ஒவ்வொரு போட்டியிலும் அனைவருக்கும் ஒரேவிதமான பணிச்சுமை இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது 20-25 வீரர்களை கொண்ட ஒரு வலுவான அணியை கொண்டுள்ளோம், முக்கியமான வீரர்கள் சரியான நேரங்களில் இறக்கப்பட வேண்டும். அந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும்.\nமூன்று விதமான போட்டிகளில் விளையாடுபவர்கள் ஒரேவிதமான தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இயலாது. நிச்சயமாக, எனக்கும் ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நான் அதை கேட்பேன். நான் ஒன்றும் ரோபா இல்லை, என் சதையை கிழித்து பார்த்தால் எனக்கும் இரத்தம் தான் வரும்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நான் ஒன்றும் ரோபோ இல்லை முதல் டெஸ்ட் போட்டி விராட் கோலி வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் 2017-11-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை; டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்\nடி20 போட்டிகள்;டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி\nஐபிஎல் 2019 சீசன்;விராட் கோலி 5 ஆயிரம் ரன்னை எடுத்து சாதிப்பாரா\nசேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி\nடெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊராட்சி தலை��ர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன் பரிவர்த்தனை மட்டுமே\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது\nஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vivid.cse.psu.edu/index.php?/categories/posted-monthly-list-2015-9-23/start-7300&lang=ta_IN", "date_download": "2020-01-20T03:01:24Z", "digest": "sha1:VBQWRFSFF2F7U4MEJJ46HJOQMLUT5JSP", "length": 5137, "nlines": 124, "source_domain": "vivid.cse.psu.edu", "title": "PSU Near-Regular Texture Database", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2015 / செப்டம்பர் / 23\n« 14 செப்டம்பர் 2015\n10 நவம்பர் 2015 »\nமுதல் | முந்தைய | 1 ... 145 146 147 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec17/34377-2018-01-03-04-48-56", "date_download": "2020-01-20T04:49:25Z", "digest": "sha1:DUDISJCLLWNPJJKO2STFDS5X6IVZROA6", "length": 21959, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "இன இடர் நீக்கும் திராவிட அரக்கர்!", "raw_content": "\nகாட்டாறு - டிசம்பர் 2017\nதமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2)\nஜாதிமறுப்பு – மறுமணம் – லிவிங் டுகெதர் – தனிக்குடித்தனம் – பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு உரிமை\nகண்முன் நிலவும் தீண்டாமைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராட, தயாராவோம்\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nஜாதி - தாலி - சடங்குகள் - தேசிய இனம் கடந்த காதலர்கள்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nஎழுத்தாளர்: ஹரீஷ் கமுகக்குடி மாரிமுத்து\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 03 ஜனவரி 2018\nஇன இடர் நீக்கும் திராவிட அரக்கர்\n இந்தப் பெயர் எவ்வளவு பரிச்சயமோ தெரியாது. ஆனால் இணைய உலகில் ‘வினையூக்கி’ என்றால், ‘ஓ அவரா’ என்றே வியப்புடன் விளிப்பர். வினையூக்கியை கண்டதில்லை ஆனால் அவரின் எழுத்துகள் எங்களுக்குள்ளே பகுத்தறிவை, சமூக நீதியை உசுப்பிவிட்டது என்று பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கலாம். வினையூக்கியை காணும் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் வாய்ப்பை நழுவ விடுவார்\nலண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் இரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் அவருடன் உரை யாடும் வாய்ப்புக் கிடைத்தது இரண்டு மணி நேரமும் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. தகவல் தொழில் நுட்பத் தகவல்கள், பொது அறிவுத் தகவல்கள், சமூக நீதிக் கருத்துகள், தர்க்க முறைகள், திட்டமிடல், செயலாற்றல், எதிர்காலத் திட்டங்கள், நகைச்சுவைத் துனுக்குகள் என சுவாரசியமான இரண்டு மணி நேரமாக அமைந்தது.\nமாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலகத் தத்துவம். இணைய உலகம் வலைப்பூவில் தொடங்கி, ஆர்க்குட்டில் வளர்ந்து, பேஸ்புக்கில் பல்கி, டுவிட்டரில் பெருகி வளர்ந்து வருகிறது. இவை அனைத்திலும் தடம் பதித்தவர் ‘வினையூக்கி’. இது எதைக் குறிக்கிறது என்றால், சமூக மாற்றத்திற்கான தேவைக்கு ஏற்ப புதிய மாற்றத்துக்குத் தகவமைத்துக் கொள்ளும் அரிய பண்பை கொண்டவராகக் ‘வினையூக்கி’ வழிகாட்டுகிறார்.\nதடுக்கி விழுந்தால் சாப்ட்வேர் இஞ்சினியர் என்பது இன்றைய தமிழ்நாட்டின் நிலை. அப்படிப் பட்ட நன்னிலை அடைந்ததற்கு தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் ஒரு காரணம். ஆனாலும் ஒருபடி மேலே போய், மேற்படிப்பு படிப்பவர்கள் குறைவு தான். அதையும் தாண்டி ஆராய்ச்சி மேற்படிப்பு படிப்பவர் மிகச் சொற்பம். அந்த வகையில் ‘வினையூக்கி’ செல்வா அவர்கள் தமிழ் நாட்டில் தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார், அடுத்ததாக ஸ்வீடனில் முதுகலை��் பட்டம் பெற்றார். பின்னர் இத்தாலியில் உள்ள ரோம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். வினையூக்கியின் தந்தையார் அஞ்சல்துறையில் கிளார்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ என்பதற்க்கேற்ப ‘வினையூக்கி' முனைவர் ஆகி பெருமைப்பட வைக்கிறார்.\nதந்தை பெரியார் அவர்கள், ‘நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய கடமை; உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்.’ என்பார்.\n‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\n‘வினையூக்கி’ அவர்கள் தன் முனைவர் பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சியில், தன் நன்றியாக தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணவுக்கு, கலைஞர் கருணாநிதிக்கு, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோருக்கு காணிக்கையாக செலுத்தி இருப்பது சிறப்பான செயலாகும். ஆம் ‘நன்றின் பால் உய்ப்பது அறிவு', நன்றியின் பால் உய்ப்பது பேரறிவுதானே\nரோம் பல்கலைக் கழகத்தில் ஹானர்ஸ் தேர்ச்சியுடன் ஆராய்ச்சி படிப்பை முடித்த ‘வினையூக்கி’ தற்பொழுது வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லாந்து பல்கலைக் கழகத்தில்(The University of Sunderland) ஆராய்ச்சி யாளராக உள்ளார். பல்கலைக்கழகப் பணிக்கு அப்பாற்பட்டு அறிவியல் மருத்துவத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய வேண்டிய தகவல் மென்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இரண்டை தொடங்கி இருக்கிறார்.\nஅய்ரோப்பாவில் கணினித் துறையில் சிறப்பாகப் பங்காற்றிய பத்தே பத்து மாணவர்களுக்கு மட்டும் கூகிளின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அந்தப் பத்து நபர்களில் ‘வினையூக்கி’ அவர்களும் ஒருவர். பின்னர், அவரின் திறமையைப் பாராட்டி காந்தி விருதும் வழங்கப்பட்டுள்ளது.\n‘வினையூக்கி’ அவர்கள் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். மேலும் தன் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளார்.\nஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட செல்வாவிற்கு அவர் மனைவி விஜிதான் தனது வாழ்வின் வினையூக்கி என்பதில் பெருமிதமுண்டு. பொருளாதார தன்னிறைவு பூர்த்தி அடைந்தவுடன் ஐக்கிய முடியரசு அரசியலில் ஈடுபட்டு இங்கிலாந்து பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பது வினையூக்கியின் திட்டம்.\nதமிழ்ச் சமூக இணைய ஊடக வெளியில் கிளிமூக்கு அரக்கர்களின் ஒருங்கிணைப��பாளராக செயற்படும் ‘வினையூக்கி', விரைவில் ‘கிளிமூக்கு அரக்கன்’ மாத இணைய இதழை இங்கிலாந்தில் இருந்து வெளியிட ஆயத்தப் பணிகளை மேற் கொண்டு வருகிறார். திராவிட எண்ணம் கொண்டவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளை கைத்தட்டி ஆதரிப்பவர்கள் அந்த முன்னெடுப்பு களுக்கான நேரம் அதன் நேரிடை பண மதிப்பை உணர்ந்து பொருளாதார புரவலர்களாகவும் மாற வேண்டும் என்று கருதுகிறார். அரக்கர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு பொருளாதார புரவர்களின் ஆதரவு பெருகவேண்டும்.\n“மனிதனின் மனமும் மதமும் அறிவியலாக மட்டுமே இருக்க வேண்டும்”, என்பது வினை யூக்கியின் கருத்து.\n“எந்த ஒரு மனிதருக்கும் சமூக நீதிப் பார்வையும், தன் தாய்மொழிப் பற்றும், உலக மொழிகள் ஒன்றில் அறிவும் பெறும்போது, இந்த உலகமே தழைத்தோங்கும்”, எனும் விசாலப் பார்வையால் வியக்க வைக்கிறார் ‘வினையூக்கி’.\n“எந்த ஒரு மனிதருக்கும் வெற்றி பெற வெண்டும் எனும் வேட்கையும், சமூக நீதி சார்ந்த சூழலும், சிறிது பயிற்சியும் கொடுத்தாலே போதும், அந்த மனிதர் தன் இயல்பாகவே தான் தேர்ந்தெடுத்த துறையில் நிச்சயம் வெற்றியாளராக பிரகாசிக்க முடியும்”, என்று உறுதியாக நம்புகிறார் ‘வினையூக்கி’.\n‘வினையூக்கி’ அவர்களின் தத்துவத்திற்கு முனைவர் செல்வக்குமார் ராமச்சந்திரன் அவர்களே ஒரு நற்சான்றுதானே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2773304", "date_download": "2020-01-20T02:38:42Z", "digest": "sha1:NOASPBASVRC6MV2ER4BUL7MXRYF7MVKC", "length": 3109, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு (தொகு)\n04:22, 6 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்க���்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n→வெளியிணைப்புக்கள்: clean up, replaced: பிரதேசச் → பிரதேச using AWB\n23:01, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n04:22, 6 சூலை 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வெளியிணைப்புக்கள்: clean up, replaced: பிரதேசச் → பிரதேச using AWB)\n[[பகுப்பு:அம்பாறை மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]▼\n▲[[பகுப்பு:அம்பாறை மாவட்டப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவுகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/bilara-state-bank-of-india-ifsc-micr-code-branch-144309.html", "date_download": "2020-01-20T03:27:16Z", "digest": "sha1:7KTN3QVZWD73DWDF2EHSYI5AFF7WN6UV", "length": 13426, "nlines": 162, "source_domain": "tamil.goodreturns.in", "title": "SBI Bilara IFSC Code (SBIN0031204) & Branch Contact Details - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா » Rajasthan » Bilara » Bilara\nIFSC குறியீடு SBIN0031204 (RTGS மற்றும் NEFT பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுபவை)\nவங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா & வங்கித் தொடர்பான செய்திகளுக்கு..\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. இதெல்லாம் சரியா இருக்கா.. சரி பார்த்து கொள்ளுங்கள்..\nவீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு..\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nஎஸ்பிஐ எடுத்த திடீர் முடிவு.. வீட்டுக்கடன் வாங்குபவர்கள் எச்சரிக்கையா இருங்க\nடெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nState Bank of India: ஸ்தம்பித்த எஸ்பிஐ பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்\nSBI-க்கு ரூ.7 கோடி அபராதம்.. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை\nபணம் எடுக்க ஏடிஎம் கார்டு வேண்டாம் யோனோ கேஷ் மொபைல் ஆப்ஸ் போதும் - எஸ்பிஐ அறிமுகம்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story/tirumaavllvnnnukku-oree-tokuti/", "date_download": "2020-01-20T02:39:01Z", "digest": "sha1:5EII5ILFHPULJMTUGMWTFAQL527RVWUU", "length": 4944, "nlines": 69, "source_domain": "tamilthiratti.com", "title": "திருமாவளவனுக்கு ஒரே தொகுதி - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nதிருமாவளவனுக்கு ஒரே தொகுதி tamil32.com\nதிமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nசிறந்த யுடியூப் சேனல் 2019\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி autonews360.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164784&cat=31", "date_download": "2020-01-20T04:30:59Z", "digest": "sha1:PEYPIMJEJNOWOH2V7TNAYCI45WWB47TG", "length": 36611, "nlines": 732, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இல்லை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இல்லை ஏப்ரல் 15,2019 13:16 IST\nஅரசியல் » ஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இல்லை ஏப்ரல் 15,2019 13:16 IST\nகிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவி மீதே கண்ணாக இருக்கிறார்; தூங்கும் போது கூட முதல்வர் கனவிலேயே இருக்கிறார்; அவருக்கு நல்ல எண்ணம் இல்லாததால் பதவி வர மறுக்கிறது என்றார். 2ஜி வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா நிர்பந்தத்தின் பேரிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் மனைவி புகார் அளித்துள்ளார். தேர்தலுக்கு பின் இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nஸ்டாலின் பதவி விலக தயாரா..\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nதுணி துவச்சு பிரசாரம் செஞ்ச வேட்பாளர்\nஅரசு டாக்டர் மீது பாலியல் புகார்\nவேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய ஸ்டாலின்\nமோடி போட்ட பிச்சை தான் முதல்வர் பதவி\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\nஓ.பி.எஸ்., ஓட்டல் முற்றுகை: மா.செ., மீது புகார்\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nநானும் காவலாளிதான்; மோடி பிரசாரம்\nகந்துவட்டி கொடுமை எஸ்.பி.,யிடம் புகார்\nபதவி சுகத்தை அனுபவித்த திமுகவினர்\nஅதிமுகவின் வாரிசு அரசியல் இல்லை\nஇது எலக் ஷன் ஹோலி\nதேர்தலுக்கு பின் வேலூர் பிரிக்கப்படும்\nஓட்டு போட்டு பிரயோஜனம் இல்லை\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nகொல்லைபுறமாக வந்த ஸ்டாலின்: முதல்வர்\nசேர் உண்டு ஆள் இல்லை\nநல்ல தமிழகமாக இருக்க முடியாது\nரெய்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை\nராகுல், ஸ்டாலின் நல்லா குழம்புறாங்க\nஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nசமூகவலைதளங்களில் தி.மு.க., பொய் பிரசாரம்\nவேட்பாளர் இல்லாத கூட்டத்தில் பிரச்சாரம்\nபெண்ணை கொன்று ஒருவர் தற்கொலை\nகி.வீரமணி பேசியது தவறு ஸ்டாலின்\nகோவையில் பிரதமர் மோடி பிரசாரம்\nஏரிகள் ஆக்ரமிப்பு; கமல் பிரசாரம்\nரபேல் சர்ச்சையில் விசாரணை தீவிரமாகிறது\nமுதல்வர் வந்தா… ஆம்புலன்சும் வந்துருது\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nவெங்காயம் கூட தாமரையாய் மலருது\nஇருக்கைகள் காலி: ஸ்டாலின் அதிர்ச்சி\nஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது\n8 தொகுதியில் ��திமுக-திமுக நேரடி மோதல்\nபொள்ளாச்சி வழக்கில் காங்., தலைவருக்கு சம்மன்\nநிரவ் மோடி வழக்கில் கைகொடுக்கும் அனுபவம்\nநல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nசாதிக் மரணம் பற்றி விசாரணை; இ.பி.எஸ்\nகள்ளக்காதலால் குழந்தைகள் கொலை தாய் தற்கொலை\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nஎவ்ரிபடி இஸ் ஹேப்பி; மோடி பிரசாரம்\nதேமுதிக வை கண்டு கொள்ளாத முதல்வர்\nகொடுத்த கடன் கிடைக்காததால் குடும்பமே தற்கொலை\nகனியை தமிழ் வெல்லும் : முதல்வர்\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மனைவி இறந்தார்\nவாயை மூடும்மா... பெண்களுடன் வேட்பாளர் சண்டை\nபாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை\nசீமான் பேச்சைக் கேட்ட CPI வேட்பாளர்\nகுமரியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை\nகண்ணியமற்ற ஸ்டாலின் ; மலிவான ராகுல்\nகுடிபோதையில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன்\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nவசந்தகுமார் மோசமான வேட்பாளர் : பொன்ராதா\nதினகரனுக்கு குக்கர் இல்லை கடைசி வாய்ப்பும் போச்சு\nபொள்ளாச்சி வழக்கில் 4 நாட்கள் போலீஸ் காவல்\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nமழை வேண்டி ஊரை காலி செய்து வழிபாடு\nதேர்தலுக்குப் பின் பிரதமர் மோடி காணாமல் போவார்\n1.76 லட்சம் கோடி சொத்து 'பணக்கார' வேட்பாளர்\n: ஸ்டாலினுக்கு அன்புமணி சவால்\nஸ்டாலின் பூஜ்யம் : பா.ஜ.க சதம் அடித்துள்ளது\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nவிஜய் சேதுபதி கூட நடிக்கணும் 96 கௌரி\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nஆபாச வீடியோ வழக்கில் 5வது நபர் கைது\nவாடகை இன்றி கோல்டு ஸ்டோரேஜ் - முதல்வர்\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nநாய் கூட நடிக்க பயமா இருந்துச்சு ஜி.வி.பிரகாஷ் பேட்டி\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்��ம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட���டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/seo/rebuilding-and-managing-your-site-reputation-after-a-total-blow-out/", "date_download": "2020-01-20T02:55:06Z", "digest": "sha1:EVN73NWZT3FUWWJ3LPC4OFUJPDGI2AXR", "length": 39798, "nlines": 151, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மொத்த குண்டு வெடிப்புக்குப் பிறகு உங்கள் தளத்தின் மதிப்பை மீட்டெடுப்பது மற்றும் மேலாண்மை செய்தல் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்��� மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தேடு பொறி மேம்படுத்தப்படுதல் > மொத்த குண்டு வெடிப்புக்குப் பிறகு உங்கள் தளத்தின் மதிப்பை மீட்டெடுத்தல் மற்றும் நிர்வகிப்பது\nமொத்த குண்டு வெடிப்புக்குப் பிறகு உங்கள் தளத்தின் மதிப்பை மீட்டெடுத்தல் மற்றும் நிர்வகிப்பது\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஇருப்பினும் இணையத்தில் உலகளாவிய பில்லியன் பயனர்கள், உங்கள் நற்பெயருக்கும் உங்கள் வலைத்தளத்துக்கும் புண்படுத்தும் ஒன்றை நீங்கள் செய்யும்போது அது ஒரு சிறிய நகரம் போல் தோன்றலாம். முன்னாள் கா��்நடை மருத்துவர் கிறிஸ்டன் லிண்ட்சேவிடம் கேளுங்கள், அவர் ஒரு பூனை அதன் தலை வழியாக அம்புடன் வைத்திருப்பதாக ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், “எனது முதல் வில் கொலை லால். ஒரே ஒரு நல்ல ஃபெரல் டோம்காட் அதன் தலை வழியாக ஒரு அம்புடன் ஒன்று ஆண்டின் விருது… மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ”\nஉண்மையான படத்தை நான் இங்கு இடுகையிட மாட்டேன், ஏனென்றால் இது பெரும்பாலான மக்களுக்கு தொந்தரவாக இருக்கிறது, ஆனால் அவளிடமிருந்து வீழ்ச்சியடைவதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம், பேஸ்புக்கில் நன்கு சிந்திக்கப்படாத இடுகை. மக்கள் அவரது இடுகையைப் பகிர்ந்ததும், அவரது சொற்கள் மற்றும் புகைப்படத்தைப் பற்றி கருத்து தெரிவித்ததும், மக்கள் ஒரு பூனை பூனையாக இல்லாதிருக்கலாம் என்பதற்காக மக்கள் நீதி கோரத் தொடங்கியதும் இணையம் எரிந்தது (இது இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று நான் நம்புகிறேன்). இதையடுத்து அவள் வேலையை இழந்தாள். அவர் எந்தக் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள மாட்டார் என்று அதிகாரிகள் கூறினாலும், அவர்கள் கால்நடை உரிமத்தை ரத்து செய்வதைப் பற்றி அவர்கள் ஆராய்கின்றனர்.\nஒரு மோசடி நடிகர் ஜோனா ஹில் போல ஆள்மாறாட்டம் செய்த வழக்கு உள்ளது. ஆள்மாறாளர் நடிகரின் பெயரைப் பயன்படுத்தி ஒரு ட்விட்டர் கணக்கை அமைத்து, சில புகழ்பெற்ற விஷயங்களை இடுகையிடத் தொடங்கினார், இது ஹில்லுக்கு பின்னடைவை உருவாக்கியது. அவர் தனது கணக்கு அல்ல, உண்மையில் அவருக்கு ட்விட்டர் கணக்கு கூட இல்லை என்பதை தெளிவுபடுத்த சில வேகமான பி.ஆர் செய்ய வேண்டியிருந்தது.\nபாதி உலகத்தை கோபப்படுத்திய சுவரில் இருந்து நீங்கள் எதையாவது இடுகையிட்டிருந்தாலும் அல்லது கொஞ்சம் கறுப்புத் தொப்பியாக இருந்த சில தந்திரோபாயங்களில் நீங்கள் பங்கேற்றிருந்தாலும், உங்கள் வலைத்தளத்துக்கோ அல்லது உங்களுக்கோ உங்கள் நற்பெயர் ஒரு முழுமையான ஊதுகுழலாக இருந்திருக்கலாம் மற்றும் மீட்கப்பட வேண்டும்.\nநீங்கள் செய்யக்கூடாத ஊமை விஷயங்கள்\nநீங்கள் உங்கள் தளத்தை மேம்படுத்துவதில் மற்றும் ஒரு கொண்டுவருவதில் தொடங்கினால் திட ஆன்லைன் இருப்பு, நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ஆன்லைன் நற்பெயருக்கு வரும்போது சில திட்டவட்டமான விஷயங்கள் இல்லை.\nகண்மூடித்தனமான ஸ்பேமை அனுப்புதல். மக்கள் ஸ்பேமை வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஸ்பேம் மின்னஞ்சல் போது அதை வெறுக்கிறேன். அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு அஞ்சல் பட்டியலில் சேர்க்கும் போது அவர்கள் அதை வெறுக்கிறார்கள். நீங்கள் அவர்களை முதலில் கேட்காமல் ஒரு சமூக ஊடக பட்டியலில் சேர்க்க விரும்பினால் அவர்கள் குறிப்பாக கோபமாகிறார்கள். நிறைய உள்ளன உங்கள் போக்குவரத்து வளர பயனுள்ள வழிகள் ஸ்பேம் இல்லாமல்.\nஉங்கள் கூகிள் தரவரிசைகளை மேம்படுத்தும் முயற்சியில் உங்கள் இடுகைகளில் முக்கிய வார்த்தைகளை வைப்பது எரிச்சலூட்டுவது மட்டுமல்லாமல், மோசமான எழுத்தை உருவாக்குவதற்கும் உதவுகிறது, ஆனால் இது உங்கள் பக்க தரவரிசைக்கு கூட உதவாது. பக்க தரத்தையும் போக்குவரத்தையும் அதிகரிக்கும் முயற்சியில் உள்ளடக்க ஆலைகள் பயன்படுத்த இந்த சிறிய தந்திரங்களுக்கு கூகிள் புத்திசாலித்தனமாக வளர்ந்துள்ளது. உங்கள் பக்கத்தில் ஒரு சில முக்கிய வார்த்தைகளை நீங்கள் எறிந்தால், குறைந்த தரம் வாய்ந்த உள்ளடக்கத்திற்கு நீங்கள் அபராதம் விதிக்கப்படலாம். உங்கள் வாசகர்கள் நீண்ட நேரம் ஒட்டிக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட தேவையில்லை.\nமன்றங்கள் மீது சுய ஊக்குவித்தல். இது எப்போதும் ஒரு மன்றத்தில் குதிக்க மற்றும் மோசமாக சுய ஊக்குவிப்பு தொடங்க ஏழை சுவை கருதப்படுகிறது. அதற்கு மாறாக, நீங்கள் உரையாடல்களைக் கவனிக்க வேண்டும், உரையாடலுக்கு ஏதேனும் மதிப்பு இருக்கிறதா என நீங்கள் தீர்மானிக்க வேண்டும். பல மன்றங்கள் உங்கள் கையொப்பங்களுக்கான ஒரு இணைப்பைச் சேர்க்க அனுமதிக்கின்றன, ஆனால் நீங்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னர் விதிகள் புரிகின்றனவா என்பதை உறுதிப்படுத்தி, ஒருபோதும் அதை ஒருபோதும் இழக்க மாட்டோம் அல்லது ஒரு மதிப்பைச் சேர்க்காமல் ஒரு இணைப்பை இடுக.\nஇனம், மதம் அல்லது அரசியல் குறித்து உங்கள் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை இடுவது. அங்கு செல்ல வேண்டாம். உண்மையில், இந்த விஷயங்களைப் பற்றி மக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் இடுகையிடாததில் நான் ஒரு பெரிய நம்பிக்கை கொண்டவன். ஆட்சேர்ப்பு செய்பவர் உங்கள் சமூக ஊடகங்களை சோதித்துப் பார்த்தால், புதிய வேலையைப் பெறுவதற்கான உங்கள் திறனை இது பாதிக்கும், இ���ு உங்களில் பாதி வலைப்பதிவு வாசகர்களை அந்நியப்படுத்தக்கூடும், மேலும் இது வேலியின் மறுபக்கத்தில் உள்ளவர்களை கோபப்படுத்துகிறது. உங்கள் தாயார் ஒருபோதும் மதத்தையோ அரசியலையோ வாதிட வேண்டாம் என்று சொன்னபோது அவர் சொன்னது சரிதான்.\nபொருத்தமற்ற இடுகைகளை உருவாக்கவும். ஒரு நல்ல விதிமுறை என்னவென்றால், அந்த உள்ளடக்கத்தை இடுகையிடுவதற்கு உங்கள் முதல், நடுத்தர மற்றும் கடைசி பெயரால் உங்கள் தாய் உங்களை அழைப்பார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அதை இடுகையிடக்கூடாது. ஆமாம், அதிர்ச்சி காரணி காரணமாக இது உங்கள் வலைப்பதிவிற்கு நிறைய போக்குவரத்தை பெறக்கூடும், ஆனால் இது உண்மையில் நீங்கள் விரும்பும் இலக்கு போக்குவரத்தின் வகையா\nஉங்கள் அற்புதமான திறன்களையும் மேதைகளையும் புகழ்வது. நீங்கள் எவ்வளவு அற்புதமானவர் என்பதை மக்கள் கேட்க விரும்பவில்லை. உங்கள் தலைப்பைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அறிந்திருந்தால், அவர்களுக்கு ஏதாவது கற்பிக்க முடியும் என்றால், அவை இயல்பாகவே உங்களுக்கும் உங்கள் உள்ளடக்கத்திற்கும் ஈர்க்கப்படும்.\nஉங்கள் நற்பெயரை எப்படி மறுபடியும் உருவாக்குவது\nஅதிர்ஷ்டவசமாக, ஆன்லைனில் உங்கள் நற்பெயரை மீண்டும் உருவாக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. முதலில், நீங்கள் வேறு எதையும் செய்வதற்கு முன், நீங்கள் செய்ததை குப்பைத்தொட்டியில் நிறுத்துங்கள். உங்கள் வாடிக்கையாளர் சேவையில் மோசமான மதிப்புரைகளைப் பெறுகிறீர்களா\nநற்பெயர் நிர்வாகத்தில் ஒரு சிறந்த நிபுணர் WHSR உடன் பேசவும், கெட்ட பெயரை சரிசெய்வது குறித்த அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.\nBlogging.org இன் ஜாக் ஜான்சன்\nஸாக் ஜான்சன், நிறுவனர் Blogging.org, ஃபோர்ப்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் தொழில்முனைவோர் போன்ற வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளது. தேடுபொறிகளிடமிருந்து உங்களுக்கு நல்ல பக்க தரவரிசை அல்லது போக்குவரத்து கிடைக்கவில்லை என்றால் அவர் பின்வரும் ஆலோசனையை வழங்கினார். இது ஒரு கெட்ட பெயர் காரணமாக இருக்கலாம் அல்லது வேறு பல காரணிகளாக இருக்கலாம்.\nமலிவான பக்க தரவரிசை கொண்ட வலைத்தளம் அல்லது வலைப்பதிவு உங்களிடம் இருக்கும்போது, உங்கள் பக்க தரத்தை முதலில் அதிகரிப்பதற்கான காரணிகளை நினைவ���ல் கொள்வது எப்போதும் முக்கியம். இது வழக்கமாக உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தின் தரம் மற்றும் எத்தனை நம்பகமான அதிகார தளங்கள் உங்கள் தளத்துடன் மீண்டும் இணைக்கப்படுகின்றன. நீங்கள் அந்த இடத்தை உணர்ந்தவுடன், உங்கள் பக்க தரவரிசை மற்றும் செயல்பாட்டில் பிராண்ட் வெளிப்பாட்டை மேம்படுத்த பல்வேறு வழிகளில் கவனம் செலுத்தலாம்.\nஉதாரணமாக, உங்கள் தளத்திற்கு பின்னிணைப்புகள் உருவாக்கும் அதே சமயத்தில் உங்கள் பிராண்டிற்கான வெளிப்பாட்டை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்று, உங்கள் எல்லைக்குள் கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் தொழிற்துறைக்குள்ளான மற்ற தளங்களில் விருந்தினர் வலைப்பதிவினையிலிருந்து எதையாவது இருக்கலாம், பகிரக்கூடிய இன்போ கிராபிக்ஸ் உருவாக்கலாம் அல்லது இது போன்ற நிபுணர் வட்டாரங்களில் பங்கேற்கலாம்.\nஉங்கள் தளத்திற்கு சிறந்த பக்க தரவரிசை இல்லாததால், உங்கள் தளத்திற்கு டொமைன் அதிகாரம், பக்க அதிகாரம், மோஸ் ரேங்க், உள்வரும் பின்னிணைப்புகள் மற்றும் நங்கூரம் உரை அமைப்பு போன்ற பல உயர் மதிப்புகளை நிர்ணயிக்கும் காரணிகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒவ்வொன்றிலும் ஒட்டுமொத்தமாக கவனம் செலுத்துங்கள், ஒன்று மட்டுமல்ல, உங்கள் தளத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் வெற்றிகளையும் நீங்கள் காண்பீர்கள்.\nதிரு. பீல் துரதிர்ஷ்டவசமாக விடுமுறையில் இருந்தார், இந்த பதவிக்கு நேரடியாக எங்களிடம் திரும்பி வர முடியவில்லை. இருப்பினும், ஆண்டி பீல் சமீபத்தில் செங்கல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் நிக் ஸ்டாம ou லிஸ் பேட்டி கண்டார், மேலும் உங்கள் நற்பெயரை சரிசெய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உதவும் சில அத்தியாவசிய ஆலோசனைகளை வழங்கினார்.\nபீல் என்பது தொழில்துறையின் சிறந்த நற்பெயர் மேலாண்மை பெயர்களில் ஒன்றாகும் மற்றும் டிராக்கரை உருவாக்கியவர். டிராக்கூர் என்பது ஒரு கண்காணிப்பு கருவியாகும், இது சமூக ஊடகங்கள் நபர் அல்லது வணிகத்தைப் பற்றி குறிப்பிடுவதைக் கண்காணிக்கும், இதன் மூலம் வணிக உரிமையாளர்களுக்கு என்னவென்று சரியாகத் தெரியும், எந்த நேரத்திலும் அவர்களைப் பற்றி சொல்லப்படுவதில்லை.\nநினைவில் கொள்வது முக்கியம் ஆண்டி பங்குகள் ஒன்று:\n\"மிகப்பெரிய தவறான பாஸ் நீங்கள் தாக்குதலின் கீழ் தொழிலில் இருந்த�� பார்க்க முழங்கால் ஜெர்க் எதிர்வினைகள் இருக்க முனைகிறது. அவர்கள் தங்கள் நற்பெயரைத் தாக்கும் நபர் மீது விஷம் மற்றும் கோபத்துடன் நடந்துகொள்கின்றனர்-இது தவிர்க்க முடியாமல் நிலைமையை மோசமாக்குகிறது. \"\nஒருவேளை உங்கள் பிரச்சினை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. எடுத்துக்காட்டாக, Yelp போன்ற தளங்களில் உங்களுக்கு பயங்கரமான மதிப்புரைகள் உள்ளன. ஒருவேளை நீங்கள் தொடங்கியபோது, நீங்கள் அனுபவமற்றவர்களாகவும், மோசமான தயாரிப்பு விநியோகமாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், நீங்கள் சிக்கல்களைச் சரிசெய்துள்ளீர்கள், ஆனால் மோசமான மதிப்புரைகள் மதிப்பாய்வு தளங்களில் என்றென்றும் வாழ்கின்றன.\nஒருவேளை பிரச்சனை என்றால் ஒரு போட்டியாளர் அல்லது தனிநபர் உங்களுடன் ஒரு தனிப்பட்ட பிரச்சினை உள்ளது மற்றும் உங்கள் வியாபாரத்தை மோசமாக பார்ப்பதற்காக தான் வெட்டிக்கொள்கிறார். காரணம் என்னவெனில், மோசமான விமர்சனங்களை வாடிக்கையாளர்களை ஓட்ட முடியும்.\nகெவின் ஹாரிங்டன் சில ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார் ஃபோர்ப்ஸ் மோசமான விமர்சனங்களை கையாள்வதில் பற்றி. முதல், அவர் ஒரு படி திரும்ப எடுத்து மற்றும் இதே போன்ற பதிலை கொண்டு bashing திரும்ப வேண்டாம் என்கிறார். இது நீங்கள் சிறியதாகவும், தொழில்முறையில்லாதவராகவும் தோற்றமளிக்கிறது. சேதத்தை சரிசெய்வதற்கு சில குறிப்பிட்ட வழிமுறைகளை அவர் தருகிறார், அதில் நீங்கள் தவறு செய்ததை ஒப்புக்கொள்கிறீர்கள், அதற்காக மன்னிப்பு கேட்டு, பதவியை அகற்ற ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். எல்லோரும் தோல்வி அடைந்தால், உங்கள் நல்ல பெயரை சரிசெய்ய உதவுவதற்காக ஒரு மரியாதைக்குரிய நற்பெயர் மேலாண்மை நிறுவனம் பணியமர்த்துவதை அறிவுறுத்துகிறார்.\nஒரு நாள் இரவு சரி\nஉங்கள் நற்பெயரை சரிசெய்வது ஒரே இரவில் நடக்காது. நேர்மறையான சமூக ஊடகங்களின் கலவையை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும், எதிர்மறையான உள்ளடக்கத்தை கீழே தள்ளும் நல்ல எஸ்சிஓ, மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நேர்மை மூலம் பிராண்ட் விசுவாசத்தை உருவாக்க கடினமாக உழைத்து.\nநிச்சயமாக, ஒரு கெட்ட பெயரை முதலில் உருவாக்கக்கூடாது என்பதே சிறந்த விஷயம். இருப்பினும், மக்கள் சில நேரங்களில் தவறுகளைச் செய்கிறார்கள் அல்லது வெளி மூலத்திலிருந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இது நிகழ்ந்த முதல் அல்லது கடைசி நபர் நீங்கள் அல்ல என்பதையும், அதற்கு நிறைய உழைப்பும் முயற்சியும் தேவைப்படும்போது மோசமான பெயரிலிருந்து மீள முடியும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nமொத்த குண்டு வெடிப்புக்குப் பிறகு உங்கள் தளத்தின் மதிப்பை மீட்டெடுத்தல் மற்றும் நிர்வகிப்பது\nஒரு உங்கள் (மிக) விரிவான கையேடு உங்கள் முக்கிய ஒரு அதிகாரத்தை\nGoogle Authorship: நீங்கள் ஏன் அதைப் பயன்படுத்த வேண்டும்\nGoogle இன் அல்காரிதம் எப்படி தாக்கம் விருந்தினர் பிளாக்கிங் மாறும்\nஎப்படி தளத்தை உருவாக்குகிறது என்று ஒரு தள கட்டமைப்பு கட்டியெழுப்ப\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2014/02/", "date_download": "2020-01-20T03:41:08Z", "digest": "sha1:OGBYTBFCNJE3ASK6FO7FHMTWXGJ6ZIVI", "length": 53138, "nlines": 263, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): February 2014", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வலம்\nகோ என்ற எழுத்திற்கு அரசன்,ஆலயம்,இறைவன் வசிக்கும் இடம் என்ற அர்த்தங்கள் உண்டு.”கோ”வலம் என்றால் ஆலயத்தைச் சுற்றி வருதல் என்று பொருள்.\nநெல்லையப்பர் கோவில் தோன்றிய வரலாறு: முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டது. அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.\nநெல்லையப்பர்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக ப��்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார்.\nநெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.\nதமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி ���ம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.\n“கோ”வலத்தில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்\nகுலதெய்வத்தின் ஆசியால் தினமும் அல்லது வாரம் ஒருமுறை சாமியாடி குறிசொல்பவர்கள்,\nகுலதெய்வத்தை மட்டும் வழிபட்டு வருபவர்கள்,\nதினமும் ஏதாவது ஒரு தியானம் செய்து வருபவர்கள்\nதினமும் ஏதாவது ஒரு தெய்வத்தை கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலோ வழிபட்டு வருபவர்கள்\nவீடுகளுக்குச் சென்று இல்லறத்தார்களின் நலன்களுக்காக ஹோமம்,யாகம் நடத்தி வருபவர்கள்\nபழமையான ஆலயங்களில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் செய்பவர்கள்\nஆலயங்களுக்கு பிரசன்னம் பார்த்து,ஆலயத்தின் தோஷங்களை நீக்குபவர்கள்\nதகுந்த ஆன்மீக குரு இப்பிறவியிலேயே அமைய வேண்டும் என்று ஏங்குபவர்கள்\nகுரு தோஷம் நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள்,\n20.1.2009 முதல் 5.3.2009 வரை; பிறந்தவர்கள் இந்த “கோ”வல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக வளமான,நலமான,சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள்.\nகி.பி.1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் 4.5.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரமும்,பஞ்சமி திதியும் சேர்ந்தே வர இருக்கிறது.இந்த அபூர்வ நாளன்று காலையிலேயே நாம் திருநெல்வேலிக்கு வந்தடைய வேண்டும்;மதியம் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் ஜீவ நதியான தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு,4.30 முதல் 5.00 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் வாசலை வந்தடைய வேண்டும்.வரும் போது மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்;அங்கே நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் தலைமையில் “கோ”வலம் துவங்கும்;மாலை 6.00 மணியளவில் “கோ”வலம் நிறைவடைந்ததும்,நெல்லையப்பர் காந்திமதியம்மனை தரிசித்துவிட்டு,வேறு எங்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.\nஇந்த சித்தர் வழிமுறைப்படி வழிபாடு செய்வதன் மூலமாக நமது நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேறும்.நமது ஆன்மீகச் சேவையால் நமக்கு அறிந்தும்,அறியாமலும் நம்மை வந்தடைந்த கர்மவினைகள் பூரணமாக விலகி,தொழில் முன்னேற்றம் ஏற்படும்.சோகங்கள் நிறைந்த பக்தர்கள் இந்த வழிபாடு செய்வதன்மூலமாக அவர்களின் அனைத்து சோகங்களும் முழுமையாக விலகிவிடும்.\nமீண்டும் இதே நெல்லையப்பர் கோவலம் நிகழ்ச்சியானது 4.5.2134 அன்றுதான் வர இருக்கிறது.எனவே,இந்த தெய்வீக வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.\nதினசரி வ��ழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 18\n1.சிந்திக்கும் திறன் இருப்பதாலேயே பூமியில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் உயர்ந்த நிலையை மனிதன் எட்டினான்;ஆமாம் நாம் எட்டினோம்.சிந்தனையானது நமது மனதிலிருந்து உருவாகிக் கொண்டே இருக்கிறது.நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் நாம் தூங்கும் நேரம் தவிர எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.மனதைப் பற்றி ஆராய்ந்து அதை ஒரு துறையாக்கி மனோதத்துவம் என்ற துறையை உருவாக்கினார்கள்;பல கல்லூரிகளிலும்,பல்கலைக்கழகங்களிலும் ஒரு பாடமாக,பட்டப்படிப்பாக வைத்துள்ளனர்.\nமனமானது மேல் மனம்,ஆழ்மனம் என்று இருவகைப்படுகிறது.மனதிற்கு வடிவம் கிடையாது;உருவம் இல்லை;தோற்றம் இல்லை;ஆனால்,இறைவனின் படைப்பில் மனம் என்ற ஒன்றுடன் பிறப்பதால் நமக்கு ‘பகுத்தறிவு’ உருவானது;காட்டிலிருந்து கிராமம்,நகரம்,நாடு,அரசியல் என்று நாமே நம்மை கடந்த ஐந்து கோடி ஆண்டுகளில் நாகரீகமடைந்துவிட்டோம்;\nஆழ்மனதின் சுபாவத்தை அறிந்து கொள்ள ஏராளமான புத்தகங்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன.மனம் தரும் பணம் என்ற பெயரில் கண்ணதாசன் பதிப்பகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்திக்கிறோம்என்பதை எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகம் விவரிக்கிறது.நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்தித்தால் நமது வாழ்க்கையை சீரமைக்கலாம்என்பதை எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகம் விவரிக்கிறது.நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்தித்தால் நமது வாழ்க்கையை சீரமைக்கலாம் என்பதை அறிய ‘வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபலர் இந்த மாதிரியான புத்தகங்களை வாசித்திருப்பார்கள்;அவர்கள் ஆழ்மனதின் சக்திகள் என்ற பெயரில் ஒருசில பதிப்பகங்கள் புத்தகம் வெளியிட்டுள்ளன.அவைகளை வாங்கி திரும்பத் திரும்ப வாசிப்பது நன்று.இதன் மூலமாக நமது ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வித்தையை நாமே கற்றுக் கொள்ளலாம்.ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால்,நாமே இப்பிறவியில் சிறந்த சாதனையாளராக நமது துறையில் உயரமுடியும்.\nஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் உள்ளவர்கள் Power of Sub-Concius Mind,Creative Visuvalization, How do use our MindPower என்ற தலைப்புகளில் இணையத்தில் தேடினால் மின் நூல்களும்,வலைப்பூக்களும்,புத்தகங்களும் கிடைக்கும்;அதை திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமாக நமது மனநலத்தை வலுப்படுத்தமுடியும்.\n2.வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டால்,கண்டிப்பாக வேப்பிலையை வாசலில் சொருகி வைக்க வேண்டும்;வேப்பிலையை அம்மை போட்ட குழந்தையின் கையில் தர வேண்டும்;தினமும் ஒரு வேளை மட்டுமாவது அந்த குழந்தையை இளநீர் அருந்த வைக்க வேண்டும்;முடிந்தால் மூன்று வேளைகளும் இளநீர் அருந்த வைக்கலாம்;ஆனால்,ஒரு போதும் செவ்விளநீர்(சிகப்பு இளநீர்) அருந்த தரவே கூடாது.\n3.முட்டையை சைவத்தில் சேர்த்துவிட்டதாக ஒரு கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்கள்,வார இதழ்கள்,மாத இதழ்கள் மூலமாகப் பரப்பப் பட்டது;எக்காலத்திலும் முட்டையும் சரி,முட்டை கலந்த உணவுகளும் சரி;அசைவமே செயற்கையான முறையில் உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே செயற்கையான முறையில் உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே முட்டை சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்டதாகத்தான் அர்த்தம்.முட்டை சாப்பிட்டுவிட்டு பைரவ வழிபாடு செய்வது தவறு.பைரவ வழிபாடு மட்டுமல்ல;எந்த வழிபாடும் செய்வது தவறு.\n4.மஹான்களின் போட்டோவையோ,சிலையையோ வைத்து வழிபடும் பழக்கம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பரவி வருகிறது;இதன் மூலமாக பக்தி உணர்வு இளம்பெண்கள்,இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவருகிறது; கொஞ்சம் உள்முகமாக சிந்திக்கும் திறனும்,மனதுக்குள் ஆன்மீகத் தூண்டலையும் இந்த வழிபாடுகள் உருவாக்குகின்றன;ஆனால்,ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றுகிறது.அப்படித் தோன்றும் போது பைரவ வழிபாட்டின் மூலமாக விரைவாகத் தீர்வு காணலாம்.வெறும் பாடல் பாடுவதன்மூலமாகவோ,நெய்தீபம் ஏற்றுவதன் மூலமாகவோ நமது பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.\nகடன் தீர,திருமணத் தடை நீங்கிட,பிரிந்த கணவன் மனைவி சேர,பூர்வீகச் சொத்துக்களுக்கான பிரச்னை தீர,வழக்குகள் தீர,கல்வித் தடை நீங்கிட,குழந்தை படிப்பில் கவனம் வர,குடிப்பழக்கத்திலிருந்து மீள,வராத கடன் வசூலாக,சம்பளம் உயர,வருமானம் அதிகரிக்க,தொழில் சிறக்க,விற்காத சொத்துக்கள் விற்பனையாக,நீண்டகால நோய்கள் தீர, சகோதர சகோதரி ஒற்றுமை ஏற்பட,பித்ருதோஷம் விலக, செவ்வாய் தோஷம் நீங்கிட,ஸர்ப்பதோஷம் நீங்கிட,முன்னோர்கள் சாபம் தீர,பிரேத சாபம் விலக,சொந்த வீட்டில் குடியேற,சொந்தமாக வீடு கட்ட,மனம் சார்ந்த குழப்பங்கள் நீங்கிட,சினிமாத் துறை முதலான கலைத்துறையில் சாதிக்க,சொந்தத் தொழிலில் முன்னேற,அரசியலில் ஜெயிக்க,தகுந்த ஆன்மீக குரு அமைய,தகுந்த ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட,தியானம் கைகூட,சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைய,ஜோதிடத் துறையில் பிரபலமடைய,பதவி உயர்வு கிட்டிட,குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற என்று ஒவ்வொரு சிக்கல்களுக்கும் ஒவ்வொருவிதமான பைரவ வழிபாடுகள் இருக்கின்றன;இவைகளில் பொதுவான சிக்கல்கள் தீர www.ashtabairava.blogspot.in என்ற வலைப்பூவில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் பைரவப்பரிகாரங்களைத் விவரித்திருக்கிறோம்.தனிப்பட்டச் சிக்கல்கள் தீர ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திப்பதே நன்று.\n4.ஒன்பது கிரகங்கள்,இருபத்தேழு நட்சத்திரங்கள்,பனிரெண்டு ராசிகள் இவைகள் தான் ஜோதிடத்தின் ஆணிவேர்.நமது காலகட்டத்தில்,கோடிக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன;சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பது ஒரு தொழில்;காவல் துறையில் பயன்படுத்திய வாகனங்களை வாங்கி விற்பது ஒரு தொழில்;வெளிநாடுகளில் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அவைகளை சுத்தப்படுத்தி விற்பது ஒரு தொழில்;வீடு வாடகைக்குப்பிடித்துக் கொடுப்பதும் ஒரு தொழில்;கப்பலில் பயணிப்பவர்களுக்கு உணவு தயாரித்துத் தருவதும்(Marine Catering) ஒரு தொழில்;இப்படி கோடிக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன;இதில் எந்தத் தொழில் ஒருவர் பார்ப்பார் என்பதை வெறும் பனிரெண்டு ராசிக்கட்டங்களைக்கொண்டு சொல்வது எப்பேர்ப்பட்ட சாமர்த்தியம்.ஒரு ஜோதிடர் மாதம் தோறும் வெளிவரும் ஜோதிட மாத இதழ்கள் அனைத்தையும் வாங்கி அவைகளை வாசிக்க வேண்டும்;வாசித்தப் பின்னர் அவைகளைப் பத்திரப்படுத்த வேண்டும்;தனது ஜோதிட சீடர்களுக்கு மட்டுமே அவைகளைத் தர வேண்டும்;பழமையான ஜோதிட நூல்களை நூலகத்தில் தேடித் தேடி வாசிக்க வேண்டும்;இவைகளைச் செய்யாதவர்கள் ஜோதிடத் துறையில் ஜெயிக்க முடியாது.இன்றைய காலகட்டத்தில் இதை Knowledge Update என்று கூறுகிறார்கள்.\n5.ஜோதிடர் ஒருவரிடம் ஜோதிட ஆலோசனை கேட்கச் செல்லும் போது ஒருசிலர் தமது சிந்தனைக்குத் தகுந்தாற்போல பலன்களை அந்த ஜோதிடர் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்;இது தவறு. தவிர,ஜோதிடர் பொதுவான பலன்கள் சொல்லி முடிக்கும் வரை அமைதி காத்து,இறுதியில் தான் கேட்க வந்த கேள்விகளை கேட்கலாம்; ஜோதிடம் பார்க்கும் முறைகளில் இது ஒன்று.\nசிலர்,ஜாதகத்தைக் கொடுத்த உடனே,கேள்வி கேட்டு,அதற்குரிய பதிலை மட்டும் தெரிந்து கொள்கின்றனர்;பொதுப்பலன்கள் கேட்பதில்லை;இதனால்,சில நிமிடங்களில் ஜோதிடம் பார்க்கும் வேலை நிறைவடைந்துவிடும்.\n6.காலபைரவப்பெருமான் செய்த வீரதீரச் செயல்கள் நிகழ்ந்த இடங்களே அட்டவீரட்டானங்கள் ஆகும்.இந்த அட்டவீரட்டானங்களுக்கு ஒருவர் ஒருமுறை சென்று வர குறைந்தது நான்கு நாட்கள் ஆகும்;அவ்வாறு போய்விட்டு வந்தவர்கள் தனது முற்பிறப்பு சார்ந்த சிலபல ரகசியங்களை அறிந்து கொள்வார்;அதன் மூலமாக இப்பிறவியில் நமது வாழ்க்கையை இன்னும் வசதியாகவும்,நிம்மதியாகவும் அமைத்துக் கொள்ளலாம்;ஆனால்,நான் இப்படி அட்டவீரட்டானம் போய்விட்டு வந்துவிட்டேன்;எனக்கு எனது அனைத்து முற்பிறவி உண்மைகளும் தெரியப் போகிறது என்று ஒரே ஒருவரிடம் கூடச் சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்,அவர்களுக்கு முற்பிறப்பு சார்ந்த ரகசியம் கிடைக்க தாமதமாகும்;ஏனெனில்,தன்னைப்பற்றிய ரகசியத்தை காப்பாற்றத் தெரியாதவர்களால்,ஆன்மீகத்தில் சூட்சுமரகசியங்களை அடைய முடியாது;\n7.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,ஒவ்வொரு செடியும்,மரங்களும் மனிதர்களைப்போல பேசியிருக்கின்றன;அப்போது அந்த மூலிகைகளிடம் பேசி தொகுக்கப்பட்டவையே இன்றைய மூலிகை மருத்துவக்களஞ்சியம் ஆகும்.சித்தர்களின் தலைவர் அகத்தியர் கலியுகத்தில் தவறான மனிதர்களுக்கு சரியான மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் சென்றடையக் கூடாது என்பதற்காக செடிகள்,மரங்களைப் பேசாமல் இருக்கும் விதமாக சாபமிட்டுள்ளார்;சித்த வைத்தியர்களிடம் நட்பு கொண்டு இது தொடர்பாக நீங்கள் ஏராளமான மூலிகை ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.\n8.நாத்திகக்கொள்கைகளின் பரவலாலும்,பிற மதங்களின் வளர்ச்சியாலும் நம்மால் நம்ப முடியாத பல தெய்வீக ரகசியங்கள் இன்று வெகுசிலரிடம் மட்டுமே மறைமுகமாக இருக்கின்றன;உதாரணமாக,ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் நோக்கு வர்மக் கலையைப் பற்றி பார்ப்போம்;சில விநாடிகளிலேயே எ���ிரே இருக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் மனதை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நாம் விரும்பும் தகவலை அவனி/ளிடமிருந்து பெறலாம்;நாம் நினைப்பதை அவனை/ளைச் செய்ய வைக்க முடியும்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,அதாவது சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் நோக்கு வர்மப்படைப்பிரிவு என்று ஒரு பிரிவு இருந்திருக்கிறது.தற்காலத்தில் தமிழ்நாட்டில் இந்த நோக்கு வர்மக் கலை அறிந்தவர் மொத்தமே மூன்று ஆசான்கள் இருந்தால் அதுவே அதிகம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிட பூமி என்ற மாத இதழில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளிவந்தது.12 ஆண்டுகள் குருகுலத்தில் சித்த வைத்தியம்,பிராணயாமம் பயில வேண்டும்;அதற்குப்பிறகு,தகுதி உள்ளவர்களுக்கே இந்த நோக்கு வர்மக் கலையை பயிற்றுவித்துள்ளனர்;மற்றவர்கள் சித்த வைத்தியராகவோ,யோகா ஆசிரியராகவோ தனது வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nஇந்த பாகத்தில் 1 ஆம் கருத்தில் கூறப்பட்டிருப்பது மனம் சார்ந்த உண்மைகளை அறிந்து கொள்வது தொடர்பானது;உலகில் இருக்கும் அனைத்து மனோதத்துவ நூல்களைக் கற்றாலும் நமது மனதின் சக்தியில் 1% மட்டுமே அறிந்தவராக முடியும்.நோக்கு வர்மம் கற்றால் நமது மன சக்தியில் 5% மட்டுமே அறிந்தவராக முடியும்.\n9.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;மது அருந்துவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு,ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை வீதம் ஒரு வருடம் வரை மட்டுமாவது தினமும் எழுதி வர வேண்டும்.அவ்வாறு எழுதி வந்தால்,இது வரை நம்மைத் தாக்கி வந்த அனைத்து துன்பங்களும்,சோகங்களும் 90 வது நாளில் இருந்து குறையத் துவங்கும்;ஒரு வருடம் வரை எழுதினால், சராசரி மனிதனாக வாழத் துவங்கலாம்;\nதினமும் ஒரே இடத்தில்,ஒரே நேரத்தில் எழுதுவதன் மூலமாக பைரவப்பெருமானின் அருள் விரைவாகக் கிடைக்கும்;இது அனுபவத்தில் கிடைத்த உண்மை\n10.அவதானம் என்றால் கவனக்குவிப்பு என்று பொருள்.1980 வரை அவதானிகள் நமது நாட்டில் வாழ்ந்துள்ளார்கள்.அஷ்ட அவதானி என்றால் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;தசவதானி என்றால் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று ப���ருள்;சத அவதானி என்றால் ஒரே நேரத்தில் 100 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பெயர்;சகஸ்ர அவதானி என்றால் ஒரே நேரத்தில் 1000 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்.நாம் இந்த அவதானிகளின் பரம்பரையில் வந்தவர்களே நாமும் முயற்சித்தால் இந்தக்கலையை மீண்டும் நமது தமிழ்நாட்டில் உயிர்ப்பிக்கலாம்;இம்மாதிரியான அரிய,அபூர்வக்கலைகள் நமது நாட்டில் இருப்பதை அறிந்த ஆங்கிலேயன் நமது நம்மை நமது பண்பாட்டிலிருந்து பிரித்தான்;எப்படி \nகல்வித் திட்டத்தில் கைவைத்தான்;குருகுலக் கல்வி,திண்ணைப் பள்ளிக்கூடம் போன்றவைகளை அழித்துவிட்டு,மெக்காலே கல்வித் திட்டத்தை நமது நாட்டில் கட்டாயப்படுத்தி திணித்தான்; அப்போது நமது நாடு முழுவதும் 3,75,000 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன;அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவ,மாணவியும் தனது 18 வயதிற்குள் 22 மொழிகளில் சரளமாகப்பேசும் ஆற்றலுடன் இருந்தார்கள்;சமஸ்க்ருதத்தில் பேசுவதை கவுரவமாக நினைத்தார்கள்;மெக்காலே நமது நாடு முழுவதும் சுற்றிவந்து நமது இந்து தர்மத்தின் ஆணிவேர் இந்த குருகுலக்கல்வியும்,திண்ணைப் பள்ளிக்கூடங்களுமே என்பதை உணர்ந்தான்.எனவே,இதை அழித்தால் தான் இந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்து தர்மத்தை அழிக்க முடியும் என்று இங்கிலாந்திற்கு அறிக்கை அனுப்பினான்;அப்படி அனுப்பிய போது இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் என்பது ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்தது;அதுவும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இருந்தது;ஆதாரம்: A Beautiful Tree\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஹரி,ஹரன் ஒற்றுமையை பல நூற்றாண்டுகளாக விவரிக்கும் ச...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nநமது ஆரோக்கியத்தை காக்கும் பாரம்பரிய உணவுகள்\nமுழு ஆயுள் தரும் உணவு உண்ணும் விதிகள்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nபிரபஞ்ச சக்தியினை ஒருமுகப்படுத்தும்... பிரமிடு கோய...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிக...\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எ...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆ���்மீகக்கடமை...\nசதுரகிரி மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க ...\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஇந்து தர்மத்தின் ஆணிவேரான \"குடும்பம்\" என்ற அமைப்பை...\n\"நூலகம் அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும்\"\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nபாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்கள...\nவம்பு பேசுபவர்களைத்தேடி வரும் கடுமையான கர்மவினைகள்...\nநம்மை முக்தி பெற விடாமல் தடுக்கும் ஆசாபாசம்\nசிவபக்தர்களின் இலக்கணங்கள்( சைவத் திருமுறைகளின் பட...\nசதாசிவனின் ஐந்து முகங்களும் அவற்றிற்கான சிவவிளக்கங...\nசதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25...\nதாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்\nமலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடவரை கோவி...\nஅடிமுடி காணா அண்ணாமலையாரின்(சதாசிவனின்) பாத தரிசனம...\nசுவாமி விவேகானந்தரின் சுபாவத்தைச் சோதித்துப் பார்த...\nஉடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மேல்நாட்டு உணவுகளும...\n200 ஆண்டுகளாக எரியும் அக்னி குண்டம்: பயிர்களை விபூ...\nமெட்டுகுண்டுவில் ஜீவ சமாதி கொண்டு அருளும் \" அழ...\nசற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்\nஉலகின் பழமையான மொழிகளான வடமொழியும்,தென்மொழியும் தோ...\nகந்த சஷ்டிக் கவசம் தோன்றிய வரலாறு\nகலியுகத்தின் கடைசிநாளன்று என்ன நடக்கும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஒரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சங்களால் .. ருத்ராட்ச ...\nஒருவரது ஆளுமைத் திறன் தோற்றத்தில் இல்லை;சுபாவத்தில...\nபாரம்பரிய உணவின் பெருமைகளை நாம் மறக்கலாமா\nகுலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை நிரூபித்த நிஜச்சம...\nகாப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.takkolam.com/2012/", "date_download": "2020-01-20T02:58:27Z", "digest": "sha1:WPBPCAZRDMJJQPHCZQM2UQMOTXZKJURO", "length": 42845, "nlines": 348, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nமலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.\nகிரிவலம் வருவதற்கு சிறந்த நாட்கள்\nஇறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது பெளர்ணமி நாட்களே.\nஇந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.\nசந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.\nகிரிவலமானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.\nகிரிவலத்தில் முதல் அரை கிலோமீட்டர் பயணத்தில் நம் கண்ணுக்கு தென்படுவது இந்திர லிங்கமாகும். இது சாலையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது. புதிய வேலை, பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு இவரை வேண்டிக் கொள்ளலாமாம். அதன் பின்பு நந்தி விநாயகர் ஆலயம், அக்னி விநாயகர் ஆலயமும் சிறிது தொலைவில் இருக்கின்றன. வழி நெடுகே மேலும் பல சிறு கோவில்களும் இருக்கின்றன.\nபக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் இடைவெளியில் சாலையின் இடது பக்கம் பலகையில் கடந்து வந்த தூரம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை தெளிவாக எழுதியிருக்கின்றனர். மொத்தம் பதினான்கு கிலோமீட்டர்களை கடக்க வேண்டும்.\nஅடுத்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வருவது அக்னி லிங்கமாகும். இது சாலையின் வலது புறத்தில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு மட்டும் பிரகாரத்தை சுற்றி வந்து அக்னிலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டியிருக்கிறது. மூலவருக்கு எதிரில் ஒரு பலிபீடம் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான லிங்கக்கோவில்கள் இரண்டு அடுக்கு கருவறை மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே கொண்டுள்ளன. வெளியில் வந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தால் சற்று தொலைவில் வலது பக்கத்தில் இரமணரின் ஆசிரமம் இருக்கிறது. இதுவும் நன்றாக பரந்து விரிந்திருக்கிறது. உள்ளே இடது பக்கத்தில் பெரிய தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்துதான் இரமணர் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். மேலும் ஆசிரமத்தினுள் இராமானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் சீடரான நிரஞ்சனானந்தர் சமாதிகளும் அமைந்துள்ளன. மீண்டும் கிரிவலப்பாதை. அடுத்த சிறிது தூரத்தில் யோகி ராம்சுரத்குமாரின் ஆசிரமம் இடதுபுறத்தில் சற்று உள்ளார்ந்து அமைந்திருக்கிறது.\nகடந்து வந்த தூரம் 3.5 கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகையுடன் அடுத்து இருப்பது எமலிங்கம். இதுவும் சாலையின் இடதுபுறத்தில் அமந்துள்ளது. எமபயம் நீங்க வேண்டி வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து துர்வாச மகரிஷி ஆலயம் உள்ளது.\nஅடுத்த இரண்டு கிலோமீட்டரில் (கடந்து வந்த தூரம் 5.5 கிலோமீட்டர்) நிருதிலிங்கம் வருகிறது. தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்குவதற்கும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். அடுத்ததாக வலதுபுறத்தில் நவலிங்க கோவில் ஒன்று உள்ளது.\nஅடுத்த அரை கிலோமீட்டரில் அண்ணாமலையார் கோவில் ஒன்று வருகிறது.\nமீண்டும் கிரிவலப் பாதையில் தொடர்ந்தால் சிறிது தூரத்தில் அடிமுடி மகரிஷி சமாதி அமைந்துள்ளது. அதையும் பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் இந்த மகரிஷியின் பெயர்க் காரணம் கேட்டோம். ஜோதி வடிவமாக திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்த சிவனின் அடிமுடி திருவிளையாடலை தன் தவத்தின் மூலம் உணர்ந்து கொண்டவராம். ஆகவே இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர்.\nஅடுத்த அரை கிலோமீட்டரில் வருவது வருணலிங்கம். இவரை வேண்டிக் கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடலாம் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து மகாகாளி சித்தர் பீடமும் ஷீர்டி சாய்பாபாவின் ஆலயமும் இருக்கின்றன.\nஅடுத்து 8.5 கிலோமீட்டரில் அமைந்திருப்பது வாயு லிங்மாகும். இவரை சுவாசம் சம்பந்தமான மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதன் பின்பு சிறிது தூரத்தில் வலதுபுறத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடதுபுறத்தில் லோபமுத்ரா அகஸ்தியர் ஆசிரமமும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பஞ்சமுக தரிசன பகுதியும் வருகிறது. இங்கு இரண்டு சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றன.\nஅடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குபேர லிங்கம் இருக்கிறது. இங்கு மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்று அலைமோதுகிறது. நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்வம் வேண்டி வணங்குகின்றனர். இங்கு மூலவரின் கருவறைக்குள் நாணயங்களை எறிகின்றனர். பதிலுக்கு அவர் நமக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅடுத்ததாக உச்சிப்பிளையார் கோவிலும் அதைத் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டரில் ஈசான்ய லிங்கமும் இருக்கின்றன. ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பவர்கள் இவரை வணங்கி கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாமாம்.\nஅடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு இராஜகோபுரத்தை அடைந்து விடலாம்.கோவிலினுள் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மாளும் குடிகொண்டிருக்கின்றனர். கோவில் உள்ளே மூன்று கோபுரங்களுடன் மிக விஸ்தீரணமாக இருக்கிறது.\nஅருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.\nஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.\nபிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்ததும் தனிக்கதை)\nசினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.\nஇம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.\nமலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.\nLabels: கிரிவலம், கிரிவலம் நாட்கள்\nLabels: பயண்டி அம்மன் ஆலயம்\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nபிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.\nதேவர்களும், அசுரர்களும் ஒருமுறை ஒருவருக்கொருவர் பகைத்துப் போர் புரிந்தார்கள். தேவர்கள் நரை, மூப்பு, திரை, மரணம் என்ற துன்பங்கள் இன்றி வாழ விரும்பினார்கள். தேவர்கள், பிரம்மதேவரின் துணையுடன் திருமாலைக் காணச்சென்றனர். திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்டால் மரணமில்லாத வாழ்க்கை வாழலாம் என திருமால் கூறினார். மந்தரகிரியை மத்தாகவும், சந்திரனை தறியாகவும், வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்த்ரகிரியை தனது முதுகில் தாங்கினார்.\nஅந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மறு நாள் ஏகாதசி, பதினோராவது திதி. அவ்வாறு பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு வருத்தம் தாளாமல் நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் கலந்து ஆலாலம் எனப் பேர் பெற்றது. தேவர்கள் பயந்து ஓடினர். வெண்ணிறமாக இருந்த விஷ்ணு, விஷ வேகத்தால் நீல நிறம் ஆனார். வானவர்கள் அஞ்சி திருக்கயிலாயம் சென்று சிவபிரானை தஞ்சமடைந்தனர்.\nஇவர்களைக் காப்பாற்ற ஆலால விஷத்தினை எடுத்து உண்டு நீலகண்டன் எனப் பேர் பெற்றார் சிவபிரான். அந்த விடம் உள்ளே சென்றால் உள் முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். உமிழ்ந்தால் வெளி முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். ஆகையால், உண்ணாமலும், உமிழாமலும், கண்டத்தில் தரித்தருளினார். சிவபிரானின் கருணைக்கு இது ஒன்றே சாட்சி.\nஇதன் பின் மீண்டும் பாற்கடலைக் கடையும்போது, பாற்கடலில் இருந்து, லெட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி , சூடாமணி முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. ஏகாதேசியன்று இரவு முழுவதும் பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதேசியன்றுஅதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.\nமறுநாள் திரயோதசி (பதிமூன்றாம் நாள்) அன்று தேவர்கள் சிவபிரானை முன்னாளே வணங்காது இருந்த தங்கள் குற்றத்தை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.\nசிவபிரான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரிய எண்ணி கயிலையில் அன்று மாலை (4:30 மணி முதல் 6:00 மணி வரை) பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகைக் காணத் திருநடம் புரிந்தார். அது முதல் திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று பெய��்பெற்றது.\nஅதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.\nநான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.\nமெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.\nஎனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25249/amp", "date_download": "2020-01-20T03:34:13Z", "digest": "sha1:HBT4X72WRL2OJLMPMJQE6FRE3GC6GZUW", "length": 5497, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் | Dinakaran", "raw_content": "\nவந்தே பூத பிசாச நாத\nவடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்\nபொதுப்பொருள்: சிவப்பு நிறத்துடன் பிரகாசிக்கும் ஜடாமுடியை உடையவரும், தூய்மையானவரும், ஒளியே வடிவான ரக்த வர்ண அங்கங்களைக் கொண்டவரும், முறையே கைகளில் சூலம், மண்டை ஓடு, பாசக்கயிறு, டமருகம் போன்றவற்றை ஏந்தி, இந்த உலகத்தைக் காப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், எப்பொழுதும் பேரானந்தத்துடன் திகழ்பவரும், பூத பிசாசங்களுக்குத் தலைவனானவரும், ப்ரம்மச்சாரியானவரும், முக்கண்களுடன் சிவாம்சமாகத் திகழ்பவரும், காசி திருத்தலத்தை பரிபாலிப்பவரும், த���கம்பரருமான கால பைரவரை வணங்குகிறேன். கால பைரவாஷ்டமி(20.11.2019) யன்று இத்துதியை பாராயணம் செய்தால் இடர்கள் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகும்.\nவரம் தந்து காத்திடுவாள் பள்ளூர் வாராஹி அம்மன்\nவெற்றியை அருளும் வெம்பாக்கம் அழிவிடைதாங்கி பைரவர்\nதிருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(குறையின்றி நிறைவான வாழ்வு பெற...)\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nதை வெள்ளிக்கிழமை விசேஷ வழிபாடு\nமாட்டுப் பொங்கலன்று நந்திக்கு மரியாதை\nசூரியன் உணர்த்தும் தத்துவ ரூபம்\nவிவசாயிகளின் ஆனந்த பொங்கல் எங்கே\nபோகியன்று மணவிழா காணும் ஆண்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruppalaiyanur-tunca-varuvarun", "date_download": "2020-01-20T04:09:33Z", "digest": "sha1:XGR5YL4GOVSYNXX4S36UZRMOZ4UMSU3P", "length": 32654, "nlines": 358, "source_domain": "shaivam.org", "title": "துஞ்ச வருவாருந்-திருப்பழையனூர்-திருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதுஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய்\nநெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய்\nவஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்\nடஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.1\nகேடும் பிறவியும் ஆக்கி னாருங் கேடிலா\nவீடு மாநெறி விளம்பி னாரெம் விகிர்தனார்\nகாடுஞ் சுடலையுங் கைக்கொண் டெல்லிக் கணப்பேயோ1\nடாடும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.2\nகந்தங் கமழ்கொன்றைக் கண்ணி சூடி கனலாடி\nவெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்\nகொந்தண் பொழிற்சோலை யரவில் தோன்றிக் கோடல்பூத்\nதந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.3\nபால மதிசென்னி படரச் சூடிப் பழியோராக்\nகால னுயிர்செற்ற கால னாய கருத்தனார்\nகோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை\nஆலும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.4\nஈர்க்கும் புனல்சூடி இளவெண் டிங்கள் முதிரவே\nபார்க்கும் அரவம்பூண் டாடி வேடம் பயின்றாரும்\nகார்க்கொள் கொடிமுல்லை குருந்த மேறிக் கருந்தேன்மொய்த்\nதார்க்கும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.5\nபறையுஞ் சிறுகுழலும் யாழும் பூதம் ���யிற்றவே\nமறையும் பலபாடி மயானத் துறையும் மைந்தனார்\nபிறையும் பெரும்புனல்சேர் சடையி னாரும் பேடைவண்\nடறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6\nநுணங்கு மறைபாடி யாடி வேடம் பயின்றாரும்\nஇணங்கு மலைமகளோ டிருகூ றொன்றாய் யிசைந்தாரும்\nவணங்குஞ் சிறுத்தொண்டர் வைக லேத்தும் வாழ்த்துங்கேட்\nடணங்கும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.7\nகணையும் வரிசிலையும் எரியுங் கூடிக் கவர்ந்துண்ண\nஇணையில் எயின்மூன்றும் எரித்திட் டாரெம் இறைவனார்\nபிணையுஞ் சிறுமறியுங் கலையு மெல்லாங் கங்குல்சேர்ந்\nதணையும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.8\nகவிழ மலைதரளக்2 கடகக் கையால் எடுத்தான்தோள்\nபவழ நுனைவிரலாற் பைய வூன்றிப் பரிந்தாரும்\nதவழுங் கொடிமுல்லை புறவஞ் சேர நறவம்பூத்\nதவிழும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.9\nபகலும் இரவுஞ்சேர் பண்பி னாரும் நண்போரா\nதிகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்\nபுகலும் வழிபாடு வல்லார்க் கென்றுந் தீயபோய்\nஅகலும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.10\nபோழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்\nவேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்\nகேழல் வினைபோகக் கேட்பிப் பாருங் கேடிலா\nஆழ்வர் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1.45.11\nசாந்தங் கமழ்மறுகிற் சண்பை ஞான சம்பந்தன்\nஆந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளை\nவேந்தன் அருளாலே விரித்த பாடல் இவைவல்லார்\nசேர்ந்த இடமெல்லாந் தீர்த்த மாகச் சேர்வாரே.\nபாடம்: 1. டல்லிற்கணப்பேயோ, 2. தாழக்.\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nஅப்பர் சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறை பாடல்கள் (1-4147)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள் - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 4169\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேணுபுரம - வண்டார்குழ\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - தல முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை பாடல்கள் (1 - 1469)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை பாடல்கள் (1 - 1331 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nCampantar tevaram third tirumurai (verses 1 - 1347) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 1347 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை பாடல்கள் (1-981)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை பாடல்கள் (1 - 1037)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சில���தனை நடுவிட\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோலக்கா - மடையில் வாளை\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிர���ஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nமூவர் தேவாரம் - அடங்கன் முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சண்பைநகர் - பங்மேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர�� தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கண்ணார்கோயில - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/dec/14/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3306156.html", "date_download": "2020-01-20T02:46:45Z", "digest": "sha1:6F56HJ6SQ4GPQWWJAP3XDSUMX6WVG2IG", "length": 8290, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பணியில் ஒழுங்கீனம்: தோ்தல் அதிகாரி தற்காலிக பணிநீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபணியில் ஒழுங்கீனம்: தோ்தல் அதிகாரி தற்காலிக ���ணிநீக்கம்\nBy DIN | Published on : 14th December 2019 11:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணியின் போது ஒழுங்கீனமாக நடந்தகொண்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆட்சியா் சு.சிவராசு சனிக்கிழமை உத்தரவிட்டாா்.\nதிருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையம் ஊராட்சியில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக (உதவி வேளாண் அலுவலா்) எம்.முருகன் நியமிக்கப்பட்டிருந்தாா். அலுவலக பணியின் போது அரசு விதிகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கோட்டப்பாளையம் ஊராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆட்சியருக்கு அறிக்கை சமா்பித்தாா்.\nஇதையடுத்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.சிவராசு அரசு ஊழியா்களின் நன்னடத்தை விதிகளின் படி சனிக்கிழமை (டிச.14) பிற்பகல் முதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், தோ்தல் பணிகளில் தொய்வு ஏற்படாமலிருக்க உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இ.செந்தில்குமாரை கோட்டப்பாளையம் ஊராட்சியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்து உத்தரவிட்டாா். இதுபோன்று, தோ்தல் நடத்தை விதிகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/22511", "date_download": "2020-01-20T04:55:43Z", "digest": "sha1:X3MSMMGG4QMN4LYJD6RYKXE6PMHD7QGV", "length": 14009, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை... நிபுணரைத் தான் தேடுகிறார்கள் | Virakesari.lk", "raw_content": "\nஎமது போராட்டம் இன்னும் முடிவுக்குவரவில்லை ; ஒற்றுமையில்தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது - சம்பந்தன்\nகணனி டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nடெக்ஸஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயம்\n\"தொழிலாளர் தேசிய சங்கமெனும் கூட்டு குடும்பம் ஒருபோதும் பிளவுபடாது\": திகா\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 20\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nநமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை... நிபுணரைத் தான் தேடுகிறார்கள்\nநமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை... நிபுணரைத் தான் தேடுகிறார்கள்\nநமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரை தேடுகிறார்கள் என திரை நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது..\n‘ நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக்கூடாது என்பதால் அதை சுட்டிக்காட்டுகிறேன். எனது கருத்து அரசியல் தொடர்பானது . அ.தி.மு.க. பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும். எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன். அது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.\nநான் புதிதாக அரசியல் பேசவில்லை. எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறை��ில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல உரிமை உண்டு. அதுபற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை. ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன். நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை. நிபுணரைத்தான் தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதாரதுறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும். நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இதுபோல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும். படிக்காதவராக இருந்தாலும் காமராஜர் அற்புதமான மனிதர். தனி திறமை உள்ளவராக இருந்தார். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் படிக்கவில்லை. என்றாலும் அவர்கள் எதில் இருந்தார்களோ அதில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இன்று அது போன்ற தலைவர்கள் இல்லை. எனவே தலைவர்களை தேடாமல் நிபுணர்கள் தேவை என்று தான் மக்கள் கருதுகிறார்கள். அது போன்ற நிலை உருவாக வேண்டும்.’ என்றார் கமல்ஹாசன்.\nதொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை காலமானார்\nஇந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார்.\n2020-01-18 15:50:24 சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர்.\n2020-01-14 15:09:43 தாலாட்டு நா.முத்துக்குமார் மகன் ஆதவன்\nபுதிய இசை அமைப்பைத் தொடங்கினார் ஏ.ஆர்.\nஇசை மூலம் உலகம் முழுவதும் தமிழ்க் கலாச்சாரம் கொண்டுசெல்ல ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.\n2020-01-08 09:58:32 ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பு\nதெருவில் வந்த நாயிற்காக தன்னுயிர் நீத்த இளம் சினிமா இயக்குனர்\nஇந்தியா கொச்சியில், மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n2020-01-07 12:28:56 இந்தியா சினிமா மரணம்\nமலேசியாவில் “தர்பார்“ திரையிட தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு\nசூபஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை உலகமுழுதும் வெளியிட உள்ள திரைப்படம் தர்பார்.\n2020-01-08 13:18:54 சூபஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஎமது போராட்டம் இன்னும் முடிவுக்குவரவில்லை ; ஒற்றுமையில்தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது - சம்பந்தன்\nகணனி டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nடெக்ஸஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயம்\n\"தொழிலாளர் தேசிய சங்கமெனும் கூட்டு குடும்பம் ஒருபோதும் பிளவுபடாது\": திகா\nமின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan16", "date_download": "2020-01-20T04:57:29Z", "digest": "sha1:X5USXOJ7CVDW6F6PO7TNQAAIWT7KE674", "length": 9637, "nlines": 210, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜனவரி 2016", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - ஜனவரி 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nநாம் ஆழமான சுய அழகியல் உணர்வுகளை இழந்துவிட்டோம் எழுத்தாளர்: சே.இராமானுஜம்\nபெருமழையின் பசி எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nபௌத்த சிற்பமும் சிலைகளும் எழுத்தாளர்: மு.நீலகண்டன்\nஆறுகால் பறவை எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nஅமைப்பியல் கோட்பாடும் ஆய்வுகளும் (தொடர்பாட்டு அணுகுமுறை) எழுத்தாளர்: வீ.கவிதா\nபேராசிரியர் ந.முத்துமோகனின் இடையறாத் தத்துவக் கற்பித்தல் நெறி எழுத்தாளர்: நா.சந்திரசேகரன்\nமடை தாவும் அறிவலைகள் எழுத்தாளர்: விசாகன்\nஊமைத் துயரம் - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nபாண்டியர் வம்சத்து வாள் எழுத்தாளர்: ஜி.சரவணன்\nநியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் ‘விளம்பர உடல்’ புத்தக வெளியீட்டு விழா எழுத்தாளர்: உங்கள் நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/nitrogenous-plant-benefits/", "date_download": "2020-01-20T04:34:07Z", "digest": "sha1:35EUJAXZWD6Q6K522FMWNXHDWBIDGYIF", "length": 6411, "nlines": 70, "source_domain": "www.tamilwealth.com", "title": "தொட்டாற்சுருங்கி பார்த்துருப்பீர்கள் அதன் பயன்கள் ? | Tamil Wealth", "raw_content": "\nதொட்டாற்சுருங்கி பார்த்துருப்பீர்கள் அதன் பயன்கள் \nதொட்டாற்சுருங்கி பார்த்துருப்பீர்கள் அதன் பயன்கள் \nதொட்டதும் சுருக்கும் தன்மை கொண்ட இந்த தொட்டாற்சுருங்கி வளர்க்க நமக்கு கிடைக்கும் பயன்கள்.\nஆண்மை குறைபாடுகளுக்கு தொட்டாற்சுருங்கி மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.\nஇலைகளை போலவே அதன் வேர்களும் நமக்கு நன்மை தர கூடியதே. வேர்களையும் நீருடன் சேர்த்து அரைத்து குடிக்க நோய் தொற்றுகள் எதுவும் நம்மை அணுகாமல் பாதுகாக்கும் மற்றும் அதிகமான வெப்பத்தினால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.\nஇலைகளின் சாற்றினை வீக்கம் இருக்கும் இடத்தில் பயன்படுத்தலாம்.\nதொட்டாற்சுருங்கியின் இலைகளை பறித்து நன்கு அரைத்து வாதம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து பயன்படுத்த நல்லது.\nசருமத்தில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் போக்கும் விதத்தில் பயன்படுகிறது.\nவயது முதிர்ச்சியால் வர கூடிய மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி என அனைத்து வலிகளுக்கும் நல்ல நிவாரணியாக இதன் இலைகளை நீருடன் சேர்த்து நன்கு காய்ச்சி அந்த நீரை வலி இருக்கும் இடங்களில் தடவி வர மாற்றங்களை காணலாம்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஉடற்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படும் காயங்களை குண படுத்த சில வழிகள்\nகீரை சாப்பிடுவதன் மூலம் நோய்களை விரட்டலாம்\nஉங்கள் கை மற்றும் கால்களில் கருப்பை நீக்க வழிமுறைகள்\nபச்சை நிற ஆப்பிளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமுகத்தில் பருக்கள் வர காரணத்தை தெரிந்து கொண்டு அதை …\nநீரிழிவு இருந்தால் உணவில் பழச்சாறுகள் சேர்க்கலாமா\nகுளியலறை கட்டும் போது கவனிக���க வேண்டிய வாஸ்து குறிப்புகள்\nவெந்தயம் தெரியும் ஆனா அதோட பயன் தெரியலையா\nவிரல்களில் அடிக்கடி தோல் உரிகிறதா அதை தடுப்பதற்கான சிறந்த …\nஉடல் எடையை குறைக்க இரவு சாப்பிட வேண்டிய உணவுகள்\nபாதத்தில் ஏற்படும் பாதிப்புகளை குண படுத்த உதவும் முறைகள்\nடெங்கு காய்ச்சல் பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளணுமா\nவைட்டமின் – சி குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thepapare.com/sunrisers-hyderabad-vs-delhi-capitals-ipl-eliminator-2019-tamil/", "date_download": "2020-01-20T02:39:53Z", "digest": "sha1:DSG3C55BH5SODGUC5GSPID2EA3YDS25T", "length": 16661, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி", "raw_content": "\nHome Tamil த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி\nத்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி\nஐ.பி.எல். தொடரில் நேற்று (08) நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் (qualifier) போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.\nஹைதராபாத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாக முடியும் என்ற நிலையில் இரண்டு அணிகளும் தங்களுடைய முழுமையான பலத்தை போட்டியில் காண்பித்திருந்தன.\nசென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை\nஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான\nகுறிப்பாக டேவிட் வோர்னர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் இல்லாமல் ஹைதராபாத் அணி களமிறங்கியிருக்க, முன்னணி பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடா இல்லாமல் டெல்லி அணி களமிறங்கியிருந்தது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு மார்ட்டின் கப்டில் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.\nஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரிதிமன் சஹா ஆட்டமிழந்த போதும், மனிஷ் பாண்டேவுடன் இணைந்து கப்டில் ஓட்டங்களை வேகமாக குவித்தார். இவர��ன் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக ஹைதராபாத் அணி முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஎனினும், இதற்கு பின்னர் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஓட்டத்தை கட்டுப்படுத்தியதுடன் கப்டில், மிஷ்ரா வீசிய டெல்லி அணியின் 7 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதிக்கட்டத்தில் விஜய் சங்கர் மற்றும் மொஹமட் நபி ஆகியோரது அதிரடியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றறது.\nஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக கப்டில் 36 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 30 ஓட்டங்களையும் பெற, தங்களது பங்கிற்கு வில்லியம்சன் 28 ஓட்டங்கள், விஜய் சங்கர் 25 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் நபி 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கிமோ போல் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர், களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பெடுத்தாடியது. குறிப்பாக இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்ரிதிவி ஷாவ், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமான நெருக்கடியை வழங்கினார். இவரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் முதல் ஆறு ஓவர்களில் டெல்லி அணி விக்கெட்டிழப்பின்றி 55 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து ப்ரிதிவ் ஷாவ் அதிரடியாக ஆடினாலும், தீபக் ஹுடாவின் பந்து வீச்சில் சிக்கர் தவான் ஆட்டமிழந்தார்.\nஇவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ஓட்டங்களுடன் வெளியேற, ப்ரிதிவ் ஷாவ் 38 பந்துகளுக்கு 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கொலின் மன்ரோவும் ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.\nஎனினும், தனியாளாக தனது அதிரடியை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் போட்டியின் திசையை மாற்றத் தொடங்கினார். ஹைதராபாத் அணியின் பெசில் தம்பி வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகள் மற்றும் 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் என விளாசி போட்டியின் திசையை மாற்றினார். ஆனால், வெற்றிக்கு 5 ஓட்டங்கள் மாத்திரமே என்ற நிலையில், பண்ட் 21 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.\nஇதன் பின்னர் விறுவிறுப்பாகிய இந்தப் போட்டியில் 6 பந்துகளுக்கு 5 ஓட்டங்கள் என்ற நிலையில், முதல் நான்கு பந்துகளில��� ஒரு விக்கெட் இழக்கப்பட்டதுடன், 3 ஓட்டங்கள் பெறப்பட்டது. இறுதியில் கிமோ போல் 5 ஆவது பந்தில் பௌண்டரி விளாசி டெல்லி அணியை இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில், ரஷீட் கான் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\nஇதேவேளை, நேற்றைய தினம் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, நாளை மறுதினம் (10) நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 162/8 (20) – மார்ட்டின் கப்டில் 36, மனிஷ் பாண்டே 30, கேன் வில்லியம்சன் 28, வில்லியம்சன் 28, மொஹமட் நபி 20, கிமோ போல் 32/3\nடெல்லி கெப்பிட்டல்ஸ் –165/8 (19.5) – ப்ரிதிவ் ஷாவ் 56 (38), ரிஷப் பண்ட் 49 (21), ரஷீட் கான் 15/3\nமுடிவு – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nதென்னாபிரிக்க, ஆஸி உலகக் கிண்ண குழாம்களில் புதிய வீரர்கள்\nகோபத்தில் கதவை உடைத்து சர்ச்சையில் சிக்கிய நைஜில் லோங்\nதமீம், மொர்தசாவின் அபாரத்தால் மே.தீவுகளை வீழ்த்திய பங்களாதேஷ்\nஉலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இங்கிலாந்து பயணம்\nஇலங்கையின் உலகக் கிண்ண நாயகன் – சனத் ஜயசூரிய\nVideo – இலங்கைக்கு அதீத கௌரவத்தை பெற்றுத்தந்துள்ள குமார் சங்கக்கார – Cricket...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T02:46:23Z", "digest": "sha1:XWD4HXMDJTDBSFYIZNUFTR7HZMGCBYTS", "length": 6766, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடிதம் அல்லது திருமுகம் அல்லது மடல் (letter) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை கடிதம் மூலமே அஞ்சல் இடம்பெறுகிறது. இது உறவுகளுக்கிடையிலும் நண்பர்களுக்கு இடையிலும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது. கடிதம் எழுதுவதானது மொழியின் இலக்கிய மற்றும் இலக்கண முறைகளைப் பாதுகாக்க உதவுகிறது. அதாவது எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான அறிவு வளர்க்கப்படுகிறது.[1] தொடக்கத்தில் ��ாகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் அனுப்புதல் பிரபலமடைவதால் வழக்கொளிந்துவருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-20T04:41:18Z", "digest": "sha1:JUTWGG76Y3V4R4DLPC27CRYYEUL6WSUD", "length": 11460, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்னக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nஆமொன் வளாகத்தின் நுழைவாயிலின் மேற்குப் பக்கத்திலிருந்தான தோற்றம்.\nகர்னக் என்பது, எகிப்து நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் ஆகும். நைல் நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் லக்சோரில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. மிகப் பழமையான எகிப்தியக் கோயில்கள் அமைந்துள்ளதே இவ்வூர் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். கர்னக் கோயில் இவ்வூரின் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு மடங்கு அளவுள்ளதாகும். கர்னாக் ஒரு ஊர் என்பதிலும், ஒரு கோயில் தொகுதியாகவே பெரிதும் அறியப்படுகிறது.\nகர்னக் கோயில் பகுதி ஒரு பாரிய திறந்தவெளி அருங்காட்சியகம் என்பதுடன், உலகின் மிகப் பெரிய பண்டைய சமயம் சார்ந்த இடமாகவும் திகழ்கின்றது. எகிப்தில் கெய்ரோவுக்கு அண்மையில் உள்ள கீசா பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியாக, கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற இடமும் இதுவேயாகும்.\nஇது நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் ஒன்று மட்டுமே சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்ப்பதற்காக விடப்பட்டுள்ளது. இதுவே முக்கியமான கோயில் பகுதியும், பெரியதும் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு, கர்னக் என்பது இந்த அமொன் ரே வளாகம் மட்டுமே. ஏனைய மூன்று பகுதிகளுக்கு உள்ளும் பொதுமக்கள் உட்செல்ல முடியாது.\nமேற்குறிப்பிட்ட நான்கு முக்கிய பகுதிகளையும் சூழவுள்ள மதிலுக்கு வெளியேயும் சில சிறிய கோயில்களும், ஸ்ஃபிங்ஸ் எனப்படும் உருவங்களின் வரிசைகளைக் கொண்ட பாதைகளும் காணப்படுகின்றன. இப் பாதைகள், மூத் வளாகம் (Precinct of Mut), அமொன் ரே வளாகம், லக்சோர் கோயில் என்பவற்றை இணைக்கின்றன.\nகர்னக் பகுதியிலுள்ள கோயில்களின் மிக நீண்ட கால வளர்ச்சியும், பயன்பாடும் அதனை எகிப்தில் உள்ள ஏனைய தொல்லியல் மற்றும் கோயில் களங்களிலிருந்து வேறுபடுத்துகின்றது. இப் பகுதியின் கட்டுமானப் பணிகள் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், 30 ஃபாரோக்கள் (pharaohs) இங்கே கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். இதனால் இக் கட்டிடத் தொகுதி, வேறு எங்கும் காணப்படாத வகையில், பாரிய அளவு கொண்டதாகவும், சிக்கலானதாகவும், பல்வகைமை கொண்டதாகவும் அமைய உதவியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:23:31Z", "digest": "sha1:76YDUWUIEOEWPEGP4QIOOXYX5FYJASW5", "length": 17096, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைமுலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(2''S'')-4-அமினோ-2-[[(2''S'')-2-[[2-[[2-[[(2''S'')-5-அமினோ-2-[[(2''S'')-2-[[(2''S'')-6-அமினோ-2-[[(2''S'')-2-[[(2''S'')-5-ஆக்சோ பிரொலிடின்-2- கார்போனைல்]அமினோ]புரபொனோயில்]அமினோ]எக்சோனோயில்]அமினோ]-3-ஐதராக்சி புரபொனோயில்]அமினோ]-5-ஆக்சிபென்டனோயில்]அமினோ]அசெடைல்]அமினோ]அசெடைல்]அமினோ]-3-ஐதராக்சி புரபொனோயில்]அமினோ]-4-ஆக்சோ பியூட்டனோயிக் அமிலம்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 858.85 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதைமுலின் (Thymulin) அல்லது தைமசு காரணி (Thymic Factor; Facteur Thymique Serique) என்னும் நவப்புரதக்கூறு (nonapeptide) தைமசின் இரண்டு வெவ்வேறானப் புறத்தோல் உயிரணுக்களால் உருவாக்கப்படும் ஒரு இயக்குநீராகும்[1]. இதன் உயிரியல் செயற்பாடுகளுக்கு துத்தநாகம் தனிமம் தேவைப்படுகிறது.\nஇந்த இயக்குநீர் \"டி\" செல்கள் வேறுபாடடைவதிலும், \"டி\" மற்றும் இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்களின் (என்.கே. செல்கள்) செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதிலும் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.[1]. தைமசை சார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பின் மீதான பக்கச்சுரப்பு, தன்சுரப்பு விளைவுகளைத் தவிர நரம்பியஉட்சுரப்பு (neuroendocrine) விளைவுகளையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தைமசின் புறத்தோல் உயிரணுக்கள், ஐப்போதலாமசு-கபச் சுரப்பி அச்சுக்கிடையேயான இருவழித் தொடர்புகளில் தைமுலின் ஈடுபட்டுள்ளது (உதாரணமாக, தைமுலின் சுரப்பு பருவ-பொழுது ஒழுங்கியல்பைப் (circadian rhythm) பின்பற்றுகிறது; உடலியக்க அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் அளவுகள் அதிகரிப்பது ஊனீரில் தைமுலின் அளவுகளுடன் நேர்முறையாகவும், மறுதலையாகவும் இயைந்துள்ளது.[2]).\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/asian-development-bank-trims-gdp-growth-to-5-1-for-fy19-017044.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T03:33:01Z", "digest": "sha1:XMELPQF6W4NSE5NU65QVQKT2JDWW2VQB", "length": 23433, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்சரிக்கும் ADB வங்கி.. இந்திய பொருளாதார வளர்ச்சி 5.1%மாக வீழ்ச்சி காணும்..! | Asian Development Bank trims GDP growth to 5.1% for FY19 - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்சரிக்கும் ADB வங்கி.. இந்திய பொருளாதார வளர்ச்சி 5.1%மாக வீழ்ச்சி காணும்..\nஎச்சரிக்கும் ADB வங்கி.. இந்திய பொருளாதார வளர்ச்சி 5.1%மாக வீழ்ச்சி காணும்..\nபியூஷ் கோயலா இப்படி சொன்னார்..\n14 hrs ago ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\n14 hrs ago ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..\n17 hrs ago வருங்காலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..\n18 hrs ago இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nNews நெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு\nMovies 'தலைவி' சசிகலா கேரக்டர் பற்றி பேசமாட்டேன்... டிசம்பர்லயே இந்திக்கு கூப்பிட்டாங்க... பிரியாமணி\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்து வரும் நிலையில், ஆசியன் டெவலப்மென்ட் வங்கி, 2019ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவிகிதமாக வீழ்ச்சி காணும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெவலப்மென்ட் வங்கி முன்னர் 6.5 சதவிகிதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே 2020ம் நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதே இதற்கு முன்னர் 7.2 சதவிகிதமாக மதிப்பிட்டுள்ளது.\nமேலும் இந்த அறிக்கையானது மெதுவான வேலை வளர்ச்சி மற்றும் மோசமான அறுவடையால் மோசமடைந்துள்ள கிராமப்புற துயரங்கள் காரணமாக நுகர்வு வீழ்ச்சியடைவதையும் இந்த அறிக்கை மேற்கோளிட்டது.\nசீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான மதிப்பீடுகளை இந்த ஆண்டு 6.1 சதவிகிதமாகவும் மதிப்பிட்டுள்ளது. இதே அடுத்த ஆண்டு 5.8 சத��ிகிதமாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் செய்த கணிப்பானது 6.2 சதவிகிதமாகவும் மற்றும் 6 சதவிகிதமாகவும், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் முறையே கணித்திருந்தது.\nஅமெரிக்கா சீனா வர்த்தக பதட்டங்கள் மற்றும் பலவீனமான உள்நாட்டு தேவை காரணமாக உலகளாவிய செயல்பாடு குறைந்து வருவதே, இந்த திருத்தற்திற்கு முக்கிய காரணம் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது. எனினும் அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகத்தில் ஒரு உடன்பாட்டை எட்டினால் வளர்ச்சி துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பு இல்லை.. பாஜக அமைச்சர் சொல்வது உண்மையா..\nஆசிய கண்டத்தில் இரண்டு நாடுகள் மிகப்பெரிய கண்டத்தில் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களின் நிலையை இது பாதித்துள்ளது. ஏடிபி அதன் வளர்ச்சி கணிப்பை 2019ல் 5.2 சதவிகிதமாகவும், இதே 2020ல் 5.4 சதவிகிதமாகவும், இதே இதற்கு அடுத்த ஆண்டில் 5.5 சதவிகிதமாகவும் கணித்துள்ளது. தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்கள் இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது நீண்ட கால பொருளாதார கண்ணோட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.\nஇது தவிர வணிக உணர்வு குறைந்துவிட்டதால், பல நாடுகளில் உள்நாட்டு முதலீடுகள் பலவீனமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரு ஆசிய நாடுகளிலும் சில்லறை உணவு பணவீக்க விகிதம், இந்த ஆண்டு 2.8 சதவிகிதமாகவும், இதே அடுத்த ஆண்டில் 3.1 சதவிகிதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசாலை பாதுகாப்புக்கு ரூ.14,000 கோடி திட்டம்.. தயாராகும் மத்திய அமைச்சம்..\nநாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி\nஇனி இந்தியா 12 பில்லியன் டாலர் வரை கடன் பெறலாம்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு\n6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி.. என்ன காரணம்..\n4.5% ஆக குறைந்த ஜிடிபி.. கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்.. கவலையில் மத்திய அரசு..\nசர்ருன்னு சரிந்து வரும் பொருளாதாரம்.. ஜிடிபி 4.2 – 4.7% தான்.. நிபுணர்கள் கருத்து..\nநாட்டின் உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கலாம்..முதலீடு அதிகரிப்பால் உற்பத்தி வளரும்\n4 வருட சரிவை சந்திக்கும் இந்திய பொருளாதாரம்..\nப சிதம்பரம் பகீர் ட்வீட்.. இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்..\nஇந்தியா மிகப் பெரிய ரெசசனுக்கு பக்கத்துல இருக்கு.. நோபல் வின்னர் எச்சரிக்கை..\nஇந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 5%.. வாழ்க பாரதம்..\nஷாக் கொடுத்த CSO... பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இல்லாம போச்சே கோபால்..\nரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\nமந்த நிலையிலும் சாதனை படைத்த எல்&டி.. கொண்டாட்டத்தில் நிறுவனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.agalvilakku.com/news/2019/201902002.html", "date_download": "2020-01-20T04:40:44Z", "digest": "sha1:QWJDXQJ23SLFR3RXTH6NFMR2XR3BE4UV", "length": 15033, "nlines": 198, "source_domain": "www.agalvilakku.com", "title": "அஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம் - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - பிப்ரவரி 2019\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 19, 2019, 12:05 [IST]\nசென்னை: அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅ��ிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக, சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்தனர்.\nராமதாஸுக்கு பொன்னாடை போர்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nஇதையடுத்து, அதிமுக-பாமக நடுவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் பாமகவுக்கு 6 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு சட்டசபையில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத நிலையில் அஇஅதிமுக உறுப்பினர்களைக் கொண்டு தான் ஒரு ராஜ்யசபா இடமும் நிரப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாமக சார்பில் 10 கோரிக்கைகள் ன்ய்ப் வைக்கப்பட்டதாகவும், அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அதிமுக - பாமக கூட்டணி உறுதியானதாகவும், பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agalvilakku.com/spiritual/festivals/mayanakollai.html", "date_download": "2020-01-20T04:40:24Z", "digest": "sha1:3END527YMCV3OPD6FUGBXLW253ATFQ7U", "length": 17966, "nlines": 189, "source_domain": "www.agalvilakku.com", "title": "மயானக் கொள்ளை - திருவிழாக்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nமயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ குமுகாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.\nதுவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.\nபிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியே காரணமாகக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதியை “கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்” என சாபமிட்டாள். அதன்படி பார்வதி பூவுலகில் பல இடங்களுக்குச் சென்று முடிவில் மலையரசனுக்கு உரிமையான ஓர் நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றை கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர். மலையனூர் என அறியப்பட்ட இவ்விடத்தில் இன்றும் மீனவ சமூகத்தினரே சேவை செய்கின்றனர்.\nஇந்தக் கோவிலிற்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபட�� அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள்.\nமேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு, தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.\nபிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவாகியது.\nசக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் ���ருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/07180355/Rajasthan-Telangana-Elections-2018-voting.vpf", "date_download": "2020-01-20T04:42:38Z", "digest": "sha1:ZOJDCJN75KT67VIZA3TJYWSKSZSM6FLP", "length": 10868, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajasthan, Telangana Elections 2018 voting || தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு + \"||\" + Rajasthan, Telangana Elections 2018 voting\nதெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.\nதெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.\nநக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.\nராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ராஜஸ்தானில் மாலை 5 மணி நிலவரப்படி 73.83%. வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனையடுத்து இன்றுடன் 5 மாநில தேர்தல்களும் முடிவுக்கு வந்துள்ளது.\nராஜஸ்தானில் 20 ஆண்டு கால பாஜக ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதும், தெலங்கானா மாநில பிரிப்புக்கு பின் முதன் முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் டிஆர்எஸ் கட்சி, ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியத்திற்குள் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்பது தெரிந்துவிடும்.\nஅதே நாளில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் துவங்க உள்ளதால் அரசியல் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n3. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n4. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\n5. காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=290", "date_download": "2020-01-20T02:49:31Z", "digest": "sha1:KGQ5OHFSJGNHY4TJLU274UVWFO6AD6PT", "length": 15504, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "Dindigul News | Dindigul District Tamil News | Dindigul District Photos & Events | Dindigul District Business News | Dindigul City Crime | Today's news in Dindigul | Dindigul City Sports News | Temples in Dindigul- திண்டுக்கல் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மா���ட்டங்கள்\nதிணà¯à®Ÿà¯à®•à¯à®•à®²à¯ மாவட்டம் முக்கிய செய்திகள்\nபுதிய பிரதிநிதிகளுக்கு ஓட்டளித்த மக்கள் எதிர்பார்ப்பு குடிநீர், சுகாதாரம் முக்கியத்துவம் பெறுமா\nதடியன்குடிசை நறுமண சுற்றுலா தலம் முடக்கம்\n'கரும்பு தோகை'யில் கால்நடைகளுக்கு உணவு\nதிண்டுக்கல் கோயில்களில் பொங்கல் வழிபாடு\nண திண்டுக்கல் மாநகராட்சியில் வரி செலுத்த அவகாசம் குடிநீர், சாக்கடை துண்டிப்பை தவிர்க்க\nதிண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ., எஸ்.பி.எம்., பொறியியல் ...\nநாளை முதல் நத்தத்தில் 'டி20' கிரிக்கெட் போட்டி\nஅடையாளத்தை இழக்கும் இடும்பன் குளம்\nவேடசந்துர் : கோடாங்கிபட்டியை சேர்ந்தகூலி தொழிலாளிமுருகன் 45. இவருக்கு விஜயா என்ற ...\nதொட்டணம்பட்டியில் குடிநீர் குழாய்கள் உடைப்பு\nவிவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்\nசின்னாளபட்டி:மதுரையில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில், சீனியர் பிரிவில் சின்னாளபட்டி ...\nவிளையாட்டு மூலம் நாட்டுக்குபெருமை சேர்க்க வேண்டும்\nபட்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி\nவி.ஐ.பி., பாஸ் அதிகரிப்பால் திணறும் கோயில் அதிகாரிகள்\nபழநி: பழநி முருகன் கோயிலில் 'வி.ஐ.பி., பாஸ்'-க்கான பரிந்துரை கடிதங்கள் அதிகரித்து வருவதால் ...\nதள்ளு வண்டி ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பயணிகள்\nசெங்குளம் ஓடை ஆக்கிரமிப்பால் அவதி\nஆத்தூர் பகுதியில் தண்ணீருக்காக தத்தளிக்கும் கிராமங்கள்\nஇருவர் கைதுசெம்பட்டி: கொடைரோடு அருகே அழகம்பட்டியைச்சேர்ந்த சிலர், காமுபிள்ளைச்சத்திரம் ...\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nஉலக ரோல்பால் போட்டி:திண்டுக்கல் மாணவிகள் வெள்ளி பதக்கம்\nதந்தையை குத்திய மாடு : போராடி காப்பாற்றிய மகன்\nதரையில் உருண்டு அழுத தலைமை ஆசிரியை\nமுன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் கொள்ளை\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nதிண்டுக்கல் பள்ளி கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியருக்கு கேட்ட தகவலையே மீண்டும் கேட்டு மேலும் பட��க்க...\nதிண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்\nவிளையாட்டு மூலம் நாட்டுக்குபெருமை சேர்க்க வேண்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/7200-people-infected-with-hiv.html", "date_download": "2020-01-20T03:17:32Z", "digest": "sha1:QX32537KQ23ZWRF742C74KLU6HUXCLOE", "length": 9918, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "7200 எய்ட்ஸ் நோயாளிகள்! வெளியில் சொல்ல அச்சப்படும் மக்கள்; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / 7200 எய்ட்ஸ் நோயாளிகள் வெளியில் சொல்ல அச்சப்படும் மக்கள்;\n வெளியில் சொல்ல அச்சப்படும் மக்கள்;\nமுகிலினி December 03, 2019 உலகம்\nஉலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 7,200 பேர் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது. அன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பிரச்சினையை சமாளிக்க இன்னும் விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு உலக சுகாதார அமைப்பு விடுத்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகம் நாட்டில் எச்.ஐ.வி பாதிப்புகள் 2,883 பேருக்கு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டு பொது சுகாதாரத் துணை அமைச்சர் பிடா முகமது பைக்கன் கூறுகையில், 'எங்கள் தரவுகளின்படி, நாட்டில் 2,883 பேருக்கு எச்.ஐ.வி நோய் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் 7,200 பேருக்கு எச்.ஐ.வி. என்பது வெறும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஆகும் எனக் கூறினார்.\nHIV வைரஸ் பரவும் காரணங்கள் குறித்து பாக்கன் கூறுகையில், \"பொது சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு 183 எச்.ஐ.வி நோயாளிகளை பதிவு செய்துள்ளது. அது இந்த ஆண்டு எண்ணிக்கை 150 ஆக குறைந்துள்ளது. ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய, நாம் ஒரு முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஎச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட முகமது இட்ரிஸ் என்பவர் டோலோ நியூஸிடம், \"எங்களுக்கு வந்துள்ள நோயைகளை குறித்து நாங்கள் வெளியே சொல்ல முடியாது. அதனால் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு எச்.ஐ.வி நோயாளியான உமர், \"நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று, நாங்கள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று மருத்துவர்களிடம் சொன்னால், அவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்கள்\" என்று வருத்தத்துடன் கூறினார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://govikannan.blogspot.com/2013/05/", "date_download": "2020-01-20T02:40:27Z", "digest": "sha1:S2OPHTXUFQ6YFBJ7AGE27WQ2I6MYQN2M", "length": 49645, "nlines": 568, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: May 2013", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nடி எம��� எஸ்ஸுக்கு சூட்ட வேண்டியவை புகழாரம். ஒப்பாரி இல்லை \nசிறுவயதில் மார்கழியில் அருகில் இருக்கும் கோவில்களில் பாடும் டி எம் எஸ்ஸின் பக்திப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் என்ற முறையில் டி எம் எஸ்ஸின் தனித்துவம் வாய்ந்த குரல் என்றுமே எனக்கு மிகவும் பிடித்தவை, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நாத்திகரும் விரும்பிக் கேட்கவைக்கும் ஒரு பாடல் அதை டி எம் எஸ் தவிர்த்து வேறு யாராலும் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியாது, எத்தனையோ புகழ்பெற்றப் பாடகர்கள் தமிழத்தில் கோலொச்சினாலும் சவுராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாகக் கொண்ட சவுந்தராஜனின் தமிழ் பாடலில் எந்த ஒரு சொல்லும் சிதைந்தோ, சொதப்பியோ இருந்தது இல்லை.\nஒரு பாடகரை தொடர்ந்து பாடவைப்பதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் இசையமைப்பாளர்களின் கையில் தான் உள்ளது, இளையராஜாவின் வரவிற்கு பிறகு டி எம் எஸ்ஸுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்தது, நன்றாக பாடி வந்த எல் ஆர் ஈஸ்வரியும் திரைப்படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்கள் என்றாலும் இருவருமே தத்தம் இருப்பை தொடர்ந்து பக்திப் பாடல்கள் தொகுப்பை வெளியிட்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். இளைஞர்களின் கவனம் எஸ்பிபி பக்கம் திரும்ப டி எம் எஸ் என்றால் எம்ஜிஆர் சிவாஜிப் பாடல்கள் பாடியவர் என்ற அளவில் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக நினைக்க வைத்தது, இதைத் தவறு என்று சொல்ல முடியாது, அவரவர் காலத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினால் தான் தமது தனித்துவம் நிலைத்து நிற்கும் என்று இசையமைப்பாளர்கள் நினைப்பார்கள், எனவே டி எம் எஸின் பாடல் ஆதிக்கம் கிட்டதட்ட அவரது 60 வயதினில் முடிவுக்கு வந்ததை இசை துறைக்கான மிகப் பெரிய இழப்பு என்று கருத முடியாது, பழையன கழிதலும் புதியவை புகுதலும் தானே சமூக வளர்ச்சிக்கும் நல்லது.\nடி எம் எஸ் தனது 91 வயதில் மறைந்துவிட்டார், இதை நல்ல சாவு, வாழ்வாங்கு வாழ்ந்தவரின் சாவு என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, முக அழகிரி தவிர்த்து டி எம் எஸ் வாழ்ந்த காலத்தில் திரைத்துறையினர் அவருக்காக பெரிய விழா எடுத்ததில்லை, அழகிரி அரசியல் நோக்கம் காரணமாக இதைச் செய்திருந்தாலும் தனிப்பட்ட கலைஞனுக்கு பாராட்டு என்ற முறையில் அதனை பாராட்டியே ஆகவேண்டும், எம்ஜிஆரு���்கும், சிவாஜிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய டி எம் எஸ்ஸுக்கு எம்ஜிஆர் ரசிகர்களோ, சிவாஜி ரசிகர்களோ பாராட்டுவிழா எதையும் நடத்தவில்லை, இதற்கெல்லாம் திரையுலகினரோ, அவர்கள் எடுக்கும் திரையுலக பாராட்டு விழாக்களுக்கு தலைமை ஏற்று நடத்தும் அரசியல்வாதிகளுக்கோ வருத்தம் எதுவும் அடைந்தது போல் தெரியவில்லை. ஆனால் டி எம் எஸ் மறைந்த பிறகு இருதரப்பினரும் டி எம் எஸ் மறைவு குறித்து ஆற்றமுடியாத துயரம், ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளனர், 91 வயதின் இறப்பின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றால் எந்த வயதில் இறந்தால் ஆத்மா சாந்தியடையும், இத்தனைக்கும் டிஎம்எஸ் தனது பேரன் திருமணத்தையே பார்த்தவர் தான்.\nபணக்காரகள் / வசதியானவர்கள் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே அது வேலைக்காரகளின் பணிவிடையால் தான், 91 வயதிற்கும் மேல் டி எம் எஸ் வாழ்ந்தால் அவருக்கு உடலில் உயிர் தங்கியுள்ளது என்பது தவிர்த்து வேறென்ன பலனைக் கொடுக்கும் இரங்கல் என்ற பெயரில் சாவைக் கொச்சைப்படுத்துவதை விட அவருக்கு சூட்டும் புகழாரமே அவருக்கான சிறந்த அஞ்சலி என்பது எனது தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு மனிதனும் நன்றாக வாழ்ந்து வாரிசுகளின் மகன்/மகள் / பேரக் குழந்தைகள் சாவைப் பார்க்காமல் போய் சேர்வது தான் சிறந்த இறப்பாகும், டி எம் எஸ்ஸின் மறைவால் வருத்தம் அடைய ஒன்றும் இல்லை.\nடி எம் எஸ்ஸின் புகழ் அவரது பாடல்கள் நிலைத்து நிற்கும் வரை நிலைக்கும், பாகவதர்கள் பாட்டுகளே கூட இன்றும் நினைவு கூறும் பொழுது டி எம் எஸ்ஸின் பாடல்கள் இன்னொரு நூற்றாண்டிற்கு கூட கேட்டுக் கொண்டி இருக்கும்\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/26/2013 11:46:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், இசை, சமூகம், தமிழ்நாடு 12 கருத்துக்கள்\n80 வயது வரையிலும் வாழ்க்கை என்ற கணக்கில் 40 வயது என்பது நடுத்தர வயது என்கிறார்கள், கிட்டதட்ட பாதி கிணறு தாண்டிய நிலை, உடல் உழைப்பின்றிய இன்றைய கால கட்டத்தில் இந்த வயதில் நோய்கள் எட்டிப் பிடிப்பது இயல்பு. நாம் சாப்பிடும் உணவு வகைகளும், அதன் முறைகளும், மன அழுத்தங்களும் சேர நாற்பது வயதில் நோய் தாக்கம் என்பவை வெகு இயல்பாகவே நடைபெறுகிறது. நமக்கு என்ன தேவை என்பதை விட மற்றவர்களைப் பார்த்து நாமும் அது போல் நிறைய வீடு வாசல் நிலம் என்ற வசதியான வாழ்க்கையை வாழவ���ண்டும் என்கிற அழுத்தம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்பவை, அதில் எதுவும் இயலாமல் போனால் சோர்வும் சேர இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி என்று நம்மை நாற்பது வயதில் இறுக்கிப் பிடிப்பவை ஏராளம்.\nபொதுவாகவே இந்தியர்களுக்கு நீரிழிவு குறைபாடு உலகிலேயே மிகுதி, 35 வயதாகிவிட்டாலே ஆண்டுக்கு ஒருமுறையேனும் யாரும் சொல்லாமல் நாமே நம் உடலின் சர்கரை அளவை, கொழுப்பு அளவுகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும், நல்லா தானே இருக்கிறோம், என்று நினைப்பதைவிட 'எனக்கு எந்த நோயும் அண்டாது' என்று நம்புவோர் நம்மில் பலர். உடலை உயரத்திற்கேற்ற சரியான எடையுடன் (BMI) வைத்திருப்பவர்களைவிட முகம் உருண்டையாகவும், சற்று பூசின மாதிரி இருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள் என்றும் பலர் நம்புகிறார்கள், அதனால் தான் நம்மவர்கள் உடல் இளைத்தால் சொத்தே பரிபோனது போல உணருகிறார்கள். எலும்பு துருத்தாத அளவுக்கு உடலில் சதைகள் இருந்தால் போதும் அவை தான் நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம் என்று நம்மால் நினைக்கவே முடியவில்லை. குண்டாக இருப்பவர்களைப் பார்த்து கிண்டல் அடித்து தம்மால் அவ்வாறு ஆக முடியவில்லை என்று ஏங்குபவர்கள் பலர், குண்டான உடலே ஆரோக்கியமானது, சூதுவாதற்றது என்று அப்பாவியாக பலர் நம்புகிறார்கள். உடல் நலம் என்பது உடல் கூடுதல் எடையுடன் இருப்பது தான் என்பதாக நம்மவர்களின் எண்ணங்களில் ஆழமாக பதிந்துள்ளது. ஒருவர் 120 கிலோ எடை இருந்தாலும் கொஞ்ச நாளில் 100 கிலோக்கு குறைந்திருந்தால் என்ன துரும்பா இளைத்துவிட்டீர்கள் என்று ஒரு அம்மாவைப் போல் கவலையாக கேட்பவர்கள் உண்டு.\nகுண்டான உடல் ஒல்லியான உடல் இவையெல்லாம் உணவு முறைகள் மற்றும் பரம்பரைத் தன்மையால் கிடைப்பவை. பரம்பரைத் தன்மையால் பலருக்கு விரும்பாமலேயே அவர்களது உடல் அமைப்பு மாறிவிடுகிறது. நொறுக்கு தீணி, கொழுப்புகள் மிகுதியான அசைவ உணவு, ஐஸ்க்ரீம். நெய் மற்றும் தேவைக்கு அதிகமான தூக்கம் இவை அனைத்தையும் முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் சதை பற்றுடன் உடலை மாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒருவர் சூதுவாது உள்ளவரா இல்லையா என்பதையெல்லாம் உடலின் எடையை வைத்து எடை போட முடியாது.\nதேன்கூடு சாகரன், சிந்தாநதி, ஈழநாதன் மற்றும் பட்டாபட்டி ஆகியவர்களின் மரணம் என்னை வெகுவாகவே பாதித்தது, இவர்கள் அனைவரும் 35 - 45 வயத���ற்குள் உள்ளவர்கள், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள், ஈழநாதனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை, ஆனால் மற்ற மூவரும் மாரடைப்பால் மரணித்திருக்கிறார்கள், ஆண்டுக் கொருமுறையேனும் இவர்கள் தங்களது இரத்தத்தின் கொழுப்பு அளவுகளை சரிபார்த்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் மரணம் இவர்களை நெருங்கி இருக்காது என்றே நினைக்கிறேன். உடல் நிலையில் அக்கறை கொள்ளாது அலட்சியாமாக இருந்தார்களோ, அல்லது அதற்கெல்லாம் நேரம் இல்லாது தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார்களோ, அல்லது நமக்கெல்லாம் நோய் அண்டாது என்று நம்பினார்களோ தெரியவில்லை, இவர்களின் எழுத்துகளைவிட அவர்கள் விட்டுச் சென்ற பாடம் நாம் நம் உடலில் அக்கறை கொள்ளவது மிக அவசியம் என்பதே.\nமனைவியர் வேலைக்கு செல்பவர்கள் என்றால் கணவனின் திடீர் மறைவிக்கு பின் ஓரளவு சமாளித்து குழந்தைகள் வளர்த்தெடுக்க முடியும், சற்று முற்போக்கானவர்கள் என்றால் உறவினர் நண்பர்கள் ஒத்துழைப்புடன் மறுமணம் கூட செய்து கொள்ள முடியும், வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளை கவனித்துக் கொள்ளவர்களாகவும், வெளி உலகமே தெரியாதவர்களாகவும் இருந்துவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் இறப்பை விட கொடுமையானது. மனைவியை வேலைக்கு அனுப்ப விரும்பமில்லாதவர்கள், திடிரென்று ஒரு நாளுக்கு பிறகு தான் இல்லை என்றால் தன் குடும்பம் கரையேறுமா என்பதை நினைத்துப் பார்த்து பின்னர் சூழல்களை சமாளிக்கும் பக்குவத்தையாவது மனைவியருக்கு பழக்கிவிடுங்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதும் வெளியுலகம் தெரியாமல் இருப்பது பெண்களுக்கு பெரும் ஆபத்து தான்.\nஆணுக்கு 50 வயதுவரையிலும் கூட மனைவி மறைந்தால் மறுமண வாய்ப்பு அவனது பொருளாதார வசதியைப் பொருத்தது. ஆனால் 35 வயது கைம் பெண்ணுக்கு திருமணம் செய்ய யாராவது முயற்சிப்பதே புரட்சி என்று சொல்லும் நிலை தான் உள்ளது. நான் ஒருவேளை மறைந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள் என்று பேச்சோடு பேச்சாக தனது ஒப்புதலை முன்பே சொல்லி வைக்கும் ஆண்கள் அரிது.\nநோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை விட நோய் இருக்கிறதா என்று முன்பே சோதனை செய்து கொண்டு தடுப்பதற்கான செலவுகள் குறைவே.\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/16/2013 11:18:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், பத��வர் வட்டம் 12 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nடி எம் எஸ்ஸுக்கு சூட்ட வேண்டியவை புகழாரம். ஒப்பாரி...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியா ஏன் தடைவிதித்திருக்கிறது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார் திருவாளர் சுவனப்பிரிய...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nகட்டிடத் தொழிலாளர்கள் பற்றி அறியாதவை \nசாதி, மதம், குலம் பார்க்காமல் நடைபெறும் தொழில்களில் எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு தான், ஏனைய தொழில்கள் பெரும்பாலும் சாதி / மதம் / பெற்றோர் ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nராமசந்திர குகா தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் - நேற்றைய *இட்லி வடை பொங்கல் - நேற்றைய *இட்லி வடை பொங்கல் #58 பதிவில்* கேரள இலக்கியத் திருவிழா 2020 நிகழ்வில் ராமசந்திர குகா ராகுல் காண்டி மாதிரி ஒரு ஐந்தாம் தலைமுறை வாரிசு இந்தியாவுக்க...\nகளரி - தமிழர் விளையாட்டா - *களரி*. தமிழர் விளையாட்டா - *களரி*. தமிழர் விளையாட்டா ஏதாவது தரவுகள் ஏன் கேரளம் இதில் முன்னணியில் உள்ளது இன்றைய சூழலில், களரி என்றாலே கேரளம் என்றே அறியப்படுகிறது. இது ஓரளவு உண்மை. ...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-01-20T04:19:32Z", "digest": "sha1:RBQOCWNRVVEQ4PJSHJHCZKFTLNEMTXM5", "length": 5274, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போராட்டம்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு க...\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்...\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்...\nகாவலாளியின் உடலை எடுக்க விடாமல் ...\nதாக்குதலை கண்டித்து ஜே.என்.யு மா...\nபிறந்தநாளை போராட்டம் நடத்தி கொண்...\nகோலப் போராட்டம் செய்த பெண்ணிற்கு...\nநெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி ...\nமெரினாவில் நாளை தர்ணா போராட்டம் ...\n‘போராட்டம் தீர்வல்ல, பேசி தீர்க்...\n“சி.ஏ.ஏ போராட்டம் தவறான புரிதலால...\n‘சிஏஏ’ எதிர்ப்பு - சென்னையில் எழ...\n“போராட்டம் குறித்து ஆலோசிக்க வார...\n‘தபாங் 3’ வருவாயை விட முக்கியமான...\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/11/27/118425.html", "date_download": "2020-01-20T02:50:42Z", "digest": "sha1:KZ6KN64YFF7RFJW7IFNHVBMV4TMZQELE", "length": 18884, "nlines": 194, "source_domain": "www.thinaboomi.com", "title": "முதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே", "raw_content": "\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nதமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nபுதன்கிழமை, 27 நவம்பர் 2019 அரசியல்\nமராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.\nசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.\nஉத்தவ் தாக்கரே தனது தந்தை பால்தாக்கரே வழியில் அரசியல் அதிகாரத்துக்குள் வராமல் பின்னணியில் இருக்கவே விரும்பினார். எனவே தான் அவர் சட்ட சபையில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. கூட ஆகவில்லை. தன்னை முன் நிறுத்துவதற்கு பதில் தனது மகன் ஆதித்யா தாக்கரேயை அவர் முன் நிறுத்தி வந்தார். ஆதித்யா தாக்கரேயை முதல் மந்திரி ஆக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.\nஆனால் ஆதித்யா தாக்கரேக்கு 29 வயதே ஆவதால் அவரை முதல் மந்திரியாக ஏற்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். அதோடு உத்தவ்தாக்கரே முதல் மந்திரி பதவியில் இருந்தால்தான் கூட்டணி உடையாமல் 5 ஆண்டுக்கு ஆட்சியை நடத்த முடியும் என்று சரத்பவாரும், சோனியாவும் திட்டவட்டமாக தெரிவித்தனர். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் உத்தவ்தாக்கரே முதல்-மந்திரி பதவியை மறுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே நெகிழ்ச்சியுடன் முதல்வர் பதவியை ஏற்பதாக அறிவித்தார்.\nஇது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-\nமராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. இதற்காக நான் சோனியாவுக்கும், சரத்பவாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n30 ஆண்டுகளாக எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 30 ஆண்டுகளாக நாங்கள் யாரை எதிரிகள் என்று எதிர்த்து அரசியல் செய்து வந்தோமே அவர்கள் நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கை���்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nவயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - முதல்வர் எடப்பாடிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\nநிர்பயா கொலை குற்றவாளி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் பிடிபட்டனர் - தேசிய புலனாய்வு அமைப்புக்கு விரைவில் விசாரணை மாற்றம்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசரணடைந்தால் மட்டுமே முஷாரப் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபுரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய ...\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nலண்டன் : இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி ...\nநட்கர்னி மறைவுக்கு இரங்கல்: கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் - காயம் காரணமாக வெளியேறினார் தவான்\nபெங்களூர் : பெங்களூருவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் ...\nஏமனில் ராணுவ குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்: 24 வீரர்கள் பலி\nகெய்ரோ : ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.ஈரான் அரசின் ...\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமியான்மர் : உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சீனா - மியான்மர் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ...\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\n1நியூயார்க்கை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனம் - அதிபர் ட...\n2தமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம்...\n3ஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\n4பட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/12/14/119214.html", "date_download": "2020-01-20T02:51:15Z", "digest": "sha1:NOQUVDRLJL5PTA7UOQPIVQWM2EFL3QUD", "length": 22648, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nதமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nசனிக்கிழமை, 14 டிசம்பர் 2019 விளையாட்டு\nசென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பா��்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ஆண்டுகளுக்குபின்னர் இவ்விரு அணிகளும் சென்னையில் மோத உள்ளதால், ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி, போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் மணிஷ் பாண்டே, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் கோலி, ரோஹித், புதிதாக இணைந்த மயங்க் அகர்வால் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அதேபோல், விண்டீஸ் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பழைய அதிரடி பார்மிற்கே திரும்பியுள்ள வெஸ்ட் இண்டீஸை, சமபலத்துடன் உள்ள இந்திய அணி வெளுத்து வாங்குமா என்பது இன்று தெரிந்துவிடும். இந்தியா-விண்டீஸ் அணிகள் கடைசியாக சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் மோதின. தற்போது 8 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் மீண்டும் இங்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஉள்ளூர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பி வரும் இந்திய வீரர் கே.எல்.ராகுல், அதே உத்வேகத்துடன் விண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலும் வெளுத்து வாங்கி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவாண் காயத்தால் விலக, டி20 தொடரில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார், ராகுல். ஆனால், ஒருநாள் தொடரில் தவாணுக்கு மாற்றாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதால், ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவிண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் வீரியம் இன்றளவும் குறையாத காரணத்தால், ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக பந்துவீச்சாளர் ஷர்தல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nசேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 7-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. விண்டீஸ் அணி இங்கு விளையாடிய 6 போட்டிகளில் 1-ல் தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.\nதென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை முதலே சென்னையில் பரவலாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. போட்டி நடக்கவுள்ள சேப்பாக்கத்தில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், போட்டி நேரத்தில் மழை வர அதிகபட்ச வாய்ப்பு 24 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சற்று மனதை தேற்றிக்கொள்ளலாம்.\nஇந்தியா, விண்டீஸ் அணிகள் மொத்தம் 130 ஒருநாள் போட்டிகளில் மோதின. இரு அணிகளும் தலா 62 போட்டியில் வெற்றி பெற்று சமபலத்துடன் திகழ்ந்து வருகிறது.\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் India West Indies\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nவயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - முதல்வர் எடப்பாடிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\nநிர்பயா கொலை குற்றவாளி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் பிடிபட்டனர் - தேசிய புலனாய்வு அமைப்புக்கு விரைவில் விசாரணை மாற்றம்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசரணடைந்தால் மட்டுமே முஷாரப் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபுரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய ...\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nலண்டன் : இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி ...\nநட்கர்னி மறைவுக்கு இரங்கல்: கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் - காயம் காரணமாக வெளியேறினார் தவான்\nபெங்களூர் : பெங்களூருவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு ��திரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் ...\nஏமனில் ராணுவ குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்: 24 வீரர்கள் பலி\nகெய்ரோ : ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.ஈரான் அரசின் ...\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமியான்மர் : உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சீனா - மியான்மர் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ...\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\n1நியூயார்க்கை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனம் - அதிபர் ட...\n2தமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம்...\n3ஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\n4பட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2018/09/21/dmk-2g-scam/", "date_download": "2020-01-20T03:26:45Z", "digest": "sha1:RSXS62FUDH5UKRVKBCN6PDBHHSM6KW3X", "length": 61475, "nlines": 291, "source_domain": "kathirnews.com", "title": "2ஜி ஊழலும், கார்ப்ரேட் தரகரிடம் தி.மு.க உட்கட்சி அரசியல் மற்றும் பிசினஸ் பேரங்கள் பேசும் ராஜாத்தி, அ.ராசா, பூங்கோதை! நீரா ராடியா உரையாடல்களில் வெளியான தி.மு.க-வின் அந்தரங்க கார்ப்ரேட் லீலைகள். #கார்ப்ரேட்கைக்கூலிதிமுக - கதிர் செய்தி", "raw_content": "\n2ஜி ஊழலும், கார்ப்ரேட் தரகரிடம் தி.மு.க உட்கட்சி அரசியல் மற்றும் பிசினஸ் பேரங்கள் பேசும் ராஜாத்தி, அ.ராசா, பூங்கோதை நீரா ராடியா உரையாடல்களில் வெளியான தி.மு.க-வின் அந்தரங்க கார்ப்ரேட் லீலைகள். #கார்ப்ரேட்கைக்கூலிதிமுக\nஉலகத்தையே கவனிக்க வைத்தது காங்கிரஸ் – தி.மு.க-வின் ஸ்பெக்ட்ரம் ஊழல். “சில தனியார் நிறுவனங்கள் கொழுப்பதற்காக அரசாங்க வளம் தாரைவார்க்கப்பட்டது. உண்மையில் 1.76 லட்சம் கோடி வரை விற்பனை செய்யப்பட்டு இருக்க வேண்டிய 2ஜி ஸ்பெக்ட்ரம், அதில் ஆறில் ஒரு பங்கு விலைக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது”என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடிக்குத் துணையாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கலாம் என்றும் புகார்கள் எழுந்தன. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உரிமங்களுக்கான ஏலம்மீண்டும் நடந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மிகமிகக் குறைவாகவே இந்த ஏலம் போனது. ‘பார்த்தீர்களா,நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’என்றுகாங்கிரஸ் பேச ஆரம்பித்தது. இப்படி காங்கிரஸ் – தி.மு.க சேர்ந்து நடத்திய நாடகம் அனைத்தும் மக்களை கிறுக்குப்பிடிக்க வைத்து விட்டது.\nமலைக்க வைக்கும் ஊழல் போர்வளிகளின் பின்னணி\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிமம் பெறத் தகுதி உடையவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென 2007-ஆம் ஆண்டு செப்.25 அன்று மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே உரிமம் பெற தகுதியுள்ளவை என்று அறிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் மட்டுமின்றி, உலக வரலாற்றில் கூட உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, பின் தேதியிட்டு தகுதி காணும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதில்லை.\n2ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படியும், 2001-ஆம் ஆண்டில் விலையில் அலைக்கற்றை உரிமத் தொகையை நிர்ணயம் செய்யாமல் 2007-ஆம் ஆண்டு விலையில் உரிமத் தொகையை நிர்ணயிக்கும்படியும் தி.மு.க-வின் ஆ.ராசாவுக்கு அப்போதையை பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதினார். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக ஆ.ராசா கடைபிடிக்கும் அணுகுமுறை தவறானது என்று கூறி மத்திய நிதியமைச்சகமும் கடிதம் எழுதியது.\nஆனால்,இதையெல்லாம் நிராகரித்து விட்டு,குறிப்பிட்ட நேரத்தில் உரிமம் கேட்டு விண்ணப்பித்த தமது ஊழல் கூட்டாளிகளுக்கு 122 உரிமங்களை மலிவு விலையில் வாரி வழங்கினார். பிரதமரின் அறிவுரையை மதிக்காமல் விதிகளை மீறி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமம் வழங்கியது ஊழல் இல்லையா\nமோடி தான் தமிழகத்தை தேர்வு செய்தார் தமிழகத்திற்கு மகுடம் சூட்டிய பிரதமர்.\n‘அல்லா’ பெயரைக் கூறி தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ பரப்பிய விவகாரம் – இஸ்லாமியர் பகுதிகளில் தலித்துகள் படும் கஷ்டங்களின் உண்மை நிலை – நேரடி ரிப்போர்ட்\nமராட்டியர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்னதான் நன்மை செய்துவிட்டார் பா.ஜ.க மீண்டும் மராட்டியக் கோட்டையைப் பிடிக்கபோகும் காரணங்கள் இதுதான்\nஆ.ராசாவுடன் கூட்டணி அமைத்து மலிவு விலையில் அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்கள் அதைவி��� பல மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்திருக்கின்றனர். உதாரணமாக ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் ₹1537 கோடிக்கு வாங்கிய அலைக்கற்றையில் 45 விழுக்காட்டை சுமார் ₹4080 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 590 விழுக்காடு அதிகமாகும். அதேபோல், தொலைத்தொடர்புத்துறையில் அனுபவமே இல்லாத யுனிடெக் நிறுவனம் 23 மண்டலங்களுக்கான உரிமங்களை ₹1651 கோடிக்கு வாங்கியது.அவற்றில் 60 விழுக்காட்டை ₹11,620 கோடிக்கு விற்பனை செய்தது. இது அரசு நிர்ணயித்த விலையை விட 703% அதிகமாகும். இந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ஒட்டு மொத்தமாகசுமாராக₹44,100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.\nஇது தீவிரமாக, முன்னாலேயே தீர்மானித்து செய்யப்பட்ட ஊழல். ஆகவே, எல்லாமே ராஜா, மன்மோகன் சிங், அவரை ஆட்டிவைக்குக் சோனியா, மற்ற அரசாங்கத்துறைகள், இவற்றின் ஒத்துழைப்புடன் தான் நடந்தேறியுள்ளது.\nசெப்டம்பர் 24, 2007: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தன.\nஅக்டோபர் 1, 2007:விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள்.\nஜனவரி 10, 2008:விளம்பரத்திலோ ஒரு வாரம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் செப்டம்பர் 25 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் தாம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதி வரை 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதனால் பலர் தகுதியை இழந்தனர்.\nஜனவரி 10, 2008 அன்று மதியம் 1.47 அளவில் தங்களுடைய விண்ணப்பங்களுடன் 3.30-க்கு சஞ்சார் பவனில் வருமாறு பணிக்கப்பட்டது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறிது நேரம்தாம் தான் விண்ணப்பப்படிவம், பூர்த்தி செய்வது, வங்கியிலிருந்து குறிப்பிட்ட பணத்திற்கு டிடி பெறுவது, வங்கியின் பிணைப்பத்திரம் பெறுவது, மற்ற ஆவணங்களுடன் சேர்த்து அளிப்பது – முதலியவையெல்லாமே செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட கம்பெனிகள், அவற்றிற்கு இந்த விஷயம் முன்னமே தெரிந்திருந்தலால், தயராக இருந்தனவாம்.சாதாரணமாக,டெண்டர் எடுக்கும் பையன்களுக்குக் கூட,இந்த விவகாரம் நன்றாகவே புரிந்திருக்கும்.\nஇப்படி ஏன் ஊழலில் ஈடுபட வேண்டும்\nஇந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்று பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம���பர் 5, 2007 அன்று தான் பதிவு செய்யப்பட்டதாம். ஆக, அவசர அவசரமாக ரிஜிஸ்ட்ரர் ஆஃப் கம்பனியில் பதிவு செய்யப்பட்டு,இந்த ஏலத்தில் பங்கு கொள்ளவே உருவாக்கப்பட்ட கம்பெனிகள் என்று தெரிகிறது. மேலும் தி.மு.க-வில் உள்ள அமைச்சர்களுக்கு கோடிகளில் ஊழல் செய்வது, வங்கிகளில் துணையோடு, வங்கிகளையே ஏமாற்றுவது முதலியனவெல்லாம் கைவந்த கலையே எனலாம்.\nமொத்தம் 34 இடங்களில் ரெய்ட்\nஇந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு,அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்தது. நீரா ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீபா பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009-ல் ராடியாவின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆ ராசா – நீரா ராடியா தொடர்புகள்\nவைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் நீரா ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இதையடுத்து நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.\nதொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை\nஅதன் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அவுட்லுக், இந்தியா டுடே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். மத்திய புலனாய்வுத்துறை நீரா ராடியா பலருடன் பேசிய 5,841 உரையாடல்களின் பதிவுகள், ஒவ்வொன்றும் சுமார் 30-40 நிமிடங்களுக்குள்ளவை, தங்களிடம் இருப்பதாக கூறினாலும், அதில் ஒரு சில ஆடியோ வெளியானதிற்கே தி.மு.க ஆட்டம் கண்டது.\nடாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசவேண்டும்\nஇந்தியா டுடே விளக்கத்துடன் ஒரு ஆடியோ வெளியிட்டுவிட்டது. அதில்ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன்(வோல்டாஸ் ஒரு டாடாகுழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.\n மேடம் (ராஜாத்தி) பேச விரும்புகிறார்கள், கொடுக்கட்டுமா,மேடம்\nRADIA: Haan haan, please ok (whispers to someone nearby ‘Karunanidhi ki patni’). ஹா,ஹா, கொடுங்கள் (“கருணாநிதியின் மனைவி” என்று முணுமுணுக்கிறார் நீரா அருகில் இருந்த யாருடனொ)\n ஹலோ, நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n எல்லாம் எப்படி இருக்கின்றன, சென்று கொண்டிருக்கின்றன\nRAJATHI: No, not done (voice low). இல்லை, நடக்கவில்லை (தாழ்ந்த குரலில்)\nRADIA: I will talk, let me speak to him. I thought it was all done. நான் பேசுகிறேன்,அவருடன் பேச கொடுங்கள். நான் நினைத்தேன்,எல்லாம் நடந்து விட்டது என்று\nRAJATHI: (voice low) Yes, ummm (hands over to Ratnam).(தாழ்ந்த குரலில்) சரி (ரத்தினத்திடம் கொடுக்கிறார்)\nRATNAM: No madam, it’s not done. I just give you a message, no madam. இல்லை மேடம், அது நடக்கவில்லை. நான் உங்களிடம் இந்தசெய்தியை தெரிவிக்கிறேன்.\nRADIA: I didn’t get a message (Then the two exchange notes about Radia’s new mobile number and Cecilia, Kumar’s assistant.) நான் எந்த செய்தியையும் பெறவில்லை (பிறகு இருவரும் ராடியாவின் புதிய செல்நெம்பர் மற்றும் குமாரின் உதவியாளரான சிசிலியாவின் நம்பரையும் பரிமாரிக்கொள்கின்றனர்)\nRATNAM: But that has not come. That’s why I sent the message. ஆனால் அது வரவில்லையே. ஆகையால்தான் நான் செய்தியை அனுப்பினேன்\n என்னால் நம்பமுடியவில்லை, அதெப்படி சாத்தியமாகும்\n டாட்டா பற்றி என்ன ஆனது அது பற்றி என்ன நடக்கிறது\nKumar and sort it out. நேற்று மெயில் வந்தது. உங்களுக்கும் முயற்சிசெய்தேன்……50% வாடகை தரவேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.கிருஷ்ண குமாருக்கு அம்மாதிரி முடியாது என்று மெயில் அனுப்பியுள்ளேன். பிறகுகிருஷ்ண குமாருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதனால் சஞ்சய்உபாலியாவிற்கு போன் செய்தேன். அவர் பேசி சரி செய்கிறேன் என்றார்\nRADIA: No, but when you were in Bombay, it was agreed that no rent.¦ ஆனால்,நீங்கள் பம்பாயில் இருக்கும்போது வாடகைஎதுவும்………ஒப்புக்கொண்………\nKrishna Kumar was in meeting it seems. தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது.அதுமாதிரியே கிருஷ்ண குமாரும் வோல்டாசிடம் பேசி, வாடகையை தள்ளபடி செய்யசொல்கிறேன் என்றார். ஆனால், நேற்று பத்து முறை முயன்றும் கிருஷ்ண குமார்லைனில் வரவில்லை.\nRADIA: No, I will speak to him. சரி,நான் அவரிடம் பேசுகிறேன்.\n ஆனால், அடுத்த சமாசாரம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது\nI am not able to reach her because that mobile is totally switched off. ஆமாம், அது விஷயமாக சிசிலியாவிற்கு போன் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவள் எடுக்கவேயில்லை\nRADIA: Let me talk to her. நான் அவளிடம் பேசுகிறேன்\nஆ. ராசா – நீரா ராடியா உரையாடல்:\n22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்\n இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.\nராசா: அவர் என்ன சொல்கிறார்\nநீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக….அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர் தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.\nராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.\nநீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.\nராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.\nநீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா\nநீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.\nராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.\nநீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…\nராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.\nராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.\nநீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.\nராசா: அவர் போனிலாவத�� தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…\n22.5.2009 மதியம் 2 மணி 29 நிமிடம் 41 விநாடிகள்\nநீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்\nராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்\nநீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.\nநீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்… நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.\nநீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று….\nராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசி விட்டேன், ஏற்கனவே பேசிவிட்டன்…\nநீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா\nராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…\nநீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன் தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.\nநீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.\nநீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…\nநீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…\nநீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.\n24.5.2009 காலை 11 மணி 5 நிமிடம் 11 விநாடிகள்\nநீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா\nராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்தது தான்.\nராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.\nராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.\nநீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.\nராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ���பெக்ட்ரம்…\nநீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கை விட நேர்ந்தது, அல்லவா நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா\nநீரா: அவர் விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.\nராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…\nநீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.\nநீரா ராடியா – பூங்கோதை உரையாடல்\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டில், முக்கிய ஆதாரமாக சி.பி.ஐ. அலசிய லாபியிஸ்ட் நீரா ராடியா உடனான தொலைபேசி உரையாடல்களில் 800 டேப்களை கசிய விட்டிருக்கிறதுஅவுட்லுக் இதழ்.\nஇவற்றில் தமிழக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும், லாபியிஸ்ட் நீரா ராடியாவும் பேசிய உரையாடல் ஆடியோ\nபூங்கோதை: ஹலோ. இது நீராவா\nநீரா: ஆமா, ஹாய் எப்படி இருக்கிறீர்கள்\nபூங்கோதை: நான் நன்றாக இருக்கிறேன். எல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது\nநீரா: ம். நான் நன்றாக இருக்கிறேன். ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிட்டார் அல்லவா\nபூங்கோதை: எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது\nபூங்கோதை: எங்களுக்கு கிடைத்த ஒரு விஷயம் என்னவென்றால், நடக்கும் விஷயங்களை முழுமையாக நம்பும் வரை எதுவும் நடந்திடாது என்று அவர் (கனிமொழி) சொல்லி வருகிறார்.\nபூங்கோதை: அப்புறம், எப்படியும் செப்டம்பர் துவக்கத்தில் தான் நடக்கக் கூடும் என்றும் அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அது நிகழுமா என்று எனக்குத் தெரியவில்லை… நீங்கள் பார்த்தீர்களென்றால்..\nநீரா: இல்லை… இப்படி இப்படித்தான் அவர் தொடந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், விஷயம் என்னவென்றால், கனி… பாருங்கள்,என்னால் குதிரைக்கு தண்ணீரைக் காட்டத்தான் முடியுமே தவிர, தண்ணீரைக் குடிக்க வைக்க நிர்பந்திக்க முடியாது. நீங்கள் என்ன செய்யலாம்; என்ன செய்யக் கூடாது என்பதை ஜோதிடம் சொல்லும் இல்லையா\nநீரா: இதுதான் உங்கள் பாதை என்று ஜோதிடம் சொல்லும். அந்தப் பாதையை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையா\nநீரா: ஆனால், அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. நீங்கள் இணைமைச்சர் பதிவியை ஏற்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி வந்தேன்.\nநீரா: ஆனால், அவருக்கென்று தனி பார்வை இருக்கலாம். ஆனால், அவர் முதலில் தன்னை கவனித்துக் கொள்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநீரா: அவர் மற்ற எல்லோரையும் கவனத்தில் கொள்கிறார்.\nபூங்கோதை: ம். ஆம், நாங்கள் எல்லோருமே அவரிடம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம். அதனால், அதை எண்ணி அவர் மன வருத்தம் தான் அடைந்தார். (சிரிக்கிறார்)\nபூங்கோதை: நானும் அவரிடம் இதைத்தான் சொன்னேன். அதுவும், நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் சொன்னேன். உன் வாழ்க்கையில் முதலில் உன்னைத் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்; எல்லாருமே தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்கிறார்கள். இது அரசியல்… அல்லவா\nபூங்கோதை: அரசியலில் நம்பவைத்து கழுத்தறுப்பதும் உண்டு. உனக்கு யாரும் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை. அல்லவா\nபூங்கோதை: அவர் என்ன சொல்கிறார்\nநீரா: ம்… எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒருவேளை தவறு செய்துவிட்டோம் என்று அவர் நினைக்கிறாரோ என்னவோ…\nநீரா: நாம் அனைவரும் அவரிடம் பேச வேண்டும், இல்லையா\nபூங்கோதை: ஆம்… நாங்கள் டெல்லி வரும் போது, நாம் அனைவரும் அமர்ந்து பேசுவோம்.\nநீரா: ம்.. அவர் அடுத்த வாரம் டெல்லிக்கு வருகிறார் அல்லவா\nபூங்கோதை: ம். ஆனால்… நான் டெல்லி வர வேண்டும் என்றால், முன்கூட்டியே அவரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.\nநீரா: ஆமாம். எனக்குத் தெரியும்.\nபூங்கோதை: இப்போது என்னுடைய இலாகா தகவல் தொழில்நுட்பம். நிலுவையில் நிறைய வேலைகள் உள்ளன. அடுத்த வாரம் கூட ஒரு ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருக்கிறேன். ம்… சச்சின் எப்படி இருக்கிறார்…\nநீரா: ம்.. அவர் நன்றாக இருக்கிறார்.. நன்றாக இருக்கிறார்..\nபூங்கோதை: நான் முதலில் சச்சினுக்கும், எனது அமைச்சருக்கு எழுதத் தொடங்கியிருக்கிறேன்.\nபூங்கோதை: இ-கவர்னன்ஸ் ஒப்பந்தத்தை அவருக்கு கொடுக்க முடிகிறதா என்று பார்ப்போம்.\nநீரா: மிக நன்று. அதை நீங்கள் செய்ய வேண்டும்.\nபூங்கோதை: உங்களது நண்பரை கனி சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு ஒரே காரணம், அவரிடம் நான் தொடர்ந்து சொல்லி வந்தது தான். அந்த விவகாரத்தை தவிர திடீரென்று அவர் ஏதோ ஒன்று நடக்கும் என்று சொன்னார். ஆனால், என்னவென்று அவர் சொல்லவில்லை….\nநீரா: அவர் என்னுடைய கஸின் பிரதர் தான்.\nபூங்கோதை: எந்த நேரத்திலும் எதையும் விட்டு விட வேண்டாம் என்று நான் சொன்னேன்… பிறகு சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதைத் தவிர… அவருக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதில் எனக்கு சிறிது கவலையாக இருக்கிறது.\nநீரா: அவர் (கனிமொழி) திங்கட்கிழமை டெல்லி வரட்டும். நான் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் பேசுங்கள்.\nநீரா: நான் அவரிடம் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்.\nபூங்கோதை: அதுவே போதுமானது என்று நினைக்கிறேன்.\nநீரா: அவரிடம் நான் திங்கட்கிழமை பேசுகிறேன். தாம் தவறு செய்துவிட்டதாக ஏற்கெனவே என்னிடம் அவர் கோட்டிட்டு காட்டியிருக்கிறார். அவரிடம் பேசிய பிறகு, என்ன செய்ய முடியும் என்பது பற்றி பார்த்துக்கொள்ளலாம். இன்னும் கூட ஒரு வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம்.\nபூங்கோதை: இல்லை.. நான் என்ன நினைக்கிறேன் என்றால், என்னுடைய அனுபவத்தில் முதல்வரைத் தெரிந்த வரையில், அவர் கனியை விட்டுவிட மாட்டார். பழைய படி, சரியான நேரத்தில் அவரைக் கொண்டு வருவார் என்றே நம்புகிறேன்.\nநீரா: எனக்குத் தெரிந்த வரையில், அழகிரியோடு அவர் நட்பாக பழகினால் தான் நல்லது என நம்புகிறேன். இதற்காக, நீங்கள் தான் அவரை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனென்றால், டெல்லியில் அழகிரியால் நீண்ட காலம் தங்க முடியும் என்று தோன்றவில்லை.\nபூங்கோதை: நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்\nநீரா: அதற்குரிய திறன் அவரிடம் இல்லையென்றே நினைக்கிறேன்.\nபூங்கோதை: இல்லை. இல்லை. நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.\nபூங்கோதை: நம்பவைத்து கழுத்தறுப்பவர்களே அரசியல்வாதிகள்…\nநீரா: இல்லை, இல்லை… என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு அது புரிகிறது. ஆகவே தான் அவர் தமிழ் நாட்டில் இருக்கவே விரும்புகிறார். அவர் எதற்கு இங்கே இருக்க வேண்டும்\nபூங்கோதை: தாம் ஏற்கெனவே மதுரை மிகவும் மிஸ் பண்ணுவதாகச் சொல்கிறார். தாம் திரும்பச் செல்ல வேண்டும், திரும்பச் சென்று விட வேண்டும் என்று தான் கூறி வருகிறார்.\nநீரா: நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். அவரோடு (அழகிரி) அவரை (கனிமொழி) நட்பாக இருக்கச் சொல்லுங்கள். நீங்கள் என்னை நம்புங்கள்.\nபூங்கோதை: ம்.. நான் பேசுகிறேன். நான் இந���த வாரத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வாரத்தின் துவக்கத்திலோ அங்கு வருகிறேன். நான் சந்திக்கிறேன்…\nநீரா: நல்லது.. நல்லது… நான் இங்கேயே தான் இருப்பேன். சந்திப்போம்.\nஇத்தனை இருந்தும் மக்களை முட்டாளாக்கிய தி.மு.க – காங்கிரஸ்\nவாடர்கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீராகேட் டேப்புகள் இந்தியாவை மாற்றும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அத்தனை ஆதாரங்களையும் குறுக்கு வழியில் மாற்றி தனக்கு சாதகமாக்கி கொண்டே வந்தது தி.மு.க – காங்கிரஸ் ஊழல் கூட்டணி. கடந்த ஆண்டு உலகையே அதிர வைத்த 2ஜி ஊழல் வழக்கிலிருந்து தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையின்றி விடுதலை செய்யப்படுவதும், தங்களைத் தாங்களே உத்தமர்களாக சித்தரித்துக் கொள்வதும் அதிர்ச்சியளிக்கிறது.\n2ஜி ஊழல் வழக்கை 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.சைனி ஒரு வரி தீர்ப்பை மட்டுமே அளித்துள்ளார். 2ஜி ஊழல் வழக்கில் 17 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் சி.பி.ஐ மிக மோசமாகத் தோல்வியடைந்து விட்டதாகவும், ஐயத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி விடுதலை செய்வதாகவும் நீதிபதி ஓ.பி. சைனி அவரது ஒரு வரித் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.\nஅதாவது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது உண்மை, ஆனால், அந்த ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் தீர்ப்பில் பொருள் ஆகும்.\nஇந்த ஊழல் குறித்த சில ஆவணங்கள் விசாரணை அமைப்புக்கு கிடைக்காமல் தடுக்கப் பட்டதாலும், குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ அமைப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலும் தான் ஆ.ராசா,கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தீர்ப்பைப் பார்க்கும் போது தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த நீதிபதி சர்க்காரியா “விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்ற பட்டத்தை நீதியரசர்சர்க்காரியாவிடமிருந்து அந்தக் காலத்திலேயே பெற்றவர் கருணாநிதி என்பது தான் நினைவுக்கு வருகிறது.\nஸ்பெக்ட்ரம் ஊழல��� நடந்திருக்கிறது. ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. அதனை முறியடிக்கும் நோக்கில் டெல்லி தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து ஊழல் குற்றவாளிகளை சிறையில் தள்ள முனைப்பு காட்டி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966661/amp", "date_download": "2020-01-20T02:45:54Z", "digest": "sha1:TJZTEFO7YNAQSS6IA2JQP5CO6W7X43EO", "length": 9158, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மேட்டூர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு | Dinakaran", "raw_content": "\nமேட்டூர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு\nபவானி, நவ.7: பவானியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேட்டூர் மேற்குகரை பாசன வாய்க்கால் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் வாய்க்கால் பாசனம் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரைக்கும் பாய்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றிலும், பவானி ஆற்றிலும் கலக்கிறது.இந் நிலையில், மேட்டூர் அணையின் மேற்குகரை வாய்க்கால் கடைமடைப் பகுதிகளில் வாய்க்கால், அதன் கரைகள் சட்டவிரோதமாக முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. வாய்க்காலுக்கு அருகில் வசிப்போர், சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியும், கழிவறைகள் கட்டியும், பாதை வசதி ஏற்படுத்தியும் வாய்க்காலை ஆக்கிரமித்து உள்ளனர்.\nஇதனால், வாய்க்கால் பல்வேறு இடங்களில் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறந்தாலும், கரைமடைப் பகுதியான பவானி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை எனப் புகார் எழுந்தது. இந் நிலையில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், பவானி தாசில்தார் பெரியசாமி, பவானி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாமிநாதன், தங்கதுரை, செல்வம் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.அப்போது, வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து மேட்டூர் மேற்குக்���ரை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கவின் கே.ஆர்.பழனிச்சாமி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். முறையாக அளவீடு செய்யப்பட்டு, பாசன வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, தண்ணீர் தடையின் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.\nபுத்தா அறக்கட்டளை துவக்க விழா\nஈரோடு மணல் மேடு மகாமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்\nஇன்று மாவட்ட அளவிலான திறன் போட்டி\nசென்னிமலை அருகே காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் 738 ம் ஆண்டு துவக்க விழா\nசேவல் சூதாட்டம் 5 பேர் கைது\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை\nபணி நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கருணை கொலைக்கு அனுமதி வழங்க கோரி மனு\nஇந்து இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டுவிழா\nகுன்னூர் அருகே ேரஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்\nபெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி புகார்\nசக்தி மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க விழிப்புணர்வு\nலூர்து மாதா ஆலய தேர் பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு\nகருவூல அலுவலரின் வீட்டில் ரூ.1.90 லட்சம் பணம், பைக் திருட்டு\nசூதாடிய 4 பேர் கைது\nபொங்கல் தொடர் விடுமுறை நிறைவு பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்\nகாலிங்கராயர் தினத்தையொட்டி காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n1,374 மையங்கள் மூலமாக 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nகணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு காதல் மனைவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=291", "date_download": "2020-01-20T04:08:32Z", "digest": "sha1:56EB6SI62Q32TWU72EKQZA2H5P6KIZDD", "length": 16731, "nlines": 344, "source_domain": "www.dinamalar.com", "title": "Madurai News | Madurai District Tamil News | Madurai District Photos & Events | Madurai District Business News | Madurai City Crime | Today's news in Madurai | Madurai City Sports News | Temples in Madurai- மதுரை செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nமதுரை மாவட்டம் முக்கிய செய்திகள்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வமில்லை\nகல்வித்துறை சார்பில் 62வது குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகள் மதுரையில் நடந்தன. ஹாக்கி, கபடி, வாலிபால், ஹேண்ட் பால் என ...\nமதுரை நகரில் பழுதடைந்த ரோடுகள் சீரமைக்கப்படுமா 2020ல் விடியலை எதிர்நோக்கி மக்கள்\nபுதிய குடிநீர் பகிர்மான குழாய் பதிக்க ரூ.700 கோடி கிடைக்குமா ஆசியன் வளர்ச்சி வங்கியை நாடியது மாநகராட்சி\nவிளையாட்டுகளில் மாணவர்கள் வெற்றியை தேடி தர வேண்டும் அமைச்சர் உதயகுமார் அழைப்பு\nமூச்சுக்குழாயை அகற்றி தொழிலாளி மீட்பு\nமாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுமா வியாபாரிகள் குறைந்த விலை கேட்பதால் நஷ்டம்\nமதுரை : மதுரை மத்திய சிறை பணியாளர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் விழா நடந்தது. சிறை ...\n14 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி\n1-இன்றைய நிகழ்ச்சி: 19.1.2020-தொடர்ச்சி வரும்\nகுஜிலியம்பாறை, ஜன : ளையம் களத்துாரை சேர்ந்தவர் மாரியப்பன் 32. கரூர் நுாற்பாலையில் ...\nகால்பந்து போட்டி: சென்னை அணி சேம்பியன்\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் திருவள்ளுவர் நகரில் நடந்த தேசிய கால்பந்து ...\nலாரி 'பார்க்கிங்' விபத்து அபாயம்\nகொட்டாம்பட்டி: மேலுார் -- திருச்சி நான்கு வழிச்சாலையில் பள்ளபட்டி, தும்பைபட்டி உள்ளிட்ட ...\nவிசில் சத்தம் கேட்டதும் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடிக்கும் மக்கள்\nமக்களை 'பதம்' பார்க்கும் கம்பி\nபோக்சோ சட்டத்தில் வழக்குமதுரை: புதுபங்கஜம் காலனி சாகுல்ஹமீது மகன் அல்ஹாசன் 20. ...\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரி\nதுணை கண்காணிப்பாளர் அலுவலகம்,மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு, அழகர் கோயில் ரோடு,போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில்,மதுரை.போன் எண்: ...\n» தினமலர் முதல் பக்கம்\nகாரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி\nகாரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி\nமதுரையில் வெடிகுண்டு மிரட்டல் : 5மணி நேரம் சோதனை\nவிசாரணைக்கு வந்த ராணுவவீரர் தற்கொலை முயற்சி | The soldier Suicide Attempt | Madurai | Dinamalar |\nபோலீஸ் எனக்கூறி 170 பவுன் நகை கொள்ளை\nபோலீஸ் சிறார் மன்ற ஆண்டு விழா\nமதுரை கரும்பாலை போலீஸ் சிறார் மன்ற ஆண்டு விழாவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மேலும் படிக்க...\nதேசிய இளைஞர் தின விழா\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nபேரையூர், சேடபட்டி ஒன்றியத்துக்குட்ட சாப்டூரில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மேலும் படிக்க...\nகல்வித்துறை சார்பில் 62��து குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகள் மதுரையில் நடந்தன. ...\nகால்பந்து போட்டி: சென்னை அணி சேம்பியன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cartoon/513828-today-catoon.html", "date_download": "2020-01-20T04:03:46Z", "digest": "sha1:RNJPLTGTC6BY635X37SVA2PZXFYF47PN", "length": 10811, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "இது எப்படி இருக்கு? | today catoon", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nமோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்: வைகோ\nஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவு; உடனடியாக...\nதமிழகத்துக்கு ரூ.4,073 கோடி ஜிஎஸ்டி நிலுவை; மத்திய அரசின் நடவடிக்கை அரசமைப்பு சட்டத்துக்கு...\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் மாநாடு: திமுக அறிவிப்பு\nஜனங்க மேல பழியைப் போடவா\nஅமெரிக்கா – சீனா வர்த்தக உறவு மேம்பாடு மேலும் விரிவடையட்டும்\nஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்: வைகோ\nசுயாதிகாரம் மிக்க நேரடி மேயர்களே நமக்குத் தேவை\nதேசிய அளவிலான ‘ஊசூ’ தற்காப்புக் கலை போட்டிகளில் கோவை வீரர், வீராங்கனைகள் வெண்கலப்...\nஅதிமுக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகின்றது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்தியாவுக்கு 3-வது தங்கம்: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் யாஷ்அஸ்வினி அபாரம்: 9-வது...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில் முஸ்லிம்கள் நடத்தி வைத்த திருமணம்: கேரள முதல்வர் பினராயி பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/mushroom-dosa/", "date_download": "2020-01-20T04:47:29Z", "digest": "sha1:IZZLYAHCT6GZ3KTOMBGQY3KTOODHAJVR", "length": 7638, "nlines": 94, "source_domain": "www.lekhafoods.com", "title": "காளான் தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்\nதோசை மாவு தேவையான அளவு\nஇஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு\nதோசைமாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.\nகாளானுடன் 3 சிட்டிகை உப்புத்தூள், 2 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து வைத்து 2 நிமிடங்கள் ஆன பின் கழுவி, இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.\nஅதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் காளானைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.\nசிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டுக் கிளறவும்.\nகாளான் நன்றாக வதங்கியதும் கரம்மஸாலாத்தூள் போட்டு, கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, தோசைமாவில் சிறிதளவு எடுத்து, நடுவில் இருந்து, விளிம்பு வரை முறுகலாக வரும்படி பரவலாக ஊற்றவும். சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.\nகாளான் மஸாலாவில் இருந்து சிறிதளவு எடுத்து, தோசை முழுவதும் வைத்து பரப்பி விடவும்.\nதோசை முறுகலாக, சிவந்ததும் அரை வட்டமாக மடித்து எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.quirkybyte.com/blog/2018/10/inkem-inkem-song-lyrics-in-tamil/", "date_download": "2020-01-20T04:44:23Z", "digest": "sha1:M3VI5TXUQW2YQXGRGVVWE3AKK6GPA6PB", "length": 8544, "nlines": 232, "source_domain": "www.quirkybyte.com", "title": "Inkem Inkem Song Lyrics In Tamil and English | Geetha Govindam |", "raw_content": "\nசாலி இடி சாலேலி …\nநீகே நுவே வச்சி வாலவே\nகுண்டலொனா வேகாம் பெஞ்சாவே …\nநாகோக்கோ கண்டா ஒர்கோ ஜான்மை\nசாலி இடி சாலேலி …\nநீகே நுவே வச்சி வாலா\nஓஹலகு துருகணி சோகசா …\nஓபிரினி வாத்லணி கோலசுயா …\nநீக்கு முடி பாடினாடி தெலுசா …\nநீகானுல மெருபுலா வராச …\nரெபினடி வயசுன ரபஸாசா …\nநா சில்லி கலலாக்கு பஹுசா\nஇடியா வேலுகுள தசாசா …\nநீ யதேதா நீலாபாத் சானுவி விசா …\nஅன்ஹுகொனி ககனபு கொனாலி சோசாயா …\nசாலி இடி சாலேலி …\nநீகே நுவே வச்சி வாலவே\nமயலாக்கம் கத்தலானி மகுவா …\nமாடலாகு கரகணி மதுவா …\nநா கதானி தெலுபத்து சுலுவா …\nஜெயில்படி நிமிஷம் வினாவா …\nயென்கணிணி காடிகோக்கா கோதாவா …\nநாபெரு தலாச்சிதீ உப்பிக் லாவா …\nசலாபாடி நுவுவுவு கருணுஞ்சேவா …\nசாலி இடி சாலேலி …\nநீகே நுவே வச்சி வாலவே\nகுண்டலொனா வேகாம் பெஞ்சாவே …\nநாகோக்கோ கண்டா ஒர்கோ ஜான்மை\nசாலி இடி சாலேலி …\nநீகே நுவே வச்சி வாலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/tag/cinema-movies/", "date_download": "2020-01-20T04:38:53Z", "digest": "sha1:UI3SLVJEZHK43KP4TFV36FPYRYSXMLCZ", "length": 2636, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "CINEMA MOVIES | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJuly 21, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…\nபிஎஸ் என் எல் நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nபிஎஸ்என்எல் தனது அனைத்து 2ஜி மற்றும் 3 ஜி பிரிபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கும் இன்று (15ம் தேதி) முதல் ரோமிங் கட்டணத்தை முற்றிலு மாக தள் ளு ப டி செய் துள் ளது. இத னால் இந் தியா முழு வ தும் ரோமிங் கில் செல் லும் அனைத்து 2ஜி மற் றும் 3ஜி பிரி பெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் இன்று முதல் தங்களுக்கு வரும் அழைப்புகளை ரோமிங் கட்டணங்களின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏனைய விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ohotoday.com/tag/golden-jubile/", "date_download": "2020-01-20T02:43:36Z", "digest": "sha1:QHZDBQL2JP2N2XSIH5TDREFZOAOA6Y7V", "length": 2637, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Golden Jubile | OHOtoday", "raw_content": "\n”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம்\n”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம் – கண்ணாடிக் கதவு, மேற்கூரை இடிபாடுகளில்சென்னை விமான நிலையத்தில் 50ஆவது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு முனையத்தின் 2ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினார்கள். அப்பகுதியில் சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்விபத்து நடந்துள்ளது. சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது.அன்றில் இருந்து இன்று வரை 50 தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2012/11/blog-post.html", "date_download": "2020-01-20T04:54:56Z", "digest": "sha1:YYCDN6ZBE4SUWKPJAV7LBLB3BACXDDQF", "length": 12948, "nlines": 350, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: நியூ ஏஜ் - பாப்பா பாட்டு", "raw_content": "\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nமம்மி டாடி சொல்வதை நீ\nMummy க்கு Help ம் பண்ணிடனும்\nTime க்கு School போயிடனும்\nGood Good வெரி குட் வாங்கிடனும்\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nபயணித்தவர் : aavee , நேரம் : 4:30 AM\nம்..ம்.. நல்லாத்தான் இருக்கு. இசையை இணைத்து ஆல்பம் போட்டுடுங்க\nமச்சி...பின்னி இருக்க...அப்படியே கொஞ்சம் சினிமா பாடலும் எழுது மச்சி...\n Y reading.. பாட்டாவே போட்டுக் காட்டிடுங்க..\nஎழில் மேடம், நன்றி.. அந்த யோசனையும் இருக்கு.. பார்ப்போம்..\nஎழுதிட்டா போச்சு மச்சி.. நீ படம் எடுக்கும் போது பாடலாசிரியர் நான்தானே\nநன்றி புவனா, ( ஒய் இப்பெல்லாம் ரொம்ப லேட் காமெண்ட்ஸ்.. )\nசிறப்பான முயற்சி.. இந்த கால பிள்ளைகளுக்கு தகுந்த வரிகள்.\nவாங்க மேடம்.. உங்க பசங்களுக்கு போட்டு காமிங்க.. அவங்க ரசிச்சாங்கலான்னு சொல்லுங்க..\nஅன்பின் ஆவி - பாப்பா பாட்டு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nதிங்கக்கிழமை : வெஜிடபில் குருமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nஅரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்ப��ுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=289151", "date_download": "2020-01-20T04:24:57Z", "digest": "sha1:3FN7FAWVL6T5NY4TTSAQCVIDXYTUMRTY", "length": 3264, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "கடவுளின் கேள்வி?- Paristamil Tamil News", "raw_content": "\nகடவுள் ஒருநாள் ஒரு திருமணமான மனிதனின் மெமரி அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார்.\nபின்னர் அந்த நபரை பரிசோதிக்க வேண்டி ஒரு கேள்வி கேட்டார்\nஇப்ப உனக்கு ஏதாவது நியாபகம் இருக்கிறதா என்று\nஅந்த மனிதன், உடனடியாக தன் மனைவி பெயரை சொன்னான்.\nகடவும், மிகுந்த வேதனைப்பட்டார். ...\nஇவ்வளோ கஷ்டப்பட்டு Complete format அடிச்ச பிறகும் இந்த Wife வைரஸ் போக மாட்டேங்குதே\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527701", "date_download": "2020-01-20T03:01:35Z", "digest": "sha1:OOAKFMZEN33BLBKLATR5DCJWIJUGRHHW", "length": 8530, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "High Court Chief Justice Tahil Ramani | சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் ��ரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nமத்தியப் பிரதேசம் உயர் நீதிமன்றம்\nசென்னை : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக வினீத்கோத்தாரி நாளை மறுநாள்(செப்.,23) பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்\nதனியார் பால் விலை லிட்டருக்கு 4 உயர்வு இன்று முதல் அமல்: டீ, காபி, தயிர் விலை விரைவில் உயரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் அதிர்ச்சி\nஎஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் அம்பலம்\nஅனுமதியின்றி விலையை உயர்த்த கூடாது தனியார் பால் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nபொங்கல் கொண்டாட்டம் நிறைவு பஸ், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அலைமோதியது: பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஇணையதளத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: சிபிஎஸ்இ அறிவிப்பு\nநடப்பாண்டில் இலக்கை அடைய முடியாமல் தவிப்பு 3 மாதங்களில் 6 ஆயிரம் கோடி வசூல் செய்வது எப்படி: பதிவுத்துறை ஊழியர்கள் குழப்பம்\nசித்தா பார்மசிஸ்ட் முழுவதும் நிரப்பப்பட்ட நிலையில் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருந்தாளுநர் மட்டும் நிரப்பாமல் இருப்பது ஏன்': மார்ச் மாதத்துடன் அறிவிப்பு ரத்து: சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் அதிர்ச்சி\nபொதுத்துறை நிறுவனத்தில் நிதி தட்டுப்பாடு எதிரொலி திட்ட பணிகளுக்கு டெண்டர் விட தமிழக பொதுபணித்துறை தயக்கம் காட்டுகிறது: நிதி ஆதாரத்தை திரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறல்\n× RELATED அதிபர் புடினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் ரஷ்யா பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/174399?ref=archive-feed", "date_download": "2020-01-20T04:57:14Z", "digest": "sha1:MRKBQAM52J5IVZZNFQHGBWA3SUFJT7VP", "length": 6643, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழில் பேசவே பிடிக்கும்: தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழில் பேசவே பிடிக்கும்: தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்\nஇந்திய அணியில் விளையாடினாலும் தமிழில் பேசவே தனக்கு பிடிக்கும் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.\nஇலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.\nஇதனால் ஒரே நாளில் கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோ ஆனார் தினேஷ் கார்த்திக்.\nஇந்நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது வாய்ப்புகளை பயன்படுத்துவது அவசியமாகும்.\nவங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச்சிறந்த இன்னிங்ஸாகும், அப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என நம்பினேன்.\nஇந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் என கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்த��களைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T04:38:43Z", "digest": "sha1:COF5APYZ5I5CKDGNWPKUXRMYCYBZT56S", "length": 54385, "nlines": 247, "source_domain": "senthilvayal.com", "title": "ஆன்மீகம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nBy Senthil on 15/01/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nநம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாதுஅதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ……\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nBy Senthil on 11/01/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nமாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும்\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nBy Senthil on 10/01/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nஎல்லா திசைகளுக்கும் ஆரம்பமாக கிழக்கு திசை அமைவதால் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க கிழக்கு திசை உகந்தது. காலை எழுந்தவுடன் கிழக்கு திசையை நோக்கி திக்கு தேவதைகளை நமஸ்கரிக்க வேண்டும்.\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nBy Senthil on 08/01/2020 | பின்னூட்டமொன்றை இடுக\nஓம் என்னும் மந்திரம், ஆ, ஓ, ம் ஆகிய மூன்று ஓசைகளால் உருவான ஒரு அற்புத மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தில் உள்ள மூன்று ஓசைகளையும் ஒருவர் எழுப்பும் சமயத்தில் உடலின் கீழ் பகுதி முதல் வயிற்று பகுதி வரை இயக்கம் பெறுகிறது.\nபிரார்த்தனைகள் நிறைவேற வைக்கும் நேரம்\nஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பார்கள். ஒருசிலர் அசதியாக இருக்கிறது என்று சொல்லி 8 மணிக்குதான் எழுந்திருப்பார்கள். இன்னும் சிலர் இன்று விடுமுறைதான் என்று 10 மணிக்கு ம���ல்\nசாபங்களைத் தீர்க்க சிறப்பான சாஸ்திர பரிகாரம் \nபொதுவாகவே 13 சாபங்கள் இருக்கின்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஎந்த காரணத்தினால் சாபம் கொண்டாலும் அதற்கான தீர்வு தரும் சிறப்பான பரிகாரங்களை செய்தால் அந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று இந்தப் பதிவில் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nபெற்றோர்களால் ஏற்பட்ட சாபதிற்கு பௌர்ணமி அடுத்த பிரதமை திதியில் சிவபெருமானின் காவலராக இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்தால் அந்தப் பாவத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.\nஇந்த பரிகாரம் செய்யும் பொழுது சண்டிகேஸ்வரரை எந்த ஒரு தடங்கலும் செய்யாமல் அவர் சன்னதியின் முன் அமர்ந்து தியானம் செய்து பாவங்கள் போகும் படி வேண்டிக் கொள்ளுங்கள் பிறகு அவருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும்.\nசுமங்கலியால் ஏற்பட்ட சாபங்களை நீக்குவதற்கு சிவபெருமானின் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியை பிரதமை அடுத்துவரும் திருதியை திதியில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.\nஇந்த நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது எனது பாவத்தை நீக்கி அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.\nசகோதர சாபம் விலக வேண்டுமானால் அஷ்டமி திதியில் பைரவருக்கு வழிபாடு செய்யுங்கள்.\nபைரவர் வழிபாடு செய்தால் சகல விதமான பாவங்கள் தோஷங்கள் இருந்து நாம் விடுபடலாம்.\nபாவத்திற்கான பரிகாரங்களை செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம் மேலும் பரிகாரம் செய்தால் பாவங்கள் குறையும் என்று கருதி மேலும் தவறுகளை செய்யாதீர்கள்.\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nமிக சிறப்புமிக்க நாளாக வரவிருக்கும் இந்த 12_ஆம் தேதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.\n12.11.2019 செவ்வாய்க்கிழமை நாளை தயவு செய்து தவறவிடாதீர்கள். அப்படி என்ன விசேஷம் என்று நினைக்கலாம்.அன்று பௌர்ணமி , அதாவது ஐப்பசி பவுர்ணமி. ஐப்பசி பவுர்ணமி என்றால் அன்னம் அபிஷேகம் என்று சொல்வார்கள். உலகத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவன் கோயில்களுக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பவுர்ணமி அன்று வருடம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.\nஅந்த நாள் தான் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வருகிறது.\nசரி யார் யாருக்கெல்லாம் அன்ன தோஷம் ஏற்படும்:\nபசியால் வாடுகின்றனர் என்றால் பச்சிளம் குழந்��ைக்கு நாம் சாப்பிட ஏதுமே கொடுக்கலைன்னா நமக்கு அந்த தோஷம் ஏற்படும். அதேபோல வயதானவர்கள் , கர்ப்பிணி பெண்கள் , சாப்பிட பந்தியில் உட்கார்ந்த உடனேயே எந்திரிக்க சொல்லி இந்த மாதிரியான சிறு தவறுகள் செய்தவதற்கு அன்ன தோஷம் ஏற்படும். அது போலவே தான் சாப்பிட்டு போக ஏராளமான உணவை நாம் குப்பைத்தொட்டியில் போடுபவர்களும் அன்ன தோஷம் ஏற்படும். இறந்த முன்னோர்களுக்கு நாம் சரியான முறையில் சடங்கு செய்யா விட்டால் அந்த தோஷம் ஏற்படும்.\nஇந்த தோஷத்தில் இருந்து நாம் எப்படி காத்துக் கொள்வது :\nஅன்னாபிஷேக நாளில் சிவ பெருமானை தரிசிப்பதும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி. அதாவது பச்சரிசியை வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஒரு ஏழு நபர்களுக்கு அன்னதானம் செய்வது போன்றவை செய்யலாம். அதாவது பச்சை அரிசியில் செய்த தயிர் சாதத்தை நீங்கள் அன்னதானமாக கொடுக்கலாம்.\nஇப்படி கொடுக்கும் போது உங்களுக்கு அன்னதோஷம் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். அதே போலவே அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாவது குறைவு. மேலும் உணவு தட்டுப்பாடு இன்றி நமக்கு கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று , உங்களது குறைகளை நீக்கி , செல்வ செழிப்புடன் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். வாழ்க வளமுடன் 11.12.2019_ஆம் நாளை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி விடுங்கள்.\nமக்கட் செல்வம் அருளும் சிவகாமி அம்மன் பூர சலங்கை உற்சவம்… களைகட்டும் சிதம்பரம்\nமக்கட் செல்வம் அருளும் சிவகாமி அம்மன் பூர சலங்கை உற்சவம்… களைகட்டும் சிதம்பரம்\nபஞ்சபூதத்தலங்களுள் ஆகாயத் தலமாகத் திகழ்வது சிதம்பரம். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். ஐப்பசிமாதம் சிவபெருமானையும் அம்பிகையையும் வழிபட உகந்த மாதம். குறிப்பாக, ஐப்பசி பூர நட்சத்திரம் அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சிதம்பரம் நடராஜ சுவாமி திருக்கோயிலில் பூர சலங்கை உற்சவம் சிறப்பாக நடைபெறும்.\nஉலகநாயகியாக விளங்கும் சிவகாம சுந்தரி அம்பாளைப் போற்றும் இந்த உற்சவம் அக்டோபர் 15 அன்று, கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி அம்பாள் ��வ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.\nவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா (23.10.2019) அன்று காலைத் தேர்த்திருவிழாவும் மாலை லட்சார்ச்சனையும் நடைபெறும். 24.10.2019 அன்று பூரம் சலங்கை உற்சவம் நடைபெறும். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் முளைப்பயறு கட்டி வழிபாடு செய்வர். இந்த நாளில் பக்தர்களுக்கு முளைப்பயறு பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும் என்பது ஐதிகம்.\nமேலும் இந்த நாளில் நடராஜப்பெருமானின் ஆசிகளைப் பெற்று பட்டு வாங்கும் வைபவமும் நடைபெறும். ஆலய பிராகாரங்களிலும் வீதிகளிலும் பக்தர்கள் அம்பாளுக்குப் பட்டுப்பாவாடை சாத்துவதும் நடைபெறும்.\nஐப்பசி உத்திர நட்சத்திரத் தினமான 25.10.2019 அன்று மாலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியின் உருவமாக ஸ்ரீ சிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண நாளன்று காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கடசிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.\nஇந்த உற்சவத்தைத் தொடர்ந்து ஆறு நாள்கள் கந்த சஷ்டி உற்சவமும் நடைபெறும். இந்த விழாக்களில் கலந்துகொண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.\nஒன்பது கோளும் ஒன்றாய் அருள்க’ – எளிய பரிகாரங்கள் உன்னத பலன்கள்\nஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர்.\nசந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஏழு கிரகங்களும், வாயு மண்டலத்தைக் கடந்திருக்கிற அண்டவெளியில், `பிரவஹம்’ எனும் சிறப்புக் காற்றினால், ஒன்றுக்கு மேல் அகண்ட இடைவெளியுடன் இணைந்த தனித்தனி வழித்தடங்களில் சுற்றி வருகின்றன என்கிறது சூர்ய சித்தாந்தம். காலம் என்பது அருவமானது; அதற்கு உருவம் அளிப்பவர்களே இந்தக் கிரகங்கள்தான் அதுமட்டுமா, கிழமைகளின் வரிசைகளை வரையறுத்ததும் இவர்கள்தான்.\nஞாயிற்றுக்கிழமை எனில், சூரியன் தோன்றும் வேளையில் அன்றைய தினம் சூரிய ஹோரை. அன்று முழுவதும் ஞாயிற்றுக்கிழமை. கிரக வரிசையில், சூரியனிலிருந்து 4-வதாக இருப்பது சந்திரன். ஆகவே, மறுநாள் திங்கள்கிழமை. சந்திரனிலிருந்து 4-வது, செவ்வாய்; எனவே, மறுநாள் செவ்வாய்க்கிழமை என விளக்கம் அளிக்கிறது சூர்ய சித்தாந்தம். அவர்களின் சுழற்சி, உலக இயக்கத்துக்கு உதவுவதால், அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக மதிக்கப்படுகின்றனர்.\nஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர். உடலுடன் நிற்காமல், உள்ளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிந்தனையிலும் மாற்றமுறச் செய்து, செயல்பாட்டில் ஏற்ற-இறக்கத்தையும் நிகழ்த்துகின்றனர் என்று, கிரகங்கள் குறித்து ஜோதிட நூல்ககள் விவரிக்கின்றன.\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். கால புருஷனின் தேகத்தில் தலை, மேஷம்; முகம், ரிஷபம்; கழுத்து, மிதுனம்… எனத் தொடங்கி கால்கள், மீனம் என முழுமையுறும். இந்த ராசிகளில் பற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள், அந்தந்த உடற்கூறுகளுடன் இணைந்து, மொத்த உடலையும் பராமரிக்கின்றன.\nபஞ்சபூதங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த உலகம். பூதங்களில், ஆகாயமும் அடங்கும்; அதில் கிரகங்களும் இணைந்துள்ளன. ஐம்பெரும் பூதாம்சங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த மனித உடல் என்கிறது ஆயுர்வேதம் (இதிபூத மயோ தேஹ:). நம் உடலிலும் ஆகாயத்தின் பங்கு உண்டு; அதில், கிரகங்களின் சாந்நித்தியமும் கலந்திருக்கும். வெளியிலுள்ள ஆகாயம், உடலுக்குள்ளும் பரவியிருக்கிறது எனத் தெரிவிக்கிறது உபநிடதம். வெளியில் தென்படும் கிரகங்களின் சுழற்சியில் ஏற்பட்ட விளைவு, உடலுக்குள் உறைந்துள்ள கிரகாம்சத்திலும் பரவியிருக்கும்.\nஆக, நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. அவர்களை வணங்கிச் சிறப்பிப்பதால் நம் தேகம் நலமாகும்; சிந்தனை வளமாகும்; செயல்கள் சிறப்படையும். ஒன்பது கோள்களால���ம் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.\nநாளும் கோளும் நன்மை அளித்திட…\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. ஆக, தினமும் அதிகாலையில், விநாயகரையும், குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவதோடு, அந்த நாளுக்குரிய கிரகத்தையும் வழிபட வேண்டும். ராகு-கேதுக்களை அவர்களுக்கான சிறப்பு வேளைகளில் வழிபடலாம். நவகிரகங்களை வழிபடுவதுடன் அவர்களுக்கு உரிய கிரக தேவதை, அதிதேவதை மற்றும் பிரத்யதிதேவதையையும் தியானித்து வழிபடுவது விசேஷம். இதனால், ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்பால் உண்டாகும் கெடுபலன்கள் விலகி, நன்மைகள் உண்டாகும். (கிரகங்கள் – கிரகதேவதை – அதிதேவதை – பிரத்யதிதேவதை விவரம் தனியே தரப்பட்டுள்ளது).\nஅதேபோல், தேவைக்கேற்ப கிரகங்களுக்கான சாந்தி பரிகார பூஜைகள் செய்தும் வழிபடுவது அவசியம். ஜாதகருக்கு பகைபெற்று தீமை அளிக்கக் காத்திருக்கும் கிரகங்கள், தங்களின் தசாபுக்தி, கோச்சார காலங்களில் பாதிப்பை உண்டாக்கலாம். ஆகவே, ஜாதகத்தில் பலம் குறைந்து பாதிப்பை உண்டாகும் வகையில் அமைந்துள்ள கிரகங்களுக்கு உரிய பரிகார பூஜைகளைச் செய்யவேண்டும்.\nஇதுபோன்ற விரிவான பரிகார பூஜைகள், ஹோமங்கள் மட்டுமன்றி, எளிய வழிமுறைகளையும் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். அவற்றைச் செய்வதால், ஒன்பதுகோள்களும் உன்னத பலன்களை அருளும்.\nகாய்ச்சாத பசும்பாலை 15 நாள்கள் தொடர்ந்து அருகிலுள்ள ஆலயங் களுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். அதேபோல், தொடர்ந்து 45 நாள்களுக்கு, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று நீர் நிரம்பிய தேங்காயைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.\nதினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால், மங்கலம் உண்டாகும்.\nபயணம் செய்யத் தொடங்குமுன் கைப்பிடி அரிசி அல்லது கோதுமையை ஆற்று நீரில் விடுவதால் நலம் உண்டாகும்.\nஅதேபோல், கிரக பாதிப்புகள் நீங்குவதற்கு, உரிக்காத தேங்காயையும் ஓடு நீக்காத பாதாம் பருப்பையும் ஆற்று நீரில் இடுதலையும் பரிகாரமாகச் சொல்வார்கள்.\nஇரவு படுக்கப் போகும்போது ஒரு குவளையில் நீரெடுத்து தலையணை அருகே வைத்துக்கொண்டு, அதை காலையில் ஒரு செடியில் ஊற்றிவிட வேண்டும். இதை 43 நாள்கள் செய்யவேண்டும்.\nஉறவுகள் அனைவரையும் அழைத்து சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதால் நன்மைகள் உண்டாகும். இயலாதவர்கள், தினமும் சூரிய வணக்கம் செய்வதுடன் சூரியனுக்கு நீர் அளிக்கவும் வேண்டும்.\nவியாழனன்று பூண்டு, வெங்காயம் உண்பதைத் தவிர்க்கவும். அந்த நாளில் கோயில்களில் இனிப்பு நைவேத்தியம் சமர்ப்பித்து, பிரசாதமாக வழங்கலாம்.\nஅனுதினமும் விநாயகர் மற்றும் அனுமனை வழிபடு வதால், கிரக தோஷங்கள் நம்மைவிட்டு விலகியோடும்.\nமாதப்பிறப்பு நாள்களில் சர்க்கரை, கடலைப் பருப்பு, உப்பு, நெய், மாவு போன்றவற்றை தானம் அளிக்கலாம்.\nகுரங்குகளுக்கு வாழைப்பழம் அளித்தல், நாய்க்கு உணவிடுதல் போன்ற காரியங்கள் புண்ணியம் சேர்க்கும்; தோஷம் நீக்கும். அதேபோல், இரவில் ஒரு பிடி பச்சைப் பயிரை ஊறவைத்து மறுநாள் புறாக்களுக்கு அளிக்கவும்.\n‘வெள்ளிக்கிழமைகளில் 100 பசுக்களுக்கு புல் அளிக்கவும். செவ்வாய்க் கிழமை இரவுகளில் தலையருகே கீரைகளை வைத்துக்கொண்டு உறங்கி, அதை மறுநாள் பசுக்களுக்கு தானம் அளிக்கவும். இப்படி மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்வது நல்லது.\nவிசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில், ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷம். அதேபோல் ஏழை மாணவர்களின் படிப்புக்கும், முதியோரின் ஜீவாதாரத்துக்கும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் இயன்ற உதவிகளைச் செய்வதன்மூலம், நம் முன்வினைகள் நீங்கும்; கிரக பாதிப்புகளும் விலகி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும்.\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஆரோக்யம் பிரததாது நோ தினகர;\nபூதிம் பூமிசுதோ சுதாம்சு தநயஹ\nகாவ்ய கோமள வாக் விலாஸம் அதுலம்\nராஹீர் பாஹிபலம் விரோத சமனம்\nகருத்து: ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் அருளும்படி சூரியனையும், மதிப்பும் மென்மையும் பெற சந்திரனையும், வளமும் செல்வம் அருளும்படி செவ்வாயையும், புத்திக்கூர்மையையும் சுறுசுறுப்பையையும் தரும்படி புதனையும், ஞானத்தையும் நடுநிலைமையும் அருளும்படி குருபகவானையும், வசீகரம் மற்றும் முன்னேற்றம் தரும்படி சுக்கிரனையும், ஒற்றுமையையும் நிம்மதியையும் அருளும்படி சனியையும், வலிமை, வீரம், வீரியம் அருளும்படி ராகுவையும், குழந���தைச் செல்வமும் உற்றார் உறவினருடன் இணைந்து நல் வாழ்வு வாழ அருளும்படி கேதுவையும் வணங்கி வரம்பெறுவோம்.\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nபுரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் எல்லாமே பெருமாளை வழிபடுவதற்குரிய புண்ணிய தினங்களாகும். அந்த வகையில் இன்றைய தினம் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக வருகிறது. இந்த கடைசி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் ���ெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T02:49:46Z", "digest": "sha1:PGHUMIDMKVX5ITZO65XL55DWMBXLLMXH", "length": 8846, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணாடியுடனீர் - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித கண்ணின் மாதிரி படம்.\nகண்ணாடியுடனீர் என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும்.\nகண்ணாடியுடனீர் என்பது நிறமற்ற, ஒளி ஊடுருவக்கூடிய ஜெலட்டின் திரவம் ஆகும். இது கண் பாவைக்கும் விழித்திரைக்கும் நடுவே நிரம்பி காணப்படுகிறது. இது ஜெலட்டின் படலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் அளவு மொத்த கண்ணின் அளவில் ஐந்தில் நான்கு பங்கு அளவு கொண்டதாகும்.[1] இதன் மைய பகுதிக்கு அருகாமையில் திரவ நிலையிலும், விளிம்பு புறங்களில் கூழ்ம நிலையிலும் இது அமைந்துள்ளது. எலிகளில் முல்லர் செல் மூலம் திரவத்தை இது பெறுகிறது.[2][3] இறப்புக்குப்பின் நடக்கும் உடற்கூறாய்வில் இதன் பங்கு மிக முக்கியம்.[4][5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/01011046/Tiruparankundram-Murugan-Temple--The-building-built.vpf", "date_download": "2020-01-20T03:33:23Z", "digest": "sha1:2IGDODN7MYJH76NSMOYO4TMSPLHRHMWN", "length": 15625, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruparankundram Murugan Temple The building built from the offering of the bill Locked for 2 years || திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடம் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது பக்தர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்படுமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடம் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது பக்தர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்படுமா\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடம் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது பக்தர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்படுமா\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை தொகையில் இருந்து எடுத்த ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டிடம் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த கட்டிடத்த�� பக்தர்கள் தங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கிரிவலப்பாதையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் இருந்து வந்தது. அதை ஆக்கிரமிக்க பலர் முயற்சி செய்தனர். ஆக்கிரமிப்பை தவிர்க்கும்பொருட்டு முருகன் கோவில் நிர்வாகம், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அதன்படி காலியாக கிடந்த இடத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் புதியதாக கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்திற்கு மின் வசதியும் பெறப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியபடியே கிடக்கிறது.\nகோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடமில்லாமல் அவ்வப்போது தத்தளித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்கு இந்த கட்டிடத்தை திறந்துவிட்டால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களிடம் கணிசமான தொகையை கட்டணமாக பெற்றால், கோவிலுக்கு வருமானமும் கிடைக்கும். ஆனால் கோவில் நிர்வாகம் அதை எண்ணி பார்க்காத நிலை உள்ளது.\nமுருகன் கோவில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை தொகையில் இருந்து ரூ.20 லட்சம் எடுக்கப்பட்டு, வீணாக கட்டிடத்தில் முடங்கிப்போய் உள்ளது. இதற்கு காரணம் இந்த கோவிலுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய துணை கமிஷனர் மற்றும் அலுவலக சூப்பிரண்டு நியமிக்கப்படவில்லை. கோவிலுக்கான பொறுப்பு அதிகாரி வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு வந்து செல்லுவது அரிதாக உள்ளது. அந்த அதிகாரி அழகர்கோவிலில் உள்ளதால், கோவில் நிர்வாக காரணங்களுக்காக கோவில் ஊழியர்கள் தான் அடிக்கடி அழகர்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.\nஇதனால் திருப்பரங்குன்றம் கோவிலின் பல்வேறு பணிகள் முடங்கிபோய் உள்ளது. அதில் ஒன்றாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக பூட்டி கிடப்பதில் யாருக்குப்பயன் என்பது தெரியவில்லை. இதற்கிடையே இந்த கட்டிடத்தை சமூகவிரோத செயல்களுக்காக விஷமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஇதை தவிர்க்க பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. திருப்பதிக���கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு\nதிருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வழங்கப்பட உள்ளது.\n2. திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் கறி விருந்து படையல் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்\nதிருமங்கலம் அருகே நடந்த ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழாவில் கறி விருந்து படையல் நடந்தது.\n3. திசையன்விளையில் துணிகரம்: கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nதிசையன்விளையில் கோவில், பள்ளிவாசலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. சபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nசபரிமலை சீசனையொட்டி குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.\n5. குளித்தலை பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் திருவிழா\nகுளித்தலை பகவதி அம்மன்-கருப்பண்ணசாமி கோவில் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது\n2. பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n3. தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி\n4. ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை\n5. ரவுடி பினு ‘ஸ்டைலில்’ நடுரோட்டில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=292", "date_download": "2020-01-20T03:26:59Z", "digest": "sha1:UBE7U3BCMH35MJDDV2OATIEOHHPZOZAQ", "length": 15459, "nlines": 325, "source_domain": "www.dinamalar.com", "title": "Virudhunagar News | Virudhunagar District Tamil News | Virudhunagar District Photos & Events | Virudhunagar District Business News | Virudhunagar City Crime | Today's news in Virudhunagar | Virudhunagar City Sports News | Temples in Virudhunagar- விருதுநகர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nவிரà¯à®¤à¯à®¨à®•à®°à¯ மாவட்டம் முக்கிய செய்திகள்\n சேவை மைய கட்டடங்கள் செயல்படாததால் பொது மக்கள் அவதி\nகவனியுங்களேன் ண அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள் ண சாலை ஆக்கிரமிப்பிற்கு வர வேண்டும் கடுமையான சட்டம்\nஅவசியமாகுது நடவடிக்கை நகர் பகுதிகளை ஒருங்கிணைத்து சர்குலர் பஸ் 5 கி.மீ.,க்கு இரு பஸ்களில் பயணிக்கும் மக்கள்\nதேவை கண்காணிப்பு குப்பையை பிரித்து வழங்குவதில் மெத்தனம் விழிப்புணர்வு இன்றி நோக்கமே கேள்விக்குறி\nஇது தேவைதானா : பஸ் படிக்கட்டில் மாணவர்கள் சாகசம்: தேவை விழிப்புணர்வு\nஊராட்சி பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் கரைவளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் ...\nமாசற்ற நகருக்கு வித்திடும் இளைஞர்கள்\nசாலையின் நடுவில் குப்பைத்தொட்டி; சுகாதார சீர்கேட்டில் சுப்பிரமணியபுரம்\nபயமுறுத்தும் நிழற்குடை பரிதவிப்பில் பயணிகள்\nவத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் ரோட்டில் உள்ள பயணியர் ...\nபோலி டாக்டர்கள் கைது செய்யப்படுவார்கள்\nசிவகாசி:தர்மபுரியில் தமிழக பள்ளி கல்விதுறை சார்பில் பாரதியார் தின மாநில ...\nநீச்சலடிக்கலாம் வாங்க... தசைகள், நுரையீரலுக்கு வலு:இதய ரத்த ஓட்டமும் சீராகுது\nமாநில நீச்சல் போட்டி சாதித்த பி.எஸ்.சி., மாணவி\nஇதற்கு ஓர் வழி காணுங்க\nஅருப்புக்கோட்டை, :விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் ரோட்டோர நடைபாதைகளில் நடக்க ...\nசீட்டு பிடித்தவர்கள் பணம் தராது ஏமாற்றம் விருதுநகரில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி\nதத்து கொடுத்த குழந்தையை திருப்பி கேட்டதில் தகராறு\nவிருதுநகர்: விருதுநகர் குந்தலபட்டியை சேர்ந்தவர் நல்லையா 38. சேவுகடை வியாபாரம் செய்து ...\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nநர்ஸ் பிரசவம் பார்த்த பெண் மரணம்\nநர்ஸ் பிரசவம் பார்த்த பெண் மரணம்\nநரிக்குடி தேர்தலில் டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு\nதொழிலில் நஷ்டம் : குடும்பத்துடன் தற்கொலை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nபஸ்சை முந்த முயன்ற வேன்: கவிழ்ந்ததில் பலி 4\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகா���் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஆர்.ஆர்.நகரில் தென்மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி\nநீச்சலடிக்கலாம் வாங்க... தசைகள், நுரையீரலுக்கு வலு:இதய ரத்த ஓட்டமும் சீராகுது\nமாநில நீச்சல் போட்டி சாதித்த பி.எஸ்.சி., மாணவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neotamil.com/business/", "date_download": "2020-01-20T05:06:31Z", "digest": "sha1:NPJF6VFQIXAEBRE24G7JMCZ5QIBMKGBK", "length": 15709, "nlines": 180, "source_domain": "www.neotamil.com", "title": "Latest Business News, Videos and Photos about Business | NeoTamil.com", "raw_content": "\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர் ஆல்ஃபிரட் நோபல்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nவழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின்…\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர் ஆல்ஃபிரட் நோபல்\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்த��� தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nHome தொழில் & வர்த்தகம்\nஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்\nதந்தங்களுக்காக ஆப்பிரிக்க யானைகளுக்கு நடைபெறும் கொடூரம்\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்\nஉலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்த பெர்னார்ட் அர்னால்ட்\nசர்க்கரையே இல்லாமல் நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\nகொக்கோ விவசாயிகளை காக்க நெஸ்ட்லே நிறுவனம் தயாரிக்கும் புதிய சாக்லேட்\nஇந்தியாவை மிரட்டும் நிலக்கரி உற்பத்தி – நம்மிடம் இருக்கும் திட்டங்கள் என்ன\nநிலக்கரி உபயோகிப்பதால் வரும் சிக்கல்கள்\nமூன்றே மாதத்தில் ரூ.17.7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய தேஜஸ் ரயிலில் அப்படி என்ன இருக்கிறது\nமூன்று மாதத்தில் 10.21 லட்சம் மக்கள் பயணம் செய்த தேஜஸ் விரைவு ரயில்\nஹெலிகாப்டர் தெரியும், வோலோகாப்டர் பற்றித் தெரியுமா\nசிங்கப்பூரில் அடுத்தவருடம் பறக்க இருக்கும் வோலோகாப்டர்\nஇந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் RCEP என்னும் அமைப்பு பற்றித் தெரியுமா\nRCEP பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டிற்காக காத்திருக்கும் உலக நாடுகள்\nதிமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் – கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\n30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திமிங்கில வேட்டையைத் துவங்கிய ஜப்பான்\nமத்திய பட்ஜெட் 2019: முக்கிய திட்டங்கள் என்னென்ன\n17 வது மக்களவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்\nபிளாஸ்டிக் பாட்டில்களை பள்ளிகளில் கட்டணமாக வசூலிக்கும் வினோத நாடு\nகுழந்தைகளின் கல்விச்செலவிற்கு இனி பிளாஸ்டிக் பாட்டில்கள் போதும்\nஉலக வரலாற்றின் “மிக முக்கிய ஆயுதம்” 1.27 கோடிக்கு பாரீஸில் ஏலம்\nமனிதகுல வரலாற்��ின் மிக முக்கிய ஓவியரான வான்காவின் தற்கொலைக்கு காரணமான துப்பாக்கி ஏலம்\nஃபேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கும் லிப்ரா என்னும் டிஜிட்டல் பணம்\nலிப்ரா என்னும் கிரிப்டோ கரன்ஸியை அறிமுகப்படுத்த இருக்கும் பேஸ்புக்\n2020: சென்னை புத்தகக் கண்காட்சியில் நீங்கள் வாங்கவேண்டிய புத்தகங்கள்\nஇலக்கியம் மாதவன் - January 16, 2020 0\nநீங்கள் வாங்கிப்படிக்க வேண்டிய நாவல் மற்றும் சிறுகதைகள்.\nAmazon Prime Video – ல் பார்க்க வேண்டிய 2019 – ன் சிறந்த 15 தமிழ் திரைப்படங்கள்\n2019 - ல் தமிழில் நிறைய நல்ல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில நல்ல படங்கள் நாம் திரையரங்கில் பார்ப்பதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இந்த ஆண்டு வெளிவந்த 15...\nஇயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்\nபுகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...\nவியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் இந்த புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் (2019, டிசம்பர் 1 முதல் 7 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nவானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\nஇயற்கை வருண் காந்தி - December 4, 2019 0\n2019 ஆண்டில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு 'Reuters' தேர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்கையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/12/06/nellai-145/", "date_download": "2020-01-20T03:17:28Z", "digest": "sha1:45X5FWQ3TJH6RA3ODLZ2GUP5JKRF5YGO", "length": 12358, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு\nDecember 6, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் டிசம்பர்.6 பாபர் மஸ��ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு காவலர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு கடையநல்லூரில் பல்லேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த அமைப்புகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதைப் போக்கும் வகையில் புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.\nஇந்த ஊர்வலம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பிருந்து புறப்பட்டு கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சேந்தமரம் சாலை, இக்பால் நகர், கலந்தர் மஸ்தான் தெரு அட்டக்குளம் தெரு வழியாக சென்று மணிக்கூண்டில் வந்து முடிவடைந்தது. போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் கோவிந்தன், புளியங்குடி அலெக்ஸ்,சப் இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் விஜய்குமார் , சொக்கம்ட்டி வேல்பாண்டி புளியங்குடி முகைதீன்பிச்சை, சேந்தமரம் தினேஷ்பாபு மற்றும் பல காவலர்கள் பங்கேற்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டும் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமம்… பெற்றோர்களுக்கான பிரத்யேக செயலி…\nகடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்-நகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு\nசாலையோர மின்விளக்குகள் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை\nபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு.\nவாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் விழா\nபிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.\nஉசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nபரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.\nஉசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.\nஉசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.\nவிதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி அத்துமீறி கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.\nதொடரும் சாலை விபத்து. போக்குவரத்து காவலர் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை..\nமதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\nவேலூர் மாநகராட்சி ஆணையர் சொட்டு மருந்து\nதென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது\nசென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\n, I found this information for you: \"பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு\". Here is the website link: http://keelainews.com/2019/12/06/nellai-145/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/?start=488", "date_download": "2020-01-20T04:36:16Z", "digest": "sha1:WIQOFHSZ7NQZZR6KHJJIU5MBVOMKYJHJ", "length": 5551, "nlines": 54, "source_domain": "lekhabooks.com", "title": "Lekha Books", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஇலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களையும், சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் மட்டுமே எழுதிக்கொண்டு இருந்த நான், உடல்நலன் குறித்து எழுதும் முதல் நூல், ‘நலம் தரும் நல்லெண்ணெய்.’\nநல்லெண்ணெய்யில் சமையல் செய்தால் உடலுக்கு நலம் தரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.\nRead more: சுராவின் முன்னுரை\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\n1969-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியபோது, தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே பலருக்கும், புற்றுநோய் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இன்று பு���்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகிட்டது.\nRead more: புற்றுநோயை ஒழிப்போம்\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nதினமும் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததன் மூலம் மிகச்சிறந்த பலனை கண்டதாக திரு.நக்கீரன் கோபால் என்னிடம் கூறினார்:\n“நிச்சயம் அதில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. ‘ஆயில் புல்லிங்’கை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். உடலில் உள்ள பல குறைபாடுகளையும் அது இல்லாமல் செய்கிறது.\nRead more: மிகப்பெரிய சக்தி\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nஅமெரிக்காவிலிருந்து பிரசுரமா கும் ‘ லூர்தே சால்வடார்’ என்ற பத்திரிகையின் 2007 ஏப்ரல் 21 தேதியிட்ட இதழைப் படிக்கும்போது என்னுடைய கண்கள் வியப்பில் விரிந்துவிட்டன. ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். கராச் உருவாக்கிய ‘ஆயில் புல்லிங்’என்ற விஷயம் எவ்வளவு நோய்களை குணப்படுத்துகின்றன என்ற பட்டியலைப் பார்த்தபோது ஆச்சரியப்படாமல் எப்படி இருக்கமுடியும்\nRead more: நோய் தீர்க்கும் நல்லெண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2008/10/15000_21.html", "date_download": "2020-01-20T04:10:45Z", "digest": "sha1:FMRFI5IG2AWXVM65HEFUXUJYENSQM7EU", "length": 30573, "nlines": 509, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....", "raw_content": "\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஇன்று காலையிலேயே எனக்கு புளகாங்கிதம் (ரொம்பவே மகிழ்ச்சிங்கண்ணா) தந்த விஷயங்கள் இரண்டு..\n1.பரிசல்காரன் எனக்கு பதிவு தொடரில் (தூயாவின் ஈழம் தொடர்பான தொடர் பதிவுக்கு) இணைந்து கொள்ளுமாறு விடுத்த அழைப்பு.\nவந்தியத்தேவன் முதலில் என்னை ஒரு நண்பராக சினிமா தொடர்பான தொடர் பதிவுக்கு அழைத்து என்னை அங்கீகரித்தார்.இப்போது ஒரு மூத்த,பிரபல பதிவர் அங்கீகரித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.(உண்மையிலேயே நல்லா எழுதுரான்னு அழைத்தாரோ அல்லது அவரைப் பின் தொடருபவர்களில் ஒருவர் என்று அன்போடு ஊக்குவிக்க அழைத்தாரோ அவருக்கே வெளிச்சம்..)\nஎனினும் அவரது பதிவிலே என் பெயர் கண்டதே ரொம்ப சந்தோஷம்..\nஆனால் நான் இன்னும் இலங்கையில் இருக்கிற தமிழன்.ஈழ உணர்வு நிறையவே இருக்கிற ஒருவன். எனது பதிவுகள் அடிக்கடி இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியே பேசுவதால் இந்தத் தொடரில் நான் இணைவது பொருத்தமாக இருக்காது என நினை��்கிறேன். நீங்கள் எனக்காக இன்னொருவரை அழைக்கவும்.\nஅதில் கேட்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நான் என் பதிவுகளில் அடிக்கடி சொல்லி வருகிறேன்.. ஈழம் பற்றி நன்றாக அனுபவப் பட்டிருக்கிறேன்.எனவே இது பற்றி ஒரு சுருக்க வரைவு பின்னர் வரைகிறேன்..\nஎன்று பதில் அளித்திருக்கிறேன்.. இந்தியப் பதிவர்களின் உணர்வுகள் தான் அந்தத் தொடரில் வெளிப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்..\n2. நான் பதிவுகள் போட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் பூர்த்தியாக முதலேயே என் தளத்துக்கு 15000க்கு மேற்பட்ட பேர் வருகை தந்திருப்பது(அல்லது வருகைகள்- page loads)..\nஅதிலும் குறிப்பாக நேற்று மட்டும் 900க்கு மேற்பட்ட வருகைகள்(1000 தாண்டி இருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்)\nஇப்ப யாரும் வாசிக்காத தளமாக என் தளம் இல்லை என்பதும் நிச்சயமாகி இருக்கிறது. ;)\nஇந்த வாரத்தில் என்னை மகிழ்ச்சிப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது..அது பற்றி முடிந்தால் மாலை ஒரு பதிவிடுகிறேன்.\nat 10/21/2008 12:50:00 PM Labels: 15000, தளம், தூயா, பதிவு, பரிசல்காரன், வந்தியத்தேவன்\nஉங்கள் பதிவுகளை தினமும் படித்த 15000 பேரில் அடியேனும் ஒருவன்..\nஆரம்பத்தில் இருந்து உங்க பதிவுகளை படித்து வருகிறேன். நேரமின்மையால் பின்னூட்டம் இடுவதில்லை. அதிகம் பின்னூட்டம் வராததால் யாருக்கும் பிடிக்க வில்லையோ என்றெல்லாம் நினைக்காதீர்கள். :))\nநன்றி அதிஷா அண்ணே,நன்றி புதுகை அண்ணே..\n(அதுசரி ரொம்ப சின்னப் பையனான என்னை அண்ணே னு கூப்பிடலாமாவயசு கூடிடுமில்ல\nஎன்னைக் கேட்டா (உன்னை யாருடா கேட்டா..) பதிவுலகுல மூத்த, இளைய -ன்னு யாருமே இல்ல. நிறைய நாள் எழுதினா, மூத்த அல்ல. நல்லா எழுதினாதான் ஓக்கே.\nஉங்க ராமேஸ்வரம் பேரணி குறித்த பதிவுல உங்க கோபம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. வெடிச்சு வர்றதுதான் ரௌத்ரம். அத உங்க எழுத்துல உணர்ந்தேன். அதுக்காக உங்களுக்கு ஏதாவது பண்ணனும்ன்னுதான் கூப்ட்டேன். ஒரு ஃப்ரெண்டா, தோள்ல கைபோட்டு கூப்ட்டதா நெனைச்சுக்கங்க. மேடைல நின்னு, ‘வா தொண்டனே’ன்னு கூப்பிடற தலைவனா நெனைக்காதீங்க. ப்ளீஸ்.\nலோஷன் அண்ணா, நீண்டகாலமாக உங்கள் அறிவிப்புக்கு ரசிகனாக இருந்த நான், நேற்று தான் உங்கள் பதிவுகளுக்குள் நுழைந்தேன். அற்புதம். நீங்கள் இன்னும் இன்னும் எழுதவேண்டும்.\nநாங்கள் தலைவர்களையும் இங்கே அண்ணா முறை கருதியே அழைப்பதுண்டு.. ;)\nஎழ���த்தாளன்,கலைஞன் என்றால் அந்த ரௌத்ரம் கட்டாயம் வேண்டும் தானே அதனால் தான் அந்தக் குறிப்பிட்ட உணர்வு இருக்கும் போதே நான் எழுதிவிடுகிறேன்.பட்டதை பட்டபடி சொல்லிவிட வேண்டும்.. உங்கள் பலரின் எழுத்திலும் அதை நான் காண்கிறேன்.\nபடிக்கிறாங்களோ இல்லையோ ஒவ்வொரு நாளும் பதிவு போட்டால்(அப்பிடித் தானே போட்டிருக்கிறீங்க) ஒரு நாளைக்குக் குறைஞ்சது 300 பேராவது எட்டிப் பார்ப்பாங்க.. (என்னுடைய புள்ளிவிபர முடிவின்படி)\n59 posts * 300 = 17700 பேர் வந்திருக்கனும்.. (சரி தானே பெருக்கினது)\nமகிழ்ச்சியை குறைப்பதற்காக சொல்லேல.. சும்மா சொல்றன்.. :)\nவந்தவர்களில் 8000 பேராவது படிச்சிருப்பாங்க.. சந்தோஷப்பட்டுக்கோங்க..\n//அதுசரி ரொம்ப சின்னப் பையனான என்னை அண்ணே னு கூப்பிடலாமாவயசு கூடிடுமில்ல\nஆம், லோஷன் அண்ணாவை, அண்ணா என்று கூப்பிடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்... :)\nஆம், லோஷன் அண்ணாவை, அண்ணா என்று கூப்பிடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்... :)\nநானும் கண்டிக்கிறேன் நிமல் அண்ணே\n(அதுசரி ரொம்ப சின்னப் பையனான என்னை அண்ணே னு கூப்பிடலாமா\nசரிண்ணே. இனிமே அண்ணேன்னு கூப்பிடலண்ணே :)))\nசுபி, நல்ல கணக்கு.. ம்ம்ம் அநேகமாகப் பாதிப் பேராவது படித்தால் /வாசித்தால் சந்தோஷம் தான்\n(அது சரி விஜயகாந்துக்கும் உங்களுக்கும் ஏதாவது உறவு/நட்பு இருக்கா\nஇந்த \"அண்ணே\" விஷயம் பற்றி சொல்லாமலே விட்டிருக்கலாமோ\nஎன்னைக் கேட்டா (உன்னை யாருடா கேட்டா..) பதிவுலகுல மூத்த, இளைய -ன்னு யாருமே இல்ல. நிறைய நாள் எழுதினா, மூத்த அல்ல. நல்லா எழுதினாதான் ஓக்கே.\nஇத மூலம் பதிவெழுத தொடங்கி குறைந்த மாதங்களே ஆனாலும் நல்லா எழுதுவதால் மூத்த பதிவர் என்ற தன்னை பறைசாற்றிக்கொள்ளும் பரிசலின் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன்.\nஆகா.. இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா நீங்க கும்மி அடிக்க(பிக் அப் பண்ணிட்டன் இல்ல நீங்க கும்மி அடிக்க(பிக் அப் பண்ணிட்டன் இல்ல) இங்க ஒரு இடம் கிடைச்சதா) இங்க ஒரு இடம் கிடைச்சதா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித���திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' ��ரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tn-minister-black-money/", "date_download": "2020-01-20T04:10:34Z", "digest": "sha1:45TCMVG4HFIBZAN2RRTNS7MGFAUU6554", "length": 8250, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "திருச்செங்கோடு வங்கியில் ரூ.246 கோடி கருப்பு பணம் டெபாசிட் செய்த தமிழக அமைச்சர்! – heronewsonline.com", "raw_content": "\nதிருச்செங்கோடு வங்கியில் ரூ.246 கோடி கருப்பு பணம் டெபாசிட் செய்த தமிழக அமைச்சர்\n2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது.\nவங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக 1000, 500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறை திரட்டி, விசாரணை நடத்தி வருகிறது.\nஇதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு தனிநபர் ரூ.246 கோடி கருப்புப் பணத்தை டெபாசிட் செய்திருந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வரி மற்றும் அபராதத்தினைச் செலுத்த ஒப்புக்கொண்டது தெரிந்தது.\nஇந்தத் திட்டத்தின்கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். அதன்படி அந்த நபர் 50 சதவீதம் அபராதம் கட்டி தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார்.\nஅந்த நபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமியாக இருப்பது தெரிய வந்துள்ளது.\n“அந்த தமிழக அமைச்சர் யார் என உங்களுக்குத் தெரியுமா” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதை நீங்கள் தான் கண்டுபிடித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார் ஸ்டாலின்.\nஅனிதா அஞ்சலி கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியது சரியா: திருமா பதில்\n“வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை தமிழ்ச்சமூகம் புறக்கணிக்க வேண்டும்\nநாயை தூக்கி வீசிய மாணவ அரக்கர்களை பெற்றோரே போலீசில் ஒப்படைத்தனர்\nமோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா\n”தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது\n’அதோ அந்த பறவை போல’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”பொய் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்”: திராவிடர் விடுதலை கழகம் வலியுறுத்தல்\nதமிழரின் ’ஏறுதழுவுதல்’ வரலாற்றுக்கு மதச்சாயம் பூசும் அயோக்கிய பாஜக\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு\nபொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்திருக்கும் தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில்…\n‘துக்ளக்’ விழாவில் பொய் பேசிய ரஜினி: உண்மையில் பெரியார் பேரணியில் நடந்தது என்ன\n‘அசுரன்’ வெற்றி விழாவில் புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிமுகம்\n”வெற்றி என் பக்கத்திலேயே தான் இருக்கு நான் வெற்றி மாறனை சொன்னேன் நான் வெற்றி மாறனை சொன்னேன்\nதனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\nமறைமுக தேர்தலில் அதிமுகவின் அதிகார அத்துமீறல்: முத்தரசன் கண்டனம்\nதனுஷின் ‘பட்டாஸ்’ படத்துக்கு யு சான்றிதழ்: ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ்\n”பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” என்றொரு கட்டுரை…\n‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான வசனம் நீக்கம்: லைகா நிறுவனம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan19", "date_download": "2020-01-20T04:44:08Z", "digest": "sha1:4SZK7TMOUOE3UUVNLR5NTIYJYT45ADOC", "length": 10408, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜனவரி 2019", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - ஜனவரி 2019 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபிரபஞ்சனும் அவரது எழுத்துக்களும் எழுத்தாளர்: அ.மார்க்ஸ்\nகாலனி அரசும் மருத்துவப் பயிற்று மொழியும் எழுத்தாளர்: டாக்டர் சு.நரேந்திரன்\nமிருணாள் சென் எழுத்தாளர்: மு.இராமசுவாமி\nபிராமணிய எதிர்ப்பின் தலைமை மாணிக்கவாசகராவார் எழுத்தாளர்: நல்லூர் சா.சரவணன்\nஒண்ஞாயிறன்னோன் புகழ்மாயலவே.... எழுத்தாளர்: இரா.காமராசு\nஅரசு அமைப்பு பற்றிய குறிப்பு எழுத்தாளர்: அய்டன் டபிள்யூ.சவ்தால்\nஆளுமைகளை உருவாக்கிய ஆளுமை எழுத்தாளர்: இரா.அறவேந்தன்\nநூலகம் இன்றும்... இனியும்... எழுத்தாளர்: சுகுமாரன்\nமானிடவியல் நோக்கில் சாதியும் பெண்களும் எழுத்தாளர்: தீ.ஹேமமாலினி\nமாமனிதரைப் போற்றுதும்... எழுத்தாளர்: ச.சு.இராமர் இளங்கோ\nமனித வாழ்க்கையை வளமாக்கும் காப்பியங்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nதமிழ்ப் பிரபஞ்சத்தைக் கவர்ந்த பிரபஞ்சன் எழுத்தாளர்: பா.வீரமணி\nகாலனியமும் பின்னைக் காலனியமும் (இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்) எழுத்தாளர்: உ.கருப்பத்தேவன்\nமனிதரை இழிவாக நடத்தும் மதத்தை மதம் எப்படி என்று சொல்ல முடியும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-20T04:35:31Z", "digest": "sha1:YQZC2XWLAJC4ABXBCVFBIQUU3UGKVPAI", "length": 40096, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் செய்திகள் Archives - சமகளம்", "raw_content": "\nஒரு இலட்சம் ���ேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் கோரல் : முழுமையான விபரங்கள் உள்ளே\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nGSP+ வரிச்சலுகை 2023 வரையில் இலங்கைக்கு கிடைக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெறுகிறது\nசிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றியடைவோம் -மனோ கணேசன் நம்பிக்கை\nவடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி இளைஞர்களை சந்திக்கவுள்ளார்\nஒரு இலட்சம் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் கோரல் : முழுமையான விபரங்கள் உள்ளே\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கமைய ”நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் நோக்கு” என்ற வேலைத்திட்டன்தின் கீழ் கல்வித் தரத்தில் குறைந்த...\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மொழியியலை ஆராய்ந்து, மனித இன வரலாற்றில், உலக நாகரிகத்தின் மிக உயர்ந்த தொன்மையான அழியாத பண்பாடு, தமிழர்களின் பண்பாடு என்பதை...\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nதற்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி...\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nபட்டம் பெற்றுள்ள பாடத்துறைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளில் உடனடி நியமனங்கள் தொழில் வாய்ப்புகளை பெறுவோருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகள் தொழிலை...\nGSP+ வரிச்சலுகை 2023 வரையில் இலங்கைக்கு கிடைக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்\nஜி.எஸ்.பி.பிளஸ் (GSP+) வரி நிவாரணம் 2023 ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு,...\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெறுகிறது\nரெலோவின் அடுத்த கட்ட நகர்வுகள், சமகால அரசியல் நிலைவரங்கள், வர���ிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற...\nசிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம்\nபௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பைச் சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ...\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றியடைவோம் -மனோ கணேசன் நம்பிக்கை\nஎதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தலைவர் எம்மிடம் உள்ளார். எனவே நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அவர்...\nவடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி இளைஞர்களை சந்திக்கவுள்ளார்\nவடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்க்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்....\nயாழில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு\nயாழ் விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் நேற்று யாழ். நகர் பகுதிகளில் உள்ள கடற்தொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில்...\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்களும் இன்று காலை மீட்கப்பட்டனர்\nவடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் நேற்றுமாலை காணாமல்போனதை அடுத்து,அப்பகுதியில் பெரும் பரபரப்பும்,அச்சமான நிலையும்...\nகிளிநொச்சியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nகிளிநொச்சி- விநாயகபுரம் பகுதியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். விநாயகபுரம் கிராம அபிவிருத்தி...\nயாழில் சந்தேக நபரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்\nபொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்....\nசாவகச்சேரியில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மரபுவழி ��ழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும்\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும் சாவகச்சேரியில் கோலாகலமாக...\nதமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை – சி.வி.கே.சிவஞானம் பதிலடி\nதமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை எனவும், அரசாங்கத்தின் பொருளாதார தடை இருந்த காலத்திலும் தமிழர்கள் இந்த மண்ணில்...\nகூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணம் -சிவாஜிலிங்கம்\nவடக்கு முன்னாள் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர்...\nவடக்கில் உள்ள தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதே எனது அமைச்சின் நோக்கம் -அமைச்சர் விமல் வீரவன்ச\nமன்னாரிற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள்,...\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை ஹரோ, லண்டனில் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் மிகவும்...\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nமு. திருநாவுக்கரசு கடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்தவாரம் வட மாகாண முன்னாள்...\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு...\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் அவை ஈரான் சரணடைய காத்திருக்கின்றன என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி...\nஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு\nவறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினையை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...\nமக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nவடக்கு மாகாண திணைக்களங்கள் சிலவற்றுடன் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அனைத்து மக்களிடத்திலும் சமூக அக்கறையை...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பில் விசேட நடவடிக்கை\nநேற்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினையாக...\nயாழில் பல்வேறு இடங்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம்\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த சிறிய, நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச...\nஇலங்கையில் நோயைப் பரப்பக் கூடியது என்று சந்தேகிக்கப்படும் புதிய வகை நோய்க்காவி நுளம்பு\nகியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என்று அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதைத்...\nஅவுஸ்திரேலியாவில் புதர் தீ பரவலை கட்டுப்படுத்துதல்\nமருத்துவர் சி.யமுனாநந்தா பூகோள வெப்பமடைதல், உலகின் பருவகாலநிலையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2000 ஆண்டளவில் எதிர்வு கூறப்பட்ட பூகோள வெப்பமடைதலின்...\nஅவன்கார்ட் வழக்கு : 5 பேர் விடுதலை\nஅவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. தம்மிக கனேபொல, ஆதித்ய...\nயாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா\nயாழ் நகர் சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்துடன் இணைந்து பசு பாதுகாப்பு இணையத்தின் துணைத் தலைவர் ப.பாலசுப்பிரமணியம் தலைமையில் பசுக்களை பாதுகாக்கும் சகல சமய...\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள்...\nரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் – சஜித் பிரேமதாச\nகண்டி தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாச ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பொதுத்தேர்தலில் எங்களது செயற்பாடுகள் தொடர்பாக...\nமன்னார் மாவட்டச் செயலகத்தில் உழவர்களுக்கு கௌரவம்\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு அகிய 5 பிரதேச செயலாளர் பிரிவகளில் இருந்தும்...\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது\nதமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ் ல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்...\nசந்திரிகா சு.கவின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவியொன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தனகல தொகுதி அமைப்பாளராக அவர் பதவி வகித்த...\nசஜித்தின் விசேட அறிவித்தல் : மனோ , திகா , ஹக்கீம் இணைவு\nசஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான விசேட அறிவிப்பொன்று இன்று வெளியிடப்படவுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் விசேட ஊடகவியலாளர் மாநாட்டை...\nசீராய்வு மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித\nகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ராஜித சேனாரட்னவுக்கு பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு இன்று...\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்குத் தீ வைப்பு\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத குழு காருக்குத் தீ வைத்துள்ளது.எனினும் காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக அதன்மீது...\nபொதுத் தேர்தலில் மொட்டுடன் இணைய சு.க தீர்மானம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனுவுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவ���ற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா...\nஇன்று முதல் புதிய பயணத்திற்கு தயாராகும் சஜித்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுக்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைத்து...\nகொழும்பில் நாளை நீர்வெட்டு : புறநகர் பகுதிகளிலும் அமுலாகும்\nஅம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக நாளை முற்பகல் 9 மணி முதல் 22 மணித்தியாலய நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது....\nரஜினி பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தாலும் அவரை கூத்தாடி என்றுதான் கூறுவீர்களா : விக்னேஸ்வரன் காட்டம்\nதமிழகம் சென்றபோது நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தமை பற்றி தவறாக பார்க்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர்...\n ஐ.தே.க பாராளுமன்ற குழு கூட்டத்தில் வாக்குவாதம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவி தொடர்பான பாராளுமன்ற குழுக்கூட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...\nயாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த சந்தேகநபர்கள் கைது\nமானிப்பாய் – கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் தெல்லிப்பளையில் பெண் பொலிஸ்...\nரஞ்சனுடன் பேசிய நீதவான் ஒருவர் பணியிலிருந்து இடை நிறுத்தம்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையால்களுடன் தொடர்புபட்டிருந்த நீதவான் ஒருவர் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பணியிலிருந்து...\nஅரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் விரைவில் : மேலதிக தகவல்கள் உள்ளே\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும்...\nரஞ்சனுடன் உரையாடிய நீதிபதிகளிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய அறிவித்தல்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல்களுடன் தொடர்புடைய நீதிபதிகளிடம் உடனடியாக வாக்குமூலத்���ை பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால்...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வாறு 1000 ரூபா வழங்கப்படும் – ஏமாற்றாது அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : என்கிறது ஜே.வி.பி\nதோட்டத்தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 750 ரூபா வழங்கப்பட்டுவரும் நிலையில் மேலதிகமாக எவ்வாறு 250 ரூபாவை வழங்கி 1000 ரூபா சம்பளத்தை வழங்கப்படும் என்பதனை அரசாங்கம்...\nசட்ட விரோத ஆயுதங்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கால அவகாசம்\nஅனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்காக நிவாரண காலத்தை வழங்க அரசாங்கம்...\nஎனது முதலாவது வைபவம் சொந்த ஊரில் என்பதனை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன் -வடக்கு ஆளுநர்\nயாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் வட மாகாணத்தைப்...\nபுதிய அரசு ஒரு இராணுவ சிந்தனையுடன் செயற்படுவது தெளிவாகத் தெரிகிறது -சி.சிவமோகன்\nநாம் எதிர்பார்த்ததுபோல புதிய அரசு ஒரு இராணுவ சிந்தனையுடன் செயற்படுவது தெளிவாகத் தெரிகிறது. சிவில் நிர்வாகங்களில் இராணுவ புலனாய்வாளர்களின் செயற்பாடு பரவலாக...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/11/22/118198.html", "date_download": "2020-01-20T02:50:12Z", "digest": "sha1:GE5GO3KQQWI7TCSR4NOOFR7OY4FA2X5W", "length": 16675, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "மராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nதமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nவெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019 அரசியல்\nமராட்டியத்தில் அமைந்துள்ள காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்று மத்��ிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nபாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்வர் பதவி போட்டியால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், மராட்டியத்தில் நிலவும் கூட்டணி சூழல் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபா.ஜ.க. - சிவசேனா கூட்டணி என்பது இந்துத்வா சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது. இதில் அதிக கருத்து வேறுபாடுகள் இல்லை. அத்தகைய கூட்டணி மீறுவது நாட்டிற்கு மட்டுமல்ல, இந்துத்வா கொள்கைக்கும், மராட்டியத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். மராட்டியத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது, இந்த கூட்டணி ஆட்சி அமைத்தாலும் நீண்ட காலம் நீடிக்காது. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்களால் நிலையான ஆட்சி வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nவயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - முதல்வர் எடப்பாடிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\nநிர்பயா கொலை குற்றவாளி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் பிடிபட்டனர் - தேசிய புலனாய்வு அமைப்புக்கு விரைவில் விசாரணை மாற்றம்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசரணடைந்தால் மட்டுமே முஷாரப் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபுரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய ...\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nலண்டன் : இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி ...\nநட்கர்னி மறைவுக்கு இரங்கல்: கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் - காயம் காரணமாக வெளியேறினார் தவான்\nபெங்களூர் : பெங்களூருவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் ...\nஏமனில் ராணுவ குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்: 24 வீரர்கள் பலி\nகெய்ரோ : ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.ஈரான் அரசின் ...\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமியான்மர் : உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சீனா - மியான்மர் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ...\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\n1நியூயார்க்கை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனம் - அதிபர் ட...\n2தமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம்...\n3ஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\n4பட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2011/04/08/", "date_download": "2020-01-20T03:54:52Z", "digest": "sha1:JXDRZTYSM4ECJEXEZLXPDZKTAUBGNCPO", "length": 19746, "nlines": 261, "source_domain": "chollukireen.com", "title": "08 | ஏப்ரல் | 2011 | சொல்லுகிறேன்", "raw_content": "\nபெயரைப் பார்த்து இது ஒரு கசப்பான பொருளாக இருக்கும்\nஎன்றுமுடிவுக்கு வந்து விடவேண்டாம். வாய்க்கு,ருசியாகவும்,\nஆரோக்கியமுமான , தயிர் சாதத்துடன் ஊறுகாய் ஸ்தானத்தில்\nஉபயோகப்படுத்தப்படும் ஒரு எளிய தயாரிப்பு இது. பெரிய,\nபெரிய, சாப்பாட்டுப் பந்திகளில்கூட வேப்பிலைக் கட்டி\nவிசாரிப்பு அலாதியானது. துளி தொட்டுண்டு பாருங்கோ இன்னும்\nஇன்னும் கொஞ்சம் சாப்பிடணும்னு தோணும், சொல்லிக்\nகொண்டே போடுவார்கள். எங்கம்மாவும் இப்படி சொல்லி, பிறருக்கு\nபோடுவது அடிக்கடி ஞாபகம் வரும்போது எழுத வேண்டும்\nஎன்று நினைப்பேன். இலைக்கு எங்கு போவது\nசமய வாய்ப்பாக சென்ற வாரம் 5, 6 நாட்களுக்கு சென்னையில்\nஎன் பெண் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஇந்த செடி அவர்களின் தோட்டத்தின் ஒரு மூலையில் மரமாக\nவளர்ந்து இருந்தது. நாரத்தையா, சாத்துக்குடியா என்ற யோசனை\nதானாக வளர்ந்த செடியின் மீது தீர்ந்து, நாரத்தை என்று உறுதி\nயானது. எனக்கு மிகவும் ஸந்தோஷம். ப்ளாகில் போட ஒரு\nபழைய உருப்படி, தயாராகிவிட்டது வேப்பிலைக்கட்டி.\nஅன்றைக்கென்று என்னைப் பார்த்துப் போக வந்தவர்கள்\nசாப்பிடும்போது ரஸித்து சாப்பிட்டுவிட்டு மிகுதியிருந்த\nவேப்பிலைக்கட்டியை எடுத்தும் போனார்கள். முடிந்தவர்கள்,\nகிடைக்கும் போது செய்யுங்கள். அல்லது இப்படியும் ஒன்று\nசெய்யலாம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். பாலக்காட்டு\nபந்தி உபசரிப்பிலும் முதன்மையானது இது. ரெடிமேடாக\nநாரத்தை, அல்லது எலுமிச்சை இலைகள்—–அடைத்தமாதிரி 2 கப்\nஓமம், அல்லதுசீரக���் 2 டீஸ்பூன்\nஅழுத்தமாக உருட்டிய புளி—-ஒரு நெல்லிக்காயளவு\nகடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்\nநாரத்தை இலைகளைத் தண்ணீரில் அலசித் துடைத்து நல்ல\nதுணியில் போட்டு காற்றாடவிட்டு ஈரத்தைப் போக்கவும்.\nவெற்றிலையை மடித்து காம்பிலிருந்து நுணிவரை நரம்பை\nஎடுப்பதுபோல் இந்த இலைகளிலும் அதே முறையில் இலைகளை\nமடித்து, நடு நரம்பை நீக்கவும்.கறிவேப்பிலை அப்படியே\nவெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை\nவாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.\nமிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்\nசேர்த்து யாவற்றையும் மிக்ஸியிலிட்டு பொடிக்கவும்.\nபொடித்தவுடன் இந்த இலைகள், புளி யாவற்றையும் சேர்த்து\nமிக்ஸியை ஓடவிடவும். ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர\nபொடிக்கவும். ஜலம் அறவே சேர்க்க வேண்டாம்.\nசற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ\nஉருண்டையாகவோ செய்து ஊறுகாயிற்கு பதில் சிறிது சிறிதாக\nசிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.\nநாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு\nநம்முடைய சித்திரை தமிழ் வருஷப் பிறப்பன்று ஒரேஒரு\nவேப்பந் துளிரை இதனுடன் சேர்த்து, எமனுக்கு வேம்பாக\nஇருக்க வேண்டுமென ஆசீர்வதித்து சாப்பிடும்போது துளி\nபோடும் வழக்கத்தையும் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.\nஅதனால்தான் இது வேப்பிலைக் கட்டி என சொல்லப் படுகிறது\nபோலும். குட்டி குறிப்பு. விரிந்த எண்ணங்கள்.நான் சொல்வது\nநாள்பட இருந்தால் ஈரம் உலர்ந்து சற்று பொடியாக உதிரும்.\nநான் இதை பொடி வகைகளில்தான் சேர்த்திருக்கிறேன்.\nஏப்ரல் 8, 2011 at 7:20 முப 2 பின்னூட்டங்கள்\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527702", "date_download": "2020-01-20T02:53:27Z", "digest": "sha1:VNQYHPUJXBYB7XAG5YRBLBYHVKIUBI4T", "length": 11655, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in 14 districts of Tamil Nadu today and tomorrow: Chennai Meteorological Department | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை வானிலை ஆய்வு துறை\nசென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 18-ம் தேதி பெய்த கனமழையில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பத���வாகியது. திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n24 மற்றும் 25-ம் தேதிகளில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் உடையளிபட்டி 7 செ.மீ., தஞ்சாவூர் 6 செ.மீ., திருமயம், கமுதி, வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, ஆத்தூர், வலங்கைமான், சிவகங்கை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, தேவகோட்டை, காரைக்குடியில் தலா 5 செ.மீ., கீரனூர், சோழவரம், பெருங்கலூர், தஞ்சாவூர், கும்பகோணத்தில் தலா 4 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு: 2022ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு...கூட்டு கூட்டத்தில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி\n3-வது ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா சதம் விளாசல்: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஅமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் டெல்லி வருகை: ஜே.பி.நட்டா பாஜவின் தேசிய தலைவராகிறார்..நாளை முறைப்படி வேட்புமனு தாக்கல்\nகோர்ட்டில் ஆஜராகாததால் கைது நடவடிக்கை: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது...பிரியங்கா காந்தி காட்ட��்\nதொழில்நுட்ப காரணமாக வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்: உலகளவில் #Whatsappdown ஹேஷ்டேக் டுவிட்டரில் முதலிடம்\n: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம்...இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: பரீட்சா பே சர்ச்சா 2020-ல் பிரதமர் மோடி நாளை உரை\n× RELATED தமிழகத்தில் வெப்ப சலனம் லேசான மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-20T04:20:51Z", "digest": "sha1:3KONOZJAV75X6VN2KYHOELEJBUBUGY4T", "length": 5399, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒத்துழைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒத்துழைப்பு என்பது ஒரு செயற்பாட்டில் ஒன்றாக இயைந்து ஈடுபடுவதைக் குறிக்கும். குடும்பத்தில், வேலையில், நாட்டில், இயற்கையில் என பல சூழல்களில் ஒத்துழைப்பு ஒரு கூறாக உள்ளது. ஒத்துழைப்பு ஒரு மாற்று போட்டி ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T02:43:14Z", "digest": "sha1:TX32RNTACFKJP5HTGQZXMX7VDIFL7EKW", "length": 4901, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "பெருக்குதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல்\nஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2016, 15:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடு���ளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/telecom/bsnl-broadband-plan-of-777-rupees-makes-a-comeback-but-only-for-new-users-68199.html", "date_download": "2020-01-20T04:00:32Z", "digest": "sha1:JYKVKDQ463XB3NWVIXYOLBKNPR3CEEPO", "length": 11519, "nlines": 152, "source_domain": "www.digit.in", "title": "BSNL யின் ப்ராண்ட் யின் 777ரூபாய் கொண்ட திட்டத்தில் 500GB டேட்டாவுடன் மேலும் பல நன்மைகள். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nBSNL யின் ப்ராண்ட் யின் 777ரூபாய் கொண்ட திட்டத்தில் 500GB டேட்டாவுடன் மேலும் பல நன்மைகள்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Dec 04 2019\nபுதிய திட்டங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் பிராட்பேண்ட் துறையும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது\nபிஎஸ்என்எல் 50 எம்பிபிஎஸ் வேகத்தையும், தரவு வரம்பை 500 ஜிபி மாதத்திற்கு ரூ .777 க்கு வழங்குகிறது\nபாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) அரசிடமிருந்து புத்துயிர் தொகுப்பைப் பெற்றுள்ளது, மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க நிறுவனம் பல திட்டங்களை கொண்டு வருகிறது. புதிய திட்டங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் பிராட்பேண்ட் துறையும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது மற்றும் பல புதிய திட்டங்கள் பயனர்களுக்காக வருகின்றன. பிஎஸ்என்எல்லின் திட்டங்கள் பயனர்களை கவர்ந்திழுக்கின்றன, அவற்றில் ஒன்று பிராட்பேண்ட் திட்டம் ரூ .777 ஆகும். நிறுவனத்தின் இந்த திட்டம் இப்போது சந்தைக்கு திரும்பியுள்ளது.\nநிறுவனம் இந்த திட்டத்தை சிறிது காலத்திற்கு முன்பு நிறுத்தியது மற்றும் சந்தாதாரர்கள் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இப்போது நிறுவனம் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. டெலிகாம் ஆபரேட்டர் தனது ரூ .777 திட்டத்தை இதற்கு முன் பல முறை கொண்டு வந்துள்ளது, ஆனால் இது சந்தையில் குறைந்த நேரத்திற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் நிறுவனத்தின் ரூ .777 திட்டம் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும், மேலும் இந்த சந்தாதாரர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.\n₹777 கொண்ட திட்டத்தின் நன்மைகள்.\nஇந்த பிராட்பேண்ட் திட்டத்தில் பயனர்கள் பெறும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், பிஎஸ்என்எல் 50 எம்பிபிஎஸ் வேகத்தையும், தரவு வரம்பை 500 ஜிபி மாதத்தி���்கு ரூ .777 க்கு வழங்குகிறது என்பதை சந்தாதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த FUP வரம்பு முடிந்ததும், சந்தாதாரர்களுக்கான இணைய வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். இது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் அன்லிமிட்டட் காலிங் பெறுகின்றனர். இந்த திட்டம் பிஎஸ்என்எல்லில் இருந்து வந்துள்ளது, எனவே இது இந்தியாவில் புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதைப் பார்ப்பது முக்கியம்.\nஇந்த விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும்.\nரூ .777 என்ற இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் ஆறு மாதங்கள் என்று பி.எஸ்.என்.எல். இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆறு மாத திட்டத்தின் முடிவிற்குப் பிறகு, அவர்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் 600 ஜிபி CUL திட்டத்திற்கு மாற வேண்டும் என்பதை சந்தாதாரர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 600 ஜிபி CUL திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ .999 ஆகும். இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு மாதத்திற்கு 600 ஜிபி தரவை 80 எம்.பி.பி.எஸ் வேகத்தில் ஒரு மாதத்திற்கு பெறுகிறார்கள், அதன் பிறகு வேகம் 2 எம்.பி.பி.எஸ் ஆகிறது. இதில், நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு அன்லிமிட்டட் காலிங் சலுகைகள் கிடைக்கின்றன.\nLava Z71 ஸ்மார்ட்போன் ரூ. 6000 பட்ஜெட்டில் அறிமுகம்.\nAMAZON GREAT INDIAN FESTIVAL SALE:ப்ரைம் மெம்பருக்கு அசத்தலான ஆபர்.\nMI A3 யில் யில் கிடைத்த்துள்ளது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்\nOppo F15 16 மெகாபிக்ஸல் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமானது.\nVIVO Z1 PRO மற்றும் VIVO Z1X ஸ்மார்ட்போனின் விலை 1000ருபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய HONOR 9X 16Mp பாப்-அப் கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.\nBSNL யின் RS 1,312 விலையில் வரும் திட்டம் இப்பொழுது RS 1,111 யில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=293", "date_download": "2020-01-20T02:54:09Z", "digest": "sha1:ZYULVW6ZA7GO4GRBM5QTDLVEOLDDB257", "length": 12806, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "Tirunelveli News | Tirunelveli District Tamil News | Tirunelveli District Photos & Events | Tirunelveli District Business News | Tirunelveli City Crime | Today's news in Tirunelveli | Tirunelveli City Sports News | Temples in Tirunelveli- திருநெல்வேலி செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nநெல்லையப்பர் கோவில் பிரசாதத்திற்கு தரச்சான்றிதழ்\nதிருநெல்வேலி:நெல்லையப்பர் கோவிலில் படைக்கும் பிரசாதத்திற்கு, மத்திய அரசின், போக்' தரச் ...\nபாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் வசூல் துவக்கம்\nதிருநெல்வேலி:அ.தி.மு.க., பிரமுகர் உள்பட இருவர் வெட்டிக்கொலை\nதிருநெல்வேலி:கோவில்பட்டியில் அ.தி.மு.க.,பிரமுகர் வெட்டிக்கொலை ...\nதந்தையை கவனிக்காத மகன் ரூ.75 லட்சம் சொத்து பறிமுதல்\nமாநில அளவிலான ஹாக்கி :திண்டுக்கல் அணி வெற்றி\nதிருநெல்வேலி:நெல்லையில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 12 அணிகள் ...\nகுற்றால மலையில் தீ: மூலிகைகள் சேதம்\nதிருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பழைய குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென ...\nஎரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு:மூச்சு திணறலால் மக்கள் அவதி\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பயிற்சி:தனியார் பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்\nரூ.400 கோடி டெண்டரில் முறைகேடு:நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகுளத்தில் குதித்த கைதி: விரட்டி பிடித்த போலீசார்\nகுளத்தில் குதித்த கைதி: விரட்டி பிடித்த போலீசார்\nஇருட்டில் நடக்குது தமிழ்மொழி பயிலரங்கு\nபழிக்கு பழியாக இளைஞர் கொலை\nதுப்பாக்கியால் சுட்டு கொள்ளையர்கள் கைது\nலஞ்சம் வாங்கிய துணை நில அளவையர் கைது\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/08/Politics_25.html", "date_download": "2020-01-20T03:17:40Z", "digest": "sha1:V3LLIFXITM2ETGI375L7XALBY46CLOPM", "length": 11526, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழனுக்கு மரணவீடு செய்த சிங்கள அமைச்சர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழனுக்கு மரணவீடு செய்த சிங்கள அமைச்சர்\nதமிழனுக்கு மரணவீடு செய்த சிங்கள அமைச்சர்\nடாம்போ August 25, 2019 இலங்கை\nஉயிரிழந்த தமிழர் ஒருவரின் சடலத்தினை அடக்கம் செய்ய விடாது தடுத்த பொலிஸாரை எதிர்த்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும சடலத்தை அடக்கம் செய்துள்ள சம்பவம் ஒன்று மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nமத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கங்காணியாராக பணியாற்றிய 70 வயதான தமிழர் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த வய���திபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை.\nஇந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றதோடு அதையும் மீறி குறித்த உடலை தோட்டத்துள் தகனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனையடுத்து செய்வதறியாது தவித்த உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர்.\nஅதனையடுத்து உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் மக்களுடைய அச்சத்தைப் போக்கி அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் சென்றுள்ளார்.\nஇந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பில் பிரதியமைச்சரை அறிவுறுத்தியுள்ளார்.\nஎனினும், பிரதியமைச்சர் சடலத்தை மயானம் வரை எடுத்துச் சென்று பொலிஸாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறுதி சடங்குகளை செய்ய உதவினார்.\nஇந்த சடலத்தை புதைக்கும்போது வருகை தந்திருந்த பொலிஸாரிடம் பிரதியமைச்சர் உயிரிழந்த நபரின் மரண சான்றிதழையும் ஒப்படைத்தார்.\nஇதன்பின்னர் குறித்த இடத்திலிருந்து விலகிச் சென்ற பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.\nஅந்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அப்பாவி தோட்ட தமிழ் மக்களுக்கு சிங்களவர் ஒருவரின் மயானத்தில் சடலத்தை புதைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் தான் சட்டத்திற்கு இணங்க செயற்பட்டதாகவும் ஏதேனும் தண்டனைகள் வழங்கப்பட்டால் அப்பாவி மக்களுக்கு அல்லாமல் தனக்கு வழங்குமாறும் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி ���மைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/kya-final/", "date_download": "2020-01-20T04:43:20Z", "digest": "sha1:B3KX7M3VZZSRAB7GG7FDMTIA4CVQCKRF", "length": 49669, "nlines": 291, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KYA-FINAL | SM Tamil Novels", "raw_content": "\nகாலம் யாவும் அன்பே 39\nசேனா சொன்னது ஒரு மாதம். ஆனால் இப்போது வர்மாவின் கையில் இருக்கும் சிவலிங்கம் கரைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் முன்கூட்டியே இந்த முயற்சியில் இறங்கினார்.\nஅன்று திருவாதிரை நட்சத்திரம் இல்லை. ஆகவே வர்மாவை அவரால் நேரடியாக அழைக்க முடியாது. இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு பத்து நாட்களுக்கு மேல் பூஜை செய்து, இதன் மூலம் வர்மாவின் ���ையிலிருக்கும் ஸ்படிக லிங்கத்தை சற்று உருகாமல் நிறுத்தி வைத்திருந்தார். இப்போது வர்மாவின் கையில் இருக்கும் லிங்கத்தை இந்த உலகிற்கு இழுக்கும் திறனை ஏற்படுத்தினார்.\nவர்மாவிற்கு இப்போது ரதியை நெருங்கவும் அவளைத் தொடவும் சக்தி உண்டாக்க வேண்டும்.\nசிவலிங்கத்தை ஸ்ரத்தையுடன் வணங்கிவிட்டு வாகீசனையும் இயலையும் நீருக்குள் அனுப்பினார்.\nஇப்போது இரண்டு பேருமே வர்மா ரதியைப் போல மிகவும் அன்னியோன்யமான தம்பதிகள். அவர்களின் கூடல் கூட சேனாவிற்கு தெரிந்து தான் இருந்தது.\nசேனா திருவாதிரை நட்சத்திரத்தை தன் மனக் கண் முன்னே கொண்டு வந்தார். சிவலிங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு பூஜை செய்யப்பட, அதன் சக்தி நீருக்குள் பரவி இருந்தது.\nநீருக்குள் இறங்கும்போது இருவருக்கும் எந்த உணர்வும் இல்லை. அன்று அந்த மாயக் கதவு தோன்றிய இடத்தை நீருக்குள் நெருங்க நெருங்க, இருவருக்கும் ஒரு வித நடுக்கம் உண்டானது.\nசேனா தன் தன் குருவான பரஞ்சோதி சித்தரிடம் கற்ற மந்திர வித்தையை அந்த நட்சத்திரத்தை நோக்கி சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅதிலிருந்து சக்தி கிளம்பி நீருக்குள் இருக்கும் வாகீசனைத் தாக்க, அவனால் மனத்தாலும் உடலாலும் ஒன்றான இயலுக்கும் பாதிப்பு உண்டானது.\nநட்சத்திரத்தின் சக்தி அந்தக் கோவிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை எதிர்கொள்ள, ஏற்கனவே சேனாவால் இப்போது புது சக்தியுடன் இருக்கும் லிங்கம் நட்ச்சத்திர சக்தியைத் தன் பால் ஈர்த்தது.\nஅதன் மூலம் லிங்கத்திற்கு அடியில் இருக்கும் நீர், அதில் இப்போது பிரவேசித்திற்கும் வாகீ இயல் இருவரும் தங்களின் சக்தியை இழந்து கொண்டிருந்தனர்.\nஇருவரும் அவர்கள் யார் என்ற உணர்வை மறந்து கொண்டிருந்தனர்.\nகைக்கோர்த்த படி எப்படியோ அந்த அடி ஆழத்தை அடைந்து அங்கிருந்த அந்தச் சுவர் போன்ற இடத்தை அடைய, சுத்தமாக வாகீ தான் யார் என்று சிந்திக்க முடியாமல் திணறினான்.\n ஆனால் அருகில் இருக்கும் இயல் மட்டும் தனக்குச் சொந்தமானவள் என்ற நினைப்பு மட்டும் மாறாமல் இருந்தது.\nஅவளும் அதே நிலையில் தான் இருந்தாள்.\nஇது நடந்து கொண்டிருந்த வேளையில், வாகீயுடன் கோவிலுக்கு வந்திருந்த ஆகாஷை, இறந்து போன எதாவது இரண்டு உடலை எடுத்து வரச் சொல்லியிருந்தார்.\nஅது பூனையோ, வாத்தோ கோழியோ ஏதோ இரண்டு வேண்டும் என அனுப்பி வைத்திர��ந்தார். அவனும் உடனே கிளம்பினான்.\nசேனாவினால் இப்போது திருவாதிரை நட்சத்திரம் முழுதும் லிங்கத்துடன் ஐக்கியமாக, லிங்கம் நீருக்குள் இருக்கும் வாகீயை கொஞ்சம் கொஞ்சமாக வர்மாவாக மாற்றியது.\nவர்மாவிற்கு அவன் மனைவி பாகீரதி. “ரதி\n“அத்தான். நாம எங்க இருக்கோம்” இயல் வர்மாவாகிய வாகீயைக் கேட்டாள்.\n இரு இந்தச் சுவரை உடைத்துப் பார்ப்போம்” மீண்டும் அந்தச் சுவரை அவன் கீழே கிடந்த பெரிய கல்லினால் தாக்க முற்பட்டான்.\nசேனா நினைத்தது போல எல்லாம் நடந்தது. இப்போது அவன் மீண்டும் அந்த ஐந்து கற்களை அந்தச் சுவரிலிருந்து எடுக்க அவன் வர்மாவாகவே உருப்பெருவான்\nமேலே நின்று கொண்டிருந்த சேனா… விண்ணில் மிதக்கும் தன் நண்பனை அழைக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅந்த ஊர் அம்மன் வீதி உலாவிற்குப் புறப்படும் நேரம். ஒட்டு மொத்த சக்தியும் இந்த ஊரில் பரவும்.\nஅப்போது அது வர்மாவின் கையிலிருக்கும் ஸ்படிக லிங்கத்தை இங்கே ஈர்க்கும். நீருக்கடியில் இருக்கும் வாகீ ஐந்து கற்களை மீண்டும் எடுக்க, அப்போது ரதியை வர்மா தொடும் சக்தியைப் பெறுவான்.\nமீண்டும் மாயக்கதவு தோன்றும். இருவரும் அக்கதவு வழியே நீருக்கடியில் வந்து விழ வேண்டும். இது தான் சேனா வின் திட்டம்.\nஅவர் நினைத்தது போல, வாகீசன் அந்தச் சுவரை இடித்தான். ஐந்து கற்களும் கீழே விழுந்தன.\nபுதிதாகப் பார்ப்பது போல வாகி அதைக் கையில் எடுத்தான்.\nஇயல் அவனுக்கு அருகே சென்று அதை என்னவென்று பார்க்க, இருவருக்கும் முன்னே மாயக் கதவு தோன்றியது.\nமாயக் கதவு தோன்றிய சமயம், ஊரில் சாமி ஊர்வலம் ஆரம்பமானது. தெருக்களில் முதல் சுற்று ஆரம்பித்தது. அம்மனின் சக்தி அனைத்து தெருக்களிலும் பரவி, கோவிலில் அமைதியாக அமர்ந்திருக்கு ஈசனையும் வந்து அடைந்தது,\nஅம்மனின் சக்தி சிவனைத் தொட, அது நீரில் அதிர்வை ஏற்படுத்தி, மாயக் கதவின் மூலம் வர்மாவின் கையில் இருக்கும் ஸ்படிக லிங்கம் வரை சக்தி அலைகள் பாய,\nஅங்கே ஆகாயத்தில் வர்மவிற்கும் ரதிக்கும் இடையே இருந்த மாயவலை அறுந்தது.\n” என வர்மா கத்த, அது ரதியை எட்டியது.\nஅவளும் சிறையிலிருந்து விடுபட்ட பறவையாகத் தன் துணையைத் தேடி ஓடி வந்தாள்.\nஇருவரும் ஓடி வந்து ஆசை தீரக் கட்டிக் கொண்டனர். கதறினாள் ரதி.\n“இனி இந்த ஜென்மம் இப்படியே போய்விடுமோ என ஒவ்வொரு நொடியும் துடித��தேன் அத்தான். என் உயிர் மீண்டும் எனக்கே கிடைத்துவிட்டது.” அவன் நெஞ்சில் சாய்ந்து குமுறினாள்.\n“எப்படியும் சேனா நம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது ரதி. உன்னைப் பார்க்கும் இன்பமே என்னை விடாப்படியாக நிற்க வைத்தது. வா உடனே செல்வோம் என் கையில் இருந்த ஸ்படிக லிங்கம் கரைந்து கொண்டே வந்தது. இப்போது அதனைச் சேனா தான் ஏதோ செய்து நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.\nஇனியும் தாமதிப்பது நல்லதல்ல…” அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, அவளைப் பற்றிக் கொண்டான்.\nஇருவரும் ஒன்று சேர அங்கே மாயக் கதவு தோன்றியது.\nஅதைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்க, ஒன்றாகவே அதற்குள் சென்றனர்.\nகாற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தனர். அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் அவர்களைக் கொண்டு வந்து தள்ளியது அந்த ஒளிப் பயணம்.\nகண்முன்னே நின்ற வாகீ இயலைக் கண்டதும், வர்மாவும் ரதியும் அதிர்ந்தே விட்டனர்.\nவேறு உலகத்திற்கு மீண்டும் வந்துவிட்டோமோ என்ற உணர்வு\nவாகீசனும் இயலும் ஏற்கனவே தாங்கள் யார் என்றதை மறந்து நின்றிருக்க, இவர்களைக் கண்டதும் மீண்டும் சித்தம் தெளிந்தது.\nயார் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.\n நாம் நம்முடைய உலகத்திற்கு வரவில்லையா. நம்மைப் போன்றே இருக்கிறார்களே ஒரு வேலை இதுவும் வேறு உலகமா\nஅதற்குள் இயல் முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.\n“இல்லை, இது நீங்க வாழ்ந்த உலகம் தான். நாங்க உங்க ரத்த அணுக்களிலிருந்து சேனா வால உருவாக்கப் பட்டவங்க” அவர்களுக்கு விளக்க முற்பட்டாள்.\nஇன்னும் சொல்லி விளக்க எத்தனிக்க, அதற்குள் இயற்கை அவர்களை ஏற்க முடியாமல் குழம்பியது.\nஅந்த நீர் நிலை கொந்தளிக்க ஆரம்பித்தது.\nசேனா விற்கு பரீட்சை ஆரம்பமானது. நால்வரில் இருவர் பலியாகப் போகிறார்கள். அது யார் என்று தெரியாது.\nஆகாஷின் வருகைக்காகக் காத்திருந்தார் சேனா.\nஅதை அடக்கத் தன் மந்திரத்தால் முயற்சி செய்துகொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த வந்தனா பயந்து நடுங்கினாள்.\nஅந்த இடமே ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.\nஎங்கோ தூரத்தில் இடி இடிக்க, அது அவளது மனதில் அச்சத்தை கொடுத்தது.\nசேனாவும் கண் திறக்காமல் இருந்தார். தன்னால் முடிந்த அளவு, இயற்கையின் வேகத்தைக் குறைக்க எண்ணினார்.\nநீருக்குள் இருந்த நால்வருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது.\nஅ���ைவரும் முடியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.\nநல்ல வேளையாக, சரியான நேரத்தில் ஆகாஷ், ஒரு கிளியும் ஒரு புறாவும் இறந்த நிலையில் கொண்டு வந்தான்.\n“ஐயா, இந்தாங்க” மூச்சு வாங்க அவற்றைச் சேனாவின் முன் வைத்தான்.\nசேனாவின் சக்தி பாதி ஈர்த்துக் கொண்டது இயற்கை. முன்பு போல் இல்லாமல் சற்று தளர்ந்து விட்டார்.\nஇருந்தாலும், உடனே அந்தக் கிளி மற்றும் புறவின் உடலில், இருவரின் உயிரைத் திணிக்க ஆரம்பித்தார்.\nஎதாவது ஓரு ஜோடியின் உயிர் பறிக்கப் படும். அது யாரென்று சேனாவிற்கே தெரியாது.\nகூடு விட்டுக்கூடு பாய்ச்சும் மந்திரத்தைக் கூற ஆரம்பித்தார்.\nமுதலில் பிரிந்தது ரதியின் உயிர். வர்மா அதைக் கண்டதும் துடித்துப் போனான். அடுத்து பிரிந்தது. அவளின் உயிரான வர்மா….\nநீர் நிலைகள் அமைதி கொண்டது\nவாகீசனும் இயலும் தலைவலி நீங்கித் தெளிவான பார்வை பெற்று அவர்களைப் பார்க்க, அங்கே அவர்களின் இறந்த நிலை கண்டு உள்ளம் பதறினர்.\n” இயல் அதைக் காண முடியாமல், ஓடிச்சென்று வாகீயை கட்டிக் கொண்டு நின்றாள்.\nஇயலை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.\nஅவளைத் தேற்ற வாகீக்கும் முடியவில்லை. அவனாலும் இதை ஜீரணிக்க முடியவில்லை.\n இத்தனை காலம் காத்திருந்து அவங்க இங்க வந்து இறக்கணுமா… என்ன பண்ணார் சேனா அவங்கள இங்க வந்து இறக்க வெச்சுட்டாரே அவங்கள இங்க வந்து இறக்க வெச்சுட்டாரே” அவனிடம் அழுது கரைந்தாள்.\n வேற எதாவது ஏற்பாடு செஞ்சிருப்பாரு சேனா கவலைப் பாடதே டா” ஆறுதல் வார்த்தைக் கூறினாலும் அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் நிற்க, மேலிருந்து அவர்களை மீட்க கயிறு வர,\nமுதலில் இயலை மேலே போகச் சொன்னான். அங்கே நடந்த காட்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல் முதலில் ஏறிச் சென்றாள்.\nபின்பு வாகீ வர்மாவின் உடலையும், பாகீரதியின் உடலையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தூக்கி வந்து வெளியே போட, ஆகாஷ் சற்று உதவினான்.\nமுதலில் இயல் வந்ததில் நிம்மதியடைந்த வந்தனா அவளைக் கட்டிக் கொள்ள, அவளுக்கும் மற்ற இருவரின் நிலையை நினைத்துச் சங்கடமாகவே இருந்தது.\nஇயல் கண்ணில் தாரைத் தாரையாக நீர் பெருகி வந்தது.\nவாகீசனும் வெளியே வந்தபின்னர், சேனா கண்மூடி ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.\nஆனால் அங்கே அந்தக் கிளியும் புறாவும் உயிருடன் வந்ததை யாரும் கவனிக்க வில்லை.\nசேனா இயற்கையை ஏமாற்ற, வர்மா ரதியின் உயிரை அந்த இறந்த உடலுக்குள் புகுத்தி இருந்தார்.\nசேனா மெல்லச் சிரித்த படி கண் திறக்க,\nஇயலின் அழுத நிலை, வாகீயின் சோகத் தோற்றம் கண்ணில் பட்டு,\n“கவலைப் படாதீர்கள், யாரும் இறக்கவில்லை. அங்கே பாருங்க” என அந்த ஜீவன்களைக் கைக்காட்ட,\n“அப்பா….” எனப் பெருமூச்சு விட்டு, அழுகையை நிறுத்தினாள் இயல்.\n” வாகீ அவரை வணங்க,\n“எதுக்கு நன்றி, என் நண்பனை நான் கொண்டு வந்து விட்டேன். உண்மையில் உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்\n“இன்னும் எத்தனை நாட்கள் அவர்கள் இந்த உருவத்துல இருக்கணும்\n“ சில மணி நேரங்கள். அவ்வளவு தான் ஒரு முறை இந்த இயற்கையை ஏமாற்றிய பின் அது மீண்டும் இந்தப் பக்கம் திரும்பாது. இனி கவலை இல்லாமல் அவர்களை மீண்டும் அவர்கள் உடலிலேயே சேர்த்துவிடலாம்.” நிம்மதியை விதைத்தார்.\nஅனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சில மணி நேரங்கள் காத்திருப்பிற்குப் பிறகு அவர்களை மீண்டும் வர்மா ரதியின் உடலில் மீண்டும் மாற்றினார்.\nவர்மாவினை ஆர்த்த தழுவிக் கொண்டார் சேனா. அவர் செய்த அனைத்தையும் தெரிந்து கொண்டான்.\nநண்பனின் செயல்கள் ஒவ்வொன்றும் வர்மாவை பாசவலையில் மூழ்கடித்தது.\n“இப்படியொரு நண்பன் கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ கடவுள் எனக்கு அளித்த ஒப்பற்ற வரம் நீ கடவுள் எனக்கு அளித்த ஒப்பற்ற வரம் நீ” வர்மா கண்ணீருடன் சொல்ல,\n“ உன்மீது எனக்கு எப்போதும் அளவு கடந்த பாசம் தான் நண்பா நீயும் எனது தங்கையும் இன்பமாக இனி காலம் எல்லாம் வாழ வேண்டும். அதை நான் அருகில் இல்லாவிட்டாலும் கண்டு ரசிப்பேன் நீயும் எனது தங்கையும் இன்பமாக இனி காலம் எல்லாம் வாழ வேண்டும். அதை நான் அருகில் இல்லாவிட்டாலும் கண்டு ரசிப்பேன்” சேனா உருக்கமாகச் சொல்ல,\n என்னுடன் இல்லாமல் நீ எங்குச் செல்ல முடிவெடுத்தாய்” உரிமையாகக் கோபம் கொண்டான் வர்மா.\n“ உனக்கே தெரியும் நண்பா சித்தனாகிய நான், என் கடமைகள் முடியும் வரை மட்டுமே இவ்வுலகில் இருக்க முடியும். என் வாழ்வின் ஒரே கடை உன்னை மீட்டெடுப்பது. அதைச் செவ்வனே செய்து முடித்தேன். இனி இவ்வுலகில் எனக்கு இடமில்லை. ஈசனடி சேர வேண்டும். சித்தனாகிய நான், என் கடமைகள் முடியும் வரை மட்டுமே இவ்வுலகில் இருக்க முடியும். என் வாழ்வின் ஒரே கடை உன்னை மீட்டெடுப்பது. அதைச் செவ்வனே செய்து முடித்தேன். இனி இவ்வுலகில் எனக்கு இடமில்லை. ஈசனடி சேர வேண்டும்.” உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் உள்ளதைப் பேசினார் சேனா.\n எங்களுக்காக இன்னும் சில காலம் எங்களோடு இருங்கள்” ரதி கண்ணீருடன் கேட்க,\n“ இல்லையம்மா… போதுமான அளவு நான் வாழ்ந்துவிட்டேன். இனி என்னைத் தடுக்காதீர்கள். ஈசன் மூன்றாவதாகத் தோன்றும் இடத்தில் என் ஜீவ சமாதி அமையும்\n நான் நாளை வந்து சந்திக்கிறேன்” என்று வலுக்கட்டாயமாகச் சொன்னார்.\n எனக்காக நீ வாழ்ந்தது போதும் இனியும் உன்னை என்னுடனேயே சுயநலமாக வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் நானும் வாகீசனும் ஒரே உருவத்தில் எப்படி நடமாடுவது. அது குழப்பத்தை அல்லவா விளைவிக்கும்.\nஅதுவும் இல்லாமல், எனக்கு நீ இல்லாத இவ்வுலகில் வாழ விருப்பமில்லை. நான் மீண்டும் ரதியுடன் வேற உலகத்திற்குச் செல்கிறேன்.\nபுது இடம் என் மனதைத் தேற்றும். என்ன சொல்கிறாய் ரதி” என அவளையும் கேட்க,\n எனக்கு உங்களோடு இருக்க வேண்டும். அவ்வளவு தான். உங்கள் முடிவே என் முடிவு” என முடித்துக் கொண்டாள்.\nஅவரவர்களின் விருப்பத்தைக் கூற, மற்றவர்கள் எதுவும் பேசவில்லை.\n“இந்த முடிவில் மாற்றமில்லையே நண்பா\n“நீ இல்லாத இந்த உலகத்தை என்னால் ஏற்றுக் கொண்டு பழயபடி வாழ இயலாது நண்பா.” வர்மா முடித்துக் கொள்ள,\nசேனா உடனே, “சரி நண்பா என்னுடன் இப்பொழுதே கிளம்பு புது வாழ்வை உனக்கு அளித்து, மோட்ச வாழ்வை நான் தேடிக் கொள்கிறேன்\n“வாகீசா, இயல், நீங்கள் இருவரும் எப்போதும் பிரியாமல் அன்பும் காதலுமாக வாழ நான் ஆசி கூறுகிறேன். ஆகாஷ் நான் வர்மாவிற்கு இருந்தது போல, வாகீக்கு துணையாக இரு. வந்தனாவை சீக்கிரம் மனம் செய்துகொள் நாங்கள் வருகிறோம். என் நண்பனை மீட்ட உங்கள் அனைவருக்காகவும் நான் ஈசனிடம் உங்கள் வாழ்வு சிறக்க கோரிக்கை வைக்கிறேன்.” எனச் சொல்லி விட்டு, வர்மா ரதியுடன் தன் பயணத்தைத் துவக்கினார்.\nமூன்றாவது லிங்கம் தோன்றும் இடத்தை நோக்கி\nவாகீசனும் மற்றவர்களும் ஒரு கனத்த மனதுடன், அதே நேரம் நிம்மதியுடன் தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.\nஅந்தப் பாதாள லிங்கத்தை யாரும் இனி பார்க்க முடியாத படி, அதற்குச் செல்லும் அந்தச் சிறு பாதையைக் கூடக் கச்சிதமாக மூடிவிட்டனர். அலுவலகத்திலும் வந்த வேலை முடிந்தது என்று பாராட்டுக்களைப் பெற்றனர்.\nஇயலின் தந்தையும் வாகீயின் பெற்றோரும் மனதார அவர்களை வாழ்த்தினர். அவர்களின் விருப்பமே\nஆகாஷ் வந்தனாவின் பெற்றோரும் வந்துவிட,\nஅதே ஊரில் அவர்களின் ஆசைப்படி கல்யாணம் செய்து வைத்து இன்புற்றனர்.\nஇயலும் வாகீசனும் அவளின் ஊரான தஞ்சாவூருக்கு சென்று பிரகதீஸ்வரரை வணங்கி வாகீயைத் தனக்குத் தந்ததற்கு நன்றி சொன்னாள்.\nபின் ரிசெப்ஷனை வைத்து அனைவருக்கும் தங்கள் திருமணத்தைத் தெரிவித்தனர்.\nவர்மாவின் எண்ணத்தை நிறைவேற்றினார் சேனா. அந்த ஸ்படிக லிங்கத்தின் மூலம் அவர்கள் இருவரையும் வேறொரு உலகத்திற்கு அனுப்பி வைத்தார்.\nஅவர்கள் இருந்த அந்தக் காலம் போலவே இன்னும் பழமையானதாக இருந்தது அந்த உலகம். அங்கிருப்பவர்கள் கள்ளம் கபடமின்றிப் பழகினர்.\nவர்மா தனது சிற்பக் கலையை மீண்டும் தொழிலாக ஆரம்பித்து, வானவியலை அங்கிருக்கும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.\nதான் நேரடியாகக் கண்டு ஆராய்ச்சி செய்த அனைத்தையும் பிற்கால சந்ததியினருக்காக குறிப்பு எழுதி வைத்தான்.\nதன் மனைவியுடன் எப்பொழுதையும் விட இன்னும் அதிகமாகக் காதல் செய்தான்.\nதன் கடமை முழுவதையும் முடித்த சேனா, மூன்றாம் சிவலிங்கம் தோன்றப் போகும் இடத்தை அறிந்தார்.\nஅது ஒரு காடு. மனிதர்கள் கண்ணில் படுவது அரிது.\nஅங்கேயே ஒரு திருவாதிரை நச்சத்திரத்தன்று ஜோதி வடிவமாகத் தோன்றி, சேனாவை தன்னோடு ஆக்ரமித்துக் கொண்டு மூன்றாம் சிவலிங்கம் உருப்பெற்றது.\nவர்மாவும் வாகீசனும் மட்டுமே அதை மனதால் கண்டனர்.\nசேனாவின் உழைப்பு அவர்கள் கண்களை நிறைத்தது. நிச்சயம் அவரின் இழப்பைத் தாங்க முடியாது என்று தான் வர்மா கண் படாத இடத்திற்குச் சென்றான்.\nநண்பனையும் வாகீசனையும் என்றும் அருகிலிருந்து காத்தார் அஷ்டசேனா.\nஇருவரும் தங்களின் காதல் மனைவிகளைக் காலம் யாவும் அன்போடு நேசித்தனர்.\nசில நாட்கள் பெற்றோருடன் இருந்துவிட்டு வாகீசன் மீண்டும் தன் பணியைத் தொடர , சென்னைக்கு வந்து சேர்ந்தான். இயலை சிறிது நாள் அவள் தந்தையிடம் விட்டு வந்திருந்தான்.\nஆகாஷ் வந்தனா அவர்களுக்கு முன்பே அங்கு சென்று, வாகீசன் சொன்ன படி அவனுக்காகத் தனி வீடு ஒன்றை விலைக்குப் பேசி முடித்திருந்தான்.\nவாகீசன் வந்ததும் முதலில் வீட்டின் கட்டமைப்பை மாற்றிக் கட்டினான்.\nஇயலுக்கும் ���னக்கும் பிடித்த படி அதை முழுதுமாக பழைய காலத்து முறையில் அமைத்திருந்தான் வாகீசன்.\nதிண்ணை வைத்து, முற்றம் அமைத்து, சமயலறையில் சகல வசதியுடன் ஆனால் பழைய காலத்து பாரம்பரியம் குறையாமல் செய்திருந்தான். வீட்டின் பின் புறம் அழகான கொல்லைப்புறம். தோட்டம் போட்டு அதில் இருவருக்கும் முதலில் சங்கமிக்க உதவி செய்த மல்லிகைப் பந்தலை மறக்காமல் போட்டு வைத்தான். அதை நினைக்கும் போதே அவனுக்குள் தன் மனைவியின் எண்ணம் முன்னே வர, உடனே அவளுக்கு போனில் அழைத்தான்.\nதிரையில் வாகீசன் அவளைத் தோளோடு அணைத்து நிற்கும் புகைப்படம் ஒளிர, புன்னகையோடு அதை இயக்கிக் காதுக்குக் கொடுத்தாள்.\n என்ன டி இவ்வளவு நேரமா போன் எடுக்க” அவன் குரலில் இருந்த வசியம் அவளை எங்கோ இழுத்துச் சென்றது.\n“நம்ம போட்டோவ ஸ்க்ரீன்ல பாத்துட்டு இருந்தேனா அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. வொர்க் நேரத்துல என் புருஷனுக்கு எப்படி என் ஞாபகம் வந்துச்சு ஆச்சரியமா இருக்கே\n“நம்ம வீட்டை ரெடி பண்ணிட்டு இருந்தேன். பின்னாடி மல்லிப்பூ பந்தல பாத்ததும் என் பொண்டாட்டி தான் கண்ணுக்குள்ள வந்தா, அதான் உடனே போன் பண்ணிட்டேன். மல்லி உனக்காக வெய்ட்டிங்.. இல்ல நமக்காக.” கிரக்கமாகக் கூற,\nஅவள் அங்கே வெட்கத்தில் சிவந்து கொண்டிருந்தாள்.\n“எனக்கும் அங்க வரணும்னு தான் இருக்கு. எப்போ வரட்டும். உங்களைப் பார்க்க இவ்வளவு நாள் என்னைக் காக்க வைக்கறீங்க. எல்லாத்துக்கும் சேர்த்து உங்களுக்கு வெச்சிருக்கேன்.” மிரட்டுவது போல கொஞ்ச,\n“வாடி வாடி, உன்னோட இம்சை இல்லாம என்னாலையும் தூங்க முடியல. வீடு ரெடி டா. நாளைக்கு நல்ல நாள்னு அம்மா சொன்னாங்க. அதுனால இன்னிக்கு நைட் கிளம்பி என் பொண்டாட்டி நாளைக்கு காலைல எனக்கு தரிசனம் தருவாளம். நாம பால் காய்ச்சி சந்தோஷமா இருப்போமாம்.”\n இப்போவே அப்பவ கூட்டிட்டு கிளம்பறேன்.நைட்டே அங்க வந்திருவேன்.” குதித்துக் கொண்டு சொல்ல,\nஅவன் சிரித்தான். “சரி டா. ஜாக்ரதையா வா. எந்த பஸ்ல வர ன்னு எனக்கு சொல்லு. நான் பஸ்ஸ்டாப்க்கு வந்து உங்கள பிக் பண்ணிகறேன். இன்னிக்கு நைட் அம்மா அப்பா கூட தங்கிட்டு,, காலைல எல்லாரும் வந்து பால் காய்ச்சுவோம்” கனவுகளுடன் போனை வைத்தான்.\nகாலையில் அனைவரும் வந்து வீட்டை ரசித்தனர். பழைய ஸ்டைலில் அதே சமயம் புதிய வசதிகளும் இருந்த அந்த வீடு அனைவரையும் கவர்ந்தது. பாலைக் காய்ச்சி அனைவரும் அருந்தி கலகலப்பாக இருந்துவிட்டு மாலையில் கிளம்பி விட்டனர்.\nஇரவு, களைப்புத் தீர குளித்துவிட்டு வந்தாள் இயல். எப்போதும் போல டவலை மட்டும் சுற்றிக் கொண்டு அவர்களின் அறையில் இருந்த பீரோவிலிருந்து இரவு உடையைத் தேட,\nபின்னால் வந்து அவளை அணைத்துக் கொண்டான் வாகீசன்.\n“என்னங்க இது, கொஞ்சம் டிரஸ் போடா விடுங்க..” செல்லமாகச் சிணுங்க,\n கொஞ்ச நேரத்துல அது எங்க இருக்குனே தெறியாது. ஏன் டி இப்படி படுத்தற” அவளைத் தூகிக் கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்திற்குச் சென்றான்.\nமல்லிகைப் பந்தலின் கீழ் ஒரு அழகிய கயிற்றுக் கட்டில் போட்டிருந்தான். மேலிருந்து பூக்கள் ஒவ்வொன்றாக பூத்து உதிர்ந்தது. நிலவொளியும் காற்றும் மல்லிகையின் மனத்தை அங்கே பரப்ப, இயல் அதை ரசிக்க, வாகீயோ இயற்கையோடு சேர்ந்து தன் மனைவியையும் ரசித்தான். அவளின் அந்தக் கோலம் அவனை மேலும் கிறங்க வைத்தது.\nஅவள் ஏதோ பேச வாய் திறக்க, “உஷ்ஷ் பேசாதே” என அவள் உதட்டைப் பிடித்தான். “இந்த உதட்டை முதல்ல நான் ரசித்தேன். அதுக்கப்றம் இது ரொம்ப பேசி என்னை கடுப்பாகிடுச்சு. அதுனால முதல்ல இதுக்கு தண்டனையா…” என அவள் உதட்டைப் பிடித்தான். “இந்த உதட்டை முதல்ல நான் ரசித்தேன். அதுக்கப்றம் இது ரொம்ப பேசி என்னை கடுப்பாகிடுச்சு. அதுனால முதல்ல இதுக்கு தண்டனையா…” மெலிதாக அவளின் இதழ்களைக் கடிக்க,\nகண்மூடி வலியைத் தாங்கினாள். பின் அவளை விடுவிக்க,\n“என்னை நீங்க இத்தனை நாள் காக்க வெச்சதுக்கு நானும் தண்டனை கொடுக்கணும்” என அவன் மடி மீது வந்து அமர்ந்து கொண்டாள். டவல் சுற்றிய தன் நெஞ்சோடு அவன் முகத்தை கட்டிக் கொள்ள, அவன் திக்குமுக்காடிப் போனான். அவள் இடையைக் கட்டிக் கொண்டான்.\nஇத்தனை நாள் பிரிவு இருவரையும் நகரவிடவில்லை. இருவர் மீதும் விழுந்த மல்லிகை அன்றைய அவர்களின் காதலுக்கு துவக்க விழா செய்ய, மலர்ப்படுக்கையில் இனிதே துவங்கியது காதல் அரங்கேற்றம்.\nஅந்தக் காதலின் பரிசாக அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் மூன்றாவதாக ஒரு பெண்ணும் பிறக்க, அவர்களுக்கு வர்மா, சேனா, பாகிரதி எனப் பெயர் சூட்டி காலம் யாவும் அவர்களை நினைத்து வாழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://govikannan.blogspot.com/2006/06/", "date_download": "2020-01-20T03:22:23Z", "digest": "sha1:UKN5LRCUF244IWHDGO2EOHFNSL4UNBU7", "length": 157478, "nlines": 1250, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: June 2006", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகுறை ஒன்றும் இல்லை ...\nசில மனிதர்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு சலனம் ஏற்படுகிறது இவர்களால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்வி இதயத்தை பிழிவது எல்லோருக்குமே ஏற்படும் உணர்வு. சில கேள்விகள் ஏற்படும் பொழுது பதில் அதிலேயே இருக்கும். நாம் தான் புரிந்து கொள்வதில்லை.\nகுறை ஒன்றும் இல்லை ...\nவிண் மீன்கள் அருகருகே இருந்தாலும்\nபலன் இன்றி புண்ணாகிப் போனாலும்,\nவீசும் தென்றல் நறுமண வாசத்தையும்,\nகைப் பிடிக்கும் கரங்கள் மூலம்\nஉரசிச் சொன்னது ஒரு மரம்.\nஅழகு இலக்கணம் தெரியாத குறை\nபார்க்கக் கூடாத அவலங்களும் தானே \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/29/2006 11:36:00 பிற்பகல் 4 கருத்துக்கள்\nஎன்னிடம் 'அய்யா போடுங்கள்' என்ற\nசொல்லியது அதே நூறு ரூபாய் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/29/2006 11:33:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nகடன் (ஹைக்கூ கவிதை) :\nக்கூ ... க்கூ ஹைக்கூ என கூவும் ஹைக்கூ ரசிகர்களுக்காக. மூன்று வரியில் கவிதை இல்லை ... கதை சொல்வது தான் ஹைக்கூ. கவிதைகளை விட ஹைக்கூ எனக்கு மிகவும் பிடித்தது. சுருக்கமாகவும், சுருக்கென்றும் இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் பலருக்கும் பிடிக்கும்.இன்றைய ஹைக்கூ இதோ ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/28/2006 09:41:00 முற்பகல் 15 கருத்துக்கள்\nஅந்நியன் பகுதி 2 :\nஅந்நியன் என்றதும் தமிழ்மணத்தில் உலாவரும் அந்நியன் (வெங்கடரமணி) பற்றியதல்ல இந்த பதிவு. சாச்சாத் விக்ரம் நடித்த அந்நியன் பற்றியது தான். அது என்ன இரண்டாம் பாகம் என்று முதல் பாகத்தை தேடாதீர்கள். முதல் பாகம் ஒரிஜினல் அந்நியன் படம்தான், இந்த இரண்டாம் பாகம் சின்ன ட்ரெயலர் ... மூச் ... சிவாஜி முடிச்சிட்டு அடுத்தது இந்தபடம் என்று இயக்குனர் சங்கர் யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசியமாக என்னிடம் மட்டும் கதை சொன்னார்.\nஇடம் எமலோகம், எமதர்மனின் அவை:\nஅந்நியன் கைகள் கட்டப்பட்டு எமலோகத்தில் நிற்கிறார், அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.\nஎமன் : யோவ் சித்ரகுப்தா, இவனுக்குத் தான் ஆயுள் முடியலயே, அதற்குள் ஏன் இவனைப் பிடித்து வந்தாய் \nசித்ர குப்தன் : மண்ணிக்கனும் யஜமான், இந்த அந்நியன் என் வேலையில தலையிட்டு எனக்கு வேட்டு வெச்சுடுவான் போல இருக்கிறது. இந்த புகார்களை படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.\nஎன்று புகார்கள் அடங்கிய ஓலையை கொடுக்கிறார்.\nஎமன் : உன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறாய் \nஅந்நியன் : என்ன குற்றச்சாட்டு \nஎமன் : குற்றச்சாட்டு ஒன்று, எருமை மாடுகளைவிட்டு ஒருவனை கொலை செய்திருக்கிறாய்.\nஅந்நியன் : ஆமாம் அவனை கொஞ்சி கேட்டும் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் அதனால் அநியாயமாக ஒரு உயிர்போய்விட்டது.\nஎமன் : அந்த உயிருக்கு நாங்கள் தேதி குறித்தும், காப்பாற்ற முயன்றது நீ செய்த குற்றம், அதுமட்டுமல்ல, நீ காரை நிறுத்தி சொன்ன இடத்தில் பெரும் டிராபிக் ஜாம் ஆகி, அந்த ட்ரைவர் போலிஸ்காரர்களால் எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார், அவர் கோர்டில் பைன் கட்டிய ரசீதும் வைத்து இருக்கிறார், நீ இது எதும் தெரியாமல் அந்த அப்பாவியை எருமைகளை விட்டு கொலை செய்திருக்கிறாய்.\nஅந்நியன் : வேறென்ன குற்றச்சாட்டு சொல்கிறீர்கள்\nஎமன் : குற்றச்சாட்டு இரண்டு, எண்ணைக் கொப்பறையில் ஒரு அப்பாவி கேன்டின் ஓனரை பொறித்தது.\nஅந்நியன் : அப்பாவியா அவனா பல்லி விழுந்த சாப்பட்டை சப்ளை பண்ணிவிட்டு, தின்னா செத்தா போய்டுவாங்க பல்லி விழுந்த சாப்பட்டை சப்ளை பண்ணிவிட்டு, தின்னா செத்தா போய்டுவாங்கன்னு தெனாவெட்டா கேள்வி கேட்குறான் அதான் அவனை பொறிச்சேன்\nகேன்டின் ஓனர் கனல் கண்ணன் அவசரமாக : எமராஜா, சமையக்காரன் தலையில பல்லி விழுந்திடுச்சிங்க, அவன் எங்கிட்ட வந்து 'பல்லி தலையில விழுந்த செத்துடு வாங்களான்'னு கேட்டான், நான் சொன்னேன், 'ஒருவாரமா குளிக்காத உன் தலையில பல்லி விழுந்தா அதுதாண்டா செத்துடும்' னேன், அறைகுறையா காதில வாங்கின இந்த படுபாவி அந்நியன் என்னை ஒன்னுக்கு போக கூட விடாம அநியாமா மசாலா தடவி பொறிச்சிட்டான்.\nஎமன் : என்ன மிஸ்டர் அந்நியன் இதுக்கு என்ன சொல்லப்போற \nஎமன் : குற்றச்சாட்டு மூன்று, ஒரு ஆட்டோ மொபைல் ஓனரை அட்டை பூச்சியை விட்டு கொன்றது\nஅந்நியன் : மஹா ராஜா, நீங்க மேல சொன்ன குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்டாலும், இதை நான் ஒத்துக்கவே மாட்டேன், ஏன்னா இவன் கம்பெனி செஞ்ச ப்ரேக் ஒயர் ரொம்ப மோசம், அதனால் நிறையபேர் அல்ப ஆயுளில் சாகுராங்க, இதை நான் கண்ணால பார்த்தேன், இதை கேட்டா எனக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்றான்.\nஆட்டோ மொபைல் ஓனர் : எம ராஜா, எந்த மோட்டார் பைக் ப்ரேக் ஒயரும் மூன்று வருசத்துக்க��� மேல் தாங்காதுங்க, இவன் அறுந்ததா சொன்னது ஐந்து வருசத்துக்கு முன் வாங்கினதுங்க, ஐந்து வருசமா ஓவராலிங் செய்யாத மோட்டர் பைக்கிலேர்ந்து தான் அது அறுந்துதுங்க, லஞ்சம் வாங்க வந்தியானு நான் கேட்டதை, லஞ்சம் வாங்கிக்கிறாயான்னு கேட்டேன்-னு நினைச்சு என்னை அனாவசியமா கொன்னுட்டான் பாவி, எனக்கு 2 பொண்டாட்டியும் ஒரு சின்ன வீடும் இருக்குங்க, அவுங்கல்லாம் இப்ப கஷ்டப்படுராங்க எஜமான்\nஎமன் : யோவ், அந்நியன், என்னய்யா இதல்லாம் உன்ன தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ வைக்க சொல்கிறேன்\nஉடனே அந்நியன் மயங்கி சரிந்து விழுந்து, அம்பியாக எழுகிறார்,\nஅம்பி : என்னை சுத்தி நிக்கிறாளே, இவாள்லாம் யாரு, எதாவது ட்ராமவுக்கு வேசம் போட்டுட்டு வந்திருக்கேளா, என் பாட்டி சொல்ற கருட புராண கதையில வர்ரவா மாதிரியே இருக்கேளே. என்று குடுமையை முடிந்துகொண்டே பயந்து கேட்கிறார்\nஎமன் : சித்ர குப்தா என்ன இது, இவன் ஏன் திடீர் என்று இப்படி பேசுகிறான் \nசித்ர குப்தன் : நான் செல்கிறேன் எஜமான், இந்த அம்பி தான் நெஜம், ஆனா அடிக்கடி இவன் அந்நியனா மாறி நம்ம வேலையில தலையிடுறான், அடிக்கடி டீவியில் வருகிற, 'கிரைம் வாட்ச்' பார்த்து அந்நியனா மாறுகிறான், அப்பப்ப திருட்டுத்தனமா எம்.டிவி பார்த்து ரெமோ வாகவும் மாறுகிறான்.\nஅம்பி : என்னென்னுமோ பேசிறேள், நேக்கு ஒன்னும் புரியமாட்டேங்குறது, எனக்கு பயமா இருக்கு, நீங்கெல்லாம் என்னை விட்டுங்கோ ஆத்துல அம்மா என்னை தேடுவாள்.\nஅந்த சமயத்தில், இந்திரலோகத்து மேனகா அங்குவர, அதைப்பார்த அம்பி, துள்ளிக்குத்து ரெமோவாக மாறுகிறார்\nரெமோ : அல்லோ, மோனிகா, ஹவ் வார் யூ \nமேனகா : ஐயோ ராமா, சாரி ரெமோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.. மோனிகா இல்லை நான் மேனகா\nரெமோ : ஐ நோ, மேனகா இட் ஈஸ் ஓல்டு நேம், மோனிகான்னு மாத்திக்க, அதுதான் நல்லாயிருக்கு, நீ மொதல்ல, உடம்பு புல்லா கவர் பன்ற ஓல்ட் காஸ்டியூம சேஞ்ச் பண்ணி, டூ பீஸ் அது இல்லாட்டி மிடி போட்டுக்க அதுதான் இப்ப பேஷன்.\nஎமன் : சித்ர குப்தா, எனக்கு கோபம் வர்ரத்துக்குள்ள இவனுக்கு தண்டனை கொடுக்க தூக்கிட்டுபோகச் சொல்லு,\nசித்ர குப்தன் : எஜமான் இவனுக்கு ஆயுள் முடியவில்லை... இவனை மாற்றுவதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு\nஎமன் : உடனே சொல்லு, என்ன செய்ய வேண்டும் \nசித்ர குப்தன் : எஜமான் ... கருட புராணத்தில் உள்ள 'ரோம சம்ஹ��ரம்' செய்யனும், இவன் தலையில உள்ள முடிக்கு தீ வைச்சிட்டா, இவன் இனி தலைய சிலுப்பி ... மாறி மாறி அவதாரம் எடுக்கமாட்டான்.\nஎமன் : உடனிடியாக தலைக்கு தீவைத்து, பின் மொட்டையடித்து பூலோகத்தில் இவனை தூக்கிப் போடு, அப்படியே இவன் வீட்டில் உள்ள டிவியையும் உடைத்து நொறுக்கு.\nஅடுத்தகாட்சி அம்பியின் வீட்டில் ...\nதீ காயங்களுடன், மயக்கம் தெளிந்து அம்பி எழுந்து, தலையை தடவிபார்த்து,\nஅம்பி : என்னது டீவியெல்லாம் உடைஞ்சு கிடக்கிறது, யாரு என்ன பண்ணினா ஐயோ, நான் ஆசை ஆசையாய் வெச்ச குடுமி எங்க போச்சு, பெருமாளே, என்ன சோதனையிது, சாதுவா இருந்த என்னை இப்படி சேதுவா மாத்திட்டாளே, அவாள்லாம் நன்னாயிருப்ளா, பகவானே எல்லாத்தையும் பாத்துண்டு இருக்கியே.\nஎன்று அழுதபடி வெளியே வருகிறார்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/27/2006 05:15:00 பிற்பகல் 17 கருத்துக்கள்\nகாதலை முதலில் யார் சொல்வது \nயதார்த்தங்களை அனைவரும் விரும்புகிறோம், யதார்த்தம் பேசுவரை பாராட்டுகிறோம், யதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதில் மட்டும் தயங்குகிறோம். இது ஆண், பெண் அனைவருக்கும் பொருந்தும். பெண்கள் யதார்தம் பேசினால் ஆண்களால் பொருத்துக் கொள்ள முடியுமா \nகாதலை முதலில் யார் சொல்வது \nஎதிலும் பெண் முதல் என்றதிலிருந்து\n'என்று முதலில் அவளை சந்தித்தேன் \nஎன்று அவள் என் மனதில் இடம்பிடித்தாள் \nஅதே கதையை சொல்லிய பின்,\nஇருளில் இருண்ட என் முகம்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/27/2006 01:11:00 பிற்பகல் 6 கருத்துக்கள்\nகைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்.\nகைப்புவும், பார்த்தியும் விளம்ப்ர பலகை எழுதும் வேலை பார்த்துக்\nகொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.\nகைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்\nபார்த்தி : மிஸ்டர் வேலு உன்னை பழைய பெயின்ட மட்டும் சுரண்டுன்னு சொன்ன, என்ன பண்ணுகிட்டு இருக்க \nகைப்பு: கொஞ்சம் பொறுப்பா, விவராமா சொல்றேன், நம்ப புள்ளெங்கலெள்ளாம் சேந்து, அண்ணே நீங்க ஆறு போடம்னுனே, அதப் பாத்து எங்க கண்ணுல ஆறாப் பெருகனும்ணே கண்ணீரு ... உனக்கு படிக்கத் தெரியதுன்னு சென்னவங்க கண்ணுல மண்ணப் போடனும்ணே மண்ண-ன்னு' பய புள்ளைங்க அழுதுச்சு. அத பாத்து பொங்கிப் போயி ஆறு போடுறேன்பா ஆறு...\nபார்த்தி : என்னது நீ படிச்சிருக்கியா \nகைப்பு: இப்பிடியெல்லாம் கேக்கக் படாது, நான் ஆறாம்பு ... என்று நிறுத்துவதற்குள்\nபார்த்தி : நீ ஆறாவது படிச்சிருக்கியா \nகைப்பு: ஆமப்பு ஆறாம்பு ஆறுதடவை படிச்சிருக்கேன்\nபார்த்தி : அடச்சீ ... ஆறுவருசம் படிச்சிருக்கேன்னு சொல்கிறியே உனக்கு வெட்கமாயில்ல \nகைப்பு: எதுக்கு வெட்கப்படறது... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... அம்புட்டு படிச்சத சொல்றதுல என்ன ... வெட்கம் \nபார்த்தி : சரி சொல்ல வந்தத சொல்லு ... அப்பயும் ஆறுமட்டும் தான் போடத் தெரியுமா \nகைப்பு: போடுவன் அப்பு, இதோ பாரு அண்ணெ எப்படி ஆறு போட்டிருக்கேன்னு\nபார்த்தி : என்னது நீ அண்ணனா வெண்ணை ஆறு போட்டேன்னு சொல்லிட்டு ஒன்பது போட்டுவெச்சுருக்கே\nகைப்பு: சத்தியமா, இது ஆறுதான் அப்பு, சொன்னா நம்பனும்\nபார்த்தி : அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா\nபார்த்தி : ஓ அப்ப நான் படிக்கதவன்னு சொல்லவர்ற\nகைப்பு: அட எதசொன்னாலும் மடக்குறியேப்பு\nபார்த்தி : வெண்ண மறுபடியும் சொல்றேன் ... இப்ப நீ போட்டது ஒன்பது ஒன்பது ...\nகைப்பு: யப்பா... எனக்கு கோவம் வரவெக்காதப்பு ... அப்புறம் \nபார்த்தி : என்ன வெட்டிப்பயல்னு இப்ப நீ சொன்ன\nகைப்பு: நான்... எப்ப சொன்னே ...\nபார்த்தி : இப்பதானே சொன்ன, எனக்கு கோவம் வரவெக்காதேன்னு, அப்படின்னா நான் வெட்டிப்பயலா \nகைப்பு: சரி விடு ... நீயே சொல்லு இது ஆறா, ஒம்போதா\nபார்த்தி : அப்படி வழிக்குவா எ வென்று\nகைப்பு: எங்கோயே கேட்ட மாதிரி இருக்கே ... எ எ .. ஒன்னுமில்லப்பா\nபார்த்தி : அப்படியே மேல ஏறி வா\nகைப்பு: வந்துட்டன்... ப்பா ... வந்துட்டேன்\nபார்த்தி : நல்லா கண்ண அகலமா ஒப்பன் பண்ணி பாரு... நீ போட்டது ஆறா, ஒன்பதா \nமேலிருந்து பார்கும் போது ஆறு ஒன்பதாக தெரிகிறது\n...வடிவேலு குழம்பி போகிறார் ... 'பய சரியாத்தான் சொல்றான்'\nகைப்பு: தப்பு பண்ணிட்டம்பா ... தப்பு... நீ சரியாத்தான் சொல்ற ... அதுக்குதாம்பா படிக்கனும் ... அதுக்குதாம்பா..... படிக்கனும்\nபார்த்தி : இப்ப புரியுதா, உன்னை பெயின்ட் சுரண்டுற மட்டும் சொல்லியிருக்காங்னு ...\nகைப்பு: புரிஞ்சி போச்சுப்பா, நல்ல புரிஞ்சு போச்சுப்பா\nபார்த்தி : புரிஞ்சிடுச்சில்ல ... அப்ப போயி நீ போட்ட ஒன்பதை நல்ல சுரண்டி எடுக்கனும்\nஎன்று கீழே இறங்குகிறார். அந்த சமயத்தில் வடிவேலு மனைவி சோறு கொண்டுவருகிறார்\nகைப்பு: அப்பு என் ஆளு சோறு கொண்டுவந்திடுச்சி ...\nபார்த்தி :இந்த நாட்டுக்கட்டைத் தான் பொண்டாட்டியா \nகைப்பு: ஆமாப்பு, பேரு ஆறாயி ... பாவம் புள்ளதாச்சி பொம்பள... ஆறுமாசம் முழுகாம இருக்கா\nபார்த்தி : இங்க மட்டும் ஆற கரக்டா போ .... சாரி... ஆறுமாசம் ஆக்கியிருக்க... என்று நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்துகிறார்.\nகைப்பு: அப்பு, மனுசன்னா எதாவது ஒரு விசயத்துல தெரமை இல்லாம இருக்காது\nபார்த்தி : தத்துவம் ... இப்ப ...\nகைப்பு: போதும்பா போதும் விட்டுடு ... நான் நிம்மதியா சாப்புடுனும் ... பருக்கையில் மண்ணப் போட்டுடாத என்று கையெடுத்து கும்பிடுகிறார்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/26/2006 10:08:00 பிற்பகல் 20 கருத்துக்கள்\nஏதோ ஒரு நாள் மின்னல் வெளிச்சத்தில்\nஇதயம் இடம் மாறியதாக உணர்ந்து கொண்டோம் \nஎனக்கு பிடித்தது, உனக்கு பிடித்தது,\nஎன தனியாக எதுவும் இல்லை\nஅன்று முதல் எனக்கு பிடித்தது உனக்கும்,\nஉனக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும்\nஎனக்கு பிடித்தது, ஏன் உனக்கு பிடிக்கவில்லை \nஉனக்கு பிடித்தது, ஏன் எனக்கு பிடிக்கவில்லை \nஎன்ற கேள்வியில், பதில் பிடிபடாமல் போனதால்,\nஉனக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்க வேண்டும் \nஎன்று நினைக்கிறாய், கட்டாயப் படுத்துகிறாய் \nஎன்ற கேள்வி ஒன்றுபோல் கேட்டு கொண்டோம்.\nஉனக்கு பிடித்தது உனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் \nஎனக்கு பிடித்தது எனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் \nநாம் என்பது ஒருவரல்ல இருவர் என்ற\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/26/2006 10:43:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் என்று இலக்குத் தெரியாத படகுகளாய் இந்திய ஆதாரவைத் தேடி தமிழக கரைகளில் ஒதுங்குகின்றனர். அவர்கள் இடம் பெயர்வது வெளினாட்டு வேலைக்குச் செல்வதுபோல் பொருளீட்டவோ, இனப்பெருக்கம் செய்வதற்கோ அல்ல. தங்கள் உடமைகளை இழந்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையினால் மட்டுமே.\nநமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் குறிப்பாக தமிழ் பத்திரிக்கைகளும், மற்றும் ஏனைய ஊடகங்களும் இலங்கைத் தமிழர் என்றாலே வேண்டாத விருந்தாளிகள�� போல் எண்ணி, அவர்களின் துயர்பற்றி எழுதுவதில்லை. மேலும் இவர்கள் இலங்கை அப்பாவித் தமிழர்களையும், இனப் போராளிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து எதிர்கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.\nஎங்கோ பாலஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்து, கண்ணீர் சிந்தி, அது பற்றி பேசும் கட்சிகளும், சமூக அமைப்புகளும் சக தமிழன் செத்துமடிவதைப் பற்றி கண்களைக் கூடத் திறந்து பார்பதில்லை.\nஇந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணில் நடந்த படுகொலை ஒவ்வொரு தமிழனுக்கும் இழுக்கும், மண்ணிக்க முடியாததும் தான். ஆனால் படுகொலையில் கணவனை பறிகொடுத்தும், தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக பாராளு மன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவியைவிட நமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் என்ன துன்பம் அனுபவித்தார்கள் காங்கிரஸ் கட்சித் தலைவியே மன்னித்துவிட்டு மனிதனேயம் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து எதிர்நிலையிலேயே இருப்பது எதை சாதிப்பதற்காக வென்றே தெரியவில்லை.\nஇலங்கை தமிழர்கள் உள்ள தற்போதைய நிலையில், சக தமிழர்களான நாம் அனுதாபம் கொள்ளாவிட்டாலும், அவர்களின் மனம் புண்படும் படி அவமறியாதை செய்யாமல் இருப்பது நன்று.\nஇன்று கடைசியாக கிடைத்த நற்செய்தி : போராளிகளை நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் அழைப்பு.\nபோர் மேகம் கலையும் என்று நம்புவோம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/25/2006 10:24:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nசில நேரத்தில் சில கவிதை ...\nகவிதை ரஜினி மாதிரி எப்போவரும், எப்டி வரும்னு எழுதறவருக்கே தெரியாது. அப்படி எழுதியது இது ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/25/2006 01:40:00 பிற்பகல் 68 கருத்துக்கள்\nஎச்சரிக்கை இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கடிகளில் சிக்கி உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரத்தத்தையும் இழந்துவிட வேண்டாம்.\n என்று கேட்பவர்கள் தங்களின் கழுத்தை தடவிப்பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nகண்ணுசாமி : எம் பொன்டாட்டி நான் கிளிச்ச கோட்ட தாண்டமாட்டா \nபொன்னு சாமி : அவ்வளவு நல்லவங்களா \nகண்ணுசாமி : கரித்துணி பிடிக்க வச்சுக்குவா, எங்க வீட்டு சமயல்கட்டுல என்னோட கோட்டு தான் கரித்துணி\nரமா : கவிஞனை காதலிச்சது பெரிய மடத்தனாம போயிடுச்சுடி \nஉமா : ஏன்டி என்ன ஆச்சு \nரமா : உண்மைக் காதல் என்றால் அது தோல்வியில் முடியனும்னு சொல்லி வசனம் பேசி கைகழுவிட்டு போய், இப்ப தாடியோட அலையுரான்டி\nராமு : எங்கப்பா என்னை சகிலா படம் பாக்கிறப்ப பாத்துட்டார்\nசோமு : ஐயையோ, அப்புறம் வகையா மாட்டிக்கிட்டியா \nராமு : அம்மாக்கிட்ட மூச்சு விட்டு என்னை மாட்டிவிட்டுடாதேன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டார்\nபெண்ணின் அப்பா : நீங்க பெருந்தன்மையா 'பெண்ணை புடவையோடு அனுப்புங்க அதுபோதும்னு' சொல்றதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை.\nசம்பந்தி : பராவாயில்லை, உங்களுக்கு விருப்பம் எதுவோ அதை செய்யுங்க அது போதும்.\nபெண்ணின் அப்பா : சம்பந்தி தப்பா நெனெச்சிக்காதிங்க, என் பெண்ணுக்கு புடவை கட்டத் தெரியாது, வேண்டுமானால் சுடிதார்போட்டு அனுப்புகிறோம், அதுதான் சொன்னேன்.\nகலா : இப்பெல்லாம் நான் சந்தோசமாக இருக்கிறேன், எங்க வீட்டுக்காரர் வீட்டுக்கு லேட்டா வருகிறார் \nமாலா : தினமும் அர்சனா ஸ்வீட்டு தானா கொடுத்துவச்சவடி நீ , அதுதான் இப்பல்லாம் எனக்கு போன் பன்றதே இல்லையா \nகலா : விசயம் அது அல்ல, இப்பத்தான் நிம்மதியாக மெகா சீரியல்களை முழுசா பார்க்கமுடியுது, இல்லாட்டி என்ன ஆச்சுன்னு உனக்கு போன் பண்ணி பண்ணி கேட்க வேண்டியது இருக்கும்.\nசுப்பு : என் மனைவி காலையில் சீக்கரமே எழுந்துடுவா\nகுப்பு : அப்போ எல்ல வேலைகளையும் அவுங்கதான் பார்பாங்க, நீங்க கொடுத்து வச்சவங்க \nசுப்பு : நீ வேறப்பா, அவ காலையில் சீக்கிரம் எழுவதே, என்னை எழுப்பி வேலைசெய்ய சொல்வதற்குத்தான்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/24/2006 10:48:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nவடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)\nவடிவேலு முறுக்கு டின்னை சைக்கிளில் கட்டிக்கொண்டு ஓட்டியபடி, ஒரு குறுக்கு சந்தில் கூவிக் கொண்டே வருகிறார்...\nவடிவேலு : முறுக்கு முறுக்கு ... அம்மா முறுக்கு முறுக்கு ... தம்பி முறுக்கு முறுக்கு ... அரிசி முறுக்கு ... நெய் முறுக்கு ... ஐயா வாங்குங்க அம்மா வாங்குங்க ... ஆத்தா பாத்து பாத்து செஞ்ச கைமுறுக்கு...\nதிடிரென்று சைக்கிள் பஞ்சராக, சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்துகிறார்.\nஅந்த நேரம் பார்த்து விசிலடித்துக் கொண்டே சைக்கிளில் வரும் பார்த்திபன் வடிவேலுவை பார்த்துவிடுகிறார். அதை வடிவேலு கவனித்துவிட்டு, பார்க்காதது போல் குனிந்து சைக்கிள் டயரை சீரியசாக பார்கிறார்.\nநிதானமாக சைக்கிளில் இருந்து இறங்கிய பார்த்தி���ன், கிடை ஆடு தனியாக மாட்டிய சந்தோசத்தில் வடிவோலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.\nவடிவேலு : ய்ய...யாருப்பா நீ .... என்று பார்க்காத்தது போல் இழுத்துவிட்டு .... நீ.....யா \nபார்திபன் : சரி நான் தான் இருக்கட்டும் ... நீ எப்படி இங்க ...\nவடிவேலு : ம் ... சைக்கிளுக்கு டயரு இருக்கான்னு பாக்கிறேன் ... நீ கொஞ்சம் பாத்துதான் சொல்றது\nபார்திபன் : மிஸ்டர் வடிவேல் நீங்க என்னை தப்பா நெனெச்சுக்கிட்டு இருக்கிங்க ...\nவடிவேலு : யப்பா யப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்கிலப்பா, என்ன உடு ... நீ எதுக்கு இங்க வந்தே \nபார்திபன் : எனக்கு மாடுவாங்க பணம் கொடுத்தெ இல்லெ ... அத ...\nவடிவேலு : குடு .. குடு ... சீக்கிரமா குடுத்துட்டு போப்பா ... யப்பா.... யப்பா ஒன்ன தப்பு தப்பா நினெச்சிட்டேம்பா.\nவடிவேலு : தப்பு ... பண்ணிட்டம்பா தப்பு .... (உருகுகிறார்)\nபார்திபன் : இப்பவும் தப்பு தப்பாதான் புரிஞ்சிக்கிட்டே, நான் உன் கிட்ட பணம் கொடுக்கப் போறேன்னு சொல்லவேயில்ல அதுக்குள்ள அவசரகுடுக்கையாட்டம்...\nபணம் வராது என்று மிரண்டபடி..\nவடிவேலு : சரி நான் தான் தப்பு பண்ணிடேன்னு வெச்சுக்க ...\nபார்திபன் : அட நானும் அத தாம்பா தான் சொல்றேன் ...\nவடிவேலு : எந்த எழவோ இருக்கட்டும் ... சரி பணம் கொடுக்க வரலை பின்ன எதுக்கு வந்தே \nபார்திபன் : அப்படி விவரமா கேளு... பணம் அடுத்த மாசம் தரலாம்னு யோசனைப் பண்ணி ... அதை உன்கிங்ட்ட சொல்லத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்.\nவடிவேலு : அப்ப நீ பணம் குடுக்க வரலையா ...\nவடிவேலு : நாமம் போட்டுடான்யா போட்டுடான் ...\nபார்திபன் : மிஸ்டர் வடிவேலு ரொம்ப புலம்பாதிங்க ... உன் பணத்தை எண்ணி உன்கிட்ட கொடுத்திடுறேன்... ஆனா ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சாவனும்\nவடிவேலு : என்னப்பா தெரியனும் \nபார்திபன் : நீ இப்ப ... இங்க... என்ன பண்ணிக்கிட்டு இருக்க \nவடிவேலு : ம்... பாத்த தெரியல... முறுக்கு விக்கிறேன் முறுக்கு\nபார்திபன் : எங்க இன்னொரு தரம் சொல்லு பார்க்கலாம் என்ன விக்கிற \nவடிவேலு : கேட்டுத்தான் பாரேன் ... முறுக்கு முறுக்கு\nபார்திபன் : ரெண்டு முறுக்கு விக்கிறியா \nவடிவேலு : ரெண்டு முறுக்கு இல்லப்ப, மூனு முறுக்கு ரூவாய்கு மூனு முறுக்கு\nபார்திபன் : முறுக்கு தானே விக்கிறே, அப்பறம் ஏன் முறுக்கு முறுக்குன்னு ரெண்டு தரம் சொல்ற, முறுக்குன்னு சொல்லி வித்தா விக்காதா முறுக்கு முறுக்குன்னு அடுக்கி சொன்னா தான் விக்குமா \nவடிவே���ு : யப்பா யப்பா... ஊரு உலகத்துல உள்ளவங்க எல்லாமே முறுக்கு முறுக்குன்னு தானே விப்பாங்க .. இது என்ன வில்லங்கமா இருக்கு \nபார்திபன் : சரி சரி இன்னொருதரம் சொல்லு போய்டுறேன்\n'விடமாட்டான் போல ... எப்படியோ போய் தொலையிறேன் சொல்கிறானே' என்று நினைத்த வடிவேலு. கூவி காட்டுகிறார்\nவடிவேலு : முறுக்கு... முறுக்கு... நெய்முறுக்கு... முறுக்கு வாங்கலையோ முறுக்கு ... போதுமாப்பா \nபார்திபன் : என்னது கிளம்பனுமா ... என்ன சொன்ன நெய்முறுக்கா எங்க ஒன்னு குடு தின்னு பார்கிறேன்\nமனதில் அழுதபடி வடிவேலு எடுத்து கொடுக்கிறார். பார்திபன் வாங்கி கடித்துவிட்டு வேகமாக துப்புகிறார்.\nபார்திபன் : தூ .. இது நெய்முறுக்கா \nவடிவேலு : என்ன அப்படி கேட்டுப்புட்ட .... நெய் முறுக்கு இல்லாட்டி வேற என்ன முறுக்காம் \nபார்திபன் : இது நெய் முறுக்கு இல்ல ... பொய் முறுக்கு\nவடிவேலு : என்னப்பு சொல்லுறிய ...\nபார்திபன் : அதான் பாத்தேனே ... கலையில நீ செட்டியார் கடையில ... 'யோவ் செட்டி ..பாமாயில் அஞ்சு லிட்டுருரு.. பாத்து ஊத்து ... ஒரு சொட்டு குறைஞ்சாலும் ஒனக்கு உடம்புல உயிரு தங்காது' ன்னு சவுன்டு உட்டத\nவடிவேலு : பாத்துட்டான்யா பாத்துட்டான் ...ஆமாப்பா ... இந்த முறுக்கெல்லாம் பாமாயில்ல செஞ்சது தான் ... ஒரே ஒரு கரண்டி மட்டும் தான் நெய் உத்தினேன். இப்ப என்ன செய்யனும்கிற...\nபார்திபன் : அப்ப எதுக்கு பாமாயில் முறுக்க .. நெய்முறுக்குன்னு பொய் சொல்லி விக்கிறே \nவடிவேலு : ஊரு ஒலகத்துல எல்லாரும் செய்யறத தாம்ப்பா நானும் செய்றேன் ... உட்டுடுபா\nபார்திபன் : உடுறதா ... நீ பாமாயில் முறுக்குன்னு கூவி விக்கிறத பாக்காம நான் எடத்த காலிபண்ண மாட்டேன்.\nவடிவேலு : நின்னுட்டான்யா .... நின்னுட்டான் ... அப்படியெல்லாம் சொன்ன ஒருத்தனும் வாங்க மாட்டான்யா\nபார்திபன் : அப்ப பொய் சொல்லி பொழப்பு நடத்துற ... இல்லே \nவடிவேலு பற்களை நரநர வென்று கடித்த படி.. முறுக்கு டின்னை எடுத்து தலைகீழாக ரோட்டில் முறுக்குகள் எல்லாவற்றையும் கொட்டி கோபமாக,\nவடிவேலு : கெடுத்துட்டான்யா ... கெடுத்துட்டான் ... எம் பொழப்ப கெடுத்துட்டான்\nஎன்று சட்டைய கிழித்துக் கொள்கிறார்\nஅந்த நேரம் பார்த்து ஒரு மனநல மருத்துவமனை வேன்வர ... பார்திபன் கையை நீட்டி நிறுத்தி வடிவேலுவை காட்டுகிறார்\nபார்திபன் : சார் பாருங்க ... யாரோ முறுக்கு காரனை அடித்து துரத்திவிட்டு ... எ���்லாத்தையும் கொட்டிட்டு நிக்கிறான் ... அவன் தான் புடிச்சிட்டு போங்க ...\nவடிவேலு துள்ள துள்ள அள்ளிச் செல்கிறார்கள்\nவடிவேலு : நீ நல்ல இருப்பியா \nஎன்று கத்தியபடி இருக்க வேனில் திணிக்கபடுகிறார்\nகீழே கிடந்த முறுக்கு ஒன்றை எடுத்து கடித்த பார்த்திபன்.\nபார்திபன் : நல்லா இருக்கே ... நெசமாவே நெய் முருக்குதான் ... வடிவேல் மிஸ்டர் வடிவேல் ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/23/2006 10:56:00 பிற்பகல் 21 கருத்துக்கள்\nடி.பி.ஆர் ஜோசப் அவர்கள் பதிவுகளில் எழுதும் நகைச்சுவை கலாட்டாக்களை படித்து வயிறுவலிக்காதவர்கள் இல்லை. அடியேனும் அவர் எழுத்துக்களை படித்து வயிறு குலுங்குபவன். எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வரும். இந்த பதிவு ஓட்டுப்பதிவுக்கு பிறகு எழுதியது. நேரமின்மையால் மறந்தே போனேன்.\nகவுண்டமணி : ஏன்டா திருவோடு தலையா, பெருசா சவுண்டு உட்ட, இப்ப இருக்கிற எடம் தெரியலையே \nசெந்தில் : போங்கண்ணே, சினிமாவுல கைகழுவிட்டாங்கன்னு இங்க வந்தா, சரி அத விடுங்கண்ணே \nகவுண்டமணி : நீ ஒரு காமடியன், நீ பைட் பண்ணினா ஜெனங்க ஏத்துப்பாங்களா \nசெந்தில் : அண்ணே, அண்ணே, அது இல்லண்ணே, நான் சொல்லவந்ததே வேற\nகவுண்டமணி : இப்ப என்ன ஆயிடுச்சின்னு, முடியில்லதா தலைய போட்டு முட்டிக்கிற \nசெந்தில் : அண்ணே நம்ப காமடியெல்லாம் எடுபடாது போலருக்கண்ணே \nகவுண்டமணி : ஒன்டிக்கு ஒந்தி மல்யுத்தம்னு போட்டு தாக்கிட்டு, இப்ப எதுக்குடா பம்முற\nசெந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே\nகவுண்டமணி : வடிவேலு வெச்ச வெடியில நம்ம பொழப்பு நாறிபோச்சுன்னு ஒதுங்குனா, அப்பப்பா இந்த அரசியல் வாதிங்க இருக்கானுங்களே ...\nசெந்தில் : அதாண்ணே எனக்கும் புரியல \nகவுண்டமணி : பேசாம ஒன்னு பண்ணு\nகவுண்டமணி : திமுக பக்கம் போயிடு \nசெந்தில் : அது எப்படிண்ணே, இவ்வளவு கருணானிதிய திட்டிட்டு \nகவுண்டமணி : அடப் போட, தேங்காத்தலையா ஓடிப் போன கரடிய, அவுங்க திரும்ப புடிச்சி கட்டிக்கலையா \nசெந்தில் : என்னாண்னே புதுச கரடி வுடுறிங்க \nகவுண்டமணி : நான் கரடின்னு சொன்னது, நம்ப சின்ன பையன் சிம்புவோட அப்பனை தான்டா ஊத்தவாயா \nசெந்தில் : இப்ப புரியுதுண்ணே\nகவுண்டமணி : நாமல்லாம் காமடி நடிகர்கள், நாம பேசுனதெல்லாம் ஜெனங்க கேட்டு சிரிப்பாங்க கண்டிப்பா சிந்திக்க மாட்டாங்கடா\nசெந்த��ல் : அப்ப, கருணாநிதிய திட்டுனத மறந்துடுவாங்கன்னு சொல்லிறிங்களா \nகவுண்டமணி : ஆமன்டா ஆப்ப வாயா \nசெந்தில் : அண்ணே, நீங்க அறிவு ஜீவிண்ணே, நீங்க ஏன்ணே ஒரு கட்சியல சேரக்கூடாது \nகவுண்டமணி : டேய் உனக்காவது அப்பப்ப அட்வைஸ் அள்ளிவிட நான் இருக்கேன், எனக்கு எவன்டா இருக்கான் \nசெந்தில் : நீங்க சொல்றதும் சரிதான்னே\n அப்படியே திரும்பி பார்காம அறிவாலயம் பக்கமா ஓடிபோயிடு, அரசியல் அது இதுன்னு என்ன அடிவாங்க வெச்சுடாதா, வயசாச்சுடா, இந்த எழவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது\nசெந்தில் : அண்ணே, அண்ணே \nகவுண்டமணி : மவனே, நீ இன்னும் போவல \nஎன்று கோபமாக திரும்ப, செந்தில் ஓட்டமெடுக்கிறார்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/23/2006 01:44:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nஒரு ஹைக்கூ... ஹைக்கூ இத்தனை வரிகளில் எழுதவேணடும் என்று என்னென்னுமோ விதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் புரிந்து கொள்வது என்னவென்றால் ஏதோ சொல்லும் போது, வேறு எதையாவது மறைமுகமாக காட்டுவது என்பதைத் தான். அந்த அடிப்படையில் சில எண்ணங்களை ஹைக்கூ எனப்படும் துளிப்பாவாக எழுதுகிறேன்.\nஊன்று கோலுடன், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி,\nபங்குசந்தையில் வெள்ளையன் டாலரை வீழ்த்த,\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/22/2006 06:51:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\n எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா என்ற கேள்வி காலம் காலமாக கேட்கப்பட்டே வருகிறது. வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் பிரபஞ்சம் இயங்கிவருகிறது. வேறுபாடுகள் இல்லையென்றால் இயக்கம் நின்றுவிடும். இந்த வேறுபாடுகளின் கோட்பாடுகளில் காலமும் நேரமும் முக்கிய பங்கு வகுக்கிறது.\nமாற்றம் என்ற பெயரில் வேறுபாடுகளில் பின்னால்தான் அனைவரும் செல்கிறேம். வணிகம் செழிக்க வேண்டுமென்றால் உற்பத்தி செய்யும் பொருள்களில் வேறுபாடுகளை உட்புகுத்துகிறோம். மற்றவற்றலிருந்து எந்த அளவுக்கு விலகி செல்கிறதோ அந்த பொருள் சிறப்புடையதாகவே அறியப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறது. இத்தகைய மாற்றம் நிறைந்த வேறுபாடுகள், நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியாகவும் நடந்தே வருகிறது.\nஅசைவு என்ற உயிர்னிலையில் ஒற்றுமை இருந்தாலும் தோற்றம், மற்றும் குணம் என்ற வகையில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு உட்பிரிவுகள் இருந்து ஒன்றைவிட மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த வேறுபாடுகள் உயிரினத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.\nஇந்த வேறுபாடுகள் மனித இனத்தின் குணங்களில் அமைந்திருப்பது சிறப்பானது தான். சீனர்களும் ஜப்பானியர்களும் சுறுசுறுப்பில் சிறந்தவர்களாகவும், ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பில் முன்னோடியாக இருப்பதிலும் வேறுபாடுகள் இன அடிப்படையில் மதிக்கப்பட்டே வருகிறது.\nவேற்றுமைகள் நம் இந்தியர்களிடையே மலிந்து காணப்படுகிறது. மொழியால் வேற்றுமை, இனத்தால் வேற்றுமை. இந்த வேற்றுமைகளின் சிறப்பை வைத்துக் கொண்டு நாம் வளர்கிறோமா வேற்றுமைகளை வைத்துக் கொண்டு அடுத்த இனத்தை அல்லது மொழி பேசுகிறவனை இகழவே இத்தகைய வேற்றுமைகள் இடம் தருகின்றன. இந்த வேற்றுமைகள் வேண்டாத வேற்றுமைகளாவே மாற்றோரால் அறியப்பட்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தவே பயன்படுத்துகிறோம்.\nஒரு வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே இரத்தவகை மாறுபடும் பொழுது, எந்தவிதத்தில் தங்களை உயர்வாகவும், மற்றோரை தாழ்வாகவும் எண்ணத் தோன்றுகிறதோ விந்தையாக இருக்கிறது. ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை, ஆனால் எந்த விரல் குறைந்தாலும் கைகள் நம்பிக்கை இழந்துவிடும் அல்லவா \nவலதுகையை விட இடதுகை எந்தவிதத்தில் சிறந்தது இடதுகை இல்லாவிட்டால் 'அந்த' வேலையை வலதுகை தானே பார்த்தாகவேண்டும்.\nவேற்றுமைகள் என்பது சிறப்புகள், ஆனால் அந்த வேற்றுமையை வைத்துக் கொண்டு தூற்றுதல் செய்தால், வேற்றுமைகள் ஆகிவிடும் வெறும் தோற்றப் பிழைகள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/22/2006 05:15:00 பிற்பகல் 3 கருத்துக்கள்\nஆறு போடுங்கள் என்று நண்பர் பச்சோந்தி (திரு.ராம்பிரசாத்) அழைத்ததன் பேரில், அளந்து போடுகிறேன்.\nஆறுபேரில் ஒருவராக பிறந்ததால் ஆறின் மீது ஆறாத மோகம் உண்டு. அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் அறுவர். என் பெற்றோருக்கு பேரக் குழந்தைகளும் அறுவர்.\nமாத,பிதா,குரு ... என்ற அடிப்படையில் ஆசிரியர்கள்.\nமறக்கமுடியாத ஆறு ஆசிரியர்கள் :\n1. இரண்டாம் வகுப்பு நேசம்மா டீச்சர்\n2. நான்காம் வகுப்பு ஹரிதாஸ் வாத்தியார்\n3. ஏழாம் வகுப்பு ஆசிரியர் ராஜகோபல் அய்யங்கார்\n4. பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் அரங்க.சுப்பையா\n5. பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி\n6. கின்டிபொறியியல் கல்லூரி விரிவுரையாளர் சண்முகவேலு\nஇந்த ஆசிரியர்களிடம் படித்த பாடம் என் நினைவை விட்டு ���ீங்காதவை.\n2. பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரிகள்\n3. தமிழ் தாத்தா உ.வே.சாமினாத அய்யர்\n4. வள்ளலார் இராமலிங்க அடிகளார்\n5. திருமுருக கிருபாணந்த வாரியார்\n1. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்\n2. பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்\n3. துள்ளி துள்ளி நீ பாடம்மா - சிப்பிக்குள் முத்து\n4. வெள்ளி பனிமலையில் மீது - கட்ட பொம்மன்\n5. காதலின் தீபம் ஒன்று - உன் கண்ணில் நீர்வழிந்தால்\n6. ருக்கு ருக்கு ருக்கு - அவ்வை சண்முகி\n1. உருளைகிழங்கில் செய்த சைவ உணவு அனைத்தும்\nவலைப்பக்கம் தலைவைத்து படுப்பது :\nஅதிகம் திரும்பி பார்க்கவைக்கும் வலைப்பதிவாளர்கள் :\n2. கவிதை எழுதி இம்சிப்பது\n3. கதை எழுத முயற்சிப்பது\n5. பாதியின் பதியானதால் பாதிவேலையை பகிர்ந்துகொள்வது\n6. ஆறுவயது மகளுடன் விளையாடுவது\nஎல்லோரையும் போல எனக்கும் பிடிக்காத ஒரு ஆறு உண்டு என்றால் அது இரத்த ஆறுதான்.\nசிலருக்கு சில விசயங்கள் மட்டுமே பிடிக்கும் என்று, ஒரு சிலரின் சார்பு நிலைமூலம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அதையும் தாண்டி பிடித்தவிசயங்கள் நிறைய இருக்கலாம், என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது, எனவே தங்களுக்கு பிடித்த ஆறுகளைப் பற்றி 'கவுச்சி' இல்லாமல் எழுதவேண்டும் என்று நான் விருப்புடன் அழைக்கும் வலைப்பதிவாளர்கள் இவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிடுபவர்கள் அவர்களிடம் இந்த அழைப்பை சுட்டினால் நன்று.\n1. நல்லடியார் - நல்லடியார் ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... 'ஆறு'தல்\n3. விடாது கறுப்பு - கறுப்பு ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... பகுத்தாறு\n6. சுவனப்பிரியன் - அவர்கள் காட்டிய எனக்கு பிடித்த ஆறு\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/21/2006 10:47:00 முற்பகல் 9 கருத்துக்கள்\nஉலகமயமாக்கல், நன்மையா தீமையா, கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் காரர்களும் சிண்டை பிடித்து சண்டை செய்யும் வேளையில், நாமும் எதாவது எடுத்துவிடுவோம், என்று நினைத்தேன், யார் கண்டது இந்த வருட மத்திய அரசு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று நினைத்துவிட்டு இந்த வருட மத்திய அரசு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று நினைத்துவிட்டு ச்சே காங்கிரஸ் ஆட்சி அல்லவா நடக்கிறது, யாராவது வந்து லாடம் கட்டினாலும் கட்டிவிடுவார்கள் என்றெல்லாம் நினைத்து எழுதினேன்\nசரி கருத்து சுதந்திரம் என்று சமாளித்து வைப்போம். ரொம்ப எதிர்பார்க்காதீர்கள், ஒரு மூன்று வரி புதுக் கவிதை.\n(கம்யூனிஸ்ட் பார்டிங்களெல்லாம் ஜோரா கைத்தட்டுங்க)\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/19/2006 08:13:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nவலைப்பூ - ஒரு முழம் கொடுங்க \nவலைப்பூ நண்பர்களுக்காக சுவையாகவும், புதிய பதிவாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நகைச்சுவை உரையாடலாகவும் கொடுத்திருக்கிறேன். இந்த வரிசையில் இது மூன்றாவது பதிவு\nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nகற்பனையான பெயர்களுக்கு பதில், கற்பனையான வலைப்பூக்களின் பெயர் இடம் பெருகிறது.\nநேர் பார்வை : எனக்கு தெரிந்து நடுனிலை பதிவாளர் என்றால் 'வர்ண தாசனின் நினைவுகள்' என்று எழுதுபவர் தான்.\nஆதவன் நிழல் : எப்படி சொல்கிறீர்கள் \nநேர் பார்வை : தன் பெயரில் எழுதும் போலி தன்னைவிட நன்றாகவே எழுதுவதாக போலியை வாழ்த்தி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பார்த்தீர்களா \nஓடக்காரன் : 'சிந்தனை சிகாமணி' பதிவாளரை நேரில் சந்தித்து வந்தீர்களே அவருடன் உறையாடிய அனுபவம் எப்படி இருந்தது \nஇரவின் ஒளி: நிஜமாகவே அவர் சிந்தனையாளர்தான், பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டேன்.\nஇரவின் ஒளி: அவருடைய தலையில் ஒரு முடிகூட இல்லையின்னா நீங்களே முடிவுபண்ணிக்குங்க\nநாட்டு நடப்பு : வர வர நம்ப வலைப்பதிவாளர்கள் மத்தியில் கோஷ்டி தொல்லை அதிகமாக போய்விட்டது \nநெஞ்சின் ஏக்கம்: ஏ.....ன் என்ன நடந்தது, கோஷ்டியா வந்து பின்னூட்டம் போட்டு கலங்கடிக்கிறாங்களா \nநாட்டு நடப்பு : அப்படி இருந்தா தான் பரவாயில்லையே \nநாட்டு நடப்பு : எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.\nபுதிய பதிவாளர் : அண்ணே பின்னூட்டம்னா என்ன அண்ணே \nபழம் தின்னவர் : இது கூடத் தெரியாதா ... வயைக் கொடுத்து எதையோ .... சாரி வாங்கிக் கட்டிக்கொள்வது தான்.\nபுதிய பதிவாளர் :இன்னொரு சந்தேகம் இந்த மீள்பதிவு \nபழம் தின்னவர் : திடீர்னு யாரோ உங்க வீட்டுக்கு வந்துடுராங்க, அப்ப பழைய இட்லிதான் இருக்கு என்ன செய்விங்க உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா இல்லையா அதாவது எழுதுறத்துக்கு விசயமே இல்லேன்னு வையுங்க... இன்னைக்கு எப்படியாவது ஒரு பதிவு போடனும்னு நெனெச்சுடுறீங்கன்னு வையுங்க என்ன செய்விங்க பாத்து பாத்து எழுதினபதிவு, யாரும் கவனிக்காமல் போன பதிவு இது மாதிரி பழையபதிவு ஒன்றை எடுத்து இட்லி உப்புமா செஞ்சு மீள்பதிவுன்னு போடனும் புரியுதா \nபுதிய பதிவாளர் : இந்த மட்டுறுத்தல் ....\nபழம் தின்னவர் : உங்க வீடு திறந்திருந்தா என்ன நடக்கும் வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா \nஅன்பு ஆதவன் : அந்த நட்சத்திர பதிவாளர் இவ்வளவு தூரம் போவருன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை\nஎண்ண வேள்வி : என்ன ஆச்சு \nஅன்பு ஆதவன் : இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/17/2006 10:50:00 பிற்பகல் 11 கருத்துக்கள்\nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nபதிவுகள் பற்றிய முதல் நகைச்சுவை உறையாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்ததால், இரண்டாவது பதிவு இது. ஏதாவது பதிவுகளைப் படித்து மனம் நொந்து போனால் அப்ப அப்ப வந்து இதை படித்துவிட்டுச் ஆற்றிக் கொள்ளுங்கள். எதோ நான் செய்த சுண்டல் காரமும் உண்டு மணமும் உண்டு என்று நினைக்கிறேன்.\nவப 1 : இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை\nவப 2 : எனுங்கனும் என்ன ஆச்சு \nவப 1 : ரொம்ப அக்கரமாக இருக்கு, 'வெட்டறிவாள்' பதிவுக்காரன் அவனோட பதிவுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடலைன்னு வக்கில் நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறான்\nவப 3 : 'கேனையன் பக்கம்' எழுதுகிறவன் ஆதாரம் இல்லாமல் எதையாவது எழுதுகிறான் \nவப 4 : அவன் எழுதுவது எல்லாம் நான் முன்னமே எழுதின பக்கத்தோட நகல் தான், வேண்டுமென்றால் சேமிக்கப்பட்ட எனது பதிவிலிருந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nபெரியவர் 1 : என்னங்க மாப்ள படிச்சவனா இருக்கான்னு சொல்கிறீர்கள், பின் ஏன் அந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டிங்க\nபெரியவர் 2 : அந்த பையன் வலைப்பதிவு எழுதுபவனாம், எங்க என் பொண்ண கண்டுக்காம வலைப்பதிவே கதின்னு கிடக்க போறான்னு பயமா இருக்கறதால ச��ிப்பட்டு வராதுன்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்\nஅவர் : என்னங்க அங்க கூட்டமா இருக்கு\nஇவர் : ஒரு வலைப்பதிவுக்காரன் நாய்களைப் பற்றி கேவலமாக எழுதினான்னு ப்ளூகிராஸ் ஆளுங்க கம்ளயின்ட் கொடுத்தாங்க இல்லையா அதுக்குத்தான் போலிஸ்காரங்க வாரண்டோடு வந்திருக்காங்க\nஎண்ணச் சுமை : எப்படி ஓய் 'குட்டையில் ஊறிய மட்டை' ஒரே நாளில் பிரபளம் ஆனார்னு சொல்கிறீர்கள்\nமதில்சுவர் : இது தெரியாதா உமக்கு, அவருடைய பதிவைப் பாரு, முதல் பின்னூட்டமே நமீதா இட்டது தான்.\nகனவு தேசம் : இப்படி ஒரு சோகம் நடக்கும்னு நான் பதிவு எழுதின நாளிலேர்ந்து கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலே\nகாகிதப் பூக்கள் : என்ன நடந்துச்சின்னு மூஞ்சிய இப்படி வெச்சிருக்கிய ...\nகனவு தேசம் : சொல்கிறதுக்கே கஷ்டமாக இருக்கு, 'நம்பிக்கை துளிர்' னு பதிவு எழுதுபவர், தன்னோட பதிவுகளுக்கு பின்னூட்டம் வருவதில்லைன்னு கடைசியாக ஒரு பதிவு போட்டுவிட்டு தற்கொலைப் பண்ணிக்கிட்டாராம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/16/2006 01:20:00 பிற்பகல் 13 கருத்துக்கள்\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nஎவரோ செய்யும் தவறுக்கு, பாதுகாப்பு என்ற காரணங்களுக்காக எல்லோரும் துன்பங்களை அனுபவிக்கிறோம். ஒரு துரோக சின்னம் எல்லோரிடத்திலும் இருக்கிறது அதைப்பற்றிய ஒரு சிறு கவிதை.\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nஎன்றோ ஒருநாள் நற்குணம் என்னும் மனித\nசுவாசம் கெட்டு தன் இறுதிநாட்களை\nதுரோகம் என்ற தாய்க்கும் பிறந்த முதல்\nஉன் பிறப்பே கோளாறு என்பதால்\nஎந்த கைகள் பிடித்தாலும், உன் திறவுகோள்\nதிறக்கும், திறவுகோல் அந்த கைகளுக்கு\nஉறவா என்பது கூட உனக்கு தெரிவதில்லை \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/16/2006 11:38:00 முற்பகல் 9 கருத்துக்கள்\nஒருவரியில் கவிதை படித்திருக்கிறேன். ஓர் எழுத்தில் கவிதை படித்திருக்கிறேன். ஒரு சவாலாக நினைத்து எழுதியது இது.\nநீ இல்லாத என் இதயத்தை\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/15/2006 04:27:00 பிற்பகல் 7 கருத்துக்கள்\nசிங்கப்பூர் பற்றி தெரிந்தவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது law வும் 'லா' (la) வும் தான்.\nமரியாதையாக எல்லோரையும் அழைப்பதற்கு ஏற்ற ஒரு சொல்லாகவே, 'லா' சிங்கப்பூர் வட்டாரத்தில் புழங்கி வருகிறது.\nமூன்று வயது குழந்தைமுதல் முதியவர்வரை 'லா' போட்டு அழைக்க'லா'ம். தந்தை மகளையும், மகள் தந்தையையும் 'லா' போட்டு அழைப்பதை எங்கும் பார்க்கலாம். இதனால் மரியாதை��் குறைவாக அழைப்பதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. 'லா' என்று அழைப்பதன் 'லா'பம், தெரியாதவர்களையோ, தெரிந்தவர்களையோ ஒருமையில் அழைப்பதா பண்மையில் அழைப்பதா எந்தவிதத்தில் அழைத்தால் முதலாளிகள் திருப்தி படுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை.\nகணவனும் மனைவியுமே 'லா' போட்டுதான் பேசுவார்கள். இந்த பழக்கம் நம் தமிழ் வழி வந்திருக்க'லா'மோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nநாம் தான் எல்லாவற்றிர்க்கும் நம்மை அறியாமல் 'லா' போட்டு பேசி வருகிறோம். இல்லிங்க'லா' \n'ளா' வுக்கும் 'லா' வுக்கும் வேறுபாடு இருந்தாலும். வட்டாரத்தைத் தாண்டி வழங்கப்படுவதால், எனக்கென்னுமோ இந்த 'ளா' தான் அந்த 'லா' வோன்னு சந்தேகமாக இருக்குது. யாராவது தெரிந்தவர்க'லா' இருந்து விளக்கினால். தெரிந்து கொள்வேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/15/2006 11:16:00 முற்பகல் 0 கருத்துக்கள்\nபின்னூட்டம், வலைப்பூ என ஏகப்பட்ட பதிவுகளை படித்தாகிவிட்டது. ஒரு சிரிப்பு பக்கம் எழுதி ஒட்டவைக்கலாம் என்று ஒரு சிறு முயற்சி. சிரிப்பு வரவில்லை யென்றால் சொல்லுங்கள் அடுத்து ஒரு சீரியஸ் பதிவு போட்டுடுவோம்.\n1. பதிவாளரும் சோசியரும் :\nபுதிதாக பதிவு தொடங்குபவர் : அய்யா சோசியரே, 'ஓட்டை சட்டி' னு பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், பின்னூட்டம் கிடைக்குமான்னு கிளியை கேட்டு சொல்லுங்கள்.\nசோசியர் : அம்மா நமிதா (கிளியைத் தான்) வெளியே வந்து 'ஓனா சான' ங்கிற பேருக்கு ஒரு சீட்டெடுத்து போடு.... தம்பி உங்களுக்கு 'டோண்டு ராகவனோட' படம் வந்திருக்கு, ப்ளாக் ஆரம்பிச்சிங்கன்னா, போலியா யாராவது வந்து உங்கள பிராண்டி எடுத்துடுவாங்க, வீண் முயற்சின்னு நினைக்கிறேன்\nவலைப்பதிவாளர் 1 : ஆனாலும் அந்த 'எறும்பின் அறும்புகள்' பதிவு எழுதுபவருக்கு இப்படி ஒரு கர்வம் இருக்கக் கூடாது \nவலைப்பதிவாளர் 2 : என்ன ஓய் சொல்கிறீர்\nவலைப்பதிவாளர் 1 : பின்ன என்ன ஓய், பின்னூட்டம் போட்டால் இலவசமாக பதிவு எழுதிதருவேன்னு இப்படி பகிரங்கமா எழுதிவிட்டுருக்கிறார்\nமாலா : வலைப்பதிவு எழுதுபவனுக்கு காதல் கடிதம் எழுதினது தப்பா போச்சிடி \nகலா : ஏன்டி என்ன ஆச்சு \nமாலா : நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்று எழுதி அனுப்பியிருக்கிறான் ஒன்னும் புரியலடி\nமனைவி : ஏங்க சீக்கிரம் தூங்க போறிங்களா இல்லையா, என்ன அர்த்தராத்திரியில லொட்டு லொட்ட��னு\nகணவன் : இருடி, ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு வந்துடுரேன்\nமனைவி : இருங்க, காலையில அந்த கம்பியூட்டருக்கு பின்னூட்டம் போட்டு பரண்மேல தூக்கி வைக்கிறேன்.\nஒருவர் : என்னங்க அங்கே போஸ்டர் ஒட்டுறாங்க \nமற்றொருவர் : 1000 பதிவும் எழுதியும் தமிழ்மணம் நட்சத்திர பதிவாளாராக ஒருவாரத்திற்கு இருக்க அழைக்காததால ஒரு பதிவாளர் தமிழ்மணத்துக்கு எதிராக கண்டன போஸ்டர் ஓட்டியிருக்கிறார்.\nசரக்குகாரன் : யோவ் பக்கிரி, உங்க ஏரியால அடியாள் கிடைக்குமா ஒரே அடியில எழுதுற கை போகனும் \nபக்கிரி (பதட்டத்துடன்) : என்ன சார், எதாவது பத்திரிக்கைகாரன் உங்களை திட்டி எழுதிட்டானா \nசரக்குகாரன் : பத்திரிக்ககாரனை நாங்க பாத்துக்குவோமில்ல, அந்த 'பொறுக்கி நண்பன்' என்ற பெயரில் எழுதுகிறவன், என்னுடைய பதிவில் ஆபசமாக திட்டி பின்னூட்டம் போட்டுடான்யா. அவன் கையை எடுக்கனும். ஏண்டா பின்னூட்டம் போட்டோம்னு வாழ்னாள் பூரவும் அத நெனெச்சு நெனெச்சு கதறி அழனும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/14/2006 11:40:00 பிற்பகல் 22 கருத்துக்கள்\nவளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்\nகால்வலிக்க மிதித்து வெறுத்துப் போகும்முன்பே,\nகனிவுடன், கேட்கும்முன்பே சைக்கிளுக்கு மாற்றாக,\nகண்முன் புதுபைக்கை நிறுத்திய தந்தையை,\nகட்டிக்கொண்டு காலில்விழுந்து மகிழ்ந்த நாளா \nகல்லூரியில் கால் பதித்ததும், புதுநட்புடன்\nகனவுலகில் மிதந்தபடி, கனநேர இன்பமென\nகான்டின் பக்கத்து மறைவில் காற்றுடன்\nகலந்த புகையை கனைப்புடன் விட்டநாளோ \nவீடன்றி வேறறியேனை, தூரத்து சொந்தம் தம்\nவீட்டிற்கு அழைக்க, போவென்று சொல்லிவைக்க,\nதயங்கியே முதன்முதலில், தந்தைக்கு சொல்லிவிட்டு\nதனியாக பேருந்தில் பயணித்த நாளா \nநட்ட நடுஇரவில் நண்பர் புடைசூழ\nகொட்டம் அடித்து, முதன்முதாலாய் இரண்டாம்\nஆட்டம் பார்த்துவிட்டு, சுவரேறி குதித்து\nமொட்டை மாடியில் படுத்துறங்கிய நாளா \nபுத்தகத்துள் புத்தகம் மறைத்து வைத்து\nபக்கத்தில் எவரும் இல்லையென பார்த்துப்,\nபார்த்து பாலியல் பாடம்படித்த நாளா \nகிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,\nவளர்ந்துவிட்ட என்னை ஒருநாள் கைநீட்டியதற்கு,\nதளர்ந்துவிட்ட என்தந்தை மனம்நொந்த வேளையில்\nஉளர்ந்துவிட்ட என்னுள் நிகழ்ந்தது மாற்றம்.\nபி.கு: தேன் கூட்டின் \"வலைப்பதிவர்களுக்கான\" மாதாந்திரப் போட்ட���க்காக எழுதப்பட்டது\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/14/2006 10:50:00 முற்பகல் 13 கருத்துக்கள்\nஅறியாமை என்பதை இருள் என்று சொல்வதுண்டு, இருள் சூழ்ந்தி ருந்தால் எந்தப் பொருளும் தெளிவாக தெரிவதில்லை. அது வெற்றிடமாக இருந்தாலும் ஏதோ ஒன்று மறைந்திருப்ப தாகவே இருள் சூழ்ந்த இடத்தில் தனித்து இருக்கும் ஒருவர் பயம் கொள்ளுகின்றனர்.\nஎன்ன தான் நாத்திகம் பேசும் ஒருவராக இருந்தாலும் தன் ஊரை தள்ளி, ஒதுக்கு புறமாக இருக்கும் இடுகாட்டுக்கு நடு இரவில் செல்ல நடுக்கம் கொள்ளுவர் என்பது நிஜம் தான். ஏன் உங்களால் அங்கு தனியாக இரவில் செல்ல முடியுமா என்று கேட்டால், உடனடியாக எதிர் கேள்வி கேட்பர், 'நான் எதுக்கு நடுஇரவில் அங்கு செல்ல வேண்டும், அதனால் உனக்கு என்ன லாபம் என்று கேட்டால், உடனடியாக எதிர் கேள்வி கேட்பர், 'நான் எதுக்கு நடுஇரவில் அங்கு செல்ல வேண்டும், அதனால் உனக்கு என்ன லாபம் \nஇந்த உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தத்தம் எதிரிகளை அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து தம்மை காத்தோ, எதிர்த்தோ வாழ்ந்து வருகின்றன. முட்டையிலிருந்து வெளியில் வந்த உடன் கோழிகுஞ்சு பருந்துதான் நம் எதிரி தெரிந்து கொள்கிறது. பருந்தைக் கண்டவுடன் தம் தாயின் இறக்கைக்குள் ஒழிந்து கொண்டு தன்னைக் காத்துக் கொள்கிறது. ஒரு வேளை மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சை அதன் தாய் கோழி முடிந்த மட்டும் பருந்தை எதிர்த்து காப்பாற்ற முயலுகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொருந்தும்.\nமுன்பு காடுகளில் திரிந்தபோது விலங்குகளை எதிரிகளாக நினைத்து அழித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வந்தான், பின்பு அவற்றை அடக்கியாள கற்றுக் கொண்டு நாகரீக மனிதனாக மாறியதும் விலங்குகளின் மீதுள்ள பயம் மனிதனுக்கு போயிற்று. இன்றைய மனிதர்கள் தன்னை நேருக்கு நேர் சந்திக்கும் கொடிய மிருகங்கள் எத்தகையாதாக இருந்தாலும் கையில் சரியான தளவாடங்கள் இருந்தால் மோதிப் பார்த்துவிடுகின்றனர். அத்தகைய ஒரு நிகழ்வு தற்செயல் என்று நினைக்க முடிகிறது. மாறக இந்த விலங்கு தன் பரம்பரை எதிரி என்று எல்லக் காலங்களிலும் நினைத்து பயந்தபடி வாழ்வதில்லை.\nதனக்கு எதிரி யாரும் இல்லை என்பதால் மனிதன் நாகரீகம் பெற்றவுடன் தன் இனத்தையே எதிரியாக நினைக்க ஆரம்பித்தான். புராண இதிகாச சொர்க்க, நரக கதைகளைக் கேட்டு, இறந்��� மனிதன் ஆவியாக அலைவதாக நம்ப ஆரம்பித்தான். அதுவும் ஆவிகள் மனிதனைவிட பலம் பொருந்தியதாக நம்ப ஆரம்பித்து நடுங்க ஆரம்பித்தான். ஆவிகளுக்கு பகலில் வடிவம் கொடுக்க முடியது என்று தெரிந்ததால் அவன் மூளை ஆவிகளை இரவில் நடமாடுவதாக கற்பனை செய்து இருட்டில் இடம் மாற்றியது. இத்தகைய ஆவிபயம் உலக மக்கள் அனைவரிலும் மதங்கள் மூலம் தாக்கப் பட்டிருப்பதால் நாடு, இனம் தாண்டி மனித இனமே தனிமை இருட்டுக்குள் ஆவி இருப்பதாகவும் அவை தம்மை தாக்கக் கூடும் என்றே பயம் கொள்ளுகிறது.\nநிலவற்ற இருட்டில் சென்ற ஒருவரை ஏதோ ஒரு விலங்கோ, வவ்வாளோ தாக்க, பேய் தன்னை தாக்கியதாக தானும் நம்பி, தன்னைச் சார்ந்தவர்களுக்கு அத்தகைய பய உணர்வை தோற்றுவித்தான். இவை நம் ஜீன்களின் அடிப்படையில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துவிட்டதால் நாம் எத்தகைய பலசாலியாக இருந்தாலும், எந்த தத்துவம் பேசுவராக இருந்தாலும் ஆவிகளுக்காக பயப்படுகிறோம்.\nஆவிகள் ஆற்றல் மிக்கது என்றால், வீரப்பனின் ஆவி அவனைவிட ஆற்றல் மிக்கதாக கொடூரமானதாகவே இருந்து தமிழகம் முழுவது கட்டுபாடின்றி, குறிப்பாக எல்லைக் காவல் படையின் பயமின்றி, உயிருடன் இருந்த காலத்தில் அவன் செய்த கொலைகளை விட அதிகமாகவே நடத்திக் காட்டியிருக்கும். ஏன் முன்னாள் முதல்வரை கூட அடித்துப் போட்டிருக்கும். இதேபோல் அயோத்திக் குப்பம் வீரமணியின் ஆவி கடற்கரைக்கு வருவோரையெல்லாம் கடல் நீரில் அமிழ்த்தி கொலை செய்திருக்கும் இருக்கும். இதே போல் சொல்லிக் கொண்டே போகலாம்.\n என்ற சர்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவைகளுக்கு ஆற்றல் இருப்பதாக சொல்வதை மட்டும்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/13/2006 11:00:00 முற்பகல் 5 கருத்துக்கள்\nவண்ணக் குழப்பம் (ஹைக்கூ - குழம்பிய குட்டையில் பிடித்த மீன்)\nகுழம்பிய வண்ணக் குட்டையை தொட்ட\nதூரிகையை பிடித்து கைகள் வரைய தெளிவாக\nதுள்ளிக் குதித்தபடி ஓவியத்தில் வண்ண வண்ண மீன்கள் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/12/2006 12:46:00 பிற்பகல் 3 கருத்துக்கள்\nஅப்பன் செத்த முப்பதாவது நாள் நம்ப மாதிரி பொது செனம் யாராவது பார்டி கொடுத்து கூத்தடிப்போமா \nபாஜாகவை கீழறுக்க காங்கிரஸ் ராகுல் மகாஜனை கிளறுவது அரசியல் அடிப்படையில் என்றாலும், முன்பு மத்திய அமைச்சரைவியில் ஆதிக்கம் பெற்றவரின் மகன் என்ற முறையில் நம்மை போன்ற படிப்பறிவு அற்றோ��ுக்கு புலிக்கு பிறந்தது ஏன் புல்லை உண்டது என்ற கேள்வி எழமல் இல்லை.\nஇந்த லட்சனத்தில் தந்தையின் இடத்திற்கு தனயனை கொண்டுவருவதாக பாஜகவிடம் திட்டம் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. பிரமோத் மகாஜனுக்கு மகனைப்பற்றி நன்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மகனை அரசியலில் ஈடுபடுத்தாமல் இருந்திருக்கிறார்.\nஒழுங்கீன வாதிகள் அரசியல் வாதிகளாக இருந்தால் அவர்கள் பற்றிய குற்றச் சாட்டு எவ்வாறெல்லாம் பூசி மொழுகப்படும் என்பதற்கு பாஜக நிலைப்பாடுகளே சாட்சி.\nபிரமோத் மகாஜன் 50 ஆண்டுகளாக சேர்த்துவைத்த புகழை அவர் இறந்த ஒரே மாதத்தில் கெடுத்துவிட்டார்.\nராகுல் மகாஜன் தான் குற்றவாளியல்ல என்பதை எவ்வாறு நிறுபித்து அதிலிருந்து தப்பிக்கிறா \nஎதற்கும் இருக்கட்டுமே என்று தற்காலிகமாக பாஜக, ராகுல் மகாஜன் விவகாரத்தால் பாஜகவின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று சொல்லி வைத்திருக்கிறது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/11/2006 05:03:00 பிற்பகல் 0 கருத்துக்கள்\nஇந்திய சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, பத்திரிக்கைகளின் கருத்துக்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி வருகின்றன.\nபடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேறும் என்பது இவர்களின் நப்பாசையே. இன்றைய காலகட்டத்தில் 90% சதவிகிதம் அரசியல் வாதிகள் படித்தவர்களே. நாடு முன்னேறியதா \nஅரசியல் வாதிகளை விட்டுத்தள்ளுங்கள், அவர்கள் பின்னால் இயங்கும் அதிகாரிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் எல்லாம், ஐஏஎஸ், ஐபிஸ் படித்தவர்கள் தானே ஆட்சி மாறுவதும் முதல் வேலையாக இவர்களுக்கு இடமாற்றம், பணிமாற்றமும் செய்யப்படுவது எதற்காக \nமுந்தைய ஆட்சியில் கட்சி உறுப்பினர் போலவே, மாவட்ட செயலாளர்கள் போலவே இவர்கள் செயல்பட்டு அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு பாதை அமைத்துக் கொடுத்து, தானும் லாபம் அடைந்ததாலே அவர்களுக்கு அந்த நிலை ஏற்படுகிறது.\nசாதரண திருட்டு வழக்கில் மாட்டிக்கொண்ட ஒருவனை உள் ஆடையுடன் நிற்கவைக்கும் காவல் துறையினர், இந்த மேதாவிகளுக்கு சகல சவுகர்யங்களையும் செய்து கொடுத்து சலூய்ட் அடிப்பதும் வேதனையான விசயம். இந்த அதிமேதவிகளை கடுமையான சட்டங்கள் மூலம் பொதுமக்கள் முன் அம்மனமாக நிற்க வைக்க வேண்டும்.\nஆட்���ி மாற்றத்தை பொதுமக்களை விட அதிகம் எதிர்பார்பவர்கள் அதிகாரிகள்தான். இவர்கள் படித்தும் என்ன பயன் நாலந்தர அரசியல் வாதியாக செயல்படுவதைப் பற்றி இவர்கள் கொஞ்சமும் தயங்காத்தற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிற்காது என்று நினைப்பதும், அதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிடும், பின் தனக்கு வேண்டிய தலைவர் ஆட்சிக்கட்டில் அமர்ந்து விட்ட பணியை ( நாலந்தர அரசியல் வாதியாக செயல்படுவதைப் பற்றி இவர்கள் கொஞ்சமும் தயங்காத்தற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிற்காது என்று நினைப்பதும், அதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிடும், பின் தனக்கு வேண்டிய தலைவர் ஆட்சிக்கட்டில் அமர்ந்து விட்ட பணியை () மீண்டும் தொடரலாம் என்ற அபார நம்பிக்கை இருப்பதால் தான்.\nஇவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் பொதுமக்களின் வரிபணத்திலிருந்து செய்யப்பட்டும், இவர்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலை எடுப்பதும் எதற்காக அரசியல் வாதிகளை கெடுப்பதே இந்த படித்த பண்பில்லாத அதிகாரிகள் தான். தனக்கு ஆகாதவர் பெரும் கட்சித்தலைவர் அல்லது முன்னாள் முதல்வர் என்று தெரிந்தும் நடுஇரவில் புகுந்து கைது செய்து இவர்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். யோக்கியவான் என்று காட்டிக்கொண்டு, சட்டம் தன் கடமையை செய்வதாக கூறி, அப்படி செய்தவர்கள் பின்னாளில் சமுகவிரோதிகளிடம் தொடர்பு கொண்ட முத்திரைத்தாள் மோசடி போன்ற வழக்கிலும் சிக்கியிருக்கிறார்கள்.\nபடித்தவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு வந்தால் ஊழல் குறையாது மாறாக விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாமல் வேண்டுமானல் இருப்பார்கள் மாறாக பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/08/2006 06:11:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த க���்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுறை ஒன்றும் இல்லை ...\nகடன் (ஹைக்கூ கவிதை) :\nஅந்நியன் பகுதி 2 :\nகாதலை முதலில் யார் சொல்வது \nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nசில நேரத்தில் சில கவிதை ...\nவடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)\nவலைப்பூ - ஒரு முழம் கொடுங்க \nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nவளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nபெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியா ஏன் தடைவிதித்திருக்கிறது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார் திருவாளர் சுவனப்பிரிய...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nகட்டிடத் தொழிலாளர்கள் பற்றி அறியாதவை \nசாதி, மதம், குலம் பார்க்காமல் நடைபெறும் தொழில்களில் எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு தான், ஏனைய தொழில்கள் பெரும்பாலும் சாதி / மதம் / பெற்றோர் ...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nராமசந்திர குகா தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் - நேற்றைய *இட்லி வடை பொங்கல் - நேற்றைய *இட்லி வடை பொங்கல் #58 பதிவில்* கேரள இலக்கியத் திருவிழா 2020 நிகழ்வில் ராமசந்திர குகா ராகுல் காண்டி மாதிரி ஒரு ஐந்தாம் தலைமுறை வாரிசு இந்தியாவுக்க...\nகளரி - தமிழர் விளையாட்டா - *களரி*. தமிழர் விளையாட்டா - *களரி*. தமிழர் விளையாட்டா ஏதாவது தரவுகள் ஏன் கேரளம் இதில் முன்னணியில் உள்ளது இன்றைய சூழலில், களரி என்றாலே கேரளம் என்றே அறியப்படுகிறது. இது ஓரளவு உண்மை. ...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pktpariarasu.blogspot.com/2007/11/3.html", "date_download": "2020-01-20T03:15:33Z", "digest": "sha1:LBTYQMDYTYYO4ZY2RFGUXB35PIZK2CQR", "length": 24295, "nlines": 179, "source_domain": "pktpariarasu.blogspot.com", "title": "சிந்தனைப் பூக்கள் :: விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)", "raw_content": "\nதிங்கள், 12 நவம்பர், 2007\nவிடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)\nவிடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)\nநான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் வாடகை 2500 எல்லாம் சேர்த்து மாதம் 3000 வரும். அங்கே இருந்த நண்பர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள், சிலர் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மாத வருவாயின் சராசரி 3000 தாண்டாது. ஐந்தாறு போராக இருந்தார்கள். இது 2005 மார்ச் வரையிலான காலக்கட்டம். நான் சிங்கைக்கு வந்து சில மாதங்கள் கழித்து நான் தொலை பேசிய போது அருகாமையில் இருக்கிற வீடு விலைக்கு வருகிறது நீ வாங்கு வசதியாகயிருக்கும் என்றார்கள். எவ்வளவு விலை என்றேன் 27 லட்சம் சொல்கிறார்கள் என்றார்கள். வேண்டாம்ப்பா இப்போ முடியாது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். ஓர் ஆண்டு கழித்து சென்னைக்கு செல்வதற்க்கு ஆயத்தமான போது, நண்பர்களை தொடர்புக்கொண்ட போது அவர்கள் அங்கேயில்லை என்றார்கள் ஏன் என்றேன் 27 லட்சம் சொல்கிறார்கள் என்றார்கள். வேண்டாம்ப்பா இப்போ முடியாது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். ஓர் ஆண்டு கழித்து சென்னைக்கு செல்வதற்க்கு ஆயத்தமான போது, நண்பர்களை தொடர்புக்கொண்ட போது அவர்கள் அங்கேயில்லை என்றார்கள் ஏன் என்னவாயிற்று என்றேன். அந்த வீட்டிற்க்கு அடுத்த வீட்டை 10,000 ரூபாய் வாடகைக்கு யாரோ ஐடி பசங்களுக்கு விட்டிருக்கிறார்கள். உடனே இந்த வீட்டு ஓனரும் 10,000 கொடுங்க இல்லையின்னா காலி செய்யுங்க என்று சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாமல் காலிச்செய்து விட்டு கிளம்பிருக்கிறார்கள். சரி முன்னாடி விற்பனைக்கு வந்த வீடு என்னவாயிற்று என்று விசாரித்தால் அதை ஓன்னேகால் கோடி என்று விலை சொன்னார்கள்\nஇந்த அதிர்ச்சி ஓர் ஆண்டுக்குள் சமூகத்தில் ஏற்ப்பட்ட பொருளியல் வேறுபாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப துறைதான் காரணம் என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டு, மிகப்பெரிய சிந்தனை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nதுறையின் உள்ளேயிருப்பவர்களும், வெளியே சமூகமும் மிக மேசமான சிந்தனைப்போக்கில் இருக்கிறார்கள். இவன்களால் தான் விலையேற்றம் என்கிற குற்றச்சாட்டும். என்னய்யா மிஞ்சுது உங்களை விட சில ஆயிரம் மட்டுமே அதிகம் என்கிற பதில் ஆதாங்கமும் மேலும், மேலும் வலுக்கிறதே தவிர... பிரச்சினை என்ன என்பதை பற்றி ஆய்வுச்செய்ய யாருக்கும் மனம் இல்லை.\nமுதலில் தகவல் தொழில்நுட்பத்தின் வேலைவாய்ப்பு பற்றிய சரியான அறிவின்மையை ஓத்துக்கொள்ள வேண்டும். பலருக்கு இதில் வேலைப்பார்ப்பவர்களின் உண்மையான நிலை தெரியாது. நான் என்னையும், என்னை சுற்றியுள்ள அமைப்பையும் உங்களுக்கு சரியான அறிவை ஏற்படுத்துவதன் மூலமே உங்களுக்கு என்னுடைய பிரச்சினையை பற்றிய உண்ம��� நிலை தெரியும். இங்கே தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என் நோக்கம்.\nபிரச்சினைகளை புரியவைப்பதற்க்கான முயற்சி அவ்வளவே\nஇங்கே நேரிடையாக ஓரு நிறுவனத்தில், அதனுடைய தகவல் தொழில்நுட்ப துறைக்கு வேலைக்குச்செல்பவர்கள் (உதாரணத்திற்க்கு BSNL - அதனுடைய ஐடி துறைக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல்..) வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலை. (அப்ப நீங்களெல்லாம் எப்படிய்யா வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களே\nகீழே உள்ள பட்டியல் சில விளக்கங்கள் தரும்.\nIT Professional = தகவல் தொழில்நுட்ப வல்லுநர் = ஓப்பந்த கூலி தொழிலாளி\nConsultancy = தகவல் தொழில்நுட்ப நிறுவனம் = மாமாக்கள்\nClient / Customer = பயனாளர் = முதலாளி (அ) ஏமாற்றுக்காரன்\nரொம்ப சிம்பிள் ஓரு பாலியல் தொழில் போல மணிக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொழிலாளி (Man Hour (or) Man Day) , முதலாளிகளுக்கு ஏவல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறான். அதை கன்சல்டன்ஸி என்கிற அமைப்பில் இருக்கிற மாமாக்கள் வாங்கி, தங்களுக்கு வேண்டியதை சுருட்டிக்கொண்டு மிஞ்சும் சில்லறையை தொழிலாளிக்கு கொடுக்கிறான். (அப்படியே ஓரு விலை நிர்ணயம் செய்யப்பட்ட பெண் எப்படி பொருளீட்டுகிறாளோ அதை போலவே\nஇந்த மாமாக்களில் பெரிய மாமாக்கள் (TCS,CTS, Polaris, etc...) உண்டு. சிறிய மாமாக்களும் உண்டு.\nஅயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.\nதங்களுடைய நாட்டில் ஏற்ப்படும் பொருள் செலவை குறைத்து, உலகின் வேறெங்கேயோ கிடைக்கிற மனிதவளத்தை சுரண்டி, தங்களை வளர்த்துக்கொள்வது.\nஇந்த துறையில் சில தேவைகள் ஏற்ப்படும் போது தேவைப்படும் மனிதவளத்தை இந்தியா, சீனா மாதிரியான நாடுகளிலிருந்து சுரண்டுகிறார்கள். தேவை தீர்ந்தவுடன் அவர்களை அதோகதியாக விட்டுவிடுவார்கள். (உதாரணத்திற்க்கு கணினி மயமாக்கல் அதன் உயரெல்லையை 2000-ம் ஆண்டு தொட்டப்போது ஏற்ப்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு (Systemized was touched its saturation point)).\nஇப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தெ��ழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).\nஇப்படி நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு என்கிற உண்மையை முதலில் உணர்ந்தால் மட்டுமே. தொடர்ந்து பேசுவது சாத்தியமாகும்.\nகுறிப்பு : விவாதத்தின் தொடக்கமாக வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பேசியிருக்கிறேன்.. மற்றவை தொடருவேன். இதை ஓட்டிய விவாதத்தை வரவேற்கிறேன்.\nPosted by பாரி.அரசு at பிற்பகல் 7:09\nபடிக்க பெரும் வியப்பாக இருக்கிறது.\nநல்ல கட்டுரை, விடுமுறை இப்படி டிஸ்கசனின் போச்சா ..\nபடிக்க பெரும் வியப்பாக இருக்கிறது.\nநல்ல கட்டுரை, விடுமுறை இப்படி டிஸ்கசனின் போச்சா ..\nஆமாம் நல்ல காரசாரமான விவாதம் முழுவதும் எழுதிடனும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு முடியுதுன்னு\nதொடாந்து IT குறித்த கட்டுரைகள் வருகின்றது. படம் வருகின்றது. மக்கள டீவியில் நீததியின் குரல் பரபரப்பாக முழுங்குகிறது. இந்தவாரம் த.தொ. வாரம் என்பதுபொல் தமிழ்மணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு. இன்னும் கொஞ்ச நாளில் frontline துவங்கி பெரும் பத்திரிக்ககைகள் கவர் ஸ்டோரி போடும. இந்த பேச்சு பலவிதமான ஒழுங்கமைப்புகளையும் பல எதிரிகளையும் கட்டமைக்கும். ஆதிக்கம் இன்னும் ஐந்து அண்டுகளுக்கு அல்லது 2011 வரை மக்களை இப்பேச்சக்கள் ஆழ்த்தி ஆளத் தயாராகிவிடும். இதுதான் சொல்லாடல்களம் கட்டமைப்பதற்கான முதன்நிலை பேச்சுப் பரவல். போகட்டும்.\n2 சதவீதத்திற்கும் குறைவான இவர்கள் இன்று இந்திய தமிழக பண்பாட்டை தீர்மாணிக்கும் காரணியாக மாறி உள்ளனர் என்பது இதில் மற்றொரு அவலம்.\n மக்கள் பிரச்சனைகளை மறைக்க முதலாளித்துவம் இப்படி ஒரு virtual எதிரியை கட்டமைக்கறதா அல்லது சமூகத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் சில எதிர்ப்பு வாசகங்கள் வெளிப்பட மொழியின்றி தவிக்கும் அவலத்தை போக்கும் முஙற்சியா அல்லது சமூகத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் சில எதிர்ப்பு வாசகங்கள் வெளிப்பட மொழியின்றி தவிக்கும் அவலத்தை போக்கும் முஙற்சியா அல்லது ஆதிக்கம் IT க்கு எதிராக ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைப்பதற்கான விளையாட்டைத் துவங்கியுள்ளதா அல்லது ஆதிக்கம் IT க்கு எதிராக ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைப்பதற்கான விளையாட்டைத் துவங்கிய���ள்ளதா என்ன நடக்கிறது என்பது கூர்மையாக அவதானிக் வேண்டியதாக உள்ளது. வழக்கம் போல் மயிர் பிளக்கும் அல்ல பிய்க்கும் விவாதம் வேண்டாம்.\nஉங்களது பார்வையில் ஒரு மையமான காரணத்தை தொட்டுக் காட்டும் தன்மை உள்ளது.\n1. //அயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.//\n2. //இப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தொழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).//\nஇததான் பிரச்சனையின் உண்மையான முகத்தைக் காட்டும் விஷயம். ஆனால், இத்துறை நண்பர்கள் அடிக்கும் லூட்டி என்பது இவர்கள் கைகாட்டுவதற்கு வசதியாக போய்விடுகிறது.\nவித்தியாசமாக அமையும் என்று நினைக்கிறேன்.\n...இந்திய தமிழக பண்பாட்டை தீர்மாணிக்கும் காரணியாக மாறி உள்ளனர் என்பது இதில் மற்றொரு அவலம்.\n மக்கள் பிரச்சனைகளை மறைக்க முதலாளித்துவம் இப்படி ஒரு virtual எதிரியை கட்டமைக்கறதா அல்லது சமூகத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் சில எதிர்ப்பு வாசகங்கள் வெளிப்பட மொழியின்றி தவிக்கும் அவலத்தை போக்கும் முஙற்சியா அல்லது சமூகத்திற்குள் அமிழ்ந்து கிடக்கும் சில எதிர்ப்பு வாசகங்கள் வெளிப்பட மொழியின்றி தவிக்கும் அவலத்தை போக்கும் முஙற்சியா அல்லது ஆதிக்கம் IT க்கு எதிராக ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைப்பதற்கான விளையாட்டைத் துவங்கியுள்ளதா அல்லது ஆதிக்கம் IT க்கு எதிராக ஒரு சொல்லாடல் களத்தை கட்டமைப்பதற்கான விளையாட்டைத் துவங்கியுள்ளதா என்ன நடக்கிறது என்பது கூர்மையாக அவதானிக் வேண்டியதாக உள்ளது. வழக்கம் போல் மயிர் பிளக்கும் அல்ல பிய்க்கும் விவாதம் வேண்டாம்.\nமாறுப்பட்ட பார்வை... யோசிக்க வைக்கிறது...\nவித்தியாசமாக அமையும் என்று நினைக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...\nவிடுமுறை...4 (ஐடி பணியும், பணி சூழலும்...)\nவறட்டு தன்மானமும்.... சமூ��� அமைப்பும்...\nவெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம...\nவிடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)\nவிடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)\nவருக... வருக... அறிமுகம் - பசிலன்\nஅடுக்களை முனகல் அரசியலை விட்டொழி\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527703", "date_download": "2020-01-20T02:47:05Z", "digest": "sha1:LWBRHVMX6QHXN7JN4233UNMFENA6G4YT", "length": 10569, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The desire to love saying the word boyfriend raped and kidnapped young woman, .. pokco including 4 people arrested in the Act | காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி காதலன் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்,..உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி காதலன் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்,..உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nவிளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார் (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நண்பர்களான ���தே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் சென்னையில் கடைகளில் வேலை பார்த்து வந்தனர். லீவில் ஊருக்கு வருபவர்கள் நண்பருடன் ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு சென்னை திரும்புவர். இந்நிலையில் கணேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்தனர். இதையறிந்த பெற்றோர் மகளை கண்டித்ததுடன், வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்து விட்டனர். இதையறிந்த நண்பர் உன் காதல்தான் பாதியில் முறிந்து விட்டது. நான் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்றார். இதைக்கேட்ட கணேஷ்குமார் அவள் உனக்கு வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதையடுத்து இருவரும் அடிக்கடி போனிலும் தனிமையிலும் சந்தித்து பேசி வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணை பைக்கில் விளாத்திகுளம்-வேம்பார் ரோட்டில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து கணேஷ்குமாருக்கும் நண்பர்களுக்கும் ெதரிவித்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார்.பின்னர் அப்பெண்ணை பலவந்திபடுத்தியதில் பெண் மயங்கினார். இதைப்பார்த்து 4 பேரும் பயந்தனர். இவர்களை அங்கு பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து விளாத்திகுளம் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.\nமகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை மீட்டனர். 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nசேலம்- சிவதாபுரத்தில் சொத்து தகராறில் பழனிச்சாமி என்பவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் கைது\nதீவிரவாதிகளுக்காக போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிய 2 பேர் கைது\nவாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nரயில்வே தண்டவாளத்தில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன் மீட்பு: ரவுடி கும்பலுக்கு வலை\nஅண்ணாசாலையில் பைப்புகளை உரசி ரகளை 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது\nஅம்பத்தூரில் துணிகரம் டாக்டர் வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை\nரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 9 பேர் கைது\nஆற்காடு அருகே வேணுகோபால் சுவாமி கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கொள்ளை\nஅம்பத்தூர் அருகே ஒய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை\nவேலூர் அருகே காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை\n× RELATED ‘சின்ன வீடாக செட்டிலான’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961521", "date_download": "2020-01-20T03:16:39Z", "digest": "sha1:JINCDLA2ZLVUABGFNETH5ZXVRKK4GGD5", "length": 9851, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்\nஅரியலூர், அக்.10: செந்துறை பகுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் ராணுவ படைப்புழுக்கள் தென்படுவதால், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செந்துறை வட்டார வேளாண்மை உதவி ��யக்குநர்(பொ) ஜென்சி ஆலோசனை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்காச்சோள பயிரில் ராணுவ படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்: செந்துறை வட்டாரத்தை சார்ந்த வஞ்சினபுரம், நக்கம்பாடி, நமங்குணம், ஆனந்தவாடி, மணப்பத்தூர், குழுமுர் ஆகிய கிராமங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு பயிர் வளர்ச்சி நிலையில் உள்ளது. தற்பொழுது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது.\nபடைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மக்காச்சோள விதைப்பு செய்யும்போது வரப்பு பயிராக ஆமணக்கு, தட்டைப்பயறு, எள், துவரை ஆகிய பயிர் செய்து நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரித்து படைப்புழுவை கட்டுபடுத்திடலாம். விதைப்பு செய்த 1 வாரத்திற்குள் அசாடிராக்டின் 0.03ஈசி மருந்து ஏக்கருக்கு 1லிட்டரை 200லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மக்காச்சோள படைப்புழு தாக்குதல் தெரியும் பட்சத்தில் எமாமெக்டின் ஏக்கருக்கு 100கிராம் 200லிட்டர் நீரில் கலந்து தெளித்திடவும் மற்றும் மெட்டாரைசியம் அனிசோபிலே உயிரியல் மருந்து ஏக்கருக்கு 400கிராம் 200லி நீரில் தெளித்து கட்டுப்படுத்த கேட்டுகொள்ளப்படுகிறது. மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 எண் இனகவர்ச்சி பொறி வயலில் வைத்து ஆண்பூச்சியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜென்சி தெரிவித்துள்ளார்.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED பயன்பெற கலெக்டர் அறிவுறுத்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sudarnotice.com/652.html", "date_download": "2020-01-20T02:42:07Z", "digest": "sha1:3TVMPRWJYDF6KC7IWWQ3WHBFAWDBFLVK", "length": 7867, "nlines": 146, "source_domain": "sudarnotice.com", "title": "அமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி – Notice", "raw_content": "\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஆண்டு ஆறு இன்றுடன் ஆயிடினும்\nதகவே சிவபுரத் தரசன்தாள் சார்ந்தே\nஎமையாள் இளவரசி நீயே என்றும் வாழியவே\nசித்தம் கலங்கி, நித்தம் தவிக்கும்\nஉன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்…\nமேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஅமரர் சரஸ்வதி சதானந்தன் – 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nஅமரர் தாகினி சந்திரபோஸ் – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nஅமரர் சிவகுரு புவனேந்திரன் – 31ம் நாள் நினைவஞ்சலி\nஅமரர் ஸ்ரீபதி அருள்தாஸ் – 10ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிருமதி கிருஸ்ணவேணி கோகுலன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிருமதி ஜனார்த்தனி சரவணன் (ஜனா) – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – மரண அறிவித்தல்\nதிரு தேவபாலன் தர்மேந்திரா – மரண அறிவித்தல்\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி கஜனி ரங்கன் – மரண அறிவித்தல்\nசெல்வன் குணநாதன் கெவின் – மரண அறிவித்தல்\nடாக்டர் குணநாதன் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி கஜனி ரங்கன் – மரண அறிவித்தல்\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிருமதி ஹென்றி கிலமென்ற் செல்வராணி (றூபினி) – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிரு கந்தையா செல்வராசா – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2020-01-20T03:50:35Z", "digest": "sha1:43SBIYXGYV2P6LXGZVAS5WQIHW73YF44", "length": 10643, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிய பச்சைப் புறா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ��ல் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெரிய பச்சைப் புறா காடுகளில் வாழும் ஒரு பெரிய புறா இனமாகும். இதன் விலங்கியல் பெயர் Ducula aenea ஆகும்.\nதமிழில் :பெரிய பச்சைப் புறா\nஅறிவியல் பெயர் :Ducula aenea [2]\n43 செ.மீ. - புறாக்களுள் உருவில் பெரியது. உடலும் வாலும் வெண்கல நிறம் தோய்ந்த பசுமையாகவும் தலை வெளிர் சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிறமாகவும் இருக்கும். வாலடி செம்பழுப்பாகவும் கால்கள் சிவப்பாகவும் இருக்கும்.\nஅமெரிக்கா சான் டியாகோ மிருக காட்சி சாலை\nமேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மாவட்டங்களில் பசுங்காடுகள், இலையுதிர; காடுகள் ஆகியவற்றில் சமவெளி முதல் 300 மீ வரை பழமரங்கள் பழுக்கும் பருவத்தில் கேற்பத் திரியக் காணலாம். மற்ற புறாக்களைப் போலப் பெருங் கூட்டமாகத் திரள்வதில்லை.\nஉப்பு மண் தின்னவும் தண்ணீர் குடிக்கவும் தரையில் இறங்கும். இனப்பெருக்கப் பருவத்தில் ஆண், பனங்காடையைப் போல உயர எழுந்து பறந்து பின் குப்புற வீழ்ந்து மீண்டும் உயர எழுந்து பெண்ணிடம் காதல் ஆட்டம் காட்டும். பழங்களையே முன்னதைப்போல உண்ணும் இது சாதிக்காயை விரும்பித் தேடித்தின்னும். வூக், வூக், வூர் எனக் குரல் எடுத்துக் கூவும்.\nமார்ச் முதல் ஜுன் வரை காடுகளில் உள்ள நடுத்தர மரங்களில் ஏனோ தானோ எனக் கூடமைத்து ஒரு முட்டையிடும்.\nபெரிய பச்சைப் புறா படம்\nஅமெரிக்கா சான் டியாகோவில் காணப்படும் பெரிய பச்சைப் புறா\nஅமெரிக்கா சான் டியாகோவில் காணப்படும் பெரிய பச்சைப் புறா\nபொதுவகத்தில் Ducula aenea தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"Ducula aenea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2016). பார்த்த நாள் 1 May 2017.\n↑ \"Green Imperial – Pigeon பெரிய பச்சைப் புறா\". பார்த்த நாள் 8 அக்டோபர் 2017.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:66\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2017, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/national-commission-for-scheduled-caste-notice-to-chief-secretary-tamil-nadu-regarding-murasoli-panchami-land/articleshow/71717825.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-20T05:05:40Z", "digest": "sha1:2VKGN3GOVEH67ZXQBMQEHPGWV3AIDWCD", "length": 19673, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "murasoli panchami land : விடாது துரத்தும் முரசொலி பஞ்சமி நில விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் - National commission for scheduled caste notice to chief secretary tamil nadu regarding murasoli panchami land | Samayam Tamil", "raw_content": "\nவிடாது துரத்தும் முரசொலி பஞ்சமி நில விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து மோதல் நிலவு வருகிறது\nவிடாது துரத்தும் முரசொலி பஞ்சமி நில விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட...\nசென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், படக்குழுவினரை பாராட்டியதுடன்,” அசுரம் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்” என தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டிருந்தார்.\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா\nஇதையடுத்து இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்,”அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்” என பதிவிட்டிருந்தார்.\nஇதனைத்தொடர்ந்து, முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு வ���லகத் தயாரா அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என கேள்வி கேட்டிருந்தார். அத்துடன், முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் இணைத்திருந்தார்.\nஅரசியலைவிட்டு நிரந்தரமாக விலகத் துடிக்கிறாரா ஸ்டாலின்..\nஅதன்பின்னர், ”முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா\n3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்… https://t.co/Hcc8EsWmOG\nமுரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது அவற்றை விடுத்து 1985ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன் அவற்றை விடுத்து 1985ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்\n‘அசுரன் படமல்ல, ஸ்டாலினுக்கான பாடம்’: ராமதாஸ்\nமுரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் பாமாக நிறுவனர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nநான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட… https://t.co/noGH05ik7V\nஇதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்,” முரசொலி நில விவகாரம் தொடர்பாக அறைகூவல் விடுத்திருந்தேன். நான் விடுத்த அறைகூவலை ராமதாஸ் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டி�� நான் தயார் அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் நான் தயாராக இருக்கிறேன் இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஏழு நாட்களில் பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nமேலும் செய்திகள்:ஸ்டாலின்|ராமதாஸ்|முரொசொலி பஞ்சமி நிலம்|பஞ்சமி நிலம்|தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்|Ramadoss|panchami land|National Commission for Scheduled Caste|murasoli panchami land|MK Stalin\nஇவ்வளவு அழகான காட்சிய பாரத்திருக்கீங்களா\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nபொங்கல் லீவு அவ்வளவு தான்; 9 நாட்களும் காலி- ஸ்கூல் திறந்தாச்சு\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்க..\nTN Cabinet Meet: என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை க..\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nபொங்கல் லீவு அவ்வளவு தான்; 9 நாட்களும் காலி- ஸ்கூல் திறந்தாச்சு\nஎன்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nமாநாடு நடத்த தீயாக ���ேலை செய்யும் சிம்பு: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா\nடாடா முதல் போர்ஷே வரை- இந்தியாவில் விரைவில் கால்பதிக்கவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிடாது துரத்தும் முரசொலி பஞ்சமி நில விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்...\nபாம்பன் பாலத்துக்கு புது அப்டேட்\nபுரட்டி எடுத்த பெருமழை; எங்க பாத்தாலும் தண்ணீ- தத்தளிக்கும் சேலம...\n சுப்ரீம் கோர்ட் இன்று அறிவிக...\n வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/cinema?start=115", "date_download": "2020-01-20T03:16:22Z", "digest": "sha1:IA3TS7N4AOXOEVT5KGBAOIWIJ4S3F72P", "length": 7554, "nlines": 57, "source_domain": "lekhabooks.com", "title": "சினிமா", "raw_content": "\nதாண்டவத்திற்குரிய தாளம் துடி. துடி சத்தம் ஒலிக்க சுசீந்திரத்தின் கருங்கல் சுவரில் இருக்கும் சிற்பங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன.\nவெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலைகள் நடனமாடுவதைப்போல பார்வையாளர்களுக்கு தோன்றும் விதத்தில் நாம் காட்டுகிறோம். கற்சிலைகள் கதை சொல்லலாம்.\n“கன்னிப் பெண்ணான தேவி பராசக்தி அக்கரையில் மூணு கடல்கள் ஒண்ணு சேர்கிற முனையில் சுசீந்திரத்தில் இருக்குற சிவனுக்காக தவமிருந்தா. திருமணத்தை தேவர்கள் நிச்சயம் செஞ்சாங்க\nபல்வேறு குரல்களில் ‘குட்பை’ ‘குட்பை’ என்ற வார்த்தைகள். ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெயினில் அமர்ந்திருக்கும் பயணிகளைப் பார்த்துக் கைகளை ஆட்டியவாறு ‘குட்பை’ ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\nநீங்கிக் கொண்டிருக்கும் ட்ரெயினில் இருந்து பார்க்கும் போது ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் தெரிகிறது. (Subjective Shot)\nஇடைக்கா என்ற இசைக்கருவியின் சத்தம். அதைத் தொடர்ந்து இனிமையான ஒரு பிராமணிப் பாட்டு.\nகிராமத்தில் இருக்கும் ஒரு கோவில். கேமரா இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நகர்கிறது. கோவிலும், கோவிலின் சுற்றுப்புறமும் காட்டப்படுகிறது. கூட்டம் அப்படியொன்றும் அதிகம் இல்லாத கோவிலுக்குள் கிராமத்தின் ஆண்களும் பெண்களும் போவதும் வருவதுமாய் இருக்கின்றனர். ஆலமரத்திற்குக் கீழே வட்டவடிவமாக இருக்கும் திண்டின் மேல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கிறார்.\nநான் நடிகன் ஆன கதை\nமிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தொடர் முயற்சிகளாலும் முன்னுக்கு வர முடியும். அதற்கு உதாரணம்தான் சார்லி சாப்ளின். வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்து, எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்க வாய்ப்பில்லாமல் ஒவ்வொரு நாளும் பசி, பட்டினி ஆகியவற்றை மட்டுமே பார்த்த அவர் எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து உலகமெங்கும் தெரியக் கூடிய மனிதராக ஆனார் என்பது நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமே.\nRead more: நான் நடிகன் ஆன கதை\nதிரையுலகம் பலருக்கும் கனவுலகம். நுழைய முடியாத வாயில். எட்டிப்பிடிக்க முடியாத கனி. ஆசைப்படும் எல்லோருமே இதற்குள் நுழைந்துவிட முடியாது. நூறு பேர் முயற்சி செய்தால் ஒருவர்தான் இதற்குள் நுழைய முடியும். அவருக்கு மட்டுமே வாய்ப்பு. எஞ்சிய நபர்கள் வெறுமனே படவுலகை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\nRead more: நிர்வாண நிஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2017/32658-2017-03-14-04-21-50", "date_download": "2020-01-20T04:41:17Z", "digest": "sha1:M5ZGHDYGQPLH7Y55D7UTG7IX2VXAYM5W", "length": 12366, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "தமிழுக்கு இழப்பு", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2017\nசுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி\nவாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர் வ.அய்.சுப்பிரமணியம்\nதிராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nபெரியார் பாராட்டைப் பெற்ற குத்தூசியாரின் எழுத்துக்கள்\nபடைப்புகளால் என்றும் வாழ்வார் தமிழேந்தி\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nநூற்றாண்டு காணும் புலவர் குழந்தை\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2017\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2017\nசென்ற மாதம் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களை இழந்தோம். இந்த மாதம் தமிழ் உணர்வாளர் ஓசூர் மூவேந்தன் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்புக்கு ஆசிரியராக இருந்த மணவை முஸ்தபா, தமிழில் கலைச்சொற்களைக் கொண்டு வந்ததில் முதல் வரிசையில் இருப்பவர். நல்ல மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர் தந்துள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2006--11 ஆம் ஆண்டுகளில், தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு அரும்பணி ஆற்றியவர்.\nஓசூர் பகுதியில் கடந்த பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பணி ஆற்றி வந்தவர் மூவேந்தன். அங்குள்ள அனைத்துச் தமிழ்ச் சங்கங்கள், திராவிட இயக்கங்கள் ஆகியனவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். நம் கருஞ்சட்டைத் தமிழர் இதழை அப்பகுதியில் பலருக்கு அறிமுகம் செய்தவர்.\nஇருவரின் இறப்பும், தமிழுக்கு இழப்பு\nதிராவிடக் கட்சிகளின் பணி முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. திராவிடம் ஒரு சக்தி. அத ஒன்னும் பண்ண முடியாது. பிரபந்த காலத்துல இருந்து திராவிடம் இருக்கு. தமிழ் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் இருக்கும். அது ஒரு இன உணர்வு.\n(புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2011-sp-1922251466/16297-2011-08-25-03-35-13?tmpl=component&print=1", "date_download": "2020-01-20T04:48:54Z", "digest": "sha1:6XAOQ7MR45GJIJUOTAZEYEGJKUYUZCLX", "length": 15629, "nlines": 25, "source_domain": "www.keetru.com", "title": "அழிவின் விளிம்பில் அஞ்சல் துறை", "raw_content": "\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2011\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2011\nஅழிவின் விளிம்பில் அஞ்சல் துறை\nநாட்டில் விரைந்து பெருகிவரும் தகவல் தொழில் நுட்பத்துறை பல விந்தையான மாற்றங்களை நாளும் கொண்டுவந்து சேர்க்கிறது. உள்ளத்து உணர்வுகளை எழுத்தாக்கும் மடல் இலக்கியம் பற்றி இன்றைய இளந்தலைமுறையினர் அறிய எந்த வாய்ப்ப��ம் இல்லை. தொடர்வண்டியா, பேருந்தா, பொது இடமா - கைப் பேசியில் மணிக்கணக்கில் பேசும் கலை () வளர்ந்து விட்டது. அன்னம் விடுதூது, புறா விடுதூது, முகில் விடுதூது, தமிழ் விடுதூது என்பன பற்றியெல்லாம் இன்றுள்ளோர் எத்தனை பேர் அறிவர்\nவரலாற்றில் மடல் இலக்கியங்கள் சாகா வரம் பெற்றவை. நேரு தன் மகள் இந்திரா பிரியதர்சினிக்கு (இந்திராகாந்திக்கு) மடல்கள் வழியாகத்தான் உலக வரலாற்றையே ஊட்டினார். அண்ணாவின் தம்பிக்கு மடல்கள்; மு.வ.வின் அன்னைக்கு / தங்கைக்கு / தம்பிக்கு / நண்பர்க்கு / மடல்கள் இன்றும் புகழ் பெற்றவை.\nநம் நெஞ்சு நேரிய அன்பினரின் எழுத்துக்களை இருவிழியாலும் பருகி மகிழும் இன்பம் எல்லையற்ற தாகும். ஆனால் அந்த நிலை இன்று அருகிப் போயுள்ளது. அதுபோலவே அஞ்சல் துறையும் நாளும் நாளும் நலிந்துவரும் துறையாக மாறி வருகிறது.\n21.6.2011 “தி நியூ இந்தியன் எக்சுபிரசு” நாளேட்டில் (சென்னை பதிப்பு : பக்கம் 2) வந்துள்ள ஒரு செய்திப் படி இந்தியா முழுவதிலும் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள், 5.7.2011 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.\nஉலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தொடர் வண்டித் துறைக்கு அடுத்து நாடு முழுவதும் பரவியுள்ள மிகப் பெரும் மக்கள் தொடர்புத்துறை அஞ்சல் துறை ஆகும். அத ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆனால் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் இந்திய அஞ்சல் துறையின் கழுத் தையும் நெரித்து வருகிறார்கள்.\nவேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பல்வேறு அஞ்சல்துறை தொழிற்சங்கங் களைச் சார்ந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தெரி வித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியூட்டத் தக்கவையாய் உள்ளன.\nகடைக்கோடியில் வாழும் ஏழை இந்தியர்களைக் குறித்துக் கசிந்துருகி முதலைக் கண்ணீர் வடிக்கும் ஆட்சிக் கயவர்கள், நாடு முழுவதிலும் இயங்கிவரும் 9,797 நகர்ப்புற அஞ்சலகங்களையும் மற்றும் சிற் றூர்ப்புற அஞ்சலகங்களையும் ஊற்றி மூடிவிட முடி வெடுத்திருக்கிறார்கள்.\nவங்கி, காப்பீடு, தொடர்வண்டித் துறை போன்ற வற்றைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதிலேயே குறியாய் உள்ள ஆட்சியாளர்கள், ஏழை வெகுமக் களின் தொடர்புச் ச்hதனமான அஞ்சல் துறையையும் மெக்கன்சி குழுமம் (ஆநமiளேநல & ஊடி.) என்கிற அந்நிய நிறுவனத்திடம் விற்றுவிடத் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவைக் கைவிட வேண்டுமெனப் போராட்டக் குழுவினர் அஞ்சல் வாரியத்திடம் கடந்த 6, 7 தேதகளில் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.\nநாட்டில் இன்று 50 காசுக்கு எந்த ஒரு பொருளுமே கிடைப்பதில்லை. குழந்தைகள் விரும்பு உண்ணும் மிட்டாய் கூட ஒரு ரூபாயாய் விலை உயர்ந்துவிட்டது. ஆனால் கன்னியாகுமரியில் வாழும் ஒரு தாய் பல ஆயிரம் கல் தொலைவில் - காஷ்மீரில் வாழ நேர்ந்த தன் மகனுக்கு 50 காசு மட்டுமே விலையுள்ள ஓர் அஞ்சலட்டையில் தன் அன்பையும் வாழ்த்தையும் வெளிப்படுத்தி, எழுதி அனுப்பும் விந்தை அஞ்சல் துறையானது அரசின் கையில் இருப்பதால்தான் சாத்திய மாகிறது. ஆனால் அந்நிய நிறுவனங்களை அஞ்சல் துறையில் புகுத்தி, நாட்டு மக்களின் மிச்சமிருக்கும் நல்வாழ்வு வசதியையும் சூறையாட நினைக்கிறது நடுவண் அரசு.\nகடந்த 15.6.2011 அன்று தினமணி நாளிதழ் அஞ்சல் துறை ஊழியர்களின் பொறுப்பற்ற ஒரு செயலை எடுத்துக்காட்டி ‘ஆசிரியவுரை’ தீட்டி இருந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குடியை அடுத்த கொத்தமங்கலம் என்ற சிற்றூரில் அப்பகுதி மக்கள் கேட்பாரற்றுக் கிடந்த மூன்று சரக்கு மூட்டைகளைக் கண்டெடுத்தார்களாம். அவற்றைப் பிரித்துப் பார்த்த போது ஏராளமான அஞ்சல் ஆணைகள், ஏ.டி.எம். அட்டைகள், காப்பீட்டுப் பத்திரங்கள், மருந்து பார்சல்கள், பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர் பான தகவல் பரிமாற்றங்கள், நீதிமன்ற ஆணைகள், அரசு ஆவணங்கள் எனப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் வழி மடல்கள் அவற்றில் அடங்கி இருந்தனவாம்.\nஅஞ்சல்துறை ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்துத் தீயுமிழும் வார்த்தைகளால் தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது. இச்செயலை மக்கள் நலனின் அக்கறையுள்ள அனைவரும் கட்டாயம் கண்டிக்க வேண்டியது தலையானதாகும்.\nஆனால் பத்துப்பேர் பணியாற்றக் கூடிய அஞ்சலகங்களில் இரண்டு பேர்கூட இருப்பதில்லை. பணி ஓய்வு பெற்றவர்களின் இடத்துக்குப் புதிய நியமனங்களே இல்லை. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அஞ்சல் வழி மடல் போக்குவரத்தும் பெருகி விட்டது.மேலும் சிற்றூர்ப்புற மக்களுக்கு வங்கிகளைவிட அஞ்சலகங்கள்தான் பணம் அனுப்புவது, சேமிப்பு வ��்கி தொடங்குவது போன்ற பணிகளுக்கு எளிதில் அணுகத்தக்கதாய் உள்ளது.\nஅஞ்சலக ஊழியர்களின் தலையில் தனியார் தொலைபேசிக் கட்டணங்கள் வசூலிக்கும் பணி, வேலைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி, தொடர்வண்டிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுக்கும் பணி, கடவுச்சீட்டு பெற்றுத்தரும் பணி என மேலும் மேலும் பணிச்சுமையை அதிகமாக்கி வருகிறார்கள். இன்றளவும் இந்திய அஞ்சல் துறையில் பார்ப்பன - உயர்சாதிக்காரர்கள் பெரிய பெரிய அதிகாரப் பொறுப்பு களில் இருந்துகொண்டு அந்தத் துறையையே ஆட்டி வைக்கிறார்கள். கீழ்நிலைப் பணியிடங்களுக்குப் புதிய ஆள்களை நியமிப்பது முற்றிலுமாய் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த அவலம் மிகுந்த சூழல்களை நாம் எல் லோரும் கணக்கில் கொள்ள வேண்டும். எப்பாடுபட்டே னும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிந்துபோக வழிசெய்துவிட்டு, அந்த இடத்தில் தனியாரை உட்கார வைத்து, அதே தனியார் நிறுவனத்தில் தானே உயர் அதிகாரியாய்ப் போய் அமர்ந்து கொள்ள வேண்டு மென்பதுதான் ஆரியப் பார்ப்பனர்களின் - அவர்தம் அடிவருடிகளின் சூது நிறைந்த திட்டமாகும்.\nமற்ற துறைகளைப் போலவே அஞ்சல் துறையை அவர்கள் அழிக்கத் திட்டமிட்டு தெளிவோடு இயங்கி வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த உழைப்பாளித் தோழர்களே பொதுமக்களே பொதுத்துறைகளை மீட்கப் போராட முன்வாருங்கள் அஞ்சல் துறை அனைத்து மக்களின் எளிய விலை தொலைத் தொடர்புச் சாதனம் என்பதை உணருங்கள் அஞ்சல் துறை அனைத்து மக்களின் எளிய விலை தொலைத் தொடர்புச் சாதனம் என்பதை உணருங்கள் ஊர்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துங்கள் என அன்புடன் வேண்டு கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug17/33652-3000", "date_download": "2020-01-20T04:59:17Z", "digest": "sha1:35GDSRR5NYINUEVXVFSPZTHMEX3B2BI6", "length": 38429, "nlines": 289, "source_domain": "www.keetru.com", "title": "தமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்ட��� 2017\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nகீழடி - தமிழ் இனத்தின் முதல் காலடி\nஆரியரைப் புறம் கண்ட கீழடி\nகீழடி - கடவுள் மறுப்பாளர்களின் நாகரீகமா\nகீழடி - சங்ககால தமிழர்களின் நகர நாகரிகம்\nகீழடி - வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வு\nசங்க கால ஆற்றங்கரை நகர நாகரீகம் கீழடி\nதொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியலில் ஆர்வமுள்ள அமைப்பினர்க்கு அன்பான வேண்டுகோள்\nபதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்…\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்டு 2017\nவெளியிடப்பட்டது: 12 ஆகஸ்ட் 2017\nதமிழர் நாகரிகம் கி.மு.3000 ஆண்டையது\nஇதை நிறுவும் சான்றுகளே தொல்லியல் சான்றுகள்; செம்மொழி நிறுவனத்தைக் காப்போம்\nதொல் பழந்தமிழர் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர். சிந்துவெளியை நோக்கி ஆரியர் வந்த பிறகுதான், தமிழர் தெற்கு நோக்கி நகர்ந்தனர்.\n1920களில் கன்னிங்ஹாம் என்ற அரசப் பிரதிநிதி தொல்லியல் தரவுகளைக் காண்பதில் அக்கறை செலுத்தினார்.\nமொகஞ்சாதாரோ, அரப்பா நகரங்கள், நகரங்களுக் குரிய எல்லா வசதிகளோடும் அமைந்திருந்ததை நிறுவினார்கள், அதற்கென ஏற்பட்ட துறைதான் தொல் லியல் துறை (Archeological Department). அது இந்திய அரசு நிருவாகத்தில் உள்ளது.\n1920களில் அங்கு காணப்பட்ட செங்கற் கட்டடங்கள், நீர்ப்போக்குவரவு வசதி, தானியக் கிடங்குகள், கருவி கள், அணிகள், சிறிய உருவங்கள் எல்லாம் தொல்லி யல் துறைக்குச் சொந்தமானவை. அதாவது தரைக் கும் கீழே அகழ்ந்து காணப்படும் எல்லாப் பொருள் களும் தடயங்களும் தரவுகளும் பழைய கட்டடங் களும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை.\nபழங்கால மொழிகள் தமிழ், கிரேக்கம், ரோமன் மொழிகள் முதலானவை. மொஹஞ்சதாரோ, அரப்பா மக்கள் பேசியது தமிழ் என்பதை, அங்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு எண்பிக்கப்பட்டுள்ளது. ஆரியர் பேசிய மொழி, தமிழ்மொழியின் சிறந்த கூறுகளை எடுத்துச் செப்பம் செய்யப்பட்ட மொழி.\nஇதனை கால்டுவெல், கிரியர்சன் போன்ற தமிழ் கற்ற வெள்ளையர் நிறுவினர். தமிழ், இலக்கண - இலக்கிய வளமுள்ள மொழி என அவர்கள் நிறுவினர். தமிழ் செம்மொழி என்றும் கூறினர்.\nபிற்காலத்தில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்றோரும் தமிழ் செம்மொழி என நிறுவி யிருந்தனர்.\nசமற்கிருதம் செம்மொழி எனக் கூறி, இந்திய அரசு, அம்மொழி வளர்ச்சிக்கு மட்டும் வெள்ளையர் காலத் திலும், வெள்ளையர் வெளியேறிய பிறகும் பெரிய தொகைகளைச் செலவு செய்து வளர்த்தது, பேச்சு வழக்கில் இல்லாத சமற்கிருத வளர்ச்சிக்குச் செலவு செய்ததைப் போல் தமிழ் போன்ற மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செலவு ஒருபோதும் செய்ய வில்லை.\nதி.மு.க. அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரில், “தமிழ் செம்மொழி” என இந்திய அரசு 2004இல் அறிவித்தது.\nஅப்போதும் இப்போதும் தென்னிந்தியாவுக்குரிய, “மொழிகள்” வளர்ச்சி மத்திய நிறுவனம், மைசூரில் உள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சித் தரவுகள், பழைய ஓலைச்சுவடிகள் தமிழ்நாட்டுக்கு உரியவை - மைசூரில்தான் உள்ளன.\nதமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டவுடன், தமிழக அரசு முயற்சித்ததன் பேரில், “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” என்னும் தன்னாட்சி நிறுவனத்தை, சென்னையில் 2007 ஆகத்தில் மத்திய அரசு நிறுவியது.\nஆனால் அன்று முதல் இன்று வரை தமிழ் மூதறிஞர் எவரையும் அந்நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநராக அமர்த்தவில்லை.\nமைசூரில் மத்திய மொழிகள் நிறுவனத்தில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்த அறிஞர் க. இராமசாமி அவர்களைப் பொறுப்பு அலுவலராக அமர்த்தி, சென்னையில், தனி அலுவலகம் தொடங்கப் பட்டது. அவர் மிகச் செப்பமாகச் செயல்பட்டார்.\n1. சங்க இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளி யிடுவது;\n2. சங்க இலக்கியங்களை அய்ரோப்பிய மொழி களிலும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவது;\n3. தொல்லியலில் ஆர்வம் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து, தொல்லியல் பற்றிய கருத்தரங்கு களை நடத்துவது முதலான நற்பணிகளை - “சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” பல இடங்களில் நடத்தி, தமிழ்நாட்டு மக்களிடையே தொல்லியல் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்தியது.\nஇவ்வகையில், “அம்பத்தூர்-பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை” யினர் - சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்துடன் இணைந்து, பின்கண்டவாறு கருத்தரங்குகளை நடத்தினோம்.\nஆதிச்சநல்லூர் தாமிரபரணிக் கரையில் அமைந் துள்ள பழைய பெரிய நகரம். இன்று வரலாற்றுப��� பெருமை குன்றிச் சிற்றூராக உள்ளது அதில், 1876 ஆம் ஆண்டு செருமனியைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் அகழ்வாய்வு நடத்திய போது, பல அரிய பொருள்கள் கிடைத்தன. அவை பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ளன.\n1904இல் அலெக்சாண்டர் இரியா மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான பொருள்கள் அவருக்குக் கிடைத்தன. அவற்றை அவர் வரிசைப்படுத்திச் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்; நூலாகவும் வெளியிட்டார்.\nசிந்துவெளி நாகரிகத்துடன் ஒப்ப எண்ணத்தக்க ஆதிச்சநல்லூர், ஒரு நூற்றாண்டுக்காலம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கிடந்தது. இந்தியத் தொல்லியல் துறையின் சென்னைத் தொல்லியல் கண்காணிப் பாளர் தியாக. சத்தியமூர்த்தியின் முயற்சியால் 2005 ஆம் ஆண்டு மீண்டும் அங்கு அகழ்வாய்வு நடந்தது.\nஇதற்கு முன்பு கிடைத்தவை இதில் கிடைக்க வில்லையென்றாலும், அரிதான பொருள்கள் கிடைத்தன. மூன்றடுக்குத் தாழிகள் இந்தமுறை கிடைத்தன. 6000 ஆண்டுப் பழமையை அறிய இவை துணை புரிந்தன. “தாழிக்காடு” என்றே பலராலும் அழைக்கப் பெற்ற 110 ஏக்கர் பரப்பிலான ஆதிச்சநல்லூர்ப் பறம்பில், 2005ஆம் ஆண்டு ஆய்வு, வாழ்விடச் சான்றையும் கண்டு தந்தது.\nஇவ்வளவு சிறப்புடைய ஆதிச்சநல்லூர் பற்றித் தமிழ் மக்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆதிச்சநல்லூரின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில், “பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும்”, சென்னைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து 4.3.2009 முதல் 6.3.2009 முடிய மூன்று நாள்கள் “தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வு கள்: ஆதிச்சநல்லூர் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்” என்ற பொருளில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.\nசென்னைத் தியாகராயர் நகர் தேவர் மண்டபத்தில் அக்கருத்தரங்கம் நடந்தது. மொழிவாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அறக்கட்டளைத் தலைவர் தோழர் வே.ஆனைமுத்து வரவேற்புரை நிகழ்த்தி னார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி செம் மொழித் திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.\nஅதனை அடுத்து, திருநெல்வேலியில் 22.1.2010, 23.1.2010, 24.1.2010 மூன்று நாள்கள் ஆய்வரங்கம் நடந்தது. விழாவுக்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை ��லைவர் வே. ஆனைமுத்து தலைமை வகித்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் ந. அரண முறுவல் வரவேற்றார். எண்பேராய உறுப்பினர் வா.மு. சேதுராமன் படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.\nஇதில் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் பேசியதாவது :\nஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி யிலுள்ள அரப்பா நாகரிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அங்குக் காணப்படும் உருவ எழுத்துகள் இங்குள்ள பெருங்கற்காலப் பானை ஓடுகளில் கண்டெ டுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய, ஆர்மேனிய மற்றும் மத்திய தரைக்கடல் மனிதர்களின் எலும்புக் கூடுகளோடு ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகட்டடம் மற்றும் நகர அமைப்புகள் ஆதிச்சநல் லூர், பூம்புகார் மற்றும் அரப்பாவில் ஒரே மாதிரியே உள்ளன. ஒரு பகுதியில் மக்களும், மறு பகுதியில் மன்னரும் வாழ்ந்துள்ளனர். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட நடன மங்கை சிற்பம் திராவிடப் பெண் போன்றே உள்ளது. சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை.\nஆதிச்சநல்லூரில் குவியல் குவியலாகக் கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வைத்துப் பார்க்கும் போது பெரும் தொழில் நகரமாக இருந்திருக்க வாய்ப் புள்ளது. ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட முது மக்கள் தாழி ஒன்றின் உட்பகுதியில் கரி அரவநாதன் என்று எழுதப்பட்டிருந்தது. இதை நானும் பார்த்து கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் கொண்டேன். ஆனால் தற்போது அங்கு தாழியில் எதுவும் எழுதப்படவில்லை என்று ஆராய்ச்சி அறிக்கையில் கூறுகின்றனர். தமிழர் கள் தொன்மையானவர்கள் என்ற வரலாற்று உண் மையை மறைக்க முயல்கின்றனர்.\nகன்னியாகுமரி, காயல்பட்டினம் பகுதியில் கடல் ஆராய்ச்சி செய்ய வேண்டும். சாயர்புரம் தேரி பகுதி யில் நுண்கற்கால ஆயுதங்கள் ஏராளமாகக் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இங்கும் கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் விரிவான அகழ்வாராய்ச்சி நடத் தப்பட்டால் தமிழன் உலகின் முதல் குடிமகன் என்ற உண்மை உறுதிப்படும் என்றும் அவர் பேசினார்.\nஅண்மையில், மதுரையை அடுத்த கீழடி அகழ் வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கீழடி ஆய்வு புதியது; 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்டது.\nதொல்லியல் ஆய்வு, மூலிகைத் தோட்டம் வளர்ப்பு ��வற்றில் பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நல்ல நாட்டம் உண்டு; அதன் வேலைத் திட்டங்களுள் இவை அடக்கம்.\nஅதனால் பெற்ற உந்துதலால், இப்போது அறிஞர் ‘செம்மொழி’ க. இராமசாமி அவர்கள் மூலம், 1) ஆதிச்ச நல்லூர், கொடுமணல் பொருந்தல், கீழடி ஆய்வுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரி அதற்கான விண்ணப்ப தையும்;\n2. அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும் பரப்பில் பரவியுள்ள உயிர்ப்படிவப் பாறைகள் (Fossil Deposits and Fossil Tree) நிரம்பிய பகுதி முழுவ தையும் இந்திய மண்வளத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரும் விண்ணப்பத் தையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு, அதற்காகவே, 18.2.2017 அன்று நான் தில்லியை அடைந்தேன்.\nஇதற்கிடையில் தில்லி மாநிலங்கள் அவையில், கீழடி பற்றி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை டி.கே. ரெங்கராஜன் கொணர்ந்தார். அதையொட்டி, திருச்சி சிவா, கனிமொழி, இல. கணேசன், சுப்பிரமணிய சாமி ஆகியோர், கீழடி அகழ்வாய்வு பற்றி நாடாளு மன்றத்தில் ஆர்வத்துடன் பேசினர்.\nஇந்தச் சூழலில் தொல்லியல் துறைக்கான அமைச்சர் மகேஷ் சர்மா தலைநகரில் இல்லாததால், அமைச்சருக்கு உரிய மடலின் படியுடன், தொல்லியல்துறை இயக்குநர் நாயகம் (Director General - Archaeological Survey of\nIndia) முனைவர் ராகேஷ் திவாரி அவர்களை - அறக்கட்டளையின் சார்பில் நானும், தில்லி பெரியார் - அம்பேத்கர் தொண்டு நிறுவனம் ப. இராமமூர்த்தி அவர்களும் 21.2.2017 மாலை 4 மணிக்கு அலுவல கத்தில் நேரில் கண்டு பேசினோம்.\nஅவர் தமிழகத் தொல்லியல் இடங்கள் எல்லா வற்றையும் நேரில் பார்த்திருக்கிறார்.\n“அய்யா, தமிழகத் தொல்லியல் துறைப் பணி களில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை; நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்” என, நான் சொன்னேன்.\nஅவர், உடனே, “இதோ பாருங்கள் - இந்தத் தொகுதி கீழடி அகழ்வு ஆய்வு பற்றியது. இந்த அறிக்கை 9.2.2017இல் அனுப்பப்பட்டு, 13.2.2017இல் எங்களுக்குக் கிடைத்தது. இது கிடைத்த பிறகு, நான் பரிந்துரைத்த தன் பேரில், இந்திய அரசினர், கீழடி தொல் ஆய்வு மேற்கொண்டு நடைபெற நிதி ஒதுக்கியுள்ளனர்\n“ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டு அகழ்வாய்வு செய்ய, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கேட்டேன்.\n“டாக்டர் டி.எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் இன்னமும் அவருடைய ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையையும் அனுப்பவில்லை. முழு அறிக்கை வந்��ால் உடனே நடவடிக்கை எடுப்போம்” என்றார், அவர்.\nஇதுபற்றி, மதிப்புக்குரிய முனைவர் டி.எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் கருதிப் பார்த்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.\nபுதுச்சேரி முனைவர் கே. இராசனின் பொருந்தல், கொடுமணல் ஆய்வறிக்கைகள் முழுமையாகக் கிடைத் தன எனக் கூறி, அவரைப் பாராட்டினார், திவாரி.\nதமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர்-தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மொகஞ்சதாரோ-அரப்பா நாகரி கத்துக்கு முந்தியது என நாம் பெருமைப்படுகிறோம்.\nஅந்த வரலாற்றுப் பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டும்.\nஅதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டைப் பற்றிய அரசியல், 1977 முதல் தி.மு.க. - அ.தி.மு.க. போட்டா போட்டி அரசியல்.\nதமிழ்வழிக் கல்வியைப் பாழடித்தவர்கள் இவர்கள்.\nகாவிரிநீர்ப் பங்கீட்டை மேலும் சிக்கலாக்கிய வர்கள், இவர்கள்.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தைச் சீரழித்த வர்கள் இவர்கள்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வளர வொட்டாமல் தடுத்தவர்கள், இவர்கள்.\nஅதாவது தி.மு.க. அரசு தொடங்கிய பணியை, அ.தி.மு.க. ஆட்சி முடக்குவதை வழக்கமாகக் கொண் டார், எம்.ஜி.ஆர்.\nஅ.தி.மு.க. ஆட்சி தொடங்கிய பணியை தி.மு.க. ஆட்சி முடக்குவதை நன்றாகச் செய்தார், டாக்டர் கலைஞர்.\nஅதாவது, எல்லாம் தமிழ்நாட்டுக்கு - தமிழருக்கு - தமிழின் நலத்துக்கு என்பதை மறந்த மக்கள்நல எதிரிகள் ஆயினர், இரண்டு கட்சியினரும்.\n2011 முதல் 2016 நவம்பர் வரை - தி.மு.க. 2007 இல் தொடங்கி வைத்த - சென்னை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஏரெடுத்தும் பார்க்கவில்லை - முதல்வர் செயலலிதா.\nதில்லியிலுள்ள மோடி அரசுக்கு ஒத்துழைத்தவர், செயலலிதா.\nஇன்றைய அ.தி.மு.க. அரசு இன்று போகுமா நாளை போகுமா என்கிற ஈனநிலையில் உள்ளது.\nதமிழ்நாட்டு நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்தால்-தமிழக முதலமைச்சரும், எல்லாக் கட்சித் தலைவர்களும் - தமிழகத்தைச் சார்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாக தில்லிக்குச் சென்று - பிரதமர், கல்வி அமைச்சர், தொல்லியல் துறை அமைச்சர், தொல்லி யல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோரைக் கண்டு -\n1. சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்து தன்னாட்சி நிறுவனமாகவே சென்னையிலேயே இயங்க வேண்டும்;\n2. அந்நிறுவன வளர்ச்சிக்குப் போதிய நிதியை, இந்திய அரசு ஒதுக்கிட வேண்டும்;\n3. தமிழிலும் பிறமொழிகளிலும் சிறந்த தகுதி வாய்ந்த ஒருவரை முழுநேர இயக்குனராக அமர்த்த வேண்டும்; என வற்புறுத்திக் கோரிட, அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/twins-parents-eating-food/", "date_download": "2020-01-20T04:37:51Z", "digest": "sha1:W5TYKFNDQ4SLVJWD3DDHKQSCJDPJDI7A", "length": 6936, "nlines": 69, "source_domain": "www.tamilwealth.com", "title": "இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்போர் சாப்பிட வேண்டிய உணவுகள்", "raw_content": "\nஇரட்டை குழந்தைகளை பெற்றெடுப்போர் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇரட்டை குழந்தைகளை பெற்றெடுப்போர் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அதிலும் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் சாப்பாடு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த உணவு சாப்பிட்டாலும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை இப்போது பார்க்கலாம்.\nபாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துகளை வழங்க முடியும்.\nமுடிந்த அளவு பால் அதிகமாக சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 5 முதல் 6 டம்ளர் வரை பால் சாப்பிட வேண்டும். தயிர் சாப்பிட வேண்டும். அதில் உள்ள கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.\nமெர்க்குரி குறைந்த மீன் சாப்பிடலாம். இல்லையெனில் அதை தவிர்ப்பது நலம். கொண்டைக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. அதனால் இதை அதிகம் சாப்பிடலாம்.\nதினமும் முட்டை சாப்பிடுவது நல்லது. குழந்தைக்கு தேவையான புரோட்டீனை இது வழங்குகிறது. கீரையில் இரும்பு சத்து உள்ளது. அதனால் அதை தவறாமல் உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nகேழ்வரகு ரத்த சோகையை குண படுத்துமா \n பீட்ரூட் பேஸியல் செய்து பாருங்க\nமுடக்கத்தான் கீரை கேள்விப்பட்டிருப்பீர்கள் அதன் பயன்கள் தெரியுமா\nதினம் ஒரு மாதுளை சாப்பிட்டால் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா\nதலைமுடியில் மூலிகை கலந்த ஷாம்புக்களை பயன்படுத்தினால் என்ன ஆகும் …\nஐஸ் கட்டிகள் குளிர்ச்சியை தருவது போலவே நன்மையும் தரும்\nவெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை அழகு படுத்தலாம்\nவெந்தயத்தை பயன்படுத்தி சரும பிரச்சனையை சரி செய்யும் முறை\nபாதத்தில் ஏற்படும் பாதிப்புகளை குண படுத்த உதவும் முறைகள்\nஎந்த வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது\nமெத்தையில் படுப்பதை தவிர்த்து பாயில் படுத்து பாருங்கள்\nபேக்கிங் சோடாவை கண்ணில் பயன்படுத்தலாமா பயன்படுத்தினால் என்ன ஆகும் …\nவெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடித்தால் என்ன …\nஎடையை குறைய வேண்டுமா, நாவினை கட்டுப்படுத்துங்கள்\nதலைவலியை தீர்க்கும் இயற்க்கை மருத்துவங்கள்\nதலைமுடி பிரச்சனைக்கு இஞ்சியை எவ்வாறு பயன்படுத்தலாம்\nசீரக நீர் அருந்த கிடைக்கும் நன்மைகள் தெரிந்து அருந்தலாம்\nஆரோக்கியம் மிக்க தலைமுடி பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2019/127034/", "date_download": "2020-01-20T03:51:34Z", "digest": "sha1:RFSHJZB7NPET6JJPLI4K23IFUFDBAOQD", "length": 15111, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது”\n“கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது. எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி பயணம் செய்கிறோம்” என முன்னாள் வட மாகாண அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தில் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nகல்முனையில் சனிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தனது கருத்தை கூறினார்.\nவட மாகாண அரசியல் தலைமைகள் ஏன் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தை குறிவைத்து செயல்படுகின்றனர் இது அம்பாரை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற ஒரே ஒரு தமிழ் பிரத��நிதித்துவத்தை சிதைப்பதற்காகவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்\n“நாங்கள் கூட்டமைப்பை சிதைப்பதற்காக கிழக்கில் களமிறங்கவில்லை கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக அழுத்தத்தை கொடுப்பதற்காகவே கிழக்கிற்கு விஜயம் செய்கின்றோமே தவிர வாக்குகளை சிதைப்பதற்காகவல்ல.நாங்கள் வடக்கிலே ஸ்திரமான நிலையில் எமது கட்சி காலூன்றாத நிலையில் கிழக்கில் அரசியல் செய்வது நமது நோக்கமல்ல.\nகூட்டமைப்பின் தலைமை உள்ள கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் பறிபோயுள்ளது இவற்றைக் கூட கூட்டமைப்பு சரிவர செய்யவில்லை இதன் நிமித்தமே நாங்கள் வடக்கு கிழக்கு என்ற பாராமல் தமிழர்கள் என்ற நோக்கிலே குரல் கொடுப்பதற்காக வருகின்றோம்.கிழக்கில் உள்ள மக்கள் தங்களுக்கான சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் நாங்கள் ஒரு போதும் வடக்கிலிருந்து வந்து கிழக்கிலே தேர்தலில் இறங்கப் போவதில்லை.\nவிடுதலைப் போராட்டத்தில் கூட பலவற்றை இழந்து இருக்கிறார்கள் வடக்கில் நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை கிழக்கு மக்கள் அனுபவித்து வருகிறார்கள் . எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. யாருக்கும் அஞ்சி வடக்கு வேறு கிழக்கு வேறு என வேறுபடுத்த தயாரில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சரிவர குரல் கொடுக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் உங்களை பலர் விமர்சிக்கின்றனர் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன\n2014 மார்ச்சில் இருந்து வெறும் அறிக்கை மாத்திரம் அல்ல அவர்களுடைய சரியான விவரங்கள் வரை ஐநா சபைக்கு வழங்கியுள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக நான் காத்திரமாக செயற்பட்டு வருகிறேன் . இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான விடயங்களில் யாரோ ஒருவரது நிகழ்ச்சி நிரலின் கீழ் போய்க் கொண்டு இருக்கிறார்கள். எனவே இதனை பெரிய விடயங்களாக பார்க்காமல் எம்மால் முடிந்ததை செயற்படுத்துவது எமது நோக்கம்” என தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை பார்த்தாலே கண்ணீர் வருகிறது…\nதுப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட செல்வரத்தினம் கவிகஜன், ஆவா குழுவைச் சேர்ந்தவரா\nகவிகஜனின் சடலத்தை பார்வையிடச் சென்ற நால்வர் கைது….\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527704", "date_download": "2020-01-20T02:45:37Z", "digest": "sha1:54WPAIU6Y4BAQU2AC7LNUABZWSATORDD", "length": 7987, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "NIA officials raid Diwan Mujibur's home in Nellie | நெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nநெல்லை : நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. திவான் முஜிபுர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர் ஆவார். காலை 7 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத குழுக்களுடன் திவானுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடைபெற்று வருகிறது.\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nபழனி முருகன் கோயிலில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்\nவருவாய் கொட்டும் ரயில்வே அரசே கழற்றிவிடுவதா: கண்ணையா, எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர்\nதனியார் மயமானால் மக்களுக்கு தான் கஷ்டம்: பி.ஏ.ஜனார்த்தனன், பாரத் பெட்ரோலியம் தொழிலாளர் சங்க மாநில தலைவர்\nஅத்தியாவசிய சேவைகளை தனியார் மயமாக்குவது ஆபத்து: சரவணபவன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயல்தலைவர்\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: பள்ளி பாடதிட்டத்தில் ஜல்லிக்கட்டை சேர்க்க முடியாது\nபுதுக்கோட்டை அருகே பிட் காயின் மூலம் 1000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தம்பதி மீது போலீசில் புகார்\nஅறுவடைக்கு தயாரான நிலையில் திடீர் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் சேதம்: கும்பகோணம் விவசாயிகள் வேதனை\nசிவகங்கை அருகே மஞ்சு விரட்டு, அரியலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இருவர் பலி: 100 பேர் காயம்\n× RELATED இன்றும், நாளையும் வீடு, வீடாக சொட்டு மருந்து வழங்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tamil", "date_download": "2020-01-20T02:56:05Z", "digest": "sha1:HM3J3OWF6JM5LOJT3YKWBLOP7KKHNPRO", "length": 3934, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tamil | Dinakaran\"", "raw_content": "\nதமிழர் பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்: சோழவந்தானில் உற்சாகம்\nபிஸ்ட் பால்: தமிழ்நாடு சாம்பியன்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு\nதமிழக பாஜ தலைவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்: தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி\nதமிழகத்தில் வெப்ப சலனம் லேசான மழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம் : கவிஞர் வைரமுத்து\nகொள்ளிடத்தில் தமிழ்புத்தாண்டு பொங்கல் விழா\nஉலகின் தொன்மையான மொழி தமிழ்; தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம்...:மோடி பேச்சு\nதமிழக ஆளுநர் தமிழில் ��ொங்கல் வாழ்த்து\nதமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு... சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது\n2019ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருது: தமிழக அரசு அறிவிப்பு\nசிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.: வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் நீட் தேர்வு நுழைய யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/168296?ref=archive-feed", "date_download": "2020-01-20T04:56:14Z", "digest": "sha1:GAKRCPCQHRKCJZ2YQPPMGXLB5YZ2EG63", "length": 6447, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் திட்டவட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிடிவி தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் திட்டவட்டம்\nஆர்.கே நகரில் மக்கள் நல பணிகளை டிடிவி தினகரன் நிறைவேற்ற அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.\nசென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் விஷால் தினகரனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅந்த பதிவில், ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதொகுதியின் எழில் நகரில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை, மார்க்கெட்டில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.\nதினகரன் இவற்றையெல்லாம் நிறைவேற்றுவார் என நம்புகிறேன், இந்த பணிகளை அவர் நிறைவேற்ற நானும் அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவ��� இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%80_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:08:21Z", "digest": "sha1:JUWNC6CFWV6PVGFEELYGP7IFLTELMQDB", "length": 6922, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேமி லீ குர்திஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis, பிறப்பு: நவம்பர் 22, 1958) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் காஸ்ட் அவே, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜேமி லீ குர்திஸ்\nஜேமி லீ குர்திஸ் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-01-20T04:40:27Z", "digest": "sha1:ZPOUOI2ZSIREKWUARR3KBURZYTCENZGU", "length": 6328, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\n158 நிமிடமங்கள் 12 நொடிகள்\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மு. இராசேசு இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை ஆர்யா தன்னுடைய 'தி சோ பீப்பிள்' என்ற நிறுவனத்தின் சார்பாகத் தயாரிக்கிறார்.\nஇத்திரைப்படம் ஆகத்து 14, 2015-ல் வெளியானது; இதனுடைய முன்னோட்டம் சூலை 29 அன்று வெளியானது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2017, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/i-gave-full-hard-work-to-gypsy-movie-says-actor-jiiva/articleshow/67649137.cms", "date_download": "2020-01-20T04:56:24Z", "digest": "sha1:6THY5ZQLSPBSF4REU7DDYEBS2ZP7YPDZ", "length": 12961, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "very very bad song : இதுவரை இல்லாத கடின உழைப்பு; ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிபலிப்பு; ’ஜிப்ஸி’ குறித்து ஜீவா! - I gave full hard work to Gypsy Movie says Actor Jiiva | Samayam Tamil", "raw_content": "\nஇதுவரை இல்லாத கடின உழைப்பு; ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிபலிப்பு; ’ஜிப்ஸி’ குறித்து ஜீவா\nசென்னை: ஜிப்ஸி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் ஜீவா பகிர்ந்து கொண்டதைக் காணலாம்\nஇதுவரை இல்லாத கடின உழைப்பு; ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிபலிப்பு; ’ஜிப்ஸி’ குறித...\nராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “ஜிப்ஸி”. முன்னதாக குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை ராஜூமுருகன் இயக்கியிருந்தார். இதனை மிகச்சிறந்த படைப்புகளாக ரசிகர்கள் அங்கீகரித்தனர்.\nஇந்நிலையில் “ஜிப்ஸி” படம் இந்தியா முழுக்க பயணித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் “வெரி வெரி பேட்” வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிஜ களப்போராளிகளான நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்களுடன் நடிகர் ஜீவா, ராஜூமுருகன், சந்தோஷ் நாராயணனும் நடித்துள்ளனர். இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜீவா, நமது வாழ்வில் சந்திக்கும் மனித நேயம், அரசியல், சமூகச் சிக்கல்கள் உள்ளிட்டவற்றை பேசுவதாக கதை அமைந்துள்ளது.\nகற்றது தமிழ், ராம், ஈ, டிஸ்யூம் படங்களை விட அதிகம் உழைத்திருக்கிறேன். இந்தியாவின் ஏராளமான இடங்களை ”ஜிப்ஸி” படத்தில் பதிவு செய்திருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து விதமான பருவ நிலைகளிலும் படம் பிடித்துள்ளோம். இது எனது வாழ்நாளில் முக்கியமான படம் என்று தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\nBigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று ��ிஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:வெரி வெரி பேட்|ஜீவா|ஜிப்ஸி|very very bad song|rajumurugan|Jiiva|Gypsy Movie\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீடியோ இதோ\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல் இத்தனை கோடியா\nகணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்\nபொங்கல் லீவு அவ்வளவு தான்; 9 நாட்களும் காலி- ஸ்கூல் திறந்தாச்சு\nஎன்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nமாநாடு நடத்த தீயாக வேலை செய்யும் சிம்பு: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா\nடாடா முதல் போர்ஷே வரை- இந்தியாவில் விரைவில் கால்பதிக்கவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇதுவரை இல்லாத கடின உழைப்பு; ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிபலிப்பு;...\nபேட்ட படத்தை நூறு முறை பாா்த்துவிட்டேன்: இசையமைப்பாளா் பெருமிதம்...\nஹரி மற்றும் சூர்யாவின் ‘யானை’ பலத்துடன் இணையும் ஏ.வி.எம். நிறுவன...\nGautham Karthik: ‘செல்லப்பிள்ளை’யாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக...\nநடிகா், நடிகைகள் பயிற்சி பெற்ற பின்னரே பாடல் பாட வேண்டும் – ரகும...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/tamilisai/9", "date_download": "2020-01-20T04:50:18Z", "digest": "sha1:AWEQ3GFYKZ3K75WNFL26G34EZWVGURSY", "length": 22569, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "tamilisai: Latest tamilisai News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nTN Cabinet Meet: என்னென்ன ���ிஷயங்கள் ஆலோச...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்குலி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபொங்கல் கருப்பை தலையிலேயே வச்சு கெத்தா ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயண...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\n’விரைவில் தேமுதிக பாஜ.,வுடன் சேரும்’- தமிழிசை\n’விரைவில் தேமுதிக பாஜ.,வுடன் சேரும்’- தமிழிசை\nநாளை பியுஷ் கோயல் தூத்துகுடியில்முதல் முறையாக என்.எல்.சியோடு இணைந்து தெர்மல் பவர் பிளாண்டை திறக்கிறார். பியுஷ் கோயலின் வருகை மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தேமுதிக ஒன்று இரண்டு நாட்களில் நிச்சயம் எங்களுடன் கூட்டணியில் வந்துவிடும்.\nஇவைகள் தான் பாஜக போட்டியிடும் தொகுதிகள் - தமிழிசை, எச்.ராஜாவுக்கு என்ன தொகுதிகள் தெரியுமா\nமக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 உத்தேச தொகுதிகள் என்னென்ன என அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nவைகோ மக்கள் செல்வாக்கினை விரைவில் இழப்பார்- தமிழிசை\nபாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார். விஜயகாந்தின் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் அதிமுக, பாஜ, பாமக கூட்டணியில் ஆகியவை சேரும் எனத் தகவல் அளித்துள்ளார்.\nபிரதமரை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் மரியாதை இழப்பார்கள் : தமிழிசை சவுந்தரராஜன்\nரயில்வே திட்டங்கள் மேம்பால திட்டங்கள் போன்ற நல்ல திட்டங்களை துவக்கி வைக்க தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமரை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் மரியாதை இழப்பார்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nபிரதமரை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் மரியாதை இழப்பார்கள்\nவரும் மார்ச் 6ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி\nலோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வரும் மார்ச் 6ம் தேதி சென்னை வருகிறார்.\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒரு தரமான சம்பவம்: ரஜினி பாணியில் தமிழிசை டுவீட்\nநள்ளிரவில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரமான சம்பவம்என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nrajinikanth: ரஜினி முடிவால் பாஜகவுக்கு பாதிப்பில்லை : தமிழிசை\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் தனது ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகாஷ்மீர் தாக்குதலில் உயிர்நீத்த தமிழக வீரருக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை\nAmit Shah: ஈரோட்டிற்கு நாளை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா - தமிழிசை தகவல்\nசென்னை: கடந்த 10ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டிற்கு நாளை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா: தமிழிசை தகவல்\nசென்னை: கடந்த 10ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டிற்கு நாளை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா: தமிழிசை தகவல்\nசென்னை: கடந்த 10ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.\nவைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை: டி.வி நேர்காணலில் தமிழிசை காட்டம்\nசென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கழுதையுடன் ஒப்பிட்டு விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை: டி.வி நேர்���ாணலில் தமிழிசை காட்டம்\nசென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கழுதையுடன் ஒப்பிட்டு விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை: தமிழிசை\nதமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை: தமிழிசை\nVideo: மக்களவைத் தோ்தல்: மோடி, அமித்ஷா தமிழகம் வருகை - தமிழிசை தகவல்\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கிறார்\n“சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என மேற்கு வங்க அரசு நினைக்கிறது.” என சிபிஐ விசாரணையைத் தடுத்த விவகாரத்தில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கிறார்\n“சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என மேற்கு வங்க அரசு நினைக்கிறது.” என சிபிஐ விசாரணையைத் தடுத்து விவகாரத்தில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.\nடாடா முதல் போர்ஷே வரை- இந்தியாவில் விரைவில் கால்பதிக்கவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்..\nஎன்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nமாநாடு நடத்த தீயாக வேலை செய்யும் சிம்பு: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா\nசீமானை சந்தித்த கையோடு அரசியலில் தொப்புக்கடீர்னு குதிக்கும் மீரா மிதுன்\nமிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வந்த Maruti Suzuki Eeco BS-VI கார்..\nகல்யாணத்துக்கு யாராலும் இப்படி ஒரு கிப்ட் கொடுத்திருக்க மாட்டாங்க...\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பலவேறு பணிகள் விண்ணப்பிக்க இன்றே (ஜன.20) கடைசி\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=295", "date_download": "2020-01-20T03:52:39Z", "digest": "sha1:TDRD5XON7AERZWN7C7FFOHWIQSQR7RQG", "length": 12374, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "Kanyakumari News | Kanyakumari District Tamil News | Kanyakumari District Photos & Events | Kanyakumari District Business News | Kanyakumari City Crime | Today's news in Kanyakumari | Kanyakumari City Sports News | Temples in Kanyakumari- கன்னியாகுமரி செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nவில்சன் கொலை : சிறப்பு அதிகாரி நியமனம்\nகன்னியாகுமரி : களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க ...\nசுசீந்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா\nகுமார கோவிலுக்கு போலீசார் காவடி\nபயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை ...\nபயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nபயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு\nடூவிலர் மீது லாரி மோதி 3 பேர் பலி\nபெ.நா.பாளையம்:கோவை புறநகர் பகுதியில், மலையோர கிராம விவசாய பூமியில் சோளம், வாழை உள்ளிட்டவை ...\n10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர்\nகோழியை வேட்டையாடும் தெரு நாய்களால் அச்சம்\nபள்ளி அருகே குப்பை மலை அகற்றாததால் பெற்றோர் கவலை\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகன்னியாகுமரி எஸ்.ஐ சுட்டுக் கொலை\nகாதலியை சோடா பாட்டிலால் கழுத்தறுத்த காதலன்\nபஸ்கள் நேருக்கு நேர் மோதிய காட்சி வீடியோ\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/may/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2921947.html", "date_download": "2020-01-20T02:37:54Z", "digest": "sha1:ALG4KO4I4DGG7HR5OTK76H73X4EYPK7F", "length": 8960, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விதிமீறும் வாகனங்கள்: ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்க திட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிதிமீறும் வாகனங்கள்: ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்க திட்டம்\nBy DIN | Published on : 18th May 2018 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராதம் வசூலிக்க புதிய திட்டம் வெள்ளிக்கிழமை (மே 18) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் திருநெல்வேலி மாநகர போலீஸார் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத பணத்தை, மின்னணு பண பரிவர்த்தனை முறையில் வசூலிக்க மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை (மே 18) முதல் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.\nபோக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதத்தை வசூலிக்க போலீசாருக்கு \"ஸ்வைப்பிங் மிஷின்' வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அபராத தொகையை நேரடியாக மாநகர காவல் துறையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராத தொகைக்கான ரசீதும் வழங்கப்படும். அபராத தொகையை பணமாக செலுத்த வேண்டும் என விரும்புபவர்கள் பழைய நடைமுறையில் பணமாக செலுத்தி அபராதம் செலுத்தியதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட போக்குவரத்து பிரிவு மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/04_27.html", "date_download": "2020-01-20T02:59:16Z", "digest": "sha1:S7EPPJNFUDIPER6THFRLHLMEVSOHEXHS", "length": 10999, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாணந்துறையில் எறிந்த 04 கடைகளும் முஸ்லிம்களுடையதே - உரிமையாளர்கள் சந்தேகம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபாணந்துறையில் எறிந்த 04 கடைகளும் முஸ்லிம்களுடையதே - உரிமையாளர்கள் சந்தேகம்\nபாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாணந்துறை தொட்டவத்த பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் தீயினால் எரிந்து முழுமையாக சேதங்களுக்குள்ளாகியுள்ளன.\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் இவ்வனர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்ட்ரல் ஹார்ட்வெயார் எனும் இரும்புக் கடையொன்று, பிளாஸ்ரிக் அலுமினியம் கடையொன்று, புடவைக் கடையொன்று மற்றும் இரும்புப் பொருட்களுடன் தொடர்புபட்ட கடையொன்று என நான்கு கடைகள் தீயினால் முற்றாக எரியுண்டுள்ளன.\n“எங்களது ஹார்ட்வெயார் கடைக்கு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டமேற்பட்டுள்ளது. நாம் அதிகமான பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தோம். ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு கடையை மூடிவிட்டு நான் வீட்டுக்குச் சென்றேன். சென்று சிறிது நேரத்தில் ஒரு வெடிப்புச் சத்தத்துடன் கடைக்குள்ளிருந்து தீ பரவியுள்ளது. கடைக்கு முன்னால் தங்கியிருந்தவர்கள் எனக்கு தொலைபேசி மூலம் 08.25 மணிக்கு அறிவித்தார்கள். நான் உடனடியாக திரும்பி வந்தேன். எனது கடையும் ஏனைய கடைகளும் எரிந்து கொண்டிருந்தன.\nமின் ஒழுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. நான் எல்லா சுவிட்சுகளையும் பார்வையிட்டு ஓப் பண்ணியிருந்தேன். இந்நிலையில் கடைக்குள் எப்படி நெருப்பு வந்தது என்பது புதிராக இருந்தது. பொலிஸார் விசாரணைகளை நடத்தி இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.\nதீயணைப்புப் படையினர் ஒரு மணித்தியாலத்தின் பின்பே வந்தனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் நெருப்பினை அணைக்கும் கடமைகளில் ஈடுபட்டன. என்றாலும் தீயினை முழுமையான அணைக்க முடியாமற்போனது. ���தனாலே கடைகள் முழுமையாக சேதங்களுக்குள்ளாகின.\nமாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முஸ்தபா நேரடியாக வந்து நிலைமையினைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இப்பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படாவண்ணம் பாதுகாக்குமாறும் வேண்டிக் கொண்டார் என்றார்.\nதீயினை அணைப்பதற்காக களுத்துறை, ஹொரணை மற்றும் மொரட்டுவை பகுதிகளிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்தும் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை தெற்கு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅமைச்சர் பைசர் முஸ்தபா பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், தீ பரவலுக்கான காரணத்தை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாரை வேண்டியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச�� செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dailyceylon.com/189650/", "date_download": "2020-01-20T03:32:56Z", "digest": "sha1:RIPBDMQGONUHG6Q45GEQZJEO6UGWNOEZ", "length": 18178, "nlines": 98, "source_domain": "www.dailyceylon.com", "title": "SLFP-SLPP இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை : ஜனாதிபதி தனது துரும்பை பயன்படுத்தினால்! - Daily Ceylon", "raw_content": "\nSLFP-SLPP இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை : ஜனாதிபதி தனது துரும்பை பயன்படுத்தினால்\nபுதிய கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை இறுதியானதாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.\nஇக்கட்சியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் புதுவடிவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.\nஇந்த இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பவற்றுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளார். எஞ்சியிருப்பது சொற்ப காலம் என்பதனால், தீர்மானத்துக்கு வரவேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் அரசியல் மட்டத்திலும், கட்சிக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇரு கட்சிகளும் ஒரே குடும்ப பின்னணியைக் கொண்டவை என்பதனால், இரு கட்சிக்குள்ளும் இணைவதற்கு எந்தவித தடையும் கிடையாது என பொதுவாக கருத்துக்கள் கூறப்படுகின்றன. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்ரமரத்ன, குமார வெல்கம போன்றோரும், சமல் ராஜபக்ஸ, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, மஹிந்த ராஜபக்ஸ போன்றோரும் இக்கருத்தை கூறிவருகின்றனர்.\nபொதுஜன பெரமுனக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஆரம்ப கட்டங்களில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாபஸ் வாங்கியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க வேண்டும், கட்சியின் பொதுச் சின்னமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னத்தையோ, வேறு ஒரு சின்னத்தையோ ஏற்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் ஆரம்ப கட்டத்தில் முன்வைக்கப்பட்டன.\nஇப்போது, அவை எதுவும் சரிப்படாத நிலையில் காணப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த நிபந்தனைகளை பொதுஜன பெரமுனவுடன் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வேடிக்கையாகவே பார்த்தனர். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ள பொதுஜன பெரமுன கட்சிதான் ஜனாதிபதித் தேர்தலை முகம்கொடுக்கவும் தகுதியான கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஒரு சிறு கட்சிபோன்று வந்து இணைந்துகொள்ளலாமே தவிர பாரியளவில் விட்டுக் கொடுப்புக்களை வழங்கும் அளவுக்கு பேரம் பேச முடியாது எனவும் பொதுஜன பெரமுன கட்சியின் சார்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.\nஇந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ள மக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்தது. இதற்காக வேண்டி அக்கட்சி மாவட்ட கூட்டங்களை திட்டமிட்டது. இதன் முதலாவது கூட்டம் இரத்தினபுரியில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் இதுவரை நடாத்தப்படவில்லை.\nஜனாதிபதித் தேர்தல் குறித்த தீர்க்கமான தீர்மானங்கள் இல்லாத நிலையில் கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஊர் மட்ட ஆதரவாளர்களுக்கும் முகம்கொடுக்க முடியாத ஒர் இக்கட்டான நிலையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா போன்றோர் தெரிவித்து வருகின்றனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தனித்துப் போட்டியிடவும் முடியாது, கூட்டணி அமைக்கவும் இயலாது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளதாக எதிர்த் தரப்பினரால் விமர்சிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.\nசின்னத்தை மாற்றினால் தான் பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம���.பி. பிடிவாதமாக கருத்து வெளியிட்டு வருகின்றார்.\nநேற்று முன்தினம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவினால் கோட்டாபயவின் ஜனாதிபதி வேட்பாளர் சின்னம் தாமரை மலர் மொட்டுத் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் வெளிவரும் வரையில் இந்தப் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், அவருடன் இணைந்து பலமான கூட்டணியை கட்டியெழுப்பலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நம்புவதாகவும், இதனாலேயே ஒவ்வொரு சாத்தியப்படாத நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பதாகவும் கம்மம்பில எம்.பி. சந்தேகம் வெளியிட்டிருந்தார்.\nபேச்சுவார்த்தை வெற்றியளித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சரத் அமுனுகம எம்.பி. இந்தக் கருத்தை வெளிப்படையாகவே அண்மையில் அறிவித்திருந்தார்.\nஇந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு சிந்தனைப் போக்குள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கட்சி தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உயர் மட்டத்திலுள்ளவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேவையை நன்கு அறிந்து செயற்பட்டு வருவதாகவும், அதிலுள்ள கனிஸ்ட உறுப்பினர்களே செய் நன்றி மறந்தவர்களாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது சுட்டிக்காட்டியிருந்தார்.\nதமது தயவினால்தான் பொதுஜன பெரமுன கட்சியுடன் உள்ள பலரும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதாக ஜனாதிபதி பல கூட்டங்களில் கூறிவருகின்றார். பொதுஜன பெரமுனவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவையடுத்து, ஜனாதிபதி அதிரடித் தீர்மானமொன்றை எடுத்து தன்னிடமுள்ள துரும்பைப் பயன்படுத்தினால், பலரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிபோகும் நிலைமை உருவாகலாம் என்று அரசியல் கள அறிவுள்ள ஒருவரின் உள்ளத்தில் எழும் யோசனைக்கு மட்டும் மதில் கட்ட முடியாது. (மு)\nPrevious: ஐ.தே.கட்சியின் தீர்மானம் குறித்து சஜித் கருத்து\nNext: ரயில் சேவைகள் வழமைக்கு\nஅது என்ன துரும்பு அவரிடம் உள்ளது\nஆட்சியில் நிக்க தன் மனைவியை விக்கவும் தயங்குவாரா வாக்குகளை தூக்கி எப்பவோ வீஸிட்டார்.M3\nஜீ.எஸ்.பி. வரிச் சலுகை இந்த அரசாங்கத்திலும் தொடரும்- ஐரோப்பிய ஒன்றியம்\nநாட்டின் சில பகுதிகளுக்கு இன்று முதல் மழை\nஐ.தே.கட்சியைப் போன்று உடன்படிக்கை செய்ய மாட்டோம்- பிரதமர் மஹிந்த அறிவிப்பு\nசீனா செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2018/12/Competitive-Exam4.html", "date_download": "2020-01-20T02:39:30Z", "digest": "sha1:5RZSKB7NNO2Y6T7D2VKKCXLEKWRQVT34", "length": 16604, "nlines": 172, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "Competitive Examinations and Job Opportunities - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nNellai Kavinesan டிசம்பர் 27, 2018 போட்டித்தேர்வுகள் நூல்கள்\nஎழுத்தாளர் நெல்லை கவிநேசன் அவர்கள் தனது இனிய பேராசிரிய நண்பர்களோடு இணைந்து உருவாக்கிய ஆங்கில நூல் “Competitive Examinations and Job Opportunities” ஆகும்.\nஇந்த நூலை உருவாக்க திருநெல்வேலி பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலகுமார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியர் டாக்டர் என்.ராஜலிங்கம், கன்னியாகுமரி மாவட்டம் தேரைகால்புதூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மைய கணிதத்துறை பேராசிரியர் டாக்டர் சி.சேகர் ஆகியோர் இந்த நூல் சிறப்பாக உருவாக தங்கள் பங்களிப்பை அளித்துள்ளது நூலுக்கு வலுசேர்க்கிறது.\nஇவைதவிர, போட்டித்தேர்வுகளை வெற்றிகரமாக எழுதுவதற்கான வழிமுறைகளும், மாதிரி புத்திக்கூர்மைத் தேர்வுக்கான கேள்விகள்-பதில்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.\nநூல்களை வாங்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் ம��ணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\n��ிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (7)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/tamil/healthy-breakfast-recipe-protein-rich-paneer-besan-chilla-recipe-2044015", "date_download": "2020-01-20T03:21:17Z", "digest": "sha1:VRBRW5MYZUJPY7MWXIG6Y6E6PSO5ZXBJ", "length": 10201, "nlines": 76, "source_domain": "food.ndtv.com", "title": "Healthy Breakfast Recipe: Protein-Rich Paneer Besan Chilla Recipe For A Diet-Friendly Meal | கடலைமாவு பன்னீர் தோசை தயாரிப்பது எப்படி? - NDTV Food Tamil", "raw_content": "\nகடலைமாவு பன்னீர் தோசை தயாரிப்பது எப்படி\nகடலைமாவு பன்னீர் தோசை தயாரிப்பது எப்படி\n100 கிராம் சிஸில் 11 கிராம் புரதம் மற்றும் 98 கலோரிகளே உள்ளது. மேலும் கால்சியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை நிறைத்திருப்பதால், காலை உணவிற்கு சீஸ் மிகவும் நல்லது.\nஉடல் எடை குறைக்க புரதம் பெரிதும் உதவும்.\nகடலைமாவு மற்றும் சீஸில் புரதம் அதிகம் உள்ளது.\nஇந்த பன்னீர் தோசையை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.\nஉடல் எடை குறைக்க புரதம் மிகவும் அவசியமானது என்பதை நாம் அறிவோம். புரதம் தசைகளை உறுதியாக்குவதுடன் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. பேகான், ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் புரதம் நிறை���்துள்ளது ஆனால், அவற்றில் அதிகபடியான கொழுப்பும் நிறைந்துள்ளதால் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதற்கு பதிலாக மீன், கோழி, பன்னீர் அல்லது காட்டேஜ் சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம். கடலை மாவில் புரத சத்து அதிகம் என்பதால் இவற்றை கொண்டு ருசியான ஒரு ரெசிபியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.\nகடலை மாவு - 1 கப்\nஉப்பு - 1/2 தேக்கரண்டி\nமிளகு - 1 தேக்கரண்டி\nநறுக்கிய வெங்காயம் - 1\nதுருவிய பன்னீர் - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 2\nஓமம் - 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லி - 1/2 கப்\nதண்ணீர் - 1 கப்\nகடலைமாவு, உப்பு, மிளகு, வெங்காயம், துருவிய பன்னீர், தக்காளி, பச்சை மிளகாய், ஓமம், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nஅதில் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தோசை மாவு பதத்திற்கு வைத்து கொள்ளவும்.\nஒரு நான்ஸ்டிக் தவாவை மிதமான சூட்டில் வைத்து, அதில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். கரைத்து வைத்த மாவை தோசையாய் சுட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும்.\nஅதற்கு முன், இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மொருமொருப்பாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.\nதுருவிய சீஸ், பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து தோசையின் நடுவில் வைத்து மடித்து எடுக்கவும்.\nஇதனை தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.\nபலவிதமான சமையல்களுக்கு கடலைமாவு பயன்படுத்தப்படுகிறது. கடலைமாவில் புரதம் நிறைந்துள்ளது. இது முழுக்க முழுக்க க்ளூட்டன் ஃப்ரீ மற்றும் வீகன் உணவு. 100 கிராம் கடலைமாவில் 22 கிராம் புரதம், 11 கிராம் நார்சத்து நிறைத்திருக்கிறது. கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லாத கடலைமாவில், பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி6 மற்றும் மக்னீஷியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.\nகாட்டேஜ் சீஸின் ஆரோக்கிய நன்மைகள்:\nபுரதம் நிறைந்த உணவு பட்டியலில் காட்டேஜ் சீஸிற்கு தனி இடம் உண்டு. 100 கிராம் சிஸில் 11 கிராம் புரதம் மற்றும் 98 கலோரிகளே உள்ளது. மேலும் கால்சியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை நிறைத்திருப்பதால், காலை உணவிற்கு சீஸ் மிகவும் நல்லது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்வி���்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\nStreet Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/09/14/mother-tongue-should-be-emphasized-we-need-to-use-hindi-at-the-same-time/", "date_download": "2020-01-20T04:29:33Z", "digest": "sha1:EC7APS675ZIA4FP5VQ5ZA2APQVPDFP33", "length": 6744, "nlines": 97, "source_domain": "kathirnews.com", "title": "“தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும்” - அமித்ஷா விருப்பம்!! - கதிர் செய்தி", "raw_content": "\n“தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும்” – அமித்ஷா விருப்பம்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nஇந்தி தினத்தையொட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுயிருப்பதாவது:-\nஇந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் முக்கியத்தும் வாய்தது. ஆனால் அதே நேரம் உலக அரங்கில் இந்தியா அடையாளப்படுத்தும் விதமாக ஒரு மொழி இருக்க வேண்டும்.\nஇன்றைய சூழ்நிலையில், இந்தியாவை இணைக்கின்ற மொழி ஒன்று இருக்குமானால் ��து அதிகமானோரால் பேசப்படும் இந்திதான்.\nநாம் ஒவ்வொருவரும் நமது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும். இந்தி தினத்தை முன்னிட்டு இந்த வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன்.\nஅப்படி செய்தால், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் கனவான இந்தியா முழுமைக்கும் ஒரு மொழியாக இந்தி அமையும்.\nஅனைவருக்கும் எனது இந்தி தின நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/10/02/balochistan-protests-in-london-against-pakistani-army-abducting-women/", "date_download": "2020-01-20T03:22:42Z", "digest": "sha1:XVXXYYL623H4SSKZC46HKIZGMSS6TDOG", "length": 8417, "nlines": 95, "source_domain": "kathirnews.com", "title": "பெண்களை கடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் லண்டனில் கண்டன ஆர்பாட்டம்!! - கதிர் செய்தி", "raw_content": "\nபெண்களை கடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் லண்டனில் கண்டன ஆர்பாட்டம்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கைகளில் சிக்கி நீண்டகாலமாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் இருளில் தவிக்கும் பகுதி பலுசிஸ்தான் பகுதியாகும் முரட்டுத்தன்மையுடன் நடக்கும் பாகிஸ்தான் ராணுவத்தால் இங்குள்ள முஸ்லிம்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகிறது. பலுச்சுகள் எனப்படும் இவ்வகை முஸ்லிம்கள் பாகிஸ்தானால் தாங்கள் பாதுகாப்பின்றி வாழ்வதாகவும்.. தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் எனவும் போராடத் தொடங்கியுள்ளனர்.\nகாஷ்மீருக்கான 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட போது பாகிஸ்தான் காஷ்மீரிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. அந்த நேரத்தில் பலுசிஸ்தானியர்கள் பாகிஸ்தான் தங்களை விடுவிக்க வேண்டும் இந்தியா உதவ வேண்டும் எனக் கூறி ஆர்பாட்டம் செய்தனர்.\nஇந்த நிலையில் பலுசிஸ்தான் தென் மேற்கு மாகாணத்தில் இருந்து பலூச் பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனது தொடர்பான பிரச்சினையை எழுப்புவதற்காக பலூச் தேசிய இயக்கத்தின் (பி.என்.எம்) ஆர்வலர்கள் பிரிட்டிஷ் பிரதமரின் இல்லமான 10 டவுனிங் தெருவுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.\nகையில் கண்டன பலகைகளை ஏந்திய ஆர்பாட்டக்காரர்கள் ‘பலூச் இனப்படுகொலையை நிறுத்துங்கள்’, ‘பலூசிஸ்தானில் மனித உரிமைகளை மீட்டெடுங்கள்’, ‘பாகிஸ்தான் ஒரு பயங்கரவா�� நாடு’, ‘ 25000 க்கும் மேற்பட்ட பலூச்சுகள் காணவில்லை’ எனக் கூறி பாக்கிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். மாகாணத்திலிருந்து நூற்றுக்கணக்கான பலூச் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.\nஉலகளாவிய மேடையில் இந்த பிரச்சினையை எழுப்ப பலூச் ஆர்வலர்கள் #SaveBalochWomen என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை மேலும் தொடங்கினர். இதே போன்ற கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை எழுப்பி சென்ற மே மாதம் சுவிட்சர்லாந்து சென்று இவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இந்த முஸ்லிம் இன தலைவர்கள் அடிக்கடி டெல்லி வந்து தங்கள் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527705", "date_download": "2020-01-20T02:43:58Z", "digest": "sha1:WS2DJQ3JRRDP7RVLZILOMV54CKBG6ZQO", "length": 7681, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Chief Electoral Commission press conference in Delhi today | டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு\nடெல்லி : டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nநிதி நெருக்கடியில் உச்சகட்ட தத்தளிப்பு: அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து விற்பனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு\nதனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் 180 மடங்கு அபராதம்: அப்ப விமான கட்டணம்தான் போங்க...\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் கெலாட் முடிவு\nஆந்திர மாநில தலைநகரை அமராவதியிலிருந்து மாற்ற வேண்டாம்: முதல்வர் ஜெகனுக்கு சந்திரபாபு வேண்டுகோள்\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் கார் டிரைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு: கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு\nவயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை\nபட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம்...காமத், தாஸ்குப்தாவுக்கு அடிக்கிறது ‘லக்’\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு லட்டு இலவசம்\nபாஜ தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: இன்று முறைப்படி வேட்புமனு\n× RELATED ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961523", "date_download": "2020-01-20T03:00:34Z", "digest": "sha1:YIPSYO5AH6UGIPX4OP7BMQ6BXAYAZQE5", "length": 8803, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரியலூரில் வரும் 15ம் தேதி மாதாந்திர விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரியலூரில் வரும் 15ம் தேதி மாதாந்திர விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு அழைப்பு\nஅரியலூர், அக். 10: அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வரும் 15ம் தேதி நடக்கிறது. தடகளம், ஹாக்கி, கையுந்து பந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.\nதடகளம் மற்றும் குழு போட்டியில் தாமதமாக வரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இயலாது. ஒரு போட்டியாளர் இரண்டு தடகள பிரிவுகளில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் 15ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வர வேண்டும். தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும், குழு போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்று வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் சங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-20T03:10:17Z", "digest": "sha1:R7MFQY6CGMK62HNXRD64RBMPE52HPK7Y", "length": 8643, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டைப் பகாத்தனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகாத்தனி இரட்டை அல்லது இரட்டைப் பகாத்தனி (twin prime) என்பது இரண்டு பகா எண்கள் (பகாத்தனிகள்) தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு இரண்டு ஆக உள்ளவை (p, p+2). எடுத்துக் காட்டாக பகாத்தனி எண்களாகிய (5, 7) ஐக் கூறலாம். இவற்றை ஈரகல் பகாத்தனி என்றும் அழைக்கலாம். பகா எண்களிலேயே மிகக்குறைந்த வேறுபாடு கொண்ட எண்கள் பகா எண்கள் (2, 3). ஆனால் இப்படி வேறுபாடு 1 (ஒன்று) என்னும் வகையில் உள்ள இரு பகா எண்கள் வேறு ஏதும் கிடையாது. அடுத்த குறைந்த அளவு வேறுபாடு, (2) இரண்டு என்னும் எண். அப்படிப்பட்ட பகா எண்கள் (பகாத்தனிகள்) : (5, 7), (11, 13), (17, 19), (29, 31), (41, 43), (821, 823) முதலானவை.\nமுதல் 35 பகாத்தனி இரட்டைகள்[தொகு]\n1000 கும் குறைவான பகாத்தன��களில் மொத்தம் 35 பகாத்தனி இரட்டைகள் உள்ளன. அவையாவன::\n1849 ஆம் ஆண்டில் இருந்து வழங்கிவரும் போலின்யாக் ஊகம் (Polignac's conjecture) என்னும் கூற்றுப்படி, ஒவ்வொரு இயல் எண் k -வுக்கும், p − p′ = k என்னும் ஈடுகோளுக்குப் பொருத்தமாக இருக்குமாறு முடிவிலி p , p′ என்னும் பகாத்தனி இரணைகள் (சோடிகள்) உண்டு . இங்கே k = 2 என்னும் வகை பகாத்தனி இரட்டை எண்கள் என்னும் வகையைச் சேர்ந்தவை. k = 4 என்னும் வகையான பகாத்தனி இரணை பங்காளிப் பகாத்தனிகள் (cousin prime) எனப்படும். அதே போல வேறுபாடு ஆறாக உள்ள வகை எண்களுக்கு (k = 6) செக்ஸி பகாத்தனிகள் (sexy primes) என்று பெயர். செக்ஸி என்னும் சொல் கவர்ச்சியான, என்னும் பொருளும் ஆறு என்னும் பொருளும் தொக்கி நிற்கும் ஒரு சொல்லாக இங்கு உள்ளது. இந்த போலின்யாக் ஊகம் எந்த ஒரு k -வுக்கும் இன்னும் நிறுவப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-01-20T03:02:34Z", "digest": "sha1:7IMZ2U2VGJ34BSCV37NN5UF6ILYV54G4", "length": 7949, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேழ்வரகுக் களி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCookbook: கேழ்வரகுக் களி Media: கேழ்வரகுக் களி\nகேழ்வரகுக் களி என்பது நன்கு அரைத்த கேழ்வரகு மாவை கொதிநீரில் இட்டு கிளறி உருண்டையாக வார்த்துச் செய்யப்படும் உணவு வகையாகும். இது கர்நாடக மாநில கிராமப்புறங்களில் முக்கிய உணவாக உள்ளது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இவ்வுணவு ”ராகி களி” என அழைக்கப்படுகிறது. இக்களியில் சேர்க்கப்படும் பொருள்கள் இடத்துக்கிடம் சற்று மாறுபடும்.\nகேழ்வரகு மாவு - 200 கிராம், அரிசி நொய் - 100 கிராம், தண்ணீர் - 450 கிராம், உப்பு - தேவையான அளவு.\nசற்று கனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி சூடேற்றி அந்நீரில் அரிசிநொய் (அ) கம்புநொய் இட்டு சிறிது வேக விடவேண்டும். அதில் கேழ்வரகு மாவைக் இடவும். நீர் கொதித்தபின் தட்டையான பாத்திரத்தால் மூடி மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். ஆவியில் நன்கு வெந்தவுடன 2 (அ) 3 நிமிடம் மரக்கரண்டியால் கட்டடியில்லாமல் க���ளரவேண்டும். பாத்திரத்தில் மாவு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பயன்படுத்த வேண்டும்.[1], [2]\nகொங்கு ராகி களி (தினகரன்)\nஇது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2017, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=296", "date_download": "2020-01-20T03:11:32Z", "digest": "sha1:6JV3GVS4GUY7T7QZP3QS5RGULDDKXQSD", "length": 13957, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "Krishnagiri News | Krishnagiri District Tamil News | Krishnagiri District Photos & Events | Krishnagiri District Business News | Krishnagiri City Crime | Today's news in Krishnagiri | Krishnagiri City Sports News | Temples in Krishnagiri- கிருஷ்ணகிரி செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nகிரà¯à®·à¯à®£à®•à®¿à®°à®¿ மாவட்டம் முக்கிய செய்திகள்\nஓசூருக்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்குமா: தமிழக, கர்நாடகா அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nபஞ்., துணைத்தலைவர் பதவிக்கு துவங்கியது 'குதிரை பேரம்': வார்டு உறுப்பினர்கள் காட்டில் பணமழை\nஒன்றிய சுயேச்சை கவுன்சிலர்களுக்கு 'ஜாக்பாட்'\nகிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் தி.மு.க., செல்வாக்கு சரிந்தது: ஓசூர், கெலமங்கலம், சூளகிரி பகுதியில் கோஷ்டி பூசல் அம்பலம்\n10 யூனியன் கவுன்சிலர் பதவிகளில் 112 இடங்களை அள்ளிய தி.மு.க.,\nபோலியோ சொட்டு மருந்து வழங்க 984 மையங்கள் அமைப்பு: கலெக்டர்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டத்தில், இன்று நடக்கவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில், 984 ...\nதிறன் போட்டி தேர்வு நாளை துவக்கம்\nமக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து: மின்வாரிய அதிகாரி அறிவிப்பு\nவேன் டிரைவர் கொலையில் மாஜி ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வேன் டிரைவர் கொலை வழக்கில், மாஜி ராணுவ வீரர் உள்பட மூன்று ...\nஇருதரப்பினர் இடையே தகராறு: 4 பேர் கைது\n21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்த முயற்சி: இருவர் கைது\nவாகனம் மோதி ஆண் பலி\nதிறக்கப்படாமல் உள்ள மகளிர் குழு கட்டடம்\nகிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி ஒன்றியம், குந்தாரப்பள்ளியில் கடந்த, 2003ல் மகளிர் சுயஉதவி குழு ...\nஒரப்பம் வாரச்சந்தையில் அடிப்படை வசதி இல்���ை\nபூங்காவில் பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள்\nஇடிந்து விழும் நிலையில் தொலைகாட்சி அறை\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஎருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி\nசட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 3பேர் கைது\nமகனை வெட்டிய தந்தை;போலீசில் சரண்\n10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/vairamuthu-oil/", "date_download": "2020-01-20T04:10:32Z", "digest": "sha1:RZUHC47HP7ORTT5KKC6HNRZKNTB7UVCZ", "length": 10815, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்! – heronewsonline.com", "raw_content": "\n“நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமன்”: வைரமுத்து ஆயில்\nபிரதமர் நரேந்திர மோடி குஜராத் மொழியில் எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இதற்கான நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது:–\nஇந்திய பிரதமர் மோடியை நான் 3 காரணங்களுக்காக பாராட்டுகிறேன்.\nஇந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியைத் தேடிப்போய் நலம் கேட்டார் மோடி. அந்த அரசியல் பண்பாட்டுக்கு என் முதல் பாராட்டு. நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கும் நிர்மலா சீதாராமனை இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியாக நியமித்திருக்கிறார். இந்திய பெண் குலத்திற்கு பெருமை சேர்த்ததற்காக என் இரண்டாம் பாராட்டு.\nஇன்று வெளியிடப்படும் இந்த நூலுக்கு ‘நரேந்திர மோடியின் கவிதைகள்’ என்று பெயர் சூட்டாமல் ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டியிருக்க��றார். அந்த இலக்கிய நேர்மைக்கு என் மூன்றாம் பாராட்டு.\n‘நான் கவிஞனுமல்ல; காவியம் படைப்பவனுமல்ல; நான் கலைமகளின் பக்தன்’ என்று தன்னடக்கம் காட்டுகிற மோடி, விளைந்த கதிர் வளைந்து நிற்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்.\nஇந்த சிந்தனைக் கவிதைகளுக்குள் நான் ஒரு பிரதமரை பார்க்கவில்லை. இதயம் உள்ள மனிதனைப் பார்க்கிறேன். இயற்கையின் காதலனைப் பார்க்கிறேன். நல்லிணக்கம் பேணத் துடிக்கும் ஓர் நல்லுள்ளத்தைப் பார்க்கிறேன். நர்மதை நதியை குஜராத்தின் கைரேகை என்று காணும் ஒரு கவிஞனைப் பார்க்கிறேன்.\nஅந்நாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளை, பிரதமர் இல்லத்தில் 2001ஆம் ஆண்டு வெளியிட்டேன். அப்போது பிரதமரைப் பார்த்துச் சொன்னேன். ‘‘நீங்கள் விரும்பினால் என்றாவது ஒருநாள் முன்னாள் பிரதமர் ஆகலாம்; ஆனால் ஒருபோதும் முன்னாள் கவிஞராக முடியாது’’. அந்நாள் பிரதமருக்கு சொன்ன அதே வரியைத்தான் இந்நாள் பிரதமருக்கும் சொல்கிறேன். ஒரு கவிஞனுக்குள் இருக்கும் ஒரு தலைவன் விமர்சனத்திற்கு உட்பட்டவன். ஆனால் ஒரு தலைவனுக்குள் இருக்கும் கவிஞன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். கவிஞர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு வைரமுத்து செம ஆயில் அடித்து பேசினார்.\nவைரமுத்துவுக்கு ஒரு தேசிய விருது பார்சல்…\n← ‘பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் – ரெய்சா இணையும் ‘பியார் பிரேமா காதல்’\nதமிழக மீனவர்களை நாவால் சுட்ட நிர்மலா சீதாராமனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவு\nநாய் சேகருக்கு எதிராக சென்னை பாஜக அலுவலகத்தில் திரளும் பத்திரிகையாளர்கள்\nஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. – காங். காரணம்: ஆதாரம் இதோ – மன்மோகன் சிங் கடிதம்\nகுமுறுகிறாள் தாமிரபரணி: ‘வற்ற விடலாமா ஜீவநதியை’ குறும்படம் – வீடியோ\n”தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது\n’அதோ அந்த பறவை போல’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”பொய் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்”: திராவிடர் விடுதலை கழகம் வலியுறுத்தல்\nதமிழரின் ’ஏறுதழுவுதல்’ வரலாற்றுக்கு மதச்சாயம் பூசும் அயோக்கிய பாஜக\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு\nபொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்திருக்கும் தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில்…\n‘துக்ளக்’ விழாவில் பொய் பேசிய ரஜினி: உண்��ையில் பெரியார் பேரணியில் நடந்தது என்ன\n‘அசுரன்’ வெற்றி விழாவில் புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிமுகம்\n”வெற்றி என் பக்கத்திலேயே தான் இருக்கு நான் வெற்றி மாறனை சொன்னேன் நான் வெற்றி மாறனை சொன்னேன்\nதனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\nமறைமுக தேர்தலில் அதிமுகவின் அதிகார அத்துமீறல்: முத்தரசன் கண்டனம்\nதனுஷின் ‘பட்டாஸ்’ படத்துக்கு யு சான்றிதழ்: ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ்\n”பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” என்றொரு கட்டுரை…\n‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான வசனம் நீக்கம்: லைகா நிறுவனம் அறிவிப்பு\n‘பிக்பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் – ரெய்சா இணையும் ‘பியார் பிரேமா காதல்’\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க, முழுக்க முழுக்க காதல் கதையாக ‘பியார் பிரேமா காதல்’ என்ற படம் உருவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_59.html", "date_download": "2020-01-20T04:36:46Z", "digest": "sha1:LS4YQNPZIVB2OWPF52FLQUMLFGJT27ND", "length": 19623, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எங்கும் சஜித் அலையே வீசுகிறது.... கோத்தா பாவம்! -", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎங்கும் சஜித் அலையே வீசுகிறது.... கோத்தா பாவம்\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு மக்கள் அலை வீசுவதில்லை என்றும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் ஆதரவோ கூட்டங்களுக்கு வருகின்ற மக்களின் தொகையோ இன்றுவரை அதிகரிக்கவில்லை என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகிறார்.\nசஜித் பிரேமதாசவிற்கான அனைத்துக் கூட்டங்களும் வெற்றியின் எல்லையை அடைந்திருப்பதாகவும், மக்கள் திரண்டிருப்பது அவருக்காகவே என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசவின் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னர���, தாமரை மொட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவிழாவொன்றின் இறுதி நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இர���வர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலி���்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527706", "date_download": "2020-01-20T02:42:25Z", "digest": "sha1:LNCK6OLZH6F5FRH2AFAL3T7OH2DSDQHQ", "length": 7188, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Seven arrested for setting fire to two-wheeler in Cholavaram Gandhinagar | சோழவரம் காந்திநகரில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசோழவரம் காந்திநகரில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது\nசோளவரம் காந்திநகர் சோளவரம் காந்திநகர்\nதிருவள்ளூர்: சோழவரம் காந்திநகரில் நேற்றிரவு இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்திநகர் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.\nசேலம்- சிவதாபுரத்தில் சொத்து தகராறில் பழனிச்சாமி என்பவரை நேற்று கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் கைது\nதீவிரவாதிகளுக்காக போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிய 2 பேர் கைது\nவாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nரயில்வே தண்டவாளத்தில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன் மீட்பு: ரவுடி கும்பலுக்கு வலை\nஅண்ணாசாலையில் பைப்புகளை உரசி ரகளை 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது\nஅம்பத்தூரில் துணிகரம் டாக்டர் வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை\nரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 9 பேர் கைது\nஆற்காடு அருகே வேணுகோபால் சுவாமி கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கொள்ளை\nஅம்பத்தூர் அருகே ஒய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை\nவேலூர் அருகே காதலனுடன் இருந்த இளம் பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை\n× RELATED வாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961524", "date_download": "2020-01-20T02:52:34Z", "digest": "sha1:YKZ54UUC6ZTBIAQUXWE5DW5RF44JECCH", "length": 8667, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தனியார் துறைகளில் பணிபுரிய பெரம்பலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிட���் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் துறைகளில் பணிபுரிய பெரம்பலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nபெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய் ப்புத்துறை அலுவலகத்தில் நாளை (11ம்தேதி) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தனியார்துறை நிறுவனங்களும் - தனியார்த்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய் ப்புத்துறை அலுவலக வளாகத்தில் நாளை (11ம்தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.\nஇதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய் ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்வதால் இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T04:07:13Z", "digest": "sha1:AL6CCXI7MLYUFGKTFDOHJTWXSF3IUWPI", "length": 3452, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொன்மவியல் பாண்டியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொன்மங்களான காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வம்ச வர்ணனை கூறும் செப்பேடுகள் மற்றும் பல இலக்கியங்களில் சில பாண்டிய மன்னர்களில் பெயர்கள் இடம்பெறுகின்றன. சில தொன்மங்களில் பெயர் கூறாமல் பாண்டியர்கள் என்று மட்டும் கூறப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பற்றி சரித்திர சான்றுகள் கிடையாது.\nசின்னமனூர் மற்றும் வேள்விக்குடி செப்பேடுகள்.\nதமிழ் இலக்கியமான இறையனார் அகப்பொருள். - 6 பாண்டியர்கள்.\nபுராணங்களான கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மதுரை புராணம்.[1]\nஇதிகாசங்களான மகாபாரதம் 3 பாண்டியர்களையும், இராமாயணம் ஒரு பாண்டியனையும் குறிப்பிடுகிறது.\nநற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூல். - 201 பாண்டியர்கள்\nஇலக்கியங்களான கலிங்கத்துப்பரணி மற்றும் சங்க இலக்கியங்கள் மற்றும் பல.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-20T02:55:33Z", "digest": "sha1:M5ZXMK7O7RHYGRXSFLGWR7B4IEWQQTFX", "length": 14662, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாவாக்கிறிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாவாஸ்க்ரிப்ட் (Java Script) என்பது வலைத்தளங்களில் பயனர் தரப்பிலிருந்து வழங்கப்படும் உள்ளீடுகளை உறுதி செய்வதற்குப் பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்கச் செயற்பாடுகள் யாவாக்கிறிட்டினால் பெரிதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 1995ஆம் ஆண்டு நெற்சுக்கேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்குத் தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. சேகுவெரி, மொடூல்சு, கூகுள் வலைக் கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாக்கிறிட்டுக் கட்டமைப்புகள் ஆகும். பெயரில் ஒத்த யாவா நிரல் மொழிக்கும் இதற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை.\n4.1 யாவாக்கிறிட்டை மீப்பாடக்குறிமொழியில் இடல்\nஆரம்பத்தில் நெற்சுக்கேப் நிறுவனத்தால் இலைவு கிறிட்டு(Live Script) என அறிமுகம் செய்யப்பட்ட மொழியே யாவாக்கிறிட்டு எனப் பெயர் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பெயரின் தெரிவே இன்று வரை பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்பெயர் சன் மைக்ரோசிசுட்டத்தின் காப்புரிமைப் பெயராகும். பிற்காலத்தில் மைக்ரோசாப்டு யாவாக்கிறிட்டிற்குப் போட்டியாக சேகிறிட்டு என்ற நிரலாக்க மொழியை உருவாக்கியது.\nஇதேவேளையில், சன் மைக்ரோ சிசுட்டம் (Sun Micro systems) யாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. யாவா விரைவில் பிரபலமாகிப் பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெற்சுக்கேப் நிறுவனமும் தமது நெற்சுக்கேப் 2.0 பதிப்பில் யாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது இலைவு கிறிட்டு என்ற மொழியை யாவாக்கிறிட்டு (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக யாவாக்கிறிட்டு மொழி பலரது கவனத்தில் பட்டது. இதைத்தவிர யாவாவிற்கும் யாவாக்கிறிட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதைய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபயனர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள் சரியா என்பதை உலாவியூடாகவே சரிபாத்துப் பின்னர் வழங்கியில் சேமிக்கும் வசதி\nஉரையாடல் பெட்டி மற்றும் மேல் மீட்புப் பெட்டிச் சாளரங்களை உருவாக்குதல்\nபயனர்களின் சுட்டி அசைவுகளிற்குத் துலங்கலைக் காட்டுதல். எ-டு: படங்களிற்கு மேலாகச் சுட்டி செல்லும் போது படங்களை மாற்றுதல்\nயாவாக்கிறிட்டில் தொகுப்பிகளைப் பயன்படுத்துவது இல்லை. நிரலை எழுதிய உடன் உலாவியில் சோதித்துப் பார்க்கலாம்.\nயாவாக்கிறிட்டில் தமிழைப் பயன்படுத்தத் தமிழ்ச் செய்தியை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்துப் பின்னர் கோப்பை யு.டி.எவ்.-8 (UTF-8) முறையில் சேமிக்க வேண்டும். உலாவிகள் அவற்றைத் தமிழில் காட்டும்.\nயாவாக்கிறிட்டைப் பலதரப்பட்ட தொகுப்பிகளில் தொகுக்கலாம். இணையத்தில் உடனடியாக யாவாக்கிறிட்டைப் பரிசோதிக்க சே. எசு. பின்னைப் பயன்படுத்தலாம்.[1]\nபொதுவாக யாவாக்கிறிட்டை மீப்பாடக் குறிமொழியின் தலைப்பில் இடுவர். அதாவது பின்வருமாறு:\nஆனால் பக்கம் தரவேறிய பின்னர் யாவாக்கிறிட்டு தரவேறினால் போதும் என்றால் அதை உடலில் இதே போன்று மீப்பாடக் குறிமொழியின் உடலிலும் போடலாம்.\nயாவாக்கிறிட்டை ஒரு வெளிக் கோப்பாக இணைக்கலாம். தலைப்புகளை அடையாள ஒட்டுகளுக்கு இடையே என்று இணைக்கலாம்.\n↑ சே. எசு. பின் (ஆங்கில மொழியில்)\nயாவாக்கிறிட்டு டபிள்யூ3கூல்சின் பாடங்களும் பயிற்சிகளும்\nதமிழ்க் கணிமை நிரல் எடுத்துக்காட்டுக்கள் உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/14", "date_download": "2020-01-20T05:01:01Z", "digest": "sha1:TTEADBPZPMXY4WAV7HLEWGP6GYNHGIAY", "length": 22795, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "சீமான்: Latest சீமான் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 14", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nTN Cabinet Meet: என்னென்ன விஷயங்கள் ஆலோச...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்கு��ி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபொங்கல் கருப்பை தலையிலேயே வச்சு கெத்தா ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயண...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nஇடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு\n“இலங்கையில் ராஜபக்ஸே பிரமராக பெறுப்பேற்றதில் சீனாவின் சதி இருப்பதாக தெரியவில்லை. இந்தியாதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.”\nஇடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு\n“இலங்கையில் ராஜபக்ஸே பிரமராக பெறுப்பேற்றதில் சீனாவின் சதி இருப்பதாக தெரியவில்லை. இந்தியாதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.”\nசிறுமி ராஜலட்சுமியை கொன்ற குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும்: சீமான்\nசிறுமி ராஜலட்சுமியை கொன்ற தினேஷ்குமாரை உடனே கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\n'மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்த 200 பெண் போலீசார்\nகாவலர் தினத்தை முன்னிட்டு, சுமார் 200 பெண் போலீசார் 'மிக மிக அவசரம்' படத்தைப் பார்த்துள்ளனர்.\nSeeman: ஸ்ரீ ரெட்டி குறித்து பேசிய சீமான் - சின்மயிக்காக மட்டும் உலகம் கூவுவது ஏன்\nசின்மயிக்காக மட்டும் உலகம் கூவுகிறது. ஸ்ரீ ரெட்டி புகாரளித்தபோது வாய்திறக்காதது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\n#MeToo பற்றிய சீமானின் கருத்து போலித்தனமானது: நடிகர் சித்தார்த் டுவீட்\nவைரமுத்து மீது சுமத்தப்படும் மீ டூ குற்ற சாட்டுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்ற சீமானின் கருத்து போலித்தனமானது என்று நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார்.\nதல அஜித் கில்லாடி தான்: தயாரிப்பாளர் தியாகராஜன்\nபில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.\nதமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகாவில் வெளியாகும் பரியேறும் பெருமாள்\nதமிழைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் கர்நாடகாவிலும் வெளியாகவுள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்:சீமான்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் இதுவரை காணாத அளவுக்குத் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nபரியேறும் பெருமாள் திரைப்படம் சமூகத்திற்கு ஒரு பாடம்: சீமான்\nதிரையில் ஒரு புரட்சி செய்திருக்கிறது பரியேறும் பெருமாள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.\nதமிழகத்தில் தாமரையும் மலராது, தமிழிசை உயிரும் போகாது – சீமான் பேட்டி\nதமிழகத்தில் தாமரை மலராது என்றும், தமிழிசை உயிா் போகாது என்றும் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தொிவித்துள்ளாா்.\nமீண்டும் ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் சீமான்\nஇயக்குனர் சீமான், அரசியலை ஓரங்கட்டிவிட்டு தற்போது ‘தவம்’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.\nசீமானை தடுத்து நிறுத்திய கேரளா போலீஸ்: பிரபாகரன் போஸ்டரால் வந்த சர்ச்சை\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை போலீசார் கைது செய்துள்ளனர்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nஇடைத்தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி போட்டியிடும் – சீமான் அறிவிப்பு\nதிருவாரூா், திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தொிவித்துள்ளாா்.\nதிருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பொய்யாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் வலியுறுத்தி உள்ளார்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 04-08-2018\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் மற்றும் அவரின் மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.\nபொங்கல் லீவு அவ்வளவு தான்; 9 நாட்களும் காலி- ஸ்கூல் திறந்தாச்சு\nஎன்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nமாநாடு நடத்த தீயாக வேலை செய்யும் சிம்பு: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா\nடாடா முதல் போர்ஷே வரை- இந்தியாவில் விரைவில் கால்பதிக்கவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்..\nசீமானை சந்தித்த கையோடு அரசியலில் தொப்புக்கடீர்னு குதிக்கும் மீரா மிதுன்\nமிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வந்த Maruti Suzuki Eeco BS-VI கார்..\nகல்யாணத்துக்கு யாராலும் இப்படி ஒரு கிப்ட் கொடுத்திருக்க மாட்டாங்க...\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பலவேறு பணிகள் விண்ணப்பிக்க இன்றே (ஜன.20) கடைசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district.asp?cat=297", "date_download": "2020-01-20T02:51:31Z", "digest": "sha1:I63LELC7SCHCSR5BICSIONH2LYG53QR7", "length": 12097, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "Ariyalur News | Ariyalur District Tamil News | Ariyalur District Photos & Events | Ariyalur District Business News | Ariyalur City Crime | Today's news in Ariyalur | Ariyalur City Sports News | Temples in Ariyalur- அரியலூர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nà®���ரியலூர௠மாவட்டம் முக்கிய செய்திகள்\nஅரியலூர் மாவட்ட பஞ்., மற்றும் யூனியன் சேர்மன் தேர்வு\nபெரம்பலூர்: அரியலூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் ...\nகாவலருக்கு ஒரு மரக்கன்று நடும் திட்டம்: அசத்தும் அரியலூர் எஸ்.பி.,\nஇடுப்பளவு தண்ணீரில் இறங்கி பிணத்தை சுமந்து செல்லும் அவலம்\nவிளம்பரத்திற்காக பஸ்சை எரித்தவர் கைது\nஅரியலூர்: நாளிதழ் மற்றும், 'டிவி'யில், தன் பெயர் வர வேண்டும் என்பவதற்காக, அரசு பஸ்சிற்கு ...\nவிளக்கு ஏற்றும் போது தீ விபத்து; தந்தை பலி; மகள் சீரியஸ்\nதந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு\nபேருந்து வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த மக்கள்\nஅரியலுார்:அரியலுார் அருகே, சோழமாதேவி கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி, அக்கிராம ...\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nமிளகாய்பொடி தூவி திருடிய இளைஞர்கள்\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/blood-pressure-high", "date_download": "2020-01-20T03:40:23Z", "digest": "sha1:FZXRGZTGP34ZRWQHYVRW6D7GGTSQ3E3F", "length": 45027, "nlines": 237, "source_domain": "www.myupchar.com", "title": "உயர் இரத்த அழுத்தம்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - High Blood Pressure in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஉயர் இரத்த அழுத்தம், ஹைபர்டென்ஷன் எனவும் அழைக்கப்படுகிறது, இதன் அர்த்தம் உடலின் இரத்த அழுத்தம் ஆரோக்கியமற்ற பொதுவாக இருக்க வேண்டிய அளவை விட அதிக அளவை அடைந்துள்ளது என்பதாகும். இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் (தமனிகள் / குடல்கள்) சுவர்களில் இரத்தம் பாயும் வேகம் மற்றும் இதயம் இரத்தை பீச்சும் போது இதய வால்வுகள் / அடைப்பான்களின் தாங்கக்கூடிய வலிமை ஆகும். நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் இதய சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும்.\nஉயர் இர��்த அழுத்தம் பரவலாக இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது- அவை முதன்மை அல்லது அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம்நிலை உயர் இரத்த அழுத்தம். லேசான உயர் இரத்த அழுத்த வியாதிக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம், எனவே, மிதமான இரத்த அழுத்தத்தில் உயர்வு இருக்கும் நோயாளிக்கு தனக்கு இவ்வாறு லேசான உயர் இரத்த அழுத்தம் இருப்பதே தெரியாத நிலை இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனினும், கடுமையான உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிக்கு, தலைவலி. போன்ற அறிகுறிகள் இருக்க வாய்ப்பு உண்டு. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உடலின் வேறு சில அடிப்படை அல்லது தொடர்புடைய உடல்நல பிரச்சனைகளின் விளைவாக இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் தெரியாமலேயும் இருக்கும்.\nஉடற்பயிற்சி, முக்கியமாக உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ளல், மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளை எடுத்துக்கொள்ளல் போன்ற முறைகளை பின்பற்றுவதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் சிகிச்சையைத் தொடங்குதல் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டால், கடுமையான தொடர் சிக்கல்கள் ஏற்படுத்தும் மாரடைப்பு (மையோ கார்டில் என்பீராக்ஷன்) மற்றும் கண் பிரச்சினைகள் (ரெட்டினோபதி) போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்த கட்டுப்பாடு பெரும்பாலும் அடிப்படையில் தொடர்புள்ள நோயின் காரணத்தையும், சிகிச்சையையும் சார்ந்திருக்கிறது. பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nஉயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டில், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவருதல் மற்றும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்து கொண்டும் இருக்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் மருந்துகளுக்கு தவறாமல் உட்கொள்வது கடினமாகத்தான் இருக்கும். இவைகள் தான் வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவமனை சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு என்பதற்கான முக்கியக் காரணமாகும்.\nஉயர் இரத்த அழுத்தம் சிகிச்சை - Treatment of High BP in Tamil\nஉயர் இரத்த அழுத்தம் க்கான மருந்துகள்\nகடந்த பல ஆண்டுகளில், உயர் இரத்த அழுத்த பாதிப்பு இந்தியாவில் மரணத்திற்கான ஒரு முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது. இது மிகவும் பொதுவான நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனை. ஒருவர் உடலில் உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டவுடன், வாழ்க்கை முழுவதும் உயர் இரத்த அழுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவது ஆகிய இரண்டும் மிக முக்கியமாகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாகிறது. எனவே, உயர் இரத்த அழுத்தம் நன்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இது மற்ற உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதன் சிகிச்சையின் விளைவு ஒரு நபரின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மற்றும் உயர் இரத்த அழுத்தம் குடும்ப வரலாறு ஆகியவற்றிற்கு தொடர்பானது. 30 வயதிற்குப் பின்னர் வழக்கமான உடல்நல பரிசோதனைகள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதற்கும் அத்துடன் மற்ற உடல்நலப் பிரச்சினைகளை கண்டறியவும் உதவியாக இருக்கும். மின்னணு தானியங்கி இரத்த அழுத்தம் கண்காணிப்பு இயந்திரங்கள் மூலம் வீட்டிலேயே அவ்வப்பொது இரத்த அழுத்தத்தை அளவிட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த இரத்த அழுத்தம் கண்காணிப்பு இயந்திரங்கள் பயன்படுத்துவது எளிதானது மற்றும் அவற்றில் காட்டப்படும் அளவுகள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் உயர் இரத்த அழுத்த்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த அழுத்தம் 2020 ஆம் ஆண்டில் உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்புக்கு முக்கிய காரணியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஉயர் இரத்த அழுத்தத்தின் மிகவும் இக்கட்டான அம்சம் எதுவெனில் நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல், பெரும்பாலான நேரம் இந்த நோய் கவனிக்கப்படாமல் விடக்கூடும். பெரும்பாலான உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்கள் தங்கள் நிலைமை பற்றி தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, உயர் இரத்த அழுத்தம் மிகவும் முக்கியமான கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதால், உங்கள் இரத்த அழுத்த அளவுகளில் எந்த ம��ற்றத்தையும் கவனிக்க நீங்கள் தவறாமல் இருக்க உங்கள் மருத்துவரை வழக்கமாக சந்திக்க வேண்டும். நீங்கள் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்துடன் இருந்தால், பின்வரும் அறிகுறிகளை கொண்டிருக்க கூடும்:\nகடும் தலைவலி - உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலை பாரம் அல்லது தலை வலியை நீங்கள் உணரலாம்.\nகளைப்பு அல்லது குழப்பம் - நீங்கள் பலவீனமாக அல்லது ஊக்கமின்மை அல்லது நிலையின்மையை உணரலாம்.\nபார்வை பிரச்சினைகள் - நீங்கள் இரட்டை பார்வை அல்லது மங்கலாக பார்வையை உணரலாம்.\nநெஞ்சு வலி - நீங்கள் மார்பில் கூர்மையான வலி அல்லது பாரமாக உணரலாம்.\nமூச்சு விட சிரமபடுதல் - நீங்கள் ஒழுங்காக மூச்சுவிட முடியாதவாரு உணரக்கூடும்.\nநெஞ்சுத்துடிப்பு - நீங்கள் உங்கள் சொந்த இதய துடிப்புகள் உணரலாம்.\nசிறுநீரில் இரத்தம் - அரிதாக, நீங்கள் அடர்ந்த நிற சிறுநீர் அல்லது சிறிது பழுப்பு நிற சிறுநீரை கவனிக்கலாம்.\nஉயர் இரத்த அழுத்தம் சிகிச்சை - Treatment of High BP in Tamil\nஉயர் இரத்த அழுத்தமானது முற்றிலும் குணப்படுத்த இயலாது. ஆனால் முறையான பராமரிப்பு மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த இயலும். உயர் இரத்த அழுத்த சிகிச்சையானது உங்கள் மருத்துவர் எடுத்த இரத்த அழுத்த அளவீடுகளை பொருத்து இருக்கும். சிகிச்சை தொடுங்குவதற்கு முன்பாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த அழுத்த அளவீடுகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை ஆரம்பிக்க பட வேண்டும்.\nஉங்களின் இரத்த அழுத்தம் 120/80 mm Hg மெர்குரியின் அளவில் இருந்து சரியான அளவில் அல்லது அதற்கு கீழே இருந்தால், உங்களின் இரத்த அழுத்தம் உயர்வதை தவிர்க்க வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் ஆரோக்கியமாக பின்பற்றி அதனுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவுருத்துவார்.\nஉங்கள் சிஸ்டாலிக் பிபி (இரத்த அழுத்தம்) 120-129 mm Hg மெர்குரியின் அளவில் இருந்து ஆனால் டைஸ்டாலிக் பிபி 80 mm Hg-க்கு குறைவாக இருந்தால், மருத்துவர் உங்களை ஆரம்ப நிலை இரத்த அழுத்த நோயாளி என்று அதாவது முன் உயர் இரத்த அழுத்த வகையைச் சேர்ந்தவர் என்று கூறுவர். இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மருந்துகள் தேவையில்லை ஆனால் தினசரி உடற்பயற்சியும் உணவு கட்டுப்பாடும் வேண்டும். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை இரத்த அழுத்ததை வீட்டில் மின்னணு இயந்திரம் மூலம் அல்லது மருத்துவ நிலையத்தில் சென்று இரத்த அழுத்த அளவீடுகளை பார்வையிட வேண்டும் என மருத்துவர் அறிவுருத்துவார்.\nஉங்கள் சிஸ்டாலிக் பிபி 130-139 mm Hg மெர்குரியின் அளவில் ஆனால் டைஸ்டாலிக் பிபி 80-89க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். ஆதலால் மருத்துவர் உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள், உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான இரத்த அழுத்த பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.\nஉங்கள் சிஸ்டாலிக் பிபி 140mm Hg மெர்குரியின் அளவில் அல்லது அதிகமாக இருந்து மற்றும் டைஸ்டாலிக் பிபி 90mm Hg மெர்குரியின் அளவிற்க்கும் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால், உங்களுக்கு இராண்டாம் நிலை முன் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். ஆதலால் மருத்துவர் உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள், கட்டுப்பாடான உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் கண்டிப்பான இரத்த அழுத்த கண்கானிப்புகளை பரிந்துரைக்கலாம்.\nகால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், எசிஇ இன்ஹிபிட்டர்ஸ், பீட்டா பிளாக்கர்ஸ், மற்றும் டையூரிட்க்ஸ் போன்ற உயர் இரத்த அழுத்த மருந்துகள் ஆண்டிஹய்பர்டென்சிஸிவ் மருந்துகளாக பயன்படுகின்றன. இதில் ஒன்று அல்லது இரண்டின் கலவை அல்லது அதற்கு மேற்ப்பட்ட மருந்துகளின் கலவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இரத்த அழுத்த அளவீடுகள், நோயின் தீவிரம், வயது மற்றும் தேவையான மருந்துகள் இவ்வற்றின் அடிப்படையில் மருத்துவர் மருந்துகளை தேர்வு செய்வார்.\nஉயர் இரத்த அழுத்த மருந்துகள் எடுத்துகொள்ளும்போது உப்பு கட்டுப்பாடு, மன அழுத்தம் தவிர்த்தல், மற்றும் தினசரி உடற்பயிற்சி அவசியம். இதனால், மேலும் இதன் மூலம் வரக்கூடிய உயர் இரத்த அழுத்த சிக்கல்களை தவிர்க்கலாம்.\nகாய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் .ஃப்ரைடு ரைஸ், ஃப்ஸ்ட் புட் போன்றவற்றை தவிர்க்கவும்.\nஅழுத்தத்தை சீராக வைக்க ஆல்கஹால் மற்றும் புகையிலை உட்கொள்ளுவதை குறைக்கவும், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.\nகுறைந்த அளவு உப்பு, மற்றும் அடைத்துவைக்கப்பட்ட நெடுங்கால புட்டி வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது, அதில் அதிக அளவு சோடியம் உள்ளது.\nதினசரி உடற்பயிற்சிகளில் நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் மற்றும் தீவிர பயிற்சி ஆகியவற்றை சேர்த்துகொள்ளுதல் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் அவை உங்கள் மருத்துவர் அல்லது நிபுணர் வழிகாட்டுதலின் படி இருக்க வேண்டும்.\nமன அழுத்தமும் உயர் இரத்த அழுத்ததின் முக்கிய காரணி ஆகும். அதை கட்டுப்படுத்த யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுதல் மூலம் மனஅழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி கையாள முடியும்.\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டால் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வருவது மிகவும் கட்டாய பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தினசரி வாழ்க்கையில் செய்யப்படும் மாற்றங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை நடவடிக்கைகள் உங்கள் மருந்துகளின் அளவைக் குறைக்கவும் வழிவகுக்கும் மற்றும் மேலும் சிக்கல்களை தவிர்த்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அது உதவலாம். அத்தகைய வாழ்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:\nஉங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உடல் எடையை குறைப்பது மிகவும் பயனுள்ள வழியாகும்.எடை அதிகரிப்பு இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். உடல் பருமன் அதிகப்படியான இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்தான காரணியாகும். உங்கள் உயரத்திற்கும் வயதிருக்கும் பொருத்தமான எடையை நீங்கள் அடைய முயற்சிக்க வேண்டும். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 18 மற்றும் 24.5 kg/m2 க்கு இடையில் இருக்க வேண்டும்.\nபல உடல்நலப் பிரச்சினைகளை தவிர்க்க தினசரி உடற்பயிற்சி செய்வது முக்கியம். வாரம் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மிக முக்கியமாக, சிறந்த பலனை அடைய உடற்பயிற்சியை வழக்கமாக தொடர்ந்து செய்ய வேண்டும். உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய பிற பயிற்சிகள் நீச்சல், நடனம், ஜாகிங், ஓடுதல் போன்றவை. எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்கும் முன்பும் உங்கள் மருத்துவர் அல்லது உடல் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.\nDASH உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும்:\nஆரோக்கியமான உணவு பழக���கம், ஆரோக்கியமான உடலுக்கு முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான உணவு முறையில் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்.மேலும், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளும் இதில் அடங்கும். இந்த உணவு முறை உணவுப்பழக்கவழக்கத்தின் மூலம் உயர் இறைத்த அழுத்த நிறுத்தம் எனப்படும் Dietary Approaches to Stop Hypertension (DASH)” டேஸ்” எனவும் அழைக்கப்படுகிறது. எப்போதும் நீண்ட காலமாக நீங்கள் பின்பற்றும் உணவு பழக்கத்தை மாற்றுவது கடினம் என்றபொதிலும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு முறையை எப்போதும் தங்களுக்குள் உற்சாகப்படுத்துங்கள். சமையலறையில் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வைத்துக் கொள்ளாதீர்கள், அது உங்கள் பசியையும் உங்களின் கட்டுப்பாடான உணவு பழக்கத்தையும் ஆழ்ந்த சோதனைக்கு உள்ளாக்கும்.\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிப்பதற்கு உணவில் பயன்படுத்தும் சோடியம் எனப்படும் உப்பு பயன்பாட்டை குறைப்பது மிகவும் முக்கியம். உணவு லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள உப்பின் அளவீட்டை எப்போதும் படித்து பார்க்கவும். உணவில் உப்பு கட்டுப்பாடு அளவிற்கான ஆலோசனையை உங்கள் மருத்துவரிடம் பெறலாம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உணவின் மீது கூடுதல் உப்பு தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.\nமிதமான அளவு எடுத்துக் கொண்டால் மதுபானம் இதயத்திற்கு நன்மை பயக்கும், மாறாக அதிகமான அளவு எடுத்துக் கொள்வதால் தீங்கே விளையும். ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்வதற்கு டாக்டரிடம் பேசலாம் மற்றும் எவ்வளவு அளவு ஆல்கஹாலை உட்கொள்ளலாம் என கேட்டு தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபுகைப்பிடித்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, சிகரெட் புகைப்பதை படிப்படியாகக் குறைத்து, பின்னர் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். இது உங்களுக்கு இதய நோய் உருவாவாகும் அபாயத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.\nமன அழுத்தம் மிக்க வாழ்க்கை முறையானது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, தியானம் கற்றல் மூலம் மன அழுத்ததை குறைத்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.\nவழக்கமாக தவறாமல் சென்று மருத்துவரை அணுகுகி உடல்நிலயை சோதனை செய்து உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதன் மூலம் மருத்துவர் உங்கள் சிகிச்சையின் பலனை கவனிக்க முடியும் மற்றும் தேவையான மாற்று சிகிச்சை செய்ய முடியும்.\nஉங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு அவசியம்.\nஉயர் இரத்த அழுத்தம் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-evening-headlines-8/", "date_download": "2020-01-20T02:44:31Z", "digest": "sha1:NTZIX5KMXRLB7RYSKQL3EYOECIITOPEZ", "length": 9730, "nlines": 179, "source_domain": "www.sathiyam.tv", "title": "மாலை நேர தலைப்புச் செய்திகள் | 06.07.19 | - Sathiyam TV", "raw_content": "\n“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை.. பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய…\nபஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\nதபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nசினிமாவிற்கு தணிக்கை என்பது தேவையில்லை | – வீடியோ உள்ளே\n“அட்லிக்கே அல்வாவா..” திருடப்பட்டதா அஜித்தின் வலிமை டைட்டில்..\nஎனக்கு எப்போதும் பட வாய்ப்புக்கள் குறைந்ததில்லை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 06.07.19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Jan 2020 |\n“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை.. பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய...\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nபஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\nதபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுடன் இன்று உரையாடும் பிரதமர்\nபாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஏர் இந்தியா விமானிக்கு மீண்டும் பணி\nரேஷன் கடையில் இருந்த அரிசியை சாப்பிட்ட யானைகள்\nபராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து – 8 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.university.youth4work.com/ta/srmcem_shri-ramswaroop-memorial-college-of-engineering-and-management/forum/1461117-how-is-the-food-and-food-joints-in-and-nearby-srmcem-shri-ramswaroop-memorial-college-of-engineering-and-management", "date_download": "2020-01-20T04:01:05Z", "digest": "sha1:ICZVDEHI62VKP4FFB5WWTVE6QX25NRRE", "length": 9371, "nlines": 193, "source_domain": "www.university.youth4work.com", "title": "How is the food and food joints in and nearby, SRMCEM-Shri Ramswaroop Memorial College of Engineering and Management ? - SRMCEM கலந்துரையாடல்கள்", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nதயவுசெய்து இந்த பக்கத்தின் மீது ஒரு பிழை அல்லது முறைகேடு பார்த்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nநீங்கள் ஏற்கனவே இந்த பதிலை வாக்களித்திருக்கிறீர்கள்.\nஉங்கள் சொந்த பதிலை நீங்கள் வாக்களிக்க முடியாது.\nகலந்துரையாடலின் ஒரு தலைப்பு தொடங்கவும்\nகல்லூரி விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nவேலை மற்றும் வேலை செய்யுங்கள்.\nஇளைஞர் விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nநீங்கள் என்ன விஷயம், தொழில், கல்லூரி, எதையும் பற்றி விவாதிக்கவும்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவாதிக்கவும்\nவிவாதிக்க எந்தவொரு தலைப்பையும் கிளிக் செய்யவும்.\nகல்லூரி மாணவர் ஒரு சிறந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது சக ஆசிரியர்களுக்கு உதவும்.\nஅந்தந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே தகவல் புதுப்பிப்பு\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/cinema/554-ayalum-njanum-thammil", "date_download": "2020-01-20T03:06:49Z", "digest": "sha1:LJHZC73TEDJAZH7OM3PR5DDHP567XCEK", "length": 17868, "nlines": 38, "source_domain": "lekhabooks.com", "title": "அயாளும் ஞானும் தம்மில்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பல விருதுகளை அள்ளிச் சென்ற திரைப்படம். கதைக் கரு, கதையைக் கூறிய முறை, திரைக்கதை, கலைஞர்களின் நடிப்புத் திறமை, தேர்ந்த தொழில் நுட்பம் - அனைத்திலும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு சிறப்புத் தன்மைகள் இந்த படத்தில் இருந்தன.\nபடத்தின் கதாநாயகன் - ப்ரித்விராஜ்.\nமருத்துவமனையின் பின்னணியில் அமைக்கப்பட்ட திரைக் கதை.\nடாக்டர் ரவி தரகன் ஒரு புகழ் பெற்ற இருதய சிகிச்சை நிபுணர். பல வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை அவர் நடத்தியவர். படத்தின் ஆரம்பக் காட்சியில் இருதய நோயால் பாதிக்கப்படும் ஒரு சிறுமி மருத்துவமனைக்கு மோசமான நிலையில் கொண்டு வரப் படுகிறாள். அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ரவி. அதற்கு சிறுமியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், டாக்டரோ பிடிவாதமாக இருக்கிறார். ஆப்பரேஷனுக்கு பணம் கூட தேவையில்லை என்கிறார். பெற்றோரின் சம்மதம் இல்லாமலேயே, ஆப்பரேஷன் நடக்கிறது. ஆப்பரேஷன் தோல்வியில் முடிகிறது. சிறுமி இறந்து விடுகிறாள். அவ்வளவுதான் - அரசியல்வாதிகளின் தொடர்பு கொண்ட சிறுமியின் தந்தை மருத்துவமனையை ஒரு வழி பண்ணி விடுகிறார். அவருடைய ஆட்கள் கண்ணாடி சாளரங்களையும், கருவிகளையும் உடைக்கின்றனர்.\nடாக்டர் ரவி தரகன் அங்கிருந்து காரில் தப்பிக்கிறார். அவரை சிறுமியின் தந்தைக��கு தெரிந்தவர்களும், உறவினர்களும் காரில் விரட்டிச் செல்கிறார்கள். வழியில் விபத்து நடக்கிறது. மழை பெய்து கொண்டிருக்க, ரவியின் கார் தலை குப்புற கவிழ்கிறது. விபத்தில் ரவிக்கு என்ன ஆனது\nரவியை போலீஸ் தேடுகிறது. இதற்கிடையில் அவரைக் கை கழுவி விட்டு, மருத்துவ மனையின் பெயரைக் காப்பாற்ற சக மருத்துவர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கு சேர்மனின் தனிச் செயலாளரான தியா ஒத்துழைக்க மறுக்கிறாள். மருத்துவத் தொழிலின் மீது மிக உயர்ந்த மதிப்பை வைத்திருப்பவர் டாக்டர் ரவி என்கிறாள் அவள். தொடர்ந்து ரவியுடன் சேர்ந்து மருத்துவக் கல்லூரியில் படித்த விவேக்கை அவள் சந்திக்கிறாள்.\nஇப்போது ரவி பற்றிய ஃப்ளாஸ் பேக்...\nரவியும், விவேக்கும் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்கள் இருவரும் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார்கள். திறமைகளை பெரிய அளவில் வளர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். உடன் படிக்கும் முஸ்லீம் பெண்ணான சைனுவை ரவி காதலிக்கிறான். சைனுவும்தான்... படிப்பு முடிந்ததும், மூணாறில் உள்ள ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலைக்குச் சேர வருகிறான் ரவி. அங்கு பெரிய டாக்டராக இருப்பவர் டாக்டர் சாமுவேல். மிகப் பெரிய திறமைசாலி அவர். தொழிலில் எந்தவித சமரசத்திற்கும் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார். மூணாறுக்கு வரும் வழியில் ரவிக்கும், சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனுக்கும் ஒரு மோதல் உண்டாகிறது. அவரைப் பற்றி உயர் அதிகாரியிடம் ரவி புகார் செய்ய, அதைத் தொடர்ந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப் படுகிறார்.\nஆரம்பத்தில் அந்த மருத்துவமனை வாழ்க்கை ரவிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்குகிறது. தொழிலில் மிகவும் கறாராக இருக்கும் டாக்டர் சாமுவேல் அதற்கு ஒரு காரணம். அங்கு அவனுக்கு ஒரே ஆறுதலாக இருப்பவள் டாக்டர் சுப்ரியாதான். தொழிலில் அவனுக்கு ஆர்வம் உண்டாவதற்கு அவள் உதவுகிறாள். சைனுவின் பெற்றோர் அவளை வோறொருத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப் போகும் தகவலை டாக்டர் சாமுவேல் ரவியிடம் கூறுகிறார். ரவி தன் நண்பன் விவேக்கைச் சந்திக்கிறான். ரவி-சைனு இருவரும் கொச்சியில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான் விவேக். அதற்காக சைனுவைக் கடத்தி அங்கு அவன் வைத்திருக்கிறான். மூணாறிலிருந்து திருமணத்திற்காக கிளம்புகிறான் ரவி. ��ழியில் வாகனங்கள் ‘ஜாம்’ ஆகி ஏராளமாக நிற்கின்றன. இப்போது இடம் மாற்றம் பெற்று அங்கு வேலைக்கு வந்திருப்பவர், பழைய சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன். தான் தண்டிக்கப்பட்டதற்கு அவர் ரவியை பழி வாங்குகிறார். எவ்வளவு மன்றாடியும், ரவியின் காரை அவர் போக விடாமல் செய்கிறார்.\nஅவர்களின் திருமணம் நின்று விடுகிறது. சைனுவை அவளுடைய தந்தை பார்த்து, திரும்ப தன்னுடன் அழைத்துச் சென்று விடுகிறார். யாரோ ஒருவரின் மனைவியாக அவள் ஆகிறாள்.\nநாட்கள் கடந்தோடுகின்றன. மூணாறில் உள்ள மருத்துமனைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப் படுகிறாள். அவள் - சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமனின் மகள் . அவளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து விடுகிறான் ரவி. புருஷோத்தமன் காலில் விழுந்து கெஞ்சுகிறார். இருப்பினும், தன் மனதை மாற்றிக் கொள்ள ரவி தயாராக இல்லை.\nஅப்போது அங்கு வரும் டாக்டர் சாமுவேல் கோபத்தில் ரவியை கன்னத்தில் அடித்து விடுகிறார். தொடர்ந்து அவரே சிகிச்சை செய்து, அந்தச் சிறுமியை காப்பாற்றுகிறார். இந்த விஷயத்தை புருஷோத்தமன் புகார் செய்ய, ரவியின் மீது விசாரணை நடக்கிறது. அங்கு நேரில் வந்து ஆஜரான டாக்டர் சாமுவேல் ‘ரவி ஒரு அப்பாவி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்னும் சொல்லப் போனால் - சிறுமி சாகவில்லையே உயிருடன் இருக்கிறாளே’ என்று கூறி ரவியை காப்பாற்றுகிறார்.\nஇந்த நிகழ்ச்சி ரவியின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. மருத்துவ தொழிலுக்கு நூறு சதவிகிதம் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானிக்கிறான். தொடர்ந்து அவன் ஐரோப்பாவிற்குச் சென்று மேற் படிப்புகள் படித்து, திரும்பி வந்து, பல்வேறு மருத்துவ மனைகளிலும் டாக்டராக பணி புரிகிறான். தனக்கென்று ஒரு மிகப் பெரிய பெயரையும் சம்பாதிக்கிறான்.\nஅவன்... ‘அவர்’ என்று ஆகிறது.\nவிவேக், சுப்ரியா இருவரிடமிருந்தும் டாக்டர் ரவியைப் பற்றிய பழைய விஷயங்களைத் தெரிந்து கொண்ட தியா, மூணாறில் உள்ள டாக்டர் சாமுவேலைப் பார்க்கத்தான் ரவி சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். பல தொலைபேசி உரையாடல்களை வைத்து, காவல் துறையும் மூணாறுக்கு விரைகிறது.\nசுடுகாட்டில் ஒரு கல்லறைக்கு முன்னால் நின்று கொண்டு, ஆப்பரேஷனில் இறந்து விட்ட சிறுமியைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார் டாக்டர் ரவி தரகன். அது இறந்து போன டாக்டர் சாமுவேலின் கல்லறை. அவரின் மரணச் செய்திதான் ரவியை மூணாறுக்கு வரச் செய்திருக்கிறது.\nரவி காவல் துறையால் கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப் படுகிறார். அங்கு வரும் இறந்து போன சிறுமியின் தாய், தான் சொல்லித்தான் டாக்டர் ரவி தன் மகளுக்கு ஆப்பரேஷன் செய்தார் என்று கூறுகிறாள். அவள் முன்பு டாக்டர் ரவியிடம் ‘ஆப்பரேஷன் செய்யுங்கள்’ என்று மன்றாடி கேட்டுக் கொள்ளும் காட்சி திரையில் காட்டப் படுகிறது. அதைத் தொடர்ந்து டாக்டர் ரவி வழக்கிலிருந்து விடுவிக்கப் படுகிறார்.\nமூணாறில் உள்ள மருத்துவமனைக்கு முன்னால் ஒரு பெஞ்சில் டாக்டர் ரவி தரகன் அமர்ந்திருக்கிறார். அவர் மெதுவான குரலில் கூறுகிறார் : ‘டாக்டர் ரவி தரகன் பிறந்த இடம் இதுதான்...’\nடாக்டர் ரவி தரகனாக ப்ரித்விராஜ் (என்ன இயல்பான நடிப்பு)\nஅவரின் நண்பன் விவேக்காக - நரேன்\nடாக்டர் சாமுவேலாக - ப்ரதாப் போத்தன் (அருமையான கேரக்டர்\nடாக்டர் சுப்ரியாவாக - ரம்யா நம்பீசன்\nதியாவாக - ரீமா கல்லிங்கல்\nபுருஷோத்தமனாக - கலாபவன் மணி\nகேரள அரசாங்கத்தின் சிறந்த ஜனரஞ்சகம் மற்றும் கலைத் தன்மை கொண்ட திரைப்படம், சிறந்த இயக்குநர் (லால் ஜோஸ்), சிறந்த நடிகர் (ப்ரித்விராஜ்), சிறந்த நகைச்சுவை நடிகர் (சலீம்குமார்) ஆகிய விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.hirunews.lk/tamil/business/229533/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T03:51:54Z", "digest": "sha1:D7GZNM5SAJGQHNVVLWFLJANK53WK5RBF", "length": 8164, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "சிறிய அளவிலான வீழ்ச்சி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகொழும்பு பங்குச் சந்தையின் நேற்றைய பரிவர்தனை நடவடிக்கைகளில் சிறிய அளவிலான வீழ்ச்சிப் போக்கு பதிவாகி இருந்தது.\nஇதன்படி அனைத்து பங்குவிலைச் சுட்டெண் 0.24 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, 6,214.99 புள்ளிகளாக பதிவாகி இருந்ததுடன், S&P SL20 சுட்டெண் 3.86 புள்ளிகள் சரிவடைந்து 6228.77 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.\nசந்தையின் மொத்தப்புரள்வாக 946.6 மில்லியன் ரூபாய் வெளிப்பட்டிருந்தது.\nஅதேநேரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கையின் நாணயப் பெறுமதியிலும் வீழ்ச்சிநிலை பதிவாகி இருந்தது.\nநேற்றையதினம் நாணயசந்தையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 181.50-60 என்ற அடிப்படையில் இருந்தது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62600/SBI-Clerical-Recruitment-of-Junior-Associates-Job--Vacancies-Out-", "date_download": "2020-01-20T03:55:11Z", "digest": "sha1:BQBFWJXY7U6DOSWJEKVPG6T22CD5Z3CG", "length": 12922, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம��� அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்ஸ்-2020 என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு\nவெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்தம் = 8,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 03.01.2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.01.2020\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 26.01.2020\nஆன்லைனில் முதல்நிலை தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 11.02.2020 முதல்\nஆன்லைனில் முதன்மை தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: ஏப்ரல்-2020 - 2-வது வாரம்\nஇதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி\n1. குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரையும் பெற்றிருத்தல் வேண்டும்.\n2. விண்ணப்பதாரர்கள் 01.01.2000-க்கு முன்னும் 02.01.1992-க்கு பின்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.\nதொடக்க ஊதியமாக ரூ.13,075 முதல் அதிகபட்சமாக ரூ.31,450 வரை சம்பளமாக வழங்கப்படும்.\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடை���ாது\nசெலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.\nஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.\nகல்வித்தகுதி: (01.01.2020 - அன்றுக்குள்)\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம்.\nகடைசி வருடம் பயில்வோரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nமுதல் நிலை தேர்வானது, அப்ஜெக்டிவ் முறையில் மூன்று பிரிவுகளின் கீழ் 100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் முடிவடையும்.\nமுதன்மை தேர்வானது, அப்ஜெக்டிவ் முறையில் நான்கு பிரிவுகளின் கீழ் 190 கேள்விகள், 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு, 2 மணி நேரம் 40 நிமிடத்தில்\nதவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.\nஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nமுகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.\nt=1577966465395 - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.\nஇதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு\n“குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் மகன், மகள் தோல்வி” - அன்வர் ராஜா\nமல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர்\nTopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகுடியரசு தினவிழா ஒத்திகை - காலையில் சென்னை காமராஜர் சாலையில் செல்ல தடை\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் மகன், மகள் தோல்வி” - அன்வர் ராஜா\nமல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527707", "date_download": "2020-01-20T04:43:17Z", "digest": "sha1:4V53O3RY4R72RSCLJ74LGLK4TT5EMATS", "length": 7387, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Large number of Uttar Pradesh farmers march to Delhi | விவசாய கடன் தள்ளுபடி கேட்டு உத்திரப்பிரதேச விவசாயிகள் டெல்லிக்கு பேரணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாய கடன் தள்ளுபடி கேட்டு உத்திரப்பிரதேச விவசாயிகள் டெல்லிக்கு பேரணி\nலக்னோ : உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு பேரணி மேற்கொண்டுள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, இலவச மின்சாரம் கேட்டு விவசாயிகள் டெல்லிக்கு பேரணிச் சென்றனர்.\nராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்\nஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்\nநிதி நெருக்கடியில் உச்சகட்ட தத்தளிப்பு: அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து விற்பனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு\nதனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் 180 மடங்கு அபராதம்: அப்ப விமான கட்டணம்தான் போங்க...\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் கெலாட் முடிவு\nஆந்திர மாநில தலைநகரை அமராவதியிலிருந்து மாற்ற வேண்டாம்: முதல்வர் ஜெகனுக்கு சந்திரபாபு வேண்டுகோள்\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் கார் டிரைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு: கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு\nவயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை\nபட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம்...காமத், தாஸ்குப்தாவுக்கு அடிக்கிறது ‘லக்’\n× RELATED உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961525", "date_download": "2020-01-20T02:46:27Z", "digest": "sha1:WTPB3YANDAKB2OEJPUHBYT5S3Q4TJIEQ", "length": 7806, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "வாலிபரை தாக்கிய 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nஜெயங்கொண்டம், அக். 10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சூர்யா (19). டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஊரிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு தேவாங்கமுதலியார் தெரு வழியாக வந்தார்.\nஅப்போது சாலையில் சூர்யா பைக்கில் ஹாரன் அடித்துள்ளார். அவ்வழியே இவருக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சார்ந்த கலைமணி (23), அரவிந்த் (23) ஆகியோர் ஹாரன் சப்தம் கேட்டு எரிச்சலாகி ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சூர்யாவை குத்தி தாக்கினர்.இதில் காயமடைந்த சூர்யா, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சூர்யா அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிந்து கலைமணி, அரவிந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED கடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-20T02:54:12Z", "digest": "sha1:DUDJKBDDCWSY3QS2SXD5CN3A52M6XAUG", "length": 4964, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரத் ரசாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n== கரத் ரசாக் ==\nகரத் ரசாக் என்பவர் இந்திய அரசியல்வாதி இவர் தற்போதைய கேரளாவின் கொடுவள்���ி தொகுதியின் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 20:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2018/10/karma-kanakkum-pirappum.html", "date_download": "2020-01-20T02:55:38Z", "digest": "sha1:DGVKFBIQ3PBBGX76MS7RI2AJ3CVLIJON", "length": 9849, "nlines": 137, "source_domain": "www.rmtamil.com", "title": "கர்ம கணக்கும் பிறப்பும்", "raw_content": "\nஇந்தியாவில் தோன்றிய சைவம், வைணவம், பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் ஹிந்து மதங்களுக்கிடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. குறிப்பாக மனிதர்களின் ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுக்கும் என்பதை இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. மனிதர்களின் வாழ்க்கை ஒரு முறைதான் என்பதையும், மரணத்துக்கு பின்பு நேரடியாக சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் என்பதையும் இந்த மதங்கள் ஒப்புக்கொள்வதில்லை.\nஆன்மாக்கள் தங்களின் கர்ம கணக்குகள் முடியும் வரையில் மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருக்கும் என்பது மேலே குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கையாகும். இந்த மதங்களை பின்பற்றும் பலர் பாவம் செய்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தவறான நம்பிக்கையாகும்.\nஆன்மாக்களை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க தூண்டுவது அவை செய்த கர்மாக்களாகும். கர்மா என்ற சொல்லுக்கு பாவம் என்று பொருளல்ல, மாறாக கர்மா என்றால் செயல்கள் என்றுதான் பொருளாகும். ஒருவர் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே பிறப்பெடுக்க காரணமாக இருக்கலாம். ஒரு ஆன்மாவின் உடல், மனம், புத்தி, குடும்பம், ஆரோக்கியம், செல்வம், உறவுகள், போன்றவை அந்த ஆன்மாவின் முந்தைய பிறப்பின் தொடர்ச்சியாகவும் அதன் பலனாகவும் அமைகின்றன.\nஇறந்த ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு காரணம் கர்ம கணக்கை நிவர்த்தி செய்வதற்காக. கர்ம பலனை அனுபவிப்பதற்காக பிறப்பு எடுப்பதால்தான் சிலர் ஏழைகளாகவும், சிலர் வசதி படைத்தவர்களாகவும், சிலர் ஆரோக்கியமாகவும், சிலர் நோயாளிகளாகவும், சிலர் ஊனமாகவும், இன்னும் பல வித்தியாசங்களில் பிறக்கிறார்கள்.\nஉழைக்காதவர்களும், எந்தத் திறமையும் இல்லாதவர்களும், எந்த முயற்சியும் செய்யாதவர்களும், மடையர்களும் வசதியாக வாழ்வதற்கும். சிலர் என்ன படித்தாலும், என்ன திறமை இருந்தாலும், என்னதான் முயற்சி செய்தாலும் வாழ்கையில் தோல்விகளும் துன்பங்களும் உண்டாவதற்கும். சிலர் பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறப்பதற்கும், சிலர் பிறக்கும் போதே பெற்றோர்களை இழப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் அவர்களின் கர்ம பலன்கள் தான் காரணம். அந்த குறிப்பிட்ட ஆன்மா முந்தைய பிறவிகளில் செய்தவற்றின் பலனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.\nஅடுத்த பிறவி சிறப்பாக அமைய வேண்டுமென்றாலோ. அல்லது அடுத்த பிறவி இந்த பூமியில் பிறக்க கூடாது என்றாலோ, இந்த வாழ்க்கையை விழிப்போடும், கவனத்துடனும் வாழவேண்டும். பற்றோடும் நான் என்ற அகந்தையோடும் மனிதர்கள் செய்யும் அத்தனை செயல்களும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும். சில நெல்மணிகளுக்கு ஆசைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்டு கிடைக்கும் பறவைகளை போல, ஆன்மாக்கள் உலக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு இந்த பூமியில் அடைபட்டு கிடக்கின்றன.\nஆன்மீகம் கர்மா பிறப்பு மறுபிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scitamil.in/2018/09/science-with-tamil.html", "date_download": "2020-01-20T03:47:13Z", "digest": "sha1:GRYZTGTU45I3KVL5Q3FHHJXWVO26JJ5Y", "length": 34975, "nlines": 244, "source_domain": "www.scitamil.in", "title": "கருப்பை புற்றுநோய் | Science with tamil | #SciTamil", "raw_content": "\nகருப்பை புற்றுநோய் | Science with tamil\n0 0 அறிவியல் விரும்பி\nகருப்பை புற்றுநோய் முகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ...\nமுகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.\nஇன்றைய இளம் பெண்கள் பலருக்கும் ���ோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.\nமஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.\nமஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.\nஅதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்.மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது\nமுகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.\nஇன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இ���்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.\nமஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.\nமஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.\nஅதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்.மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது\nமுகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.\nஇன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்���ார்கள்.\nமஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.\nமஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.\nஅதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்.மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது\nமுகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.\nஇன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.\nமஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.\nமஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.\nஅதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்.\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nசுருக்கம்: கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தி...\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nசந்திராயன் 2 லேண்டர் (விக்கிரம்) சந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2.1 கி...\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஎண்ணெய் கசிவு கடலில் கொட்டப்படும் எண்ணெய்யை சுத்தம் செய்வதற்கான புதிய வழி தேதி: செப்டம்பர் 24, 2019. செய்தி: குயின்ஸ்லேண்ட் த...\nகீரைகளின் வகைகள் மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் | SciTamil - Food\nகீரைகள் : நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கீரை வகைகள் மற்றும் அதன் நன்மைகளை தனித்தனியாக காண்போம். கீரை வகைகள்: அகத்திக்கீரை அர...\nமொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் | #SciTamil-Health\nதலைப்புகள் [ Show ] மொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு மனநோய் பாதிப்பு என்பது ச...\nஉணவகங்களில் அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு வைக்க காரணம் என்ன | SciTamil\nஅசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு உணவகம்: சிக்கன் வறுவல் அல்லது கோழி சமந்தமான உணவுகளை நாம் ஹோடெல்களில் ஆர்டர் செய்யும்போது அதனுடன் எ...\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள்\nதாய்ப்பால் தாய்ப்பால்: தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் வைட்டமின்கள் மருந்துகள் எதுவும் கொடுக்க தேவையில்லை. அந்த அளவுக்கு அனைத...\nநாயின் ரோமத்தை விட ஆணின் முகத் தாடியில் அதிக பாக்டீரியங்கள் உள்ளன\nநாயுடன் தாடியுடன் உள்ள ஆண் (Image© shutterstock) ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாயில் அதிக அழுக்கான பகுதியில் இருக்கும் நோய் கிர...\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் நீ ரின்றி அமையா உலகு நீரின்றி இந்த உலகில் ஏதும்மில்லை, மனிதர்களுக்கு இன்...\nபுகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil\nபுகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள்: இன்று புகைப்பழக்கம் அல்லது புகையிலையை எடுத்துக்கொள்வது என்பது சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வர...\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nசுருக்கம்: கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தி...\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nசந்திராயன் 2 லேண்டர் (விக்கிரம்) சந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2.1 கி...\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஎண்ணெய் கசிவு கடலில் கொட்டப்படும் எண்ணெய்யை சுத்தம் செய்வதற்கான புதிய வழி தேதி: செப்டம்பர் 24, 2019. செய்தி: குயின்ஸ்லேண்ட் த...\nகீரைகளின் வகைகள் மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் | SciTamil - Food\nகீரைகள் : நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கீரை வகைகள் மற்றும் அதன் நன்மைகளை தனித்தனியாக காண்போம். கீரை வகைகள்: அகத்திக்கீரை அர...\nமொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் | #SciTamil-Health\nதலைப்புகள் [ Show ] மொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்���ு மனநோய் பாதிப்பு என்பது ச...\nஉணவகங்களில் அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு வைக்க காரணம் என்ன | SciTamil\nஅசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு உணவகம்: சிக்கன் வறுவல் அல்லது கோழி சமந்தமான உணவுகளை நாம் ஹோடெல்களில் ஆர்டர் செய்யும்போது அதனுடன் எ...\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள்\nதாய்ப்பால் தாய்ப்பால்: தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் வைட்டமின்கள் மருந்துகள் எதுவும் கொடுக்க தேவையில்லை. அந்த அளவுக்கு அனைத...\nநாயின் ரோமத்தை விட ஆணின் முகத் தாடியில் அதிக பாக்டீரியங்கள் உள்ளன\nநாயுடன் தாடியுடன் உள்ள ஆண் (Image© shutterstock) ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாயில் அதிக அழுக்கான பகுதியில் இருக்கும் நோய் கிர...\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் நீ ரின்றி அமையா உலகு நீரின்றி இந்த உலகில் ஏதும்மில்லை, மனிதர்களுக்கு இன்...\nபுகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil\nபுகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள்: இன்று புகைப்பழக்கம் அல்லது புகையிலையை எடுத்துக்கொள்வது என்பது சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வர...\nகருப்பை புற்றுநோய் | Science with tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2015/12/18/thanga-magan-tamil-movie-review-by-jackiesekar-for-jackiecinemas-dhanush-samantha/", "date_download": "2020-01-20T05:12:15Z", "digest": "sha1:ZNVRL57XW3ITZNZLMD3ZSBYZL5GJZJPY", "length": 10090, "nlines": 94, "source_domain": "jackiecinemas.com", "title": "Thanga Magan tamil Movie review by jackiesekar For jackiecinemas | dhanush | samantha | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nவேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்… தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம் விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்…\nதன் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை தனுஷ் எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்\nதங்கமகன் திரைப்படத்தின் கதை என்ன\nரவிக்குமார் ராதிகா தம்பதிக்கு ஒரே மகன் தனுஷ்… எமியை காதலிக்கின்றார்.. கைகூடவில்லை.. அப்பாவுடன் வேலைக்கு போகின்றார். சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார்… நல்லா குடும்பம் போய்கிட்டு இருக்கும் போது பிரச்சனை வரனும் இல்லை.. அப்பா கேஎஸ் ரவிக்குமார் மூலம் வருகிறது.. தனுஷ் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் கதை.\nதனுஷ் நடிப்பில் பட்டையை கிளப்புகின்றார்..ஆனால் மீசையில்லாத காட்சிகளில் சகிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்… ஆனாலும் முதல் பாதியில் சதிஷ்உடன் அடிக்கும் லூட்டி அருமை..பின்பாதியில் மெச்சூர்டு பேசில் விசீகரிக்கிறார்..\nசமந்தா… மாடன் கேர்ள்இந்த படத்தில் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறார்.. ஒரே ஒரு சுடிதார் தவிர ஒட்டு மொத்தமாக கோ ஆப்டெக்சில் ஹோல்சேலில் வாங்கிய புடவையில் வளைய வருகின்றார்.. பெரிய பொட்டு , முடித்த கொண்டை.. காப்பி என்று அக்மார்க் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்.\nஎமிஜாக்சன் தனுஷ் லவ்கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும் தமிழ் கலாச்சரா பண்டலுக்கு சிக்க மறுக்கின்றார்… தனுஷோடு லிப் லாக்கில் ஈடுபடும் போது காதில் புகைவர வைக்கின்றார்.\nசதிஷ் நன்றாகவே கவுண்டர் கொடுத்து நடித்து இருக்கின்றார்….\nகூட்டுக்குடித்தன வீட்டில் காமத்தோடு இருக்கும் புதுமண தம்பதிகளின் பெற்றோர் காதில் பஞ்சு வைத்துக்கொள்வது…\nமொட்டை மாடி கட்டிலில் படுத்த படி முன்னாள் காதலிக்கு பெட் போட்டுகொடுத்தியே என்று போசசிவ்வாக பேசி தனுஷும் சமந்தாவும் லவ் பண்ணும் அந்த காட்சி ஆவ்சம் என்று சொல்லலாம்.\nஎமிஜாக்சன் தனுஷ் பிரிவில் ஒரு செயற்கைதனம் இருக்கின்றது… யூகிக்க கூடிய திரைக்கதை… அதனால் இரண்டாம் பாதி தொய்வாகி விடுவதை மறுப்பதற்கில்லை..\n150 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படத்துக்கு போனா மொக்கையான படமா இருக்கும்ன்ற பயம் வேண்டாம்… நிச்சயம்.. இந்த படம் பேமிலி டிராமா.. குத்துப்பாட்டு ஆக்ஷன் மசலா ரசிகர்களுக்கான ஹீரோயிச படம் இது அல்ல… கண்டிப்பாக முதல் பாதிக்கும் சமந்தா தனுஷ் கெமிஸ்ட்ரிக்கும் அவசியம் பார்க்கலாம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=85053", "date_download": "2020-01-20T03:29:07Z", "digest": "sha1:HQ3OU4UHR267X6I2JRS7S4HEVGQ5OEZK", "length": 11696, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்", "raw_content": "\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது - தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம் - இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது - ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன் பரிவர்த்தனை மட்டுமே - ஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nவிஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் : மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கம்\nரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மன்மோகன் சிங்கின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\nபிலிபித் மாவட்டம், பில்சந்தா காவல் நிலைய வரம்புக்குள்பட்ட கஜூரியா நவிராம் கிராமத்தில் வசிக்கும் மன்மோகன் சிங் என்ற விவசாயி, அருகிலுள்ள நந்த் பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகளை வைத்துள்ளார். இந்நிலையில், வங்கிக் கடன் பெறுவதற்கு விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததால், அந்த விவசாயியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தகவல் அனுப்பியது.\nவிவசாயி மன்மோகன் சிங்கோ “விஜய் மல்லையாவுக்கு நான் உத்தரவாதம் அளித்ததாக தவறுதலாகப் புரிந்துகொண்டு எனது இரண்டு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கணக்கில் ரூ.12 ஆயிரமும், மற்றொன்றில் ரூ.4 ஆயிரமும் இருப்பு உ���்ளது. எனக்கு மல்லையாவைப் பற்றியோ, அவரது நிறுவனத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது.\nமும்பைக்கும், லக்னெளவுக்கும் கூட இதுவரை சென்றது கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது நிலம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்து, வங்கியில் ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளேன். இதுதொடர்பாக, வட்டார அலுவலகத்திலிருந்து உத்தரவு பெற்று வங்கியில் அளித்தேன். அதையடுத்து, எனது வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.\nஉத்திரப்பிரதேசம் கடன் தொழிலதிபர் மன்மோகன் சிங் முடக்கம் வங்கிக் கடன் வங்கிக் கணக்குகள் விஜய் மல்லையா விவசாயி 2016-05-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகேரளாவில் வங்கிக் கடனை திரும்ப கட்டாததால் முதன் முறையாக ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம்\nதேச நலனுக்காக மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள்: மோடிக்கு சிவசேனா அறிவுறுத்தல்\nஅருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்; விஜய் மல்லையா\nநாடு தழுவிய போராட்டம்; மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் – மன்மோகன் சிங் அழைப்பு\n‘பாஜக’ யுடன் ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்\n12 சதவிகித வேளாண் வளர்ச்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பில்லை; மன்மோகன் சிங்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது; ஆன்லைன் பரிவர்த்தனை மட்டுமே\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட்; ரோகித், விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் இந்தியா தொடரை கைப்பற்றியது\nஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nசீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் ஆபாச மொழிபெயர்ப்பு; ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டது\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுக மாறுவேடம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thannaram.in/product/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=1519", "date_download": "2020-01-20T03:32:56Z", "digest": "sha1:LMNJAVZH37V2BUBWLVGNG4IGLWEF2PE3", "length": 5163, "nlines": 49, "source_domain": "thannaram.in", "title": "மண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nமண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன்\nHome / Agriculture / மண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன்\nமண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன்\nபடிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பித்தான் இம்மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வபந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்குப் பழக்கப்படாத தூங்குமூஞ்சிவாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்துவந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல… இயற்கைவாதம்.\n– மண்ணின் மரங்கள் நூலிலிருந்து\nமண்சார் மரங்கள் என்பவை, அந்நிலத்தின் மனிதப்பண்பாட்டோடும் இயற்கைச்சூழலோடும் பிணைந்திருக்கும் உயிர்ப்புள்ள தாக்கத்தைப்பற்றி ஒரு எளிய அறிமுகம் செய்துவைக்கும் புத்தகம்தான் ‘மண்ணின் மரங்கள்’. வழிப்பாட்டுக் காரணி என்ற அளவில் நாட்டு மரங்கள் மற்றும் காடுகள் அமைந்திருப்பதன் சுருக்கமான பின்னணியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.\nBe the first to review “மண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன்” Cancel reply\nஇனி விதைகளே பேராயுதம் – நம்மாழ்வார்\nஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T02:54:24Z", "digest": "sha1:52ZVD76VLDDHQP7BJFEN34HPWXGTALNY", "length": 2195, "nlines": 35, "source_domain": "vallalar.in", "title": "உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் - vallalar Songs", "raw_content": "\nஉலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும்\nஉலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும்\nதிலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்\nவிலகுறங் காலத் தடிக்கடி ஏற\nதிலகநற் காழி ஞானசம் பந்தத்\nஉலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்\nதிலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்\nவிலகுறுங் காலத் தடிக்கடி ஏற\nஅலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன்\nதிலகநற் காழி ஞாநசம் பந்தத்\nஉலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்\nஉலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்\nஉலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்\nஉலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/author/admin/page/3/", "date_download": "2020-01-20T04:11:47Z", "digest": "sha1:QLJ5RQ7GOTLE5AEBAW67MT2ZJFDWXLLB", "length": 10553, "nlines": 104, "source_domain": "www.heronewsonline.com", "title": "admin – Page 3 – heronewsonline.com", "raw_content": "\n”எத்தகைய அராஜகத் தையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: ‘நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக்\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி\nதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவி, 5,090 ஒன்றியக் கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கு நட்த்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று\nஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி யாருக்கு\nதமிழகத்தில் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 515\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘மாஸ்டர்’\nவிஜய்யின் 64-வது திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மாஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த\n“ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி சூழ்நிலை காரணமாக போராளியாக மாறுவது தான் ‘தமிழரசன்’ திரைக்கதை\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.\nவிஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தி���்…\nஎஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தமிழரசன்’ படத்தின்\n”வன்முறை இல்லாத படம் எடுங்கள்”: இளம் இயக்குநர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nஎஸ்.என்.எஸ். மூவிஸ் பட நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் ’தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகுநாட்களுக்குப் பிறகு\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nஎஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘தமிழரசன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்\nவெற்றிநடை போடும் ‘சில்லுக்கருப்பட்டி’ படம் பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்\nரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சில்லுக்கருப்பட்டி’ படம் பார்க்க, இப்படத்தின் பிரிமியர் காட்சிக்கு வருகை தந்த சினிமா பிரபலங்களில் சிலர்:-\n”தற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது\n’அதோ அந்த பறவை போல’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”பொய் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்”: திராவிடர் விடுதலை கழகம் வலியுறுத்தல்\nதமிழரின் ’ஏறுதழுவுதல்’ வரலாற்றுக்கு மதச்சாயம் பூசும் அயோக்கிய பாஜக\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பார்வை வெளியீடு\nபொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்திருக்கும் தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில்…\n‘துக்ளக்’ விழாவில் பொய் பேசிய ரஜினி: உண்மையில் பெரியார் பேரணியில் நடந்தது என்ன\n‘அசுரன்’ வெற்றி விழாவில் புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிமுகம்\n”வெற்றி என் பக்கத்திலேயே தான் இருக்கு நான் வெற்றி மாறனை சொன்னேன் நான் வெற்றி மாறனை சொன்னேன்\nதனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் 100-வது நாள் விழாவில்…\nமறைமுக தேர்தலில் அதிமுகவின் அதிகார அத்துமீறல்: முத்தரசன் கண்டனம்\nதனுஷின் ‘பட்டாஸ்’ படத்துக்கு யு சான்றிதழ்: ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ்\n”பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” எ���்றொரு கட்டுரை…\n‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான வசனம் நீக்கம்: லைகா நிறுவனம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/4279-2010-02-26-06-03-01", "date_download": "2020-01-20T04:59:53Z", "digest": "sha1:ETNMMB4UEATD6VVBQJSFKISPEO3UJ2LQ", "length": 23260, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "ஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிகள்", "raw_content": "\nபெண் போராளியின் போர்க்கள வாழ்வு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் அரசுச் தலைமைச் செயலாளர்\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள்\nகலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிகள்\n“இந்தாக்கா எனக்கு கட்டுப் போடுக்கா”” என்று ரத்தம் சொட்டும் தன் கரங்களில் பேண்டேஜ் துணியை எடுத்து நீட்டுகிறது ஒரு ஈழத்துக் குழந்தை. கதறுகிற தம்பிக்கு கட்டுப் போடுவதா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் சொருகி தோளில் துவண்டு விழுகிற தன் தங்கையைக் காப்பாற்றுவதா என்று பித்துப் பிடித்து, சிதறி சிதைந்து நிற்கிற அந்த ஈழத்துக் குழந்தை நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறாள். பாதுகாப்பு வலையம் முழுக்க பிணங்கள். அடப்பாவிகளா இது மனித குலத்தில் எங்கேயும் நடந்ததேயில்லையே இது மனித குலத்தில் எங்கேயும் நடந்ததேயில்லையே உங்களுக்கு இரக்கமே இல்லையா அவர்கள் தமிழர்கள் என்பதால் ஏன் இபப்டி அநியாயமாக விஷக் குண்டுகளை வீசிக் கொல்கிறாய். ஓ இந்தியாவே இரக்கமில்லாத நாய்களே ஒருத்தனுக்கு இழவு எடுத்ததற்காக இத்தனையாயிரம் தமிழ் மக்களையா காவு கேட்பீர்கள் ஒரு இந்திராவின் உயிருக்கு மூவாயிரம் சீக்கியர்கள் என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு பத்தாயிரம் தமிழ் மக்களா\nஇன்று உலகெங்கிலும் தமிழினத்திற்கு இருப்பது ஒரே வழிதான் அது தற்கொலை செய்து கொள்வது. நாம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் ஆமாம் தற்கொலைதான் செய்ய வேண்டும். என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை. ஆமாம் ஒட்டு மொத்தமாக நாம் வங்கக் கடலில் குதித்து நம்மை நாமே மூழ்கடித்துக் கொள்வோம். வேறு என்ன செய்ய ஆமாம் தற்கொலைதான் செய்ய வேண்டும். என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை. ஆமாம் ஒட்டு மொத்தமாக நாம் வங்கக் கடலில் குதித்து நம்மை நாமே மூழ்கடித்துக் கொள்வோம். வேறு என்ன செய்ய கருணாநிதி மாதிரி ஒரு பதவி வெறியனும், ஜெயலலிதா மாதிரி ஒரு பாசிஸ்டும் நம் தலைவர்களாக இருக்கும் போது நாம் என்னதான் செய்வது கருணாநிதி மாதிரி ஒரு பதவி வெறியனும், ஜெயலலிதா மாதிரி ஒரு பாசிஸ்டும் நம் தலைவர்களாக இருக்கும் போது நாம் என்னதான் செய்வது வேறு போக்கிடம் தான் ஏது\nகுழந்தைகள், பெண்கள், எல்லாம் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்கள். நிற்க ஒரு நிழல் இல்லை, உண்ண உணவில்லை, தாயகத்தில் தங்களின் சொந்தங்கள் செத்து மடிவதைப் பார்த்து புலத்திலும் நிம்மதியில்லை. ஆனால் நாம் மட்டும் நிம்மதியாக இருக்கிறோம். புலத்தில் காப்பிக் கோப்பை கழுவி, கார்பெட் துடைத்து சம்பாதித்த பணத்தில் ஈழத் தமிழர்கள் யார் யாரையெல்லாம் வெளிநாடுகளுக்கு அழைத்து விருந்து வைத்தார்களோ அவர்களில் சிலர் இன்று கருணாநிதியின் பெயர் ஈழ விவகாரத்தில் கெடுகிறதே என்று வருத்தப்படுகிறார்கள். ஆகவே கருணாநிதியின் மடியில் அமர்ந்து கொண்டு ஜெயலலிதா என்கிற பாசிஸ்டை மையப்படுத்தி ஈழப் பிரச்சனையை அணுகிறார்கள். பதவிக்காக, குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார். பிரபாகரனின் கடைசி முடிவின் மீதான தன் ஆசையை வெளிப்படுத்தி வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் புலம்பெயர் தமிழர்களால் வளம் பெற்ற சிலரோ கருணாநிதிக்கு ஏதும் பாதிப்பு வந்து விடக்கூடாது, தேர்தலில் பாதிப்பு வந்து விடக் கூடாது என்று ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்து கிழித்த சாதனைகள் குறித்து வாய்கிழியப் பேசுகிறார்கள். ஒற்றுமையாக ஒன்று பட்டு போராட வேண்டும் என்கிறார்கள்.\nமுதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடும் யாரும் கருணாநிதிக்கு எதிராக போராடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகத்தான் போராடினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியையும் வெள்ளைக்���ாரி சோனியாவையும் திருப்திப்படுத்த போராட்டங்களை ஒடுக்கினார் கருணாநிதி. கைதுகள், தாக்குதல்கள், இழிவு படுத்தல்கள் என ஒரு கடைந்தெடுத்த பதவிப் பித்துப் பிடித்த ஒரு மனிதராக கருணாநிதி மாறியதோடு. ஈழப் போரைக் கொச்சைபப்டுத்தியும் புலிகளின் தலைவரும், உலகத் தமிழகளின் ஒப்பற்ற தலைவரருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை மிக கீழ்த்தரமான முறையிலும் கொச்சைப்படுத்தி, காட்டியும் கொடுத்தார். அதன் பிறகுதான் இந்தப் போருக்கு துணைப்போவது காங்கிரஸ் மட்டுமல்ல கருணாநிதியும்தான் என்று கருணாநிதி காங்கிரஸ் கும்பல் மீதான வெறுப்பு வளர்ந்தது.\nஒரு பக்கம் முழு பதவிக்காலத்தையும் அனுபவித்துவிட்டு அனுபவித்த காலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி வாயே திறக்காமல் இன்று தேர்தல் வந்தவுடன் பேசுகிற - கருணாநிதிக்கு சற்றும் குறைவில்லாத சந்தர்ப்பவாதி டாக்டர் ராமதாசைப் போல, போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெவைப் போலவோ அல்ல நாங்கள். கருணாநிதி கும்பலுக்கோ பதவி பறிபோய் விடக் கூடாது என்கிற கவலை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் யாருக்குக் கேடு - தமிழ் மக்களுக்கா கருணாநிதி குடும்பத்துக்கா கருணாநிதியின் இந்தக் குடும்ப ஆட்சி, சொத்து, ஊடக சர்வாதிகாரம், ஆட்சியதிகாரம் என எல்லாம் பார்ப்பன ஜெவின் கைக்குள் சென்று விடும் என்ற கவலை கருணாநிதி கும்பலுக்கு. ஜெவுக்கோ கருணாநிதி மீது எழுந்துள்ள இந்தக் கசப்பை எப்படியாவது பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற ஆசை. இதில் கருணாவோ ஜெ.வோ - தமிழனுக்கு என்ன நட்டம், லாபம்\nதோற்றாலும் ஜெயித்தாலும் இன்னும் சில மாதங்களில் கருணாநிதியின் காலை காங்கிரஸ்காரன் வாரி விடப் போகிறான். கருணாநிதியோ ஈழ மக்களுக்காக மூன்றாவது முறையாக தியாகம் செய்து விட்டேன் என்று லிஸ்ட் போடுவார். தியாகம் செய்ய வாய்ப்பு வருகிறபோது காலை வாரிவிட்டு ஓலம் இடும் கருணாநிதி தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு சூழலை மாசுபடுத்துகிற ஒரு நச்சுக் கிருமி. அவரும் சரி அவரது ஆர்வலர்களும் சரி உண்மையிலேயே ஈழ மக்களை நேசிக்கவில்லை. மாறாக கிடைக்கிற வரை ஈழ மக்களால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபத்த்து விட்டு அவர்களுக்கு துரோகம் செய்து விட்டு கருணாநிதிக்கு பல்லக்குத்தூக்கும் கைத்தடிகள் இவர்கள். உண்மையிலேயே இவர்கள் ��ழ மக்களை, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை, போரில் சாகும் தாய்மார்களை, புலிகளை, பிரபாகரனை நேசித்திருந்தால். இப்படி ஒரு துரோகிக்கு பல்லக்குத் தூக்கியிருக்கமாட்டார்கள்.\nஅதன் விளைவுதான் இன்று கருணாநிதி சொல்கிறார்,’’ ‘அழுது புலம்புவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை’.” வழி எங்களுக்குத் தெரியும். பதவி வெறி கண்ணை மூடுகிற உனக்கு எப்படி வழி தெரியும் ஈழத்தில் விழுகிற பிணங்களைப் பார்த்து உனக்கு கண்ணீர் கூட வராது. ஏனென்றால் நீ அந்த மக்களைப் பார்த்து எரிச்சல் அடைக்கிறாய். சர்வாதிகாரிகளின் கடைசி நாட்களை உனக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மக்கள் புரட்சியின் கடைசி மணித்துளிகளில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் நீ வீசப்படுவாய். உனக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கும் அதே கதிதான்.\n- பொன்னிலா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63196/-Those-Damaging-Property-Will-Be-Shot-Like-In-UP---Says-BJP-s-Dilip-Ghosh", "date_download": "2020-01-20T03:52:27Z", "digest": "sha1:SN2LPJ6V7677C6OVNNB6RBFUXGHXI73T", "length": 9283, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம்\" - மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்த��ற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\n\"பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம்\" - மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nபொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம் என மேற்குவங்க மாநில பாரதிய ஜனதா தலைவர் திலிப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறினார். பலர் பொதுச்சொத்துகளையும் சேதப்படுத்தியதாக தெரிவித்தார். அவ்வாறு பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஏனெனில் அவர்கள் அனைவரும் மம்தாவின் வாக்காளர்கள் என்றும் விமர்சித்தார்.\nபொதுச்சொத்துகள் என்ன உங்களது பண்ணை நிலமா என சாடிய கோஷ், நாங்கள் போராட்டக்காரர்களை லத்தியால் அடிப்போம், சுடுவோம் மற்றும் சிறையில் அடைப்போம் என்றும் கூறினார்.\nடயர் வெடித்ததில் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய கார் - 4 பேர் உயிரிழப்பு\nடயர் வெடித்ததில் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய கார் - 4 பேர் உயிரிழப்பு\n‘லம்போர்கினி’ கார்களின் 50% விற்பனையை கொடுக்கும் 3 தென்னிந்திய நகரங்கள்\nRelated Tags : Those Damaging Property, Shot Like, BJP's Dilip Ghosh, பொதுச்சொத்துகள், சேதம், சுட்டு வீழ்த்துவோம், பாஜக தலைவர், சர்ச்சை பேச்சு, திலீப் கோஷ்,\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர்\nTopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகுடியரசு தினவிழா ஒத்திகை - காலையில் சென்னை காம���ாஜர் சாலையில் செல்ல தடை\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடயர் வெடித்ததில் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய கார் - 4 பேர் உயிரிழப்பு\n‘லம்போர்கினி’ கார்களின் 50% விற்பனையை கொடுக்கும் 3 தென்னிந்திய நகரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-20T04:03:52Z", "digest": "sha1:NWEXTIZGN3Q6ZZ5DVH3OY5733Q66GIH6", "length": 38955, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விளையாட்டு Archives - சமகளம்", "raw_content": "\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஜனாதிபதி கோதாவுக்கு 2/3 பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் : என்கிறார் மைத்திரி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி\nGSP+ வரிச்சலுகை 2023 வரையில் இலங்கைக்கு கிடைக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெறுகிறது\nசிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றியடைவோம் -மனோ கணேசன் நம்பிக்கை\nவடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி இளைஞர்களை சந்திக்கவுள்ளார்\nயாழில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு\nT-20 தலைமையிலிருந்து விலக தயார் : மலிங்க அறிவிப்பு\nபோட்டிகளில் ஏற்படும் தோல்விகளுக்கு தலைமைத்துவம்தான் காரணமென்றால் தான் ரி-20 அணி தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்....\nசாதன மங்கை ஆஷிகாவுக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு\nநோபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடந்து முடிந்த தெற்காசிய போட்டிகளில், 64 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்ற ஆர்ஷிகா, வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன், இலங்கை...\nஇலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது\nஇலங்கை கிரிக்கெட் ���பையின் வருடாந்த விருது வழங்கல் விழா நேற்று இரவு கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் குமார் தர்மசேன 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான...\nஇலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த போட்டி இலங்கை நேரப்படி...\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) இனவெறி கோஷங்கள்...\n2028இல் லோஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் போது கிரிக்கெட் போட்டியையும் உள்ளடக்குவதற்கு எம்.சீ.சீ சர்வதேச கிரிக்கெட் சபை அவதானம்...\nஇன்றைய போட்டி நுவன் குலசேகரவுக்கானது\nபங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (31) கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் பின்னர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட்...\nலசித் மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்போம் – திமுத் கருணாரட்ண\nலசித் மாலிங்க ஒரு ஜாம்பவான் ஆவார். கடந்த 15 ஆண்டு காலமாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் பல சேவைகளை செய்துள்ளார். அவர் விக்கெட் வீழ்த்தும் வீரராவார். அவரின்...\nமுரளியின் 800 திரைப்படமாகிறது : முரளியாக விஜய்சேதுபதி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தொடர்பாக திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”800” என்று பெயரில்...\nஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவிப்பு\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி...\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலக்க தீர்மானம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழுவை அந்த பதவியிலிருந்து விலக்குவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார். பங்களாதேஷ்...\nஇங்கிலாந்து அணி வீரர்கள் உலகக் கிண்ணத்துடன் பிரதமர் தெரசா மேயை சந்தித���தனர்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டனிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும்...\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி.இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பையை (2007-20 ஓவர் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி) வென்று பெருமை சேர்த்த அவர் தற்போது...\nசூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ்...\nநுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக திகாம்பரம்\nநுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை சபையின் உப தலைவராக...\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லைஇங்கிலாந்து கேப்டன் மோர்கன்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துவம்சம்...\nநியூசிலாந்துடன் போராடி தோற்றது இந்தியா : இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது\n2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில்...\nஎங்களால் நல்ல நிலைக்கு வர முடியும் : இலங்கை அணி தலைவர்\nதமது அணியால் மீண்டும் சிறந்த நிலைக்கு வர முடியுமெனவும் அதற்காக மக்களின் உதவிகள் அவசியமாகுமெனவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன...\nஇந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தும் தீர்மானம் மிக்க போட்டி இன்று\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்ற அடிப்படையில்...\nதென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரி��்கெட்டில் செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவை...\nஇலங்கை அணிக்கு தீர்மானம் மிக்க போட்டி இன்று\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்றைய தினம் மிக முக்கிய போட்டியில் விளையாடவுள்ளது. அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமாயின் இன்றைய தென்னாபிரிக்கா அணியுடனான...\nஉலக கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது, பாகிஸ்தான்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து...\nஸ்டார்க்கை கண்டு மோர்கன் பயந்தார் – பீட்டர்சன் கிண்டல்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் (4 ரன்) மிட்செல்ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மோர்கன் ஆடிய...\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்-இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கோப்பை வெல்லும்...\nஜனாதிபதி , பிரதமர் இலங்கை அணிக்கு வாழ்த்து\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை...\nஉலக கிண்ண கிரிக்கெட் : மழை பெய்யும் பிரதேச மைதானங்களின் மேல் பலூன் கூரை\n2019 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானப் பகுதியில் அடிக்கடி மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதால் அது...\nயுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி வீரரான யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு முன்னால் இதனை...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்\n10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.உலகக்கோ��்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது....\nஇலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா புறப்பட்டுச் சென்றது\nஉலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் ஸிம்பாப்வே, வட அயர்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய...\nஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது மும்பை : மலிங்கவை தூக்கி கொண்டாடிய அணியினர்\nசென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4- வது முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி...\nஇலங்கை அணி தரப்பட்டியலில் பின்னடைவு\nசர்வதேச கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள வருடாந்த ஒருநாள் போட்டி அணிகளின் தரப்பட்டியலில் இலங்கை அணி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கைகயையும்...\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான் : லாராவின் கணிப்பு\nஇம்முறை உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணியாக இங்கிலாந்து அல்லது இந்திய அணியே இருக்குமென மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா...\nஉலக கிண்ணத்திற்கான இலங்கை அணியின் விபரங்கள்\nஉலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டது. திமுத் கருணாரட்ன (தலைவர்) லசித் மலிங்க அஞ்சலோ மெத்தீவ்ஸ் லஹிரு திரிமன்னே. குசல் மெண்டிஸ் தனஞ்சய...\nஇலங்கை அணியின் தலைவராக திமுத் : முக்கிய தீர்மானத்திற்கு தயாராகும் மாலிங்க\nஇலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் அணி தலைவராக திமுத் கருணாரட்னவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் உலக கிண்ண போட்டியிலும் இவரே...\nதேசிய மட்ட கிரிக்கெட் வீரர்களிடம் போதைப் பொருள் பரிசோதனை\nதேசிய மட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர்களை விசேட போதைப் பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள...\nதிமுத் கருணாரட்னவுக்கு 7500 டொலர் அபராதம் விதிப்பு\nமது போதைபயில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் 7500...\nஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் : சென்னை-பெங்களூரு முதல் போட்டியில் மோதல���\n12 ஆவது ஐ.பி.எல். ரி 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கவுள்ள போட்டிகள் எதிர்வரும் மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது....\nசர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்த மலிங்க\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான 2ஆவது ரி-20 போட்டியின்...\nநியூசிலாந்து தாக்குதலை அடுத்து மயிரிழையில் உயிர் தப்பிய பங்களாதேஸ் அணி நாடு திரும்புகிறது\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ள...\nவெற்றி தோல்வி இன்றி முடிவடைந்த வடக்கின் பெரும் போர்\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் போர் 113ஆவது கிரிக்கெட் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது....\nசனத் ஜயசூரியவுக்கு ICCயினால் 2 வருட தடை\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் சரத்துக்கள் இரண்டை மீறிய குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட்...\nதென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி\nதென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி வரலாற்று சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இதன்படி தென்னாபிரிக்க...\nஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் தலைவராக சமீமி சில்வா தெரிவு\nஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் நிர்வக குழு தேர்தலில் திலங்க சுமதிபால தரப்பு வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார். இதன்படி சமீமி சில்வா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்....\nவிளம்பரம் மூலம் அனுசரனையாளர்களை தேடும் இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக பின்னடைவை கண்டு வரும் நிலையில் அந்த அணிக்கான அனுசரனையாளர்களை தேடி விளம்பரம் போட வேண்டிய நிலைக்கு இலங்கை கிரிக்கெட் சபை...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை : 4 பேரும் ஒன்றாக ஆராய்வு\nதேசிய கிரிக்கெட்டில் காணப்படும் நெருடிக்கடி நிலைமைகள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ சிரேஷ்ட வீரர்கள் சிலருடன் விசேட கலந்துரையாடலொன்றில்...\nஎன்னுடைய மிகப்பெரிய சாதனை – இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரை...\nபும்ராவின் வேகத்தில் விக்கெட்டுகள் சரிந்தன- 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய...\nபளுதூக்கல் தேசிய மட்ட போட்டியில் வயாவிளான் மாணவி தங்கம் வென்றார்\nஇலங்கை பளுதூக்கல் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற தேசிய மட்ட போட்டிகள் நேற்றையதினம் கொழும்பு டொறிங்டன் உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம்...\n”கோஹ்லியின் விக்கெட்டே எனது இலக்கு” : 7 வயது சிறுவன் களமிறங்கும் போட்டி நாளை\nஇந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லியின் விக்கெட்டே தனது இலக்கு என அவுஸ்திரெலியா அணியில் இணைக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லர் தெரிவித்துள்ளார்....\nஅவுஸ்திரெலியா அணியில் 7 வயது சிறுவன் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் துணை தலைவர்\nஅவுஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில், 7 வயதுடைய ஆர்ச்சி சில்லர் என்ற சிறுவன் இணைக்கப்பட்டுள்ளார். மெல்போர்னில் யாரா பார்க்கில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/do-you-know-the-reason-for-pimples/", "date_download": "2020-01-20T04:36:26Z", "digest": "sha1:KYKGCYGLJUC2XU7A4ZZSEUAU4K32LXF7", "length": 5946, "nlines": 67, "source_domain": "www.tamilwealth.com", "title": "பருக்கள் வர காரணம் தெரியுமா? | Tamil Wealth", "raw_content": "\nபருக்கள் வர காரணம் தெரியுமா\nபருக்கள் வர காரணம் தெரியுமா\nபருக்கள் வருவதற்கு காரணமே நாம் அதிகம் உட்கொள்ளும் எண்ணெய் உணவுகள் மற்றும் முகத்தை நாம் ஒழுங்கான முறையில் பராமரிக்காமல் இருப்பதே.\nபருக்கள் வர முக்கிய காரணமே நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கையே. இதன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க முகத்தில் பல மாற்��ங்களை காணலாம், அதில் ஒன்று தான் பருக்கள், பருக்களை கைகளை கொண்டு தொந்தரவு செய்ய கூடாது. அது முகத்தின் மற்ற இடங்களிலும் பரவி தொற்றை ஏற்படுத்தும். பருக்கள் வர ஒரு காரணமாக அமைவது நம் மன அழுத்தங்கள், மன உளைச்சல் போன்றவை.\nதினமும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் முக பருக்கள் வர வாய்ப்பு உள்ளது. தண்ணீரை கொண்டு முகத்தி தினம் நான்கு முறை கழுவ வேண்டும் அது முகத்து இருக்கும் எண்ணெய் பிசுக்கை நீக்கும். நாம் முகத்திற்கு பயன்படுத்தும் துணிகளின் சுத்தம் மிக முக்கியமே. அதில் இருக்கும் கிருமிகள் மூலம் முகத்தில் பருக்கள் போன்ற கோளாறுகள் வரும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஉடல் ஆரோக்கியத்திற்கு மதிய வேளையில் இந்த செயல்களை மட்டும் செய்தால் போதும் என தெரியுமா\nவெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் அதிசயங்கள்\nமுருங்கை இலையின் அற்புத குணங்கள் பற்றி தெரியுமா\nசிவப்பு நிற இலந்தை பழம்\nகடலை மாவினால் முகத்தை கழுவினால் என்ன பயன் தெரியுமா\nநல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்\nமக்கா சோளம் மருத்துவ குணங்கள்\nயாரெல்லாம் கிரீன் டீயை பயன்படுத்தக் கூடாது என தெரியுமா\nகலோரி குறைந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழலாம் வாங்க\nமஞ்சள் பாலினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல\nசருமத்தை பாதுகாக்கும் கரும்பு சாறு\nஆரோக்கியமுடன் வாழ உண்ண வேண்டிய உணவுகள்\nஅதிக பலன்களை பெற வேண்டுமா அப்போ டார்க் சாக்லெட் …\nஈக்கள் தொல்லை குறைய எளிய வழி\nசருமத்தின் அழகிற்கு பயன்படுத்தும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு …\nபுதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_264.html", "date_download": "2020-01-20T04:44:31Z", "digest": "sha1:KY5ANLS7UEMLUNNGYVGOMMZUSHCWIPFB", "length": 8838, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை விஜயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nHome Latest செய்திகள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை விஜயம்\nஅமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை விஜயம்\nதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) அதிகாலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.\nஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கியும் அவருடன் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர்கள் இருவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nபொருளாதாரம், நல்லாட்சி, ஜனநாயக மேம்பாடு, நல்லிணக்கம், நீதி ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்புக்களின்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.\nஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் நிஷா பிஸ்வால் இந்திய தலைநகர் புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் ரொம் மலினொவ்ஸ்கி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்து���்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalkionline.com/maghome.php?1,2018-11-04", "date_download": "2020-01-20T04:05:58Z", "digest": "sha1:ARTW52FALN3Z2TYJWINMFJXFPYOPV3MK", "length": 4910, "nlines": 102, "source_domain": "kalkionline.com", "title": "Kalki Online Website | Kalki Weekly Magazine | Tamil Weekly Magazine | Tamil Monthly Magazine | Women's Monthly Magazine | Ladies Monthly Magazine | Kids Magazine | Children's Magazine", "raw_content": "\nதிருமணப் பரிசாக வந்த கருகமணி மாலை\nஈரோட்டு மறியலில் இரண்டு மகளிர்\nகுழந்தை வரம்தரும் கோவை மருத்துவமனை\nசிற்பியே வியந்த சிற்பக் கோயில்\n4 நடிகர்களை முதல்வர்களாக்கிய 2 ஸ்டூடியோக்கள்\nஇருபதாம் அத்தியாயம் அத்தான் அறிமுகம்\nகொடுமுடியில் ஒலித்த கணீர்க் குரல்\nஆயுட்கால ஆபந்தத்தை மறக்கடித்த ஆய்வு\nதீபாவளி பயம்... பயம்... பயணம்\nதீபாவளி பயம்... பயம்... பயணம்\nகொடுமுடியில் ஒலித்த கணீர்க் குரல்\nஅப்போதைய கோயமுத்தூர் மாவட்டம், தற்போது ஈரோடு மாவட்டம்\nசண்டக்கோழி 2: ஆக்ரோஷமான கோழி\nதிருமணப் பரிசாக வந்த கருகமணி மாலை\nமணமகளுக்கும் இதே பரிசுகள் கிடைத்தன. லக்ஷ்மி நமஸ்கரித்துவிட்டு விரைவில் எழுந்துவிட்டாள். மகாத்மா சிரி\nஇருபதாம் அத்தியாயம் அத்தான் அறிமுகம்\nசிரிப்பின் ஒலியைக் கேட்டதினால் அடைந்த திகைப்பு நீங்கியதும் சூரியா தன்னுடைய தவறை உணர்ந்தான்.\nதங்கத்திற்கு புது கட்டுப்பாடு: 2021 ஜனவரி 15 முதல் அமல் என மத்திய அரசு அறிவிப்பு\nடிக்கெட்ட புக் பண்ணுங்க, காச அப்புறமா கொடுங்க - ரயில்வே துறை புதிய வசதி \nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527708", "date_download": "2020-01-20T04:34:22Z", "digest": "sha1:VSTLU6IMOWZD4HWV55KKYDYNJ7GVYCZW", "length": 13257, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "President accepts resignation of Chennai High Court Chief Justice Tahil Ramani | சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்பு..: மத்திய சட்ட அமைச்சகம் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் ��ருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்பு..: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. இந்த இடமாற்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதி தஹில் ரமானி கோரிக்கை வைத்தார்.\nஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடந்த 6ம் தேதி அவர் கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி முதல் அவர் உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை. அன்று அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரித்தார். மேலும், கடந்த 15 நாட்களாகவும் அவர் வழக்கு விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலைய���ல், தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே திருப்பூரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி வக்கீல் கற்பகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பு முடிவு செய்ய நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏமன் நாட்டில் மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல்: 100 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு...148 பேர் காயம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலை உட்பட சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு: 2022ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு...கூட்டு கூட்டத்தில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி\n3-வது ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா சதம் விளாசல்: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஅமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் டெல்லி வருகை: ஜே.பி.நட்டா பாஜவின் தேசிய தலைவராகிறார்..நாளை முறைப்படி வேட்புமனு தாக்கல்\nகோர்ட்டில் ஆஜராகாததால் கைது நடவடிக்கை: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது...பிரியங்கா காந்தி காட்டம்\nதொழில்நுட்ப காரணமாக வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்: உலகளவில் #Whatsappdown ஹேஷ்டேக் டுவிட்டரில் முதலிடம்\n× RELATED விறு விறுப்பான தலைவர், துணை தலைவர் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961526", "date_download": "2020-01-20T02:45:04Z", "digest": "sha1:MOUL5XUFDMZSDGD4TOXOEZY4A3GOJ3W4", "length": 9675, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "விஜயதசமியில் அம்பு தொடுக்கும் விழா ஜமீன்தார் வம்சத்தினர் கொண்டாடினர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிஜயதசமியில் அம்பு தொடுக்கும் விழா ஜமீன்தார் வம்சத்தினர் கொண்டாடினர்\nஅரியலூர்,அக்.10: அரசமரபினர் தங்களது வாரிசுகள் போர்கலைகளையும், கல்வியையும் கற்பிக்க விஜயதசமியன்று குருகுலத்திற்கு அனுப்புவார்கள். அக்குருகுலத்தில் அன்றையதினம் அவர்களுக்கு சுவாமியின் பாதத்தில் வில்அம்புகளை வைத்து பூஜைசெய��து பயிற்சியை தொடங்குவார்கள். இதனைநினைவுப்படுத்தும் வகையில் அரியலூர் ஜமீன்தார் வம்சத்தினர் நேற்று அவர்களது குலத்தெய்வமான ஒப்பில்லாதம்மன் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டு பூஜைசெய்த வில்அம்புகளை ஜமீன்தார் வாரிசுகளிடம் ஆகியோரிடம் கோயில் பூஜாரி வழங்கினார்.இதன்பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வாழைமரத்தில் ஜமீன்தாரின் வாரிசுகள் வில்லில் இருந்து வாழைமரம் மீது அம்புகளை தொடுத்தனர்.\nதுர்க்கையம்மன் வன்னிமரத்தில் பதுங்கியிருந்த மகிஷாசுரனை போரிட்டு கொன்றநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அதுபோல மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் தங்களது ஆயுதங்கள் வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் விஜயதசமியன்று ஆயுதங்களை எடுத்து பூஜை செய்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. விஜயதசமியில் அரசமரபினர் அம்பு தொடுக்கும் நிகழ்வுகுறித்து கம்பர் மங்களச் சொற்கள் விளங்கி நிற்பதும், இப்பழமையான பூவுலகத்தில் உயிர்கள் சிறப்புற்று வாழ்வதும், நான்குமறை வேதங்கள் ஒதப்படுவதும், அரசமரபினர் விஜயதசமி நாளில் மகிமை பொருந்திய தங்கள் வில்லினை தொட்டு பூஜை செய்து வில்வித்தை பயிற்சி தொடங்குதல்தான் என்று சிலைஎழுபதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED எஸ்.ஐ. சுட்டுக்கொலைக்கு பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964158/amp?ref=entity&keyword=Rural%20Development%20Department", "date_download": "2020-01-20T02:43:19Z", "digest": "sha1:ZOHGXDNS5LFM76ACM6JZ4B6WLMUSO74V", "length": 7595, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி போனஸ் வழங்க கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீபாவளி போனஸ் வழங்க கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகரூர், அக். 24: கரூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர், மின் பணியாளர் உட்பட அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nவடிவேல் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் திறந்து கிடக்கும் கேட்வால்வு தொட்டியால் விபத்து அபாயம்\nவெங்கமேடு காவல் நிலையத்திற்கு செல்லும் குண்டும் குழியுமான மண் சாலையால் மக்கள் அவதி\nபசுபதிபுரம் பகுதியில் சாக்கடை வடிகால் இல்லாததால் கழிவு நீர் குளம் போல் தேக்கம்\nஆண்டாங்கோவில் ஜீவா நகர் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகம்\nகரூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு\nகூத்தரிசிக்கார தெருவில் குழாயில் அடிக்கடி உடைப்பு குடிநீர் வீணாகும் அவலம்\nஅரவக்குறிச்சி, தோகைமலை பகுதியில் 17,290 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nகரூர் அரசு காலனியில் மந்தகதியில் நடந்து வரும் பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி\nகரூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்\nகரூர் நகரில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\n× RELATED ஓய்வூதியர் சங்க கூட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/02/24/anura-de-alwis-takes-the-lead-role-in-pyxles-next-phase-of-growth/", "date_download": "2020-01-20T04:38:46Z", "digest": "sha1:Q2PC42YYXBKN6KQYOBTIVCJXFM7QO2DY", "length": 13016, "nlines": 229, "source_domain": "mininewshub.com", "title": "Anura De Alwis takes the lead role in Pyxle’s next phase of growth - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு புதிய விமான சேவை..\nஇலங்கையிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ஆமைக்குட்டிகள் பறிமுதல்..\nஇலங்கையிலிருந்து புதிய விமான சேவை\nRED READERHOOD இன் மூலம் 3,500 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையளித்த THE BIG…\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஅங்கர் முன்னெடுத்த “உணவு பாதுகாப்பு, அனைவரின் வியாபாரம்” எனும் தொனிப்பொருளில் உலக உணவு பாதுகாப்பு…\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nகங்கையில் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா..\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் தமிழ் பெண்\nநான் இறந்து போகவில்லை ; கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன் – சுரேஷ்...\nவரலாற்று சாதனையை பதிவு செய்த இலங்கை ஆசியாவின் கிரிக்கெட் சிங்கங்கள் என நிரூபித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/12/16/norways-telenor-says-huawei-will-still-play-role-in-5g-rollout/", "date_download": "2020-01-20T04:40:05Z", "digest": "sha1:LXWVKW2V5SWQZ5OJ6ZF3Y6EZAIWGX5FX", "length": 10754, "nlines": 179, "source_domain": "mininewshub.com", "title": "Norway’s Telenor says Huawei will still play role in 5G rollout", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு புதிய விமான சேவை..\nஇலங்கையிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ஆமைக்குட்டிகள் பறிமுதல்..\nஇலங்கையிலிருந்து புதிய விமான சேவை\nRED READERHOOD இன் மூலம் 3,500 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையளித்த THE BIG…\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதிய��க மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஅங்கர் முன்னெடுத்த “உணவு பாதுகாப்பு, அனைவரின் வியாபாரம்” எனும் தொனிப்பொருளில் உலக உணவு பாதுகாப்பு…\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nகாதல் மனைவியை பிரிந்தார் மலேசிய முன்னாள் மன்னர்\nதாம்பத்தியத்தில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம் \n7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி – கம்போடியாவில் சம்பவம்\nசீனாவில் பாரிய சுற்றுலா பயண முன்னெடுப்பினை இலங்கை அறிமுகப்படுத்துகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/12/23", "date_download": "2020-01-20T02:38:16Z", "digest": "sha1:IPLCWD7UD2CG7QTEXEBBV7RPBFR75B5K", "length": 2970, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சபரிமலையில் 3,000 போலீசார்!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 20 ஜன 2020\nமாசி மாத பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதையொட்டி சபரிமலை கோயிலில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.\nஇன்று (பிப்ரவரி 12) சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். வரும் 17ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.\nசபரிமலைக்கு இம்முறை பெண் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வரக் கூடும் என்பதால், அதை முன்னிறுத்திப் போராட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய மூன்று எஸ்பிக்கள் தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசபரிமலை சன்னிதானத்தில் எஸ்பி அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்பி மஞ்சுநாத் தலைமையிலும��, நிலக்கல்லில் எஸ்பி மது தலைமையிலும், கேரள போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஏற்கனவே, நிலக்கல் முதல் சபரிமலை சன்னிதானம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் காலை 10 மணிக்கு மேல்தான் கோயில் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nதிங்கள், 11 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/08/14/30", "date_download": "2020-01-20T04:33:31Z", "digest": "sha1:FRRE6WI7AGPE7URW6IZMFD2QQL2UKM36", "length": 5195, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர் மாநாடு!", "raw_content": "\nகாலை 7, திங்கள், 20 ஜன 2020\nஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர் மாநாடு\nஜம்மு காஷ்மீரில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததோடு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது ஜம்மு காஷ்மீரில் தொழில் தொடங்க முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்று தொழில் துறையினருக்குக் கோரிக்கை விடுத்தார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் முதலீடுகள் குவியும் எனவும், இளைஞர்கள் அதிகமான வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் பேசியிருந்தார். அதன் விளைவாக முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலர் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தனர்.\nஇந்நிலையில் உலக நாடுகளிடமிருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.கே.சவுதரி தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 12ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தது 8 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள�� பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்\nநேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை\nகணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்\nமோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்\nஎந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது\nபுதன், 14 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:18:52Z", "digest": "sha1:E2ID32CVNI56ERTFUJAJ2PIDPW345LJC", "length": 4889, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "கைப்பொருள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகையிலுள்ள பணம், செல்வம், (பொருள்) முதலியன\n((எ. கா.) கைப்பொருள் போகூழாற் றோன்று மடி (குறள். 371).)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 திசம்பர் 2014, 16:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/esic-tamilnadu-recruitment-2019-apply-online-151-steno-ud-004660.html", "date_download": "2020-01-20T02:40:43Z", "digest": "sha1:SXLY22MGJWS7ASXUJICU3FFIX6IQXIXD", "length": 14217, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "அசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..! | ESIC Tamilnadu Recruitment 2019, Apply Online for 151 Steno & UDC Job Vacancies www.esic.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» அசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள சுருக்கெழுத்தர், மேல் நிலை கிளர்க் உள்ளிட்ட 151 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nநிர்வாகம் : தொழ���லாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 151\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-\nமேல் நிலை கிளர்க் : 131\nசுருக்கெழுத்தர் : 12-வது தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nமேல் நிலை கிளர்க் : 50 சதpவகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசுருக்கெழுத்தர் : 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்\nமேல் நிலை கிளர்க் : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்\nசுருக்கெழுத்தர் : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேல் நிலை கிளர்க் : முதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஊதியம் : ரூ. 25,500\nவிண்ணப்பிக்கும் முறை : www.esic.nic.in/recruitment என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nAnna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nHWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nகர்நாடகா வங்கியில் அதிகாரி வேலை\nTMB Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nபட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n2 days ago UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\n2 days ago மத்திய அரசில் வேலை வேண்டுமாஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n2 days ago ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n2 days ago Anna University: அண்ணா பல்கலை., பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்\nNews பாஜகவின் தேசிய தலைவராகிறார் ஜே.பி. நட்டா- இன்று வேட்பு மனு தாக்கல்\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதென்கிழக்கு ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் சென்னை பல்கலையில் வேலை\nTNFUSRC 2020: வனத்துறை வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=firefox-560&show=responded&order=replies&filter=needsinfo&owner=all", "date_download": "2020-01-20T03:37:17Z", "digest": "sha1:DXE4UXYKVORCQTELINS2MJI2AUBCP7WQ", "length": 8703, "nlines": 150, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nlast reply by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by epiphany247 1 வருடத்திற்கு முன்பு\nasked by sportcom 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nasked by Erfan58 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/126606/", "date_download": "2020-01-20T03:16:37Z", "digest": "sha1:D2KLEKHTOAEBSORQIO5MU7QQS52SWCPI", "length": 10898, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இமாச்சலப்பிரதேசத்தில் உணவகம் இடிந்து விழுந்து விபத்து – 13 சடலங்கள் மீட்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇமாச்சலப்பிரதேசத்தில் உணவகம் இடிந்து விழுந்து விபத்து – 13 சடலங்கள் மீட்பு\nஇமாச்சலப்பிரதேசம் மாநிலம், சோலான் மாவட்டத்தில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தின் இடிபாடுகளில் இருந்து 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதியில அமைந்துள்ள பிரபலமான ‘தாபா’ எனப்படும் உணவகமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இந்த தாபாவுக்கு அதிகளவான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அருகாமையில் உள்ள ராணுவ முகாமில் இருந்து பல ராணுவ வீரர்கள் சென்றிருந்த போதே உணவகம் அமைந்திருந்த 4 மாடி கட்டிடம் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது\nஇந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உள்பட சுமார் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியதாக நேற்றிரவு தகவல் வெளியானதனையடுத்து அங்கு சென்ற மீட்புப்படையினர் நேற்றிரவு இரு சடலங்கள் மற்றும் சுமார் 20 பேரை உயிருடன் மீட்டிருந்தனர்.\nமீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 12 ராணுவத்தினர் உள்பட 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் படுகாயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இமாச்சல #உணவகம் #விபத்து #சடலங்கள் #மீட்பு #தாபா\nTagsஇமாச்சல உணவகம் சடலங்கள் தாபா மீட்பு விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை பார்த்தாலே கண்ணீர் வருகிறது…\nநுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் கையளிப்பு\nமக்கள் திருடர் பட்டங்களை ச��மத்துகின்றனர்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/12/15/nk-70/", "date_download": "2020-01-20T02:58:47Z", "digest": "sha1:JG3N2NCINU5HURXSDIQAB6X3CP34FNU5", "length": 13612, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "நிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 82 பேர் வேட்பு மனுதாக்கல் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 82 பேர் வேட்பு மனுதாக்கல்\nDecember 15, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 பேர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 20 பேர்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 23 பேர்களுக்கும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 217 பேர்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடந்த 9 தேதி முதல் தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வார்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 நாட்களில் 558 வேட்புமனுக்கள் வந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:\nநிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுவதற்காக வெறும் 82 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதேபோன்று 217வார்டு உறுப்பினர் பதவிக்கு 444 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 20 பேர்களுக்கு தி.மு.க., அ.ம.மு.க. உள்பட 57 பேர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள். திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு ராஜ்குமார் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திமுகவைச் சேர்ந்த கோட்டைச்சாமி எத்திலேரடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், திமுகவைச் சேர்ந்த ஆனா பட்டியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் சித்தர்கள் நத்தம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், குல்லலக் குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தெய்வராஜ் மனைவி யசோதை, அதே ஊராட்சிக்கு பெரியசாமி மனைவி சிவரஞ்சனியும் , கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக புரட்சி மணி மனைவி மாலினி என்பவரும் உள்பட பலர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நாள் இருக்கிற நாளில் இதுவரை அதிமுகவினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு\nஉசிலம்பட்டி- பலம் கூடிய திமுக இளைஞரணி, பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இனைந்தனர்.\nபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு.\nவாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ���ார்பாக சமத்துவ பொங்கல் விழா\nபிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.\nஉசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nபரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.\nஉசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.\nஉசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.\nவிதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி அத்துமீறி கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.\nதொடரும் சாலை விபத்து. போக்குவரத்து காவலர் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை..\nமதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\nவேலூர் மாநகராட்சி ஆணையர் சொட்டு மருந்து\nதென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது\nசென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\nகீழை மைந்தனின் “தமிழ் யாருக்கு சொந்தம்” ஆய்வு நூல்… சமூக ஆர்வலரின் சிறப்பு பார்வை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vivasayam.org/2017/04/22/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-01-20T04:01:09Z", "digest": "sha1:P5HV634OB3Q6GHOMAP4SIMHWO3AG5B34", "length": 14393, "nlines": 142, "source_domain": "vivasayam.org", "title": "தண்ணீர் பிரச்னையை போக்கணுமா? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால் பெரும் ச��லவு செய்து தேசியை நதிகளை ஒன்றிணைத்தாலும் அதன் பின்னும் சிக்கல்கள் நிச்சயமாக வரும். எப்படியெனில் ஒரு வேலை அதிகப்படியான தண்ணீர் வந்தால் அவற்றை எப்படி முறையான மேலாண்மை செய்யலாம் என்ற திட்டம் இல்லையெனில் நமக்கு சிரமமே.\nஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த மக்கள் தண்ணீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். உதாரணம் நம்முடைய கரிகால்சோழன் கட்டிய கல்லணை. கடல்வெள்ளம் போல் வந்த காவிரியின் இருபுறம் தூர் எடுத்து சிறப்பான முறையில் கால்வாய்களை வெட்டி மிகப்பெரிய நிர்பாசன முறையை நம்மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்களின் கடல் துறைமுகமான பூம்புகாரில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ள முறையினை வரலாற்று அறிஞர்கள் இன்றும் வியக்கின்றனர்.\nகடந்த 1800 வருடங்களாக நம்மை ஆண்டு வந்த மூவேந்தர்கள் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு போரில்வெற்றிப்பெற்றால் அதன் நினைவாக ஏரிகளை வெட்டினர். அதன் மூலம் ஏரியை சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு சேர்த்தனர். இது நமக்கு கணக்கு தெரிந்து 2500 வருடங்களாக செய்துகொண்டு வந்துள்ளனர். அதிலும் காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் பல ஏரிகளை வெட்டி ஒரு ஏரியில் தண்ணீர் அதிகமாக வந்தால் இன்னொரு ஏரிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள எல்லா ஊர்களில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.\nஇவ்வாறெல்லாம் தண்ணீர் மேலாண்மையை கடைபிடித்ததால் நிலத்தடி நீர்மட்டமும் சரியாக இருந்து வந்துள்ளன என்றே சொல்லாம். ஆக முறையான தண்ணீர் மேலாண்மையை மிகச்சரியாக செய்து வந்தவர்கள் நாம். ஆனால் இன்று தண்ணீர் தண்ணீர் என்று அடித்துக்கொள்கின்றோம். போதாக்குறைக்கு தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்கின்றனர்.\nஎது எப்படியிருந்தாலும் அடிப்படைகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதலில் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை ஒண்றிணைத்துவிட்டு அதன்பின் உள்ளூர் ஆறுகளையும், நதிகளையும் ஒன்றிணைத்தபின் வேண்டுமானால் தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம். இந்த அடிப்படை அம்சங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நமக்கு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் அதே சமயத்தில் அதை பயன்படுத்தி விவசாயமும் கூடும்.\nசரி குளங்களையும், ஏரிகளை��ும், ஆறுகளையும் எப்படி ஒன்றிணைக்கலாம்.\nநாம் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஏற்கனவே எங்கு எங்கெல்லாம் குளங்களும், ஏரிகளும் இருந்துள்ளனவோ அவைகளை நாம் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தாலே போதும். நம் முன்னோர்கள் எங்கெல்லாம் ஏரிகள் வெட்டியுள்ளார்களோ அவைகளை ஒரு பக்கம் ஆற்று நீர் வரத்திற்கும், இன்னொரு புறம் இன்னொரு ஏரிக்கு நீர் செல்லும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். அவற்றினை நாம் முறையாக தூர்வாரி பயன்படுத்தினாலே போதுமானது.\nஇதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது கூகிள்மேப்பில் நம் ஊர்களின் ஏரியின் இருப்பிடத்தினை புளூ கலர் கொண்டு அடையாளப்படுத்தினாலே போதும். தொழில்நுட்பங்கள் வழியாக அவர்களின் பாதைகளை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.\nமேலும் அரசாங்கத்தின் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினை இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.\nநேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்\nவடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று...\n2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு\nஇந்திய கால்நடை பராமரிப்புத் துறை & பால்வளம் (DAHD), பால் மற்றும் பால் உற்பத்தி தரத்தினை உயர்த்துவதன் மூலம் உலக அளவில் இந்திய பாலிற்கான சந்தையை அதிகரிக்க...\nவெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 1...\nஉலகின் முதல் மீத்தேன் டிராக்டர்\n2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை வ��வசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2013/04/", "date_download": "2020-01-20T04:32:35Z", "digest": "sha1:QXQV56E6UBCRXEW3ASSWLAR5A3BY6FXW", "length": 45880, "nlines": 325, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: April 2013", "raw_content": "\nஅதிரை பொருட்காட்சியில் ஒரு ரவுண்ட் அப் \nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதக்வா பள்ளி விவகாரம் : தன்னிச்சையாக முடிவா \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியிலிருந்து பேராசிரியர்கள...\nஅதிரையில் வர்த்தக பொருட்காட்சியின் அரங்கு பொதுமக்க...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 58 வது ஆண்டு விழா நிகழ...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு ஹபீப் முஹம்மது மருமகன் ]...\nதக்வாப் பள்ளி நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் \nத.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும...\nஇலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் சி...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில்...\nதரகர் தெரு ஜூம்மாப் பள்ளியில் அதிரை பைத்துல்மாலின்...\nபலத்த மழையால் சூட்டை தணித்துக்கொண்ட அதிரை \nசென்னை அப்போலோ மருத்துவர்கள் அதிரைக்கு வருகை \nஅதிரை தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணி \nமரண அறிவிப்பு [ ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரிய...\nபுதுப்பட்டினம் அபு மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் ப...\n'மார்க்க பிரச்சாரகர்' ஹைதர் அலி ஆலிம் தக்வாப் பள்ள...\nஅதிரையில் வர்த்தக பொருட்காட்சிக்கு ஸ்டால் அமைக்கும...\nஅதிரை 14 வது வார்டு பகுதிகளில் சீராக குடிநீர் விநி...\nஅறுந்து விழப்போகும் உயர்மின் அழுத்தக் கம்பியால் ஆத...\nகடற்கரைத்தெருவில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கே...\nதுபாய் தமிழர் சங்கமம் 'கவியன்பன்' கலாம் அவர்கட்குப...\nநக்கீரனில் வெளிவந்த அதிரை பேரூராட்சியின் ஊழல் கிசு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா \nஅதிரை பிலால் நகரில் பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்திய...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு ]\nஅதிரை தவ்ஹீத் ஜமாத்தின் கோடைகால இலவச பயிற்சி முகாம...\nஅதிரை பேரூராட்சியுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பண...\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் தண்ணீ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மீலாத் விழா நிகழ்ச்சி ...\nமரண அறிவிப்பு [ புதுத்தெரு ]\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளி தீர்ப்பு : அதிரை பேரூராட்சித...\nஅல் அ��ீன் ஜாமிஆ பள்ளி தீர்ப்பு : அகமது அன்சாரி அவர...\nஅதிரை ஈ.சி.ஆர் சாலையில் இருசக்கர வாகன விபத்து.\nஅமீரகத்தில் மீண்டும் உணரப்பட்ட பூகம்பம் \nகோடையின் தாக்கமும், பசலையின் நன்மையும்\nதங்கம் விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன..\n [ கீழத்தெரு மஹல்லா ]\nகும்பகோணத்தில் நடைபெற்ற TNTJ மாநில பொதுக்குழுவில் ...\nதிருப்பூரில் தப்லீக் இஜ்திமா மாநாடு \nமரண அறிவிப்பு [ காலியார் தெரு ]\nகடற்கரைத்தெருவின் பிராதான சாலை சீரமைக்கப்படுமா \nசந்திப்பு : ‘தலைமை ஆசிரியர்’ ஹாஜி. மஹபூப் அலி அவர்...\nதாமதமில்லா சம்பளம் வழங்கக்கோரி அதிரை பேரூராட்சியின...\nஇலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் கவ...\nவெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்புடைய பணிகளுக்கு மா...\nமரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு ]\nகோவில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்துவோர் மீது கடும...\n'அதிரை நியூஸ்’ வெளியிட்ட செய்தி எதிரொலி - சேதமடைந்...\nத.மு.மு.க வின் தஞ்சை மாவட்டச் செயலாளராக அஹமது ஹாஜா...\nசெய்னா குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடருமா \nதக்வாப் பள்ளி நிர்வாகிகளின் முதல் கூட்டம் \nகாயல்பட்டினத்தில் மாபெரும் தப்லீக் இஜ்திமா மாநாடு ...\nசெட்டியா குளம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக அலு...\nசவூதி தமாமில் அதிரை சகோதரர் மரணம் \nதஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 45 நாட்களுக்கு ...\nதஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு \nதேங்கிய சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி தரகர் தெரு ...\nஅதிரையரின் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு வி...\nமரண அறிவிப்பு [ நடுத்தெரு ]\nகூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அலுவலர்கள் அதிரையில...\nMSM நகர் சாலையோர பள்ளத்தில் விழுந்த மாட்டை விரைவாக...\n [ பக்கர் வாய்ஸ் உரிமையாளர் ]\nஅதிரை வாய்க்கால் தெருவில் தரமில்லா தார்சாலையால் பொ...\nஅமீரகத்தில் வஃபாத்தான மொய்தீன் அவர்களின் உடல் இன்ற...\n‘வீட்டுக்கு ஒரு கழிப்பறை’ அரசின் கணக்கெடுப்பு பணி ...\nஅதிரையை அசத்தும் பொரிச்சப் புரோட்டா [ காணொளி ]\nஅப்துல் ரஹ்மான் எம்.பியின் முத்துப்பேட்டை வீட்டில்...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅதிரை TO பேராவூரணி [ வழி : சத்திரம் ]\nசத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணிக்கு அமீரக அதி...\nஅதிரை ஆஸ்பத்திரித் தெருவில் புதிய தார்சாலைப் பணிகள...\nஅதிரை தக்வாப் பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி \nஉங்கள் பகுதிகளில் மனைகள் வாங்கும் முன் கவனம் : மாவ...\nகுடிநீர் தட்டுப்பாடு எதிரொலி அதிரை பேரூராட்சி அலுவ...\nமதுக்கூரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமற...\nஅதிரையை கலக்கும் அறிவிப்பு பலகைகள் \nகட்டிட உரிமம் பெற தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கனிவான வ...\nSDPI - தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இலியாஸ் தாக்கப...\nஅதிரை பைத்துல்மாலின் மார்ச் மாத சேவைகள் மற்றும் செ...\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தக்வாப் பள்ளி நிர்வாகி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரை பொருட்காட்சியில் ஒரு ரவுண்ட் அப் \nஅதிரை பொருட்காட்சியில் ஒரு ரவுண்ட் அப் \nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \n'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படை சூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படுகின்றன.\nநமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது \n1. திருமண வலீமா விருந்து\n2. வீடு குடிபுகுதல் விருந்து\n3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து\n4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து\n5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து\nஎன இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.\nலுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்கு உபசரிக்கப்படுகின்றன.\nஊரிலே கலரி விருந்து என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.\nஇஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை , பணக்காரான் , தெருக்கள் - குடும்ப பீலிங் என்றப் பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது.\nஅஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...\n நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.\n இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.\n1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி\n2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு\n3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு\n4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி\n5. பேரிட்சை பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு\nபோன்றவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும்.\nஅஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது போன்ற நிகழ்வுகளில் மதிய உணவாக ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.\nமறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.\nஅங்கே ஒரு சஹன் வைங்க \nஇன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க \nஎன இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் அங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...\nவைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.\nதக்வா பள்ளி விவகாரம் : தன்னிச்சையாக முடிவா \nகடந்த [ 19-04-2013 ] அன்று அதிரை தக்வாப் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாகவும், எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், அதற்கு விளக்கம் கேட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் இதர உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியிலிருந்து பேராசிரியர்கள் அப்துல் காதர், பர்கத் ஆகியோர் பணியிலிருந்து விடுவிப்பு \nஅதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட இயங்கி கல்வியில் பின்தங்கிய அதிரை மற்றும் அதனை சுற்றி வசித்து வருகின்ற மாணவ மாணவியருக்கு கல்வி புகட்டுதலில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது.\nஇப்பள்ளி டிரஸ்டின் கீழ் இயங்கி வந்தாலும் அதன் நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவத���்குரிய நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.\nகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள், அதே போல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் பர்கத் அவர்கள். இவர்கள் இருவரும் வருகின்ற [ 30-04-2013 ] அன்று முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.\nஅதிரையில் வர்த்தக பொருட்காட்சியின் அரங்கு பொதுமக்களின் பார்வைக்கு இன்று திறப்பு \nவர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு இன்று [28-04-2013 ] மாலை 6 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.\nமுன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் MMS. சேக் நசுருதீன் அவர்களின் முன்னிலையில் அதிரை பேரூராட்சியின் தலைவர் SH. அஸ்லம் அவர்கள் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.\nமுதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் நிர்வாகத்தினர். இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 58 வது ஆண்டு விழா நிகழ்ச்சி \nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 28-04-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் 58 வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.\n1. கிராத் : வணிக ஆட்சியல் துறை பேராசிரியர் A. முஹம்மது சித்திக் அவர்கள்.\n2. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.M. உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.\n3. கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள்.\n4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.\n5. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் V. மாணிக்க வாசகம் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு, தேர்வில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும், மற்றும் பேச்சு, பொது அறிவு, கட்டுரை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.\n6. வணிகவி��ல் துறை தலைவர் முனைவர் M. சீனி முஹம்மது, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் T. இதயதுல்லாக்கான், வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் G. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பணி நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய பணிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.\n7. நிகழ்ச்சியின் இறுதியில் கணினித்துறைத் தலைவர் முனைவர் N. செயவீரன் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.\n8. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு ஹபீப் முஹம்மது மருமகன் ]\nகீழத்தெருவைச் சார்ந்த ஹபீப் முஹம்மது அவர்களின் மருமகனும், மதுக்கூரைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது இப்ராஹீம் அவர்களின் மகனாரும், முஜிபூர் ரஹ்மான், முஹம்மது அலி ஆகியோரின் மச்சானுமாகிய பகுருதீன் அவர்கள் மதுக்கூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று [ 28-04-2013 ] மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மதுக்கூர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.\nதக்வாப் பள்ளி நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் \nநேற்று [ 27-04-0213 ] காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளியின் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தக்வா பள்ளியின் நிர்வாகத் தலைவர் K.S. அப்துல் சுக்கூர் அவர்கள் தலைமை வகித்தார்.\nஅக்கூட்டத்தில் கடந்த [ 19-04-2013 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளியில் மார்க்கப் பயான் நடத்துவதற்கு 'உலமாக்கள் சபை' மூலம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகு அனுமதி வழங்குவது என்ற தீர்மானம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், இந்த தீர்மானத்தை மீறும் விதமாக நிர்வாக முடிவுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.\nமேலும் இந்த ஒரு பிரச்னையால் தக்வா பள்ளி மற்றும் மீன் மார்கெட் ஆகியவற்றின் வளர்ச்சிப் ���ணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று பள்ளியின் நிர்வாகிகள் குறைபட்டுக்கொண்டனர்.\nத.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் \nத.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுபவதை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று [ 27-04-2013 ] மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.\nத.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.\nமுன்னதாக பேரணி தக்வாப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் தமிழகத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் மேலப்பாளையம் கிச்சான் புகாரி மற்றும் சில இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்றும், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாடகத்தை சேர்ந்தே நடத்தியுள்ளனர் என்றும், இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டவும், தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக காட்டும் காவல்துறையினரின் போக்கை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தின் இறுதியில் த.மு.மு.க வின் நகர பொருளாளர் M.O. செய்யது முஹம்மது புகாரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nபேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் த.மு.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஅமீரகம் துபையில் கடந்த சில நாட்களாக கோடைகாலம் தொடங்கிய நிலையில் இன்று திடீரென்று காலை முதல் மந்தமான சூழ்நிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. பிற்பகல் முதல் மிதமான மழை பொழிந்து நல்ல தட்பவெட்ப நில��� நிலவிக்கொண்டிருக்கிறது.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310740.html", "date_download": "2020-01-20T03:35:06Z", "digest": "sha1:5SOTAUMIHBYYCWYKFTK3KIDKYZQMONGF", "length": 11673, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nஅரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nதர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கே.வேட்ரம் பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட வேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். கூலித்தொழிலாளியான இவருக்கு தமயந்தி (வயது29) என்ற மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தமயந்திக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் நீண்ட நாட்களாக அவதியடைந்து வந்தார். இதனால் அவர் பலமருந்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த தமயந்தி நேற்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார்.\nஅவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தமயந்தியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தமயந்தி வீட்டின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலை முயன்றுள்ளார். அவரை அரூர் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி பேச்சு..\nசுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்: ஒரு அதிர்ச்சி ஆய்வு..\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nகொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்..\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்\nடெல்லி சட்டசப��� தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..\nநண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nகொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர்…\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது:…\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்\nடெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை…\nநண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய…\nதலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை..\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம்…\nவாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் போராட தயார்\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_243.html", "date_download": "2020-01-20T03:17:23Z", "digest": "sha1:GG7MTWSUNMTTY3BHHLU7BOZSERI5MSRE", "length": 31371, "nlines": 80, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம்? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nவடபுல அகதி முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம்\n20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர்;, அமைதி ஏற்பட்ட போது மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்திற்கு மக்கள் வந்த போது இந்தப் பிரதேசம் இருந்த நிலைமை, எங்களுடன் வந்த மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். வாழ்ந்த காணிகள் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தும் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் எல்லாம் தகர்ந்தும், இடிந்தும், உருக்குலைந்தும் கிடந்தன. முசலிப் பிரதேசத்திலுள்ள அத்தனை கிராமங்களும், காடுகள் பின்னப்பட்டு அடையாளம் தெரியாமல் இருந்தன. மொத்தத்தில் இந்தப் பிரதேசம் இருளடைந்து வெறிச்சோடிகிடந்தது.\n என்று எதுவுமே தெரியாது விழித்தவர்களாக நாம் இருந்தோம். எங்கு பார்த்தாலும் போரின் அடையாளங்கள், அதன் எச்சசொச்சங்களான கண்ணிவெடிகள், நிலவெடிகள் புதை���்கப்பட்ட சான்றுகள் தென்பட்டன. அந்தப் பிரதேசம் உயிர் அபாயத்தை எச்சரித்தது. இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியிலேதான் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கவேண்டியிருந்தது.\nசொந்த பூமியிலே; மீளக்குடியேற வேண்டுமென்ற ஆசை மட்டுமே சிலருக்கு இருந்ததே தவிர, அதற்கான கட்டுமாணங்களோ, வாழ்க்கைக்கான எந்த வசதிகளோ அப்போது இருக்கவில்லை. வாழ்ந்த பூமிக்கு மீள திரும்பவேண்டுமென்று பலர் விரும்பியிருந்த போதும், அதற்கான சூழல் இருக்கவில்லை. 20வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து பழக்கப்பட்ட தென்னிலங்கை கிராமங்களுடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கையை விட்டு ஓரேயடியாக இந்த மக்கள் எப்படி வருவது என்ற நிலை அகதியாக வாழ்ந்த இடங்களில் வாழ்க்கைக்கு இடப்பட்ட அடித்தளங்கள், பிள்ளைகளின் உறுதியான கல்வி இதற்கு மத்தியிலே தான் சொந்த பூமிக்கு திரும்ப வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. எனினும், எஞ்சிய காலங்களில் தமது சொந்த கிராமத்தில் நிம்மதியாக வாழ முடியுமா என்ற ஏக்கமும், அவர்களிடம் இல்லாமலில்லை. அதுமட்டுமன்றி மீளக்குடியேற எத்தனிக்கும் பிரதேசத்தில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை மின்சார வசதியில்லை, நீர்வசதியில்லை வாழ்க்கைக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு நம்பிக்கையற்ற சூழலில் ஏதோ ஓர் உந்துதலில் சொந்த பூமியிலே வாழ்ந்தேயாகவேண்டும் என்ற நோக்கில் சிலர் குடியமர வந்தனர்.\nஅந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கிருந்த அரசியல் பலமும் மக்களை குடியேற்ற வேண்டுமென்ற ஆர்வமும், அவர்களின் குடியேற்றத்திற்கு உதவியது. எங்களால் முடிந்த அத்தனையையும் செய்தோம். வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைத்துக்கொடுத்தோம். பின்னர் படிப்படியாக வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் என்றெல்லாம் எமது பணிகள் வியாபித்து நின்றன. மாடிக்கட்டிடங்களை கூட கட்ட முடிந்தது. அப்போது இந்தப் பிரதேசத்தில் எங்குமே மின்சாரம் இருக்கவில்லை. 4ம் கட்டை தொடக்கம் அரிப்பு வரையும், சிலாவத்துறை தொடக்கம் மறிச்சிக்கட்டி வரையும் உள்ளடங்கிய அத்தனை கிராமங்களிலும் வளர்ந்திருந்த காடுகளை துப்பரவாக்கியும், கட்டிட இடிபாடுகளை அகற்றியுமே மக்கள் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தினோம். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கினோம். அபிவிருத்தி பணிகளை படிப்படியாக தொடங்கினோம்.\nவீடுகளை கட்டினோம். ஆந்த வீடுகள் இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளாக விரவி நிற்கின்றன. எவருமே நினைத்து பார்த்திராதவகையில் இறைவனை முன்நிறுத்தி இந்தப்பிணிகளை செய்து வருவதனால் இறைவன் தொடர்ச்சியாக எமக்கு உதவிவருகின்றான். அத்துடன் கடந்த அரசில் எமக்கிருந்த அதிகாரமும், அரச உயர்மட்ட தலைவர்களுடனான நெருக்கமான தொடர்புமே இவற்றையெல்லாம் எம்மால் சாதிக்கமுடிந்தது.\nஅதே போன்று இந்த மக்கள் தென்னிலங்கையில் புத்தளம் உள்ளடங்கிய பல பிரதேசங்களில் கஷ்டப்பட்டதை நிதர்சனமாக உணர்ந்தவர்கள் நாங்கள். அகதி முகாம்களிலே சகோதர அகதிகளை போன்று பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த காரணத்தினால் அரசியல் மூலமே இந்த துன்பங்களுக்கு விடிவுகட்ட முடியுமென்ற எண்ணம் எனக்கு அப்போதே ஏற்பட்டது.\nஅந்தவகையில், நல்ல இறையெண்ணத்துடனும், தூய சிந்தனையுடனுமே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்ததனால் தொடர்ச்சியான வெற்றிகளை பெறமுடிந்தது. புத்தளம் கரம்பையிலே அரச காணிகளிலே குடியமர்ந்து அன்றாடம் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கின்ற மக்களின் அவலக்குரலை ஒரு முறை கேட்கமுடிந்தது. நாங்கள் அந்தப் பிரதேசத்திற்கு அரசியல் செய்ய சென்ற போது அங்குள்ள தாய்மார்கள் தமது வாழ்விடத்திற்கு காணி உறுதி பெற்றுத்தருமாறும் வீடுகளை கட்டித்தருமாறும் கோரிக்கைவிடுத்தனர். இறைவனை முன்நிறுத்தி அதற்கான வாக்குறுதிகளை வழங்கினோம்.\nஎனினும், இதனை நிறைவேற்றுவதற்கான சக்தி எம்மிடம் இருக்கின்றதா என்ற கேள்வி இருந்தது. அதனை கற்பனை பண்ணிக்கூட எம்மால் பார்க்க முடியாமல் இருந்தது. தேர்தலில் வெற்றிபெற்றோம். அதிகாரமும் கிடைத்தது. தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆகவேண்டும்.\nஅந்த காலக்கட்டம் ஐனாதிபதி சந்திரிகாவின் அரசாங்கம். இந்த மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற நெருடல் மனதில் இருந்ததால் அவரிடம் நேரடியாகச் சென்று உதவி செய்யுமாறு கோரிக்கைவிடுத்தேன்.\nநாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 32மில்லியன் டொலர் நிதியுதவி உலகவங்கியின் உதவியுடன் கடனாகப் பெறப்பட்டு நான் அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அரசிற்கு கீழே ஒதுக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து புத்தளத்திலே வீடமைப்புத்திட்டங்களை ஆரம்பித்தோம். இடம்பெயர��ந்த மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களுக்கான அத்திவாரம் இந்த முயற்சியிலிருந்து தான் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது. புத்தளம் பிரதேசத்திலே ஆயிரக்கணக்கான வீடுகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு கட்டிக்கொண்டிருந்த போது, புதிய பிரச்சினை ஒன்று எழுந்தது.\nபுத்தளம் நகரத்திலே எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கடைகளை மூடி ஹர்த்தால்களை அனுஷ்டித்தனர். சகோதர முஸ்லிம்களுக்கிடையே நச்சு விதைகள் பரப்பப்பட்டன. இவ்வாறான சதிகளையும், தடைகளையும் தாண்டியே, நாங்கள் எமது முயற்சிகளை தொடர்ந்தோம். மக்களுக்கு வீடுகளை கொடுக்கும் போது தமக்கு கிடைக்கவில்லையே என்று, எனது ஆதரவாளர்களும், உதவி செய்தவர்களும் மனக்குறைபட்டனர். எனினும், எந்தவிதமான பாகுபாடுமின்றி நாம் இந்த கைங்கரியத்தை மேற்கொண்டோம். எனக்கு அரசியல் ரீதியில் உதவி அளித்தவர்கள் சிலர் தமக்கு வீடு கிடைக்கவி;ல்லையென்ற என்னைவிட்டு தூரச்சென்று சம்பவங்கள் நிறையவே இருக்கின்றது நாம் எவருக்குமே அநியாயம் செய்யவில்லை. தகுதியானவர்களுக்கு தராதரம் பாராது நாம் உதவி செய்திருக்கின்றோம். இதனால் அரசியலில் சில பாதிப்புக்களையும் எதிர்நோக்கவேண்டியிருந்தது. எனினும், இறைவனின் திருப்தி எனக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கையில் எனது அரசியல் பயணத்தை தொடர்ந்தேன்.\nமைத்ரிபால சிறிசேன ஐனாதிபதியாக வருவாரா வரமாட்டாரா என்று எல்லோரும் சந்தேகத்துடனும், ஏக்கத்துடனும் இருந்த வேளை, முஸ்லிம் சமுதாயம அவரது வெற்றிக்காக ஒன்றுபட்டிருந்தது. முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில். இந்த நிலையிலே மன்னார் மாவட்டத்திற்கு வந்து எனது ஆதரவாளர்களையும், கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தினோம். கருத்துக்களை கேட்டறிந்தோம். அப்போது கல்வியியலாளர்கள் சிலர் 'மாறவேண்டாம் எது நடந்தாலும் பரவாயில்லை. இருக்கும் இடத்தில் இருங்கள'; என்று அன்பாக வேண்டினர்.\nமகிந்த அரசு நமக்கு காணி தந்தது. நமது மக்களை குடியேற்ற உதவியுள்ளது. பல்வேறு உதவிகளை மேற்கொண்டுள்ளது. எனவே நீங்கள் போகவேண்டாம், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று வேண்டிக்கொண்டனர். எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி, சில அதிர்ச்சியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த அரசிலே நாங்கள் பலமாகவும், ஆட்சியாளர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் இருந்தோம். நாம் மகிந்தவைவிட்டு போகமாட்டோம் என்று சிலர் அடித்து கூறினர். எனினும், நாம் எடுத்த முடிவு புதிய ஆட்சியை உருவாக்குவதில் இருந்த சந்தேகத்தை இல்லாமலாக்கியது. மைதிரி ஆட்சி அமைக்கபோகின்றார் என்ற தீர்க்கமான உறுதி நிலை நாம் அங்கு போய்ச் சேர்ந்த பின்னர் உருவாகியது. அதுவரை அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகமான கணிப்பையே வழங்கிவந்தனர்.\nமுஸ்லிம்களின் மதவிவகாரங்களில் கை வைக்கப்பட்டதனாலும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவங்களினாலுமே இவ்வாறானதொரு திருப்புமுனைக்கு நாம் செல்லவேண்டியிருந்தது. அதன் பின்னரே படிப்படியாக புதிய ஆட்சியை அமைக்கும் நோக்கில் அடுத்தடுத்து அரசியல்வாதிகளும், கட்சிகளும் அணிதிரளத்தொடங்கின. இந்த உண்மையை எவராலும் மறுக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.\nகடந்த அரசிலிருந்து நான் வெளியேறுவதற்கு முன்னர் அமைச்சர் பௌசியின் வீட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்தித்து நாங்கள் எடுக்கபோகும் முடிவை மிகவும் கண்ணியமாக தெரிவித்தோம்.\nஆட்சியாளர்களும், குறிப்பாக பசில் ராஜபக்சவும் வடபுல சமுகத்திற்கு செய்த உதவிகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்ததோம். எனினும் நாம் வேறு வழியின்றி தவிர்க்க முடியாதவகையில் வெளியேறுவதாக எடுத்துரைத்த போது, அவர் உண்மையில் அதிர்ச்சியடைந்தார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ எவ்வளவோ கெஞ்சியும் சமுகத்துக்காகவே அந்த முடிவை எடுத்தோம்.\nவடக்கு முஸ்லிம்களுக்கும், ஏனைய சில இடங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மிகவும் நேர்மையாக இதயசுத்தியோடு உதவி செய்திருக்கின்றார் என்ற விடயத்திற்கு அப்பால் அவர் செய்த நன்றிகளை எல்லாம் நினைத்துக்கொண்டே நாம் அப்போது அந்த துணிகரமான, முடிவை மேற்கொண்டோம். அதன் பின்னர் அச்சுறுத்தல்கள், மீரட்டல்களுக்கு மத்தியிலேதான் தேர்தல் பணிகளை மேற்கொண்டோம். முன்வைத்த காலை பின்வைக்காமல் இறைவனின் உதவியினால் புதிய ஆட்சியை கொண்டுவருவதில் வெற்றிகண்டோம். புதிய ஆட்சி அமைந்த பின்னரும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நன்மையுடன், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் நாம் வலியுறுத்தி நின்றோம்.\nபுதிய ஆட்சியில் இடம்பெயர்ந்��� அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்காக மீள்குடியேற்ற அமைச்சை நாம் கோரிய போது சில காரணங்களை காட்டி, அதனை தட்டிக்கழித்தனர். அதன் பின்னர் நாங்கள் மேற்கொண்ட இடையறாத முயற்சியின் காரணமாகவே மீள்குடியேற்ற செயலணி உதயமானது. இந்த செயலணி வெறுமனே வானத்தால் வந்து குதிக்கவில்லை, மந்திரத்தாலும் வரவில்லை. அரசுக்கு கொடுத்த அழுத்தம், நாம் மேற்கொண்ட முயற்சி மற்றும் அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்கான நியாயமான காரணங்கள் ஆகியவற்றை முன்வைத்ததனாலேயே மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டது.\nஅகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பற்றியோ அவர்களின் எதிர்காலத்தை பற்றியோ இத்தனை வருடங்கள் சிந்திக்காத சில அரசியல்வாதிகள் இப்போது எமது முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்;த செயலணியின் செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்று பாடாய்ப்படுகின்றனர். நாம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி முயற்சிகளை கண்டு கதிகலங்கி நிற்கின்றனர். எம்மிடமிருந்து எப்படியாவது இந்த செயலணியை பிடுங்கிவிடவேண்டுமென்று ஆலாயப்பறக்கின்றனர். மீள்குடியேற்ற செயலணியை எம்மிடமிருந்து பறித்துவிடவேண்டுமென்பதில், எதிரணி அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே வௌ;வேறு நோக்கங்கள் இருந்த போதும், அதனை பிடுங்கிவிடவேண்டுமென்பதில் அவர்களிடம் ஒரே கருத்தொற்றுமையே இருக்கின்றது.\nநேர்மையான முறையில் மக்கள் பணியை மேற்கொள்வதால், இறைவனின் துணையும், உதவியும் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது எனவே, இந்த செயலணியை பறித்தெடுக்கவேண்டுமென்ற எண்ணத்தையும் கனவையும் கைவிட்டுவிட்டு இந்த மக்களுக்காக எம்முடன் இணைந்து நியாயமான முறையில் பணியாற்ற முன்வாருங்கள் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இ���்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/author/webdesk/page/2/", "date_download": "2020-01-20T03:41:42Z", "digest": "sha1:QKQQZZ6I3B5KJU4UAJP7NWQN2RH5NFZE", "length": 13136, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "Kathir Webdesk, Author at கதிர் செய்தி - Page 2 of 197", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கிய மூலம் அங்குள்ள பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது- அமித்ஷா\nஹரியானா மாநிலம் மனேஸாரில் என்.எஸ்.ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் 35வது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா...\nதமிழர்களின் உள்ளத்தை வெல்லும் மோடியின் முயற்சிகளுக்கு வெற்றி எப்போது கரை சேர்க்க துடிக்கும் மாமல்லபுரம் அலைகள்\nசினிமா கவர்ச்சி, பேச்சுக் கவர்ச்சி, இலவசக் கவர்ச்சி இவற்றில் மட்டுமே பழகிப்போன தமிழர் சமுதாயத்தை நல்ல நேர்மையான, நேர்மறையான எண்ணங்களுடன் பிரதமர் மோடி நெருங்கி வருகிறார். தேவையற்ற...\n“முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேணாலும் வழிபடலாம் ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது” – வக்கீல் பராசரன் வாதம்\nஉத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நாளையுடன் நிறைவேறுகிறது. நவம்பர் மாதம் 15 ஆம்...\nசீமானுக்கு கண்டனம் தெரிவிக்காத தி.மு.க நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது கடினம்\nசீமான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் இந்திய பிரதமரை கொன்றது நாங்கள் தான் என பேசி வம்பில் மாட்டி கொண்டார். வாய் சவடால் அதிகம் என சீமானுக்கு...\nதமிழக நலனில் மோடி 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது பா.ஜ.க ஆட்சியில் தொடங்கியது\nதெற்கு ரயில்வே சார்பில் , பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ரயில்வே...\n அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது பிரதமர் மோடி\nஇந்த மாத இறுதியில் ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது . இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன . பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை...\nவீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா\nமகாராஷ்டிராவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னாவிற்கு வீர் சாவர்க்கர் என்று பிரபலமாக அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின்...\nமது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்\nபீகாரில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண், தனது கணவரின் வார்த்தை படி சிறிய உடை அணிந்து கொள்ள மறுத்துள்ளார். தனது கணவன் அந்த பெண்ணை மது அருந்த...\nஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் சிக்கும் சீமானும் , தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவனும்\nகடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிராக சமூக விரோதிகளின் தூண்டுவதால் போராட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது அந்த பொது மக்கள் கூட்டத்தில் ஊடுருவி இருந்த...\nநான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்\nநான் சிறந்த ஆல்-ரவுண்டர், பந்து வீச்சாளர் அல்லது பேட்டிங் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக எனது முழு பங்களிப்பை அளிப்பேன் என்று ஜடேஜா கூறியுள்ளார். இந்திய...\nஉலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்கும் இஸ்ரோ-வின் ஜாம்பவான் : டூடுளை வெளியிட்டு கவுரவித்த கூகுள்.\nஜெயலலிதா இல்லை என்பதால் பொய்யான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதா திராவிட கட்சிகளுக்கு ஹெச்.ராஜா ஆவி பறக்க சூடு\nநிதின் கட்கரி வேண்டுகோள் ஏற்பு போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை பாதியாக குறைத்தது உத்தரகண்ட் அரசு\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன��� டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961527", "date_download": "2020-01-20T02:43:30Z", "digest": "sha1:CCNCTQRINVKI54VHA65YDQEAJMTFCJ2Q", "length": 11898, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் ��ுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது\nபெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் நாளை (11ம் தேதி) சிறப்புத் திட்ட முகாம் கள் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (11ம்தேதி) சிறப்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பாக சிறப்புத் திட்ட முகாம் செய ல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர் கள் பொது மக்களை தேடிச் சென்று அவர்களின் குறை களைத் தீர்க்கும் வகையில், திட்டமுகாம்கள் நடத்தப்படுகிறது.\nஇந்த முகாம்களில் பொது மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டை கள் பெற பதிவுகள் செய் தல், குடும்ப அட்டைகளில் மேற் கொள்ள வேண்டிய திருத் தங்கள், பிறப்பு இற ப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான் றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட் டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், முதி யோர் உதவித்தொகை உள் ளிட்ட உதவித்தொகை கோ ரும் மனுக்கள், உழவர் பாது காப்புத் திட்டத்தின் உதவிக ள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதல மைச்சரி ன் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர் துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக் கள் மீது ஆணைகள் பிறப் பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்ய ப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன.\nஉடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி நாளை (11ம்தேதி) பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் செங்குணம் கிராமத்திலும், குன்னம் தாலுகாவில் வடக்கலூர் கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கனூர் கிராமத்திலும், ஆலத்தூர் தாலுகாவில் மாவிலங்கை கிராமத்திலும் என 4 கிராமங்களில் சிறப்புத் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED 6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-20T02:57:48Z", "digest": "sha1:WTC5B6PAGT5KYERGKNG3VYTQG5JKWOTD", "length": 9817, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)\nமுள்ளும் மலரும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப நகைச்சுவை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர்.[1][2] இந்த தொடரில் நாதஸ்வரம் தொடரின் புகழ் முனிஷ் ராஜன் முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கின்றார், இவருடன் புதுமுக நடிகை தர்ஷா குப்தா, அகிலா , விஜய், பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலம்பிகா ஆகியயோர் நடிக்கிறார்கள்.[3][4] இந்த தொடர் 10 சூன் 2019 ஆம் அன்று நிறைவு பெற்றது.\nதோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)\n3 ஒளிபரப்பு நேரம் மாற்றம்\n4 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nதர்மதுரை மற்றும் கலையரசன் என்ற இரு சகோதரர்கள் வாழ்வில் மகாலட்சுமி மற்றும் விஜி என்ற பெண்கள் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த குடும்பத் தொடர் ஆகும்.\nமுனிஷ் ராஜன் - தர்மதுரை\nதர்ஷா குப்தா - விஜி தர்மதுரை (தர்மதுரையின் 2வது மனைவி)\nதேஜஸ்வனி (பகுதி:1-202) → நிவிஷா (பகுதி:203-300) → அகிலா - மகா லட்சுமி\nபாண்டி கமல் - கலையரசன்\nஇந்த தொடர் முதல் முதலில் 27 நவம்பர் 2017 அன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பானது. பழைய நேரத்தில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது.\n27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019 திங்கள் - வெள்ளி 18:30 1-316\n2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த வில்லி ஜானகி பரிந்துரை\n1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] கிராமத்து விருது முனிஷ் ராஜன் வெற்றி\nசிறந்த மாமியார் சுமங்கலி பரிந்துரை\nமிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை தர்ஷா குப்தா பரிந்துரை\nஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)\nஜீ தமிழ் யூ ட்யுப்\nஜீ தமிழ் : திங்கள்- சனி மதியம் 1 மணிக்கு\n- இனிய இரு மலர்கள்\n(10 சூன் 2019 – ஒளிபரப்பில்)\nஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு\n(27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019)\n(19 ஜூன் 2017 - 24 நவம்பர் 2017) றெக்கை கட்டி பறக்குது மனசு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-20T03:30:58Z", "digest": "sha1:JZMRGUB7ZXG57F7VRACKNXP4QRLHHRTC", "length": 8962, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடமலயாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇடமலயாறு ஆறு கேரள மாநிலத்தின் நீளமான ஆறான பெரியாற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும்.\nபெரியாற்றின் மற்ற முதன்மையான துணையாறுகள்[தொகு]\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப்போட்டி\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/30/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-20T03:12:15Z", "digest": "sha1:JWFSAUIOG5SRL4SEJWMQSTZVB3YXSWCV", "length": 6296, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம் - Newsfirst", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்\nColombo (News 1st) இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nகட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரயவசம் நேற்று (29) இதனை அறிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து\nஐ.தே.க பாராளுமன்ற குழுக்கூட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுடன் நிறைவு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் பாராளுமன்ற குழுக் கூட்டம் நாளை\nகட்சி உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் நீக்கம்\nஐ.தே.க-வின் தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானம் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் – அஜித் பீ. பெரேரா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஆராய்வு\nஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து\nஐ.தே.க பாராளுமன்ற குழுக்கூட்டம் நிறைவு\nதலைமைத்துவத்தை தீர்மானிக்கும் கூட்டம் நாளை\nகட்சி உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் நீக்கம்\nதலைமைத்துவம் தொடர்பான இறுதித்தீர்மானம் 16ஆம் திகதி\nஐ.தே.க தலைமைத்துவம் தொட��்பில் ஆராய்வு\nGSP+ வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்க இணக்கம்\nஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து\nதொழிற்பேட்டையாக மாறும் திருகோணமலை துறைமுகம்\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் ஹரி தம்பதி\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/swis-thotharakam.html", "date_download": "2020-01-20T04:10:27Z", "digest": "sha1:UGDN5K767I5M6TWSG6WXH3RMXJNQMTKP", "length": 9753, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்\nசுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்\nஜெ.பிரசாந்த் December 01, 2019 இலங்கை\nசுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட போது, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது\nஇந்த சம்பவம் நவம்பர் 25 ம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள ஆர்பிசேனநாயக்க மாவத்தையில் இடம்பெற்றதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த பகுதியிலேயே அவுஸ்திரேலிய ஜப்பான் தூதரகங்களும் அமைந்துள்ளன.\nபாதிக்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த பெண், இவர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் குடியேற்ற விவகாரங்களிற்கு பொறுப்பான சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரியின் உதவியாளராக பணியாற்றினார்.\nபாதுகாப்பு காரணங்களிற்காக பெயர் விபரங்களை வெளியிடவில்லை. குறிப்பிட்ட பெண் பணியாளர் அருகிலுள்ள பாடசாலை கட்டிடத்திலிருந்து வெளியேறியவேளை ஐந்துபேர் வெள்ளை நிற டொயோட்டா கொரலா காரில் அவரை பின்தொடர்ந்தனர். அவர்கள் தூதரக பணியாளர்களை தங்கள் காரிற்குள் பலவந்தமாக ஏற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்,\nஇரண்டு மணி நேரத்தின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். குறிப்பிட்ட பெண் பணியாளர் பாலியல்ரீதியில் தான் துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தார்,அவரை கடத்தியவர்கள் கையை பிணைத்த பின்னர் கண்ணை கறுப்பு துணியால் மூடியுள்ளனர். தூதரகத்தின் பெண் பணியாளரை கடத்தியவர்கள் அவர் ஏன் சிஐடி அதிகாரி நிசாந்த சில்வாவிற்கு உதவினார் என கேள்வி எழுப்பியுள்ளனர்,\nஅவரிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய அவர்கள் பதிலளிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அச்சுறுத்தினார்கள் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்ப���ிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:41:43Z", "digest": "sha1:I7RS4UQUHFOFTZQNM53TBW3GLY36OPKC", "length": 12180, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா ராணுவம் – Eeladhesam.com", "raw_content": "\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nசெய்திகள் மே 14, 2019மே 14, 2019 இலக்கியன் 0 Comments\nநாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “படையினரும், காவல்துறையினரும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் சில குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துக்களை அழித்துள்ளனர். நிலைமைகளை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு […]\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 3, 2018டிசம்பர் 4, 2018 காண்டீபன் 0 Comments\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி\nவீதியால் சென்��� தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nசெய்திகள் நவம்பர் 22, 2018நவம்பர் 26, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக\nசிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி\nசெய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன் 0 Comments\nஇலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது.\nஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nசெய்திகள் ஏப்ரல் 16, 2018ஏப்ரல் 18, 2018 இலக்கியன் 0 Comments\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.\nஆபிரிக்க நாடான மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு\nசெய்திகள் மார்ச் 31, 2018 இலக்கியன் 0 Comments\nஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில்\nபிரிகேடியர் பிரியங்கவின் பதவிக்காலம் முடிந்து விட்டதாம் – இனி லண்டன் செல்லமாட்டார்\nசெய்திகள் பிப்ரவரி 25, 2018பிப்ரவரி 26, 2018 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய\nபிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெய்திகள் பிப்ரவரி 18, 2018பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\nலண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை ‘கழுத்தை வெட்டுவேன்’\nமீண்டும் முன்னாள் போராளிகளை குறிவைக்கும் சிங்களம்-இராணுவத்தில் இணைக்க முயற்சி\nசெய்திகள் பிப்ரவரி 17, 2018பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nSTF பாதுகாப்பை கோரிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 15, 2018பிப்ரவரி 16, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னே தனக்கான\nசிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடு���்கள் : பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் \nசெய்திகள் பிப்ரவரி 7, 2018 காண்டீபன் 0 Comments\nலண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ,\nபிரியங்க பெர்னாண்டோ இன அழிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 8, 2018 இலக்கியன் 0 Comments\nலண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2008-9 இறுதி இனஅழிப்பு யுத்தத்தில்\n1 2 … 5 அடுத்து\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_6.html", "date_download": "2020-01-20T04:39:50Z", "digest": "sha1:KBLI4UPGH55ECRMR7LTGRVHCXQ2O47GS", "length": 40178, "nlines": 204, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலனாய்வு மறுசீரமைப்பின் பின்புலம்.. சுபத்திரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலனாய்வு மறுசீரமைப்பின் பின்புலம்.. சுபத்திரா\nகடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.\nஅவ்வாறு கூறியதுடன் நிற்காமல் அதற்கான நடவடிக்கைகளையும் அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பித்திருக்கிறார். இதன்படி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு அந்தப் பதவியிலிருந்து நீ்க்கப்பட்டிருக்கிறார்.\nஇராணுவத் தளபதியாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் போது, கட்டளைப் பதவிகளில் மாற்றங்களைச் செய்வது வழமையானதே.\nஎன்றாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா புலனாய்வுப் பிரிவை குறிவைத்தே அந்த திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அது தான் கவனிப்புக்குரியதாக உள்ளது.\nபுலனாய்வுப் பிரிவினரை மையப்படுத்தியே தேசிய பாதுகாப்பு செயற்படுத்தப்படுகின்றது என்றும் அதனால், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைப்புச் செய்வதில் கவனம் செலுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்தில் மிகவும் வேகமாகப் பலபப்படுத்தப்பட்டது இராணுவப் புலனாய்வுப் பிரிவு தான். 7 பற்றாலியன்களுடன், 5000 பேர் கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டிருந்தது.\nதாம் பலமாக புலனாய்வுக் கட்டமைப்பை உருவாகியிருந்தோம். அதனை தற்போதைய அரசாங்கம் சீர்குலைத்து விட்டது என்று கோத்தபாய ராஜபக்ச அண்மையில் கூட ஒரு சந்தர்ப்பத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.\n2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டு விட்டது என்றொரு பலமான கருத்து, கூட்டு எதிரணியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த ஆட்சிக்கால குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 320 பேர் விசாரணைகளுக்கு உடபடுத்தப்பட்டனர் என்றொரு தகவல் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.\nஎனினும், இவர்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் தான் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதால், புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டு விட்டன என்றும், அதனால் தான், குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்றும் எதிர்க்கட்சிகளாலும் கடும் போக்காளர்களாலும், முன்னாள் இராணுவ அதிகாரிகளாலும் கூறப்பட்டு வருகிறது.\nஎவ்வாறாயினும், 2015இல் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, 7ஆவது இராணுவப் புலனாய்வுப் பற்றாலியன் உருவாக்கப்பட்டது என்பதும் 8ஆவது இராணுவப் புலனாய்வு பற்றாலியன் உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் பலவினப்படுத்தப்பட்டு விட்டதாக, 21/4 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் முற்றாக நிராகரித்திருந்தனர்.\nநாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், புலனாய்வாளர்கள் சிலரைக் கைது செய்வதால், இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டது என்று கூறமுடியாது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஅதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். இராணுவத்தை மேலும் நவீன மயப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கான திட்டங்களை தாம் வகுத்திருப்பதாகவும், செயற்படுத்தவுள்ளதாகவும் முன்னர் அவர் தெரிவித்திருந்தார்.\nஅந்த திட்டத்துக்கு அமைய, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் தலைமையில், அடிப்படைவாதம், உள்நாட்டு வெளிநாட்டு தீவிரவாதம் தொடர்பாக புலனாய்வுகளை மேற்கொண்டு அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள எடுப்பதற்கு புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சூழலில் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் புலனாய்லுப் பிரிவுகளை விரிவுபடுத்தி, மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்க விடயமாக இருக்கிறது.\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர்க்குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரது போர்திறன் மிகவும் அசாதாரணமானது. புலனாய்வையும், அதற்கேற்ற உத்திகளையும் ஒருங்கிணைத்து திறமையாக கையாளக் கூடியவர் அவர்.\n2002-2006 போர் நிறுத்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கும், இராணுவப் பிரதிநிதிகளுக்கும் இடையில் வடக்கில் - இராணுவ சூனியப் பிரதேசங்களில் நடந்த பெரும்பாலான சந்திப்புக்களில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பங்கெடுத்திருந்தார்.\nஅந்தக் கூட்டங்களில் அவர் புலிகளின் தளபதிகளுடன், அமர்ந்து பேசுகின்ற ஒருவராக இருக்கவில்லை. பேச்சுக��களில் ஈடுபட்ட ஜெனரல் சாந்த கொட்டேகொட, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற தளபதிகளுடன் ஒரு உதவியாளராகவோ, பார்வயைாளராகவோ பங்கெடுத்திருந்தார்.\nஅதன்போது, அவர் பேச்சுக்களில் கவனம் செலுத்துவதை விட, புலிகளின் தளபதிகளினது ஆளுமையையும், பலம் மற்றும் பலவீனங்களையும், உடல்மொழிகளையும், உன்னிப்பாக கவனம் செலுத்தினார்.\nஅவரது அந்தக் கவனிப்புக்கள், இறுதிக்கட்டப் போரில், புலிகளுக்கு எதிரான போரைக் கையாளும் போது அவருக்கு உதவியிருந்தது என்பது பலருக்குத் தெரியாத இரகசியம்.\nபுலனாய்வுக்கும், அதனைச் சார்ந்த விடயங்களுக்கும் மாத்திரமன்றி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இன்னொரு விடயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். இராணுவத்தை நவீன மயப்படுத்துவது சர்வதேச இராணுவங்களுக்கு இணையானதாக தரமுயர்த்துவது தான் அவரது அந்த இலக்கு.\nஏற்கனவே முன்னைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், இராணுவத்துக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அதனை பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஅதனை செயலாக்கம் செய்வதற்கு தற்போதைய இராணுவத் தளபதி முன்னுரிமை கொடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.\nஎனினும், இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவர் தனது திட்டங்களை செயற்படுத்துவாரா என்ற சந்தேகங்கள் உள்ளன.\nபோர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த பல இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், பதவி உயர்வுகள் அளிக்கப்படாமல், விலகிச் செல்ல நேரிட்டது. இதனால் இதுவரை லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அடக்கியே வாசித்து வந்தார். ஆனால், இப்போது அவர், பலமானதொரு நிலையை எட்டியிருக்கிறார். முதலாவது அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கான அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது.\nஇன்னொன்று சர்வதேச எதிர்ப்புகள், கண்டனங்களைப் பற்றி கவலையின்றி அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார்.\nஇதன் மூலம், போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றியோ, சர்வதேச எதிர்ப்புக்களைப் பற்றியோ கவலையில்லை, என்ற செய்தி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், இராணுவத்துக்கும் அளிக்கப��பட்டுள்ளது.\nஇது, 2015இற்கு முன்னர் இலங்கை இராணுவம் எவ்வாறு செயற்பட்டதோ, எவ்வாறான முறையில் வழிநடத்தப்பட்டதோ அதேமுறையில் செயற்படுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், இராணுவத்துக்கு தற்போதும் பாதுகாப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇதனால், எல்லா மாவட்டங்களிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக முகாம்களுக்குள் முடங்கியிருந்த இராணுவம் ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர எவ்வாறு வெளியே வந்ததோ, அது போலவே, தொடர்ந்தும் வெளியே வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா யாருடைய உத்தரவுகளை நிறைவேற்றுபவராக யாருடைய விருப்புக்களை நிறைவேற்றுபவராக இருக்கப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.\nபாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட இருந்தாலும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு விவகாரங்களில் போதிய அனுபவங்களையோ, முதிர்ச்சியையோ கொண்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை.\nஇவ்வாறான நிலையில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு இராணுவத்துக்குள் வலுப்பெறும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.\nஏற்கனவே, இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழ் ஒரு கட்டளைத் தளபதியாக போரை வழி நடத்திய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவுகளை பெற்று, அதற்கேற்ப செயற்பட்டவர் என்றொரு குற்றச்சாட்டு உள்ளது.\nஇருவரும் மிக நெருங்கியவர்கள் என்பதால், வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் முற்றிலுமாக மறுக்க முடியாத ஒரு சூழலில். இந்த நியமனம், அவருக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nவிரும்பியோ, விரும்பாமலோ, கோத்தபாய ராஜபக்சவின் அறிவுரைக்கமைய, புதிய இராணுவத் தளபதி செயற்படும் வாய்ப்புகள் இருப்பதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், அவரது விருப்புக்கமைய நியமனங்களும், மறுசீரமைப்புகளும், திட்டங்களும் செயற்படுத்தப்படுமானால், அது ஆரோக்கியமானதொரு பாதுகாப்பு சூழலுக்கான அறிகுறியாக இருக்காது.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைப்பதும், இராணுவத்தை நவீனமயப்படுத்துவதும், முக்கியமானதெனக் கருதும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அதனை எந்தளவுக்கு சுய ஆளுமையுடன் முன்னெடுக்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற��ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siththarkal.com/2010/05/blog-post_13.html", "date_download": "2020-01-20T04:47:48Z", "digest": "sha1:EEL54KPHBNRXDI73BBG5VLFJDUSSNA5C", "length": 16769, "nlines": 365, "source_domain": "www.siththarkal.com", "title": "அரியவை அறிவோம்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: புலிப்பாணிச் சித்தர்\nகடந்த இருபது பதிவுகளில் சித்தர்களைப் பற்றி சிறிய அளவில் அறிமுகம் கொடுத்திருந்தாலும், முடிந்த வரையில் அவர்கள் இயற்றிய அல்லது இயற்றியதாக கருதப் படும் நூல்களின் பட்டியலை முழுமையாக இட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள்.\nஅக்காலத்தில் இந்த நூல்கள் குரு முகமாய் மட்டுமே அடுத்தடுத்த தலை முறைகளுக்கு தரப்பட்டன. இத்தகைய பகிர்வுகளினால் பல அரிய நூல்கள் இன்று நம்மிடம் இல்லை. நமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் கூட சிலவற்றின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் விவாதிக்கும் அளவிற்கு நான் பெரியவள் இல்லை.\nஎன்னிடம் இருக்கும் குடும்பவழிச் சொத்தான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக மாற்றிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். பல்கலைக் கழக மாணவிய���ன என்னால் இதற்கென நேரம் ஒதுக்கி செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் முதல் மின் நூலினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.\nஇனி வரும் பதிவுகளில் அம்மாதிரியான பழமையான நூல்களை பதிவுகளில் அறிமுகம் செய்யவிருக்கிறேன்.அந்த வரிசையில் முதலாவதாக புலிப்பாணி சித்தரால் இயற்றப் பட்ட ”புலிப்பாணி ஜாலம் 325” என்கிற நூலினைப் பற்றியும், அதிலிருக்கும் ஆச்சர்யங்களையும் அடுத்த அடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்...\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nநல்ல முயற்ச்சி தோழி வாழ்த்துகள் \n\\\\சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக மாற்றிடும் முயற்சியில் \\\\\nபொறுமையாக மின் நூலாக மாற்றித் தாருங்கள், அனைவருக்கும் பயனாகட்டும். வாழ்த்துகள் சகோ.\n உங்கள் தொண்டிற்கு எங்களது மனமுவந்த வாழ்த்துகள்\nகணக்கதிகாரம் நூலின் உள்ள பாடல்களின் விளக்கம் தர முடியுமா\nகணக்கதிகாரம் நூலின் உள்ள பாடல்களின் விளக்கம் தர முடியுமா\nசித்தர்கள் மறை பொருளில் பாடியது ஏன்\nஇறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...\nகற்பம் சித்தியானதை கண்டறியும் முறை...\nதன்னை அறிவதே, உண்மையான அறிதல்....\nஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்\nதரமான தங்கபற்பம்(பஸ்பம்) தயாரிக்கும் உத்தி...\nகாந்தரசம் செய்து அதனை தங்கமாக்கும் வகையறிதல்...\nவீர ரசம் தயாரிப்பது எப்படி\nபுலிப்பாணி ஜாலம் - 05\nபுலிப்பாணி ஜாலம் - 04\nபுலிப்பாணி ஜாலம் - 03\nபுலிப்பாணி ஜாலம் - 02\nபோகநாதர் ( போகர் )\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532545/amp", "date_download": "2020-01-20T02:57:25Z", "digest": "sha1:RX2ANCMI2KM35KWJUQFZ66TMTRGOAPUN", "length": 8473, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Villupuram, Vikravandi, election, money seized | விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17.80 லட்சம் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nவிக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17.80 லட்சம் பறிமுதல்\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் காரில் எடுத்துச் சென்ற பணம் பிடிப்பட்டது. ரூ.17.80 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற திருச்சியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கனஅடியில் இருந்து 655 கனஅடியாக குறைந்தது\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nபழனி முருகன் கோயிலில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்\nவருவாய் கொட்டும் ரயில்வே அரசே கழற்றிவிடுவதா: கண்ணையா, எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர்\nதனியார் மயமானால் மக்களுக்கு தான் கஷ்டம்: பி.ஏ.ஜனார்த்தனன், பாரத் பெட்ரோலியம் தொழிலாளர் சங்க மாநில தலைவர்\nஅத்தியாவசிய சேவைகளை தனியார் மயமாக்குவது ஆபத்து: சரவணபவன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயல்தலைவர்\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: பள்ளி பாடதிட்டத்தில் ஜல்லிக்கட்டை சேர்க்க முடியாது\nபுதுக்கோட்டை அருகே பிட் காயின் மூலம் 1000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தம்பதி மீது போலீசில் புகார்\nஅறுவடைக்கு தயாரான நிலையில் திடீர் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் சேதம்: கும்பகோணம் விவசாயிகள் வேதனை\nசிவகங்கை அருகே மஞ்சு விரட்டு, அரியலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இருவர் பலி: 100 பேர் காயம்\nவேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 3 பேர் கும்பல் வெறிச்செயல்\nஉரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்துக்குதறிய வளர்ப்பு நாய்கள்\nதூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்: வேலை இழப்பால் வருமானமின்றி தவிப்பு\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய சாப்ட்வேர் மூலம் ஆய்வு நடத்தி 300 ஆராய்ச்சிக்கட்டுரைகள் நிராகரிப்பு: காப்பி அடித்தது அம்பலமானதால் சிக்கலில் மாணவ, மாணவிகள்\nதஞ்சை கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை: காஸ்வெல்டிங் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை\nபுயல் பாதிப்பை தடுக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.58 கோடியில் அலுமினியம் பவர் கேபிள் பதிப்பு: தமிழக மின்வாரியம் நடவடிக்கை\nஇலங்கை ராணுவத்துக்கு நிதி உதவி செய்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது: ராமதாஸ் கண்டனம்\nபொங்கல் மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம்: 2நாளில் ரூ.13 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமகன்கள்\nதடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு: 11 பேருக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961528", "date_download": "2020-01-20T02:41:57Z", "digest": "sha1:WMCT5IAAOWARJOXI7GJALMEAMXPXS5RY", "length": 8468, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளுக்கு சமையலர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளுக்கு சமையலர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nபெரம்பலூர்,அக்.10: பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிக ளுக்கு 28 சமையலர் பணி யிடங்கள் 15,700 முதல் 50 ஆயிரம் என்ற ஊதிய பிணைப்பில், ரூபாய் 15,700 ஊதியத்தில் பணியிடங் கள் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்ப தாரர், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nசமையலர் பணியிடத் திற்கு அனுபவம் உள்ளவர் களுக்கு முன்னுரிமை தரப் படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்க ளாக இருக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இந்தப் பணி யிடங்களுக்கு தகுதியான நபர்கள் பெரம்பலூர் மாவ ட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழ ங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை ப்பெற்று, நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு வருகிற 18ம் தேதிக்குள் விண்ணப் பித்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Hosur", "date_download": "2020-01-20T02:44:14Z", "digest": "sha1:2OOEFL2UN6PJMNAYLQCUK36XCXT7SUQK", "length": 3636, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Hosur | Dinakaran\"", "raw_content": "\nஓசூர் அருகே தாயை பிரிந்து வழி தவறி ஊருக்குள் புகுந்த குட்டி யானையால் பரபரப்பு: மயக்க ஊசி போட்டு பிடித்தனர்\nஓசூர் பகுதியில் ராகி விளைச்சல் அமோகம்\nஓசூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு\nஓசூர் சானமாவுக்கு மீண்டும் 40 யானைகள் வருகை: விவசாயிகள் கவலை\nஓசூர் அருகே குட்டி யானையை மயக்க ஊசி ���ெலுத்தி பிடித்தது வனத்துறை\nஒசூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு\nஓசூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் நுழையும் போராட்டம் ஓசூர் அருகே திரண்ட கன்னட அமைப்பினர்: இருமாநில போலீஸ் குவிப்பால் பரபரப்பு\nஒசூர் அருகே தேன்கனிகோட்டையில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி\nஓசூர்-ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு\nஓசூரில் புதினா விலை சரிவு\nஓசூர் அருகே ஆர்வத்துடன் வாக்களித்த 110 வயது மூதாட்டி\nஓசூரில் திருவையாறு கர்நாடக இசை விழா\nஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு'\nஓசூர் அரசு கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்\nஓசூர் அருகே 60 யானைகள் முகாம்: யானை மிதித்து பெண் பலி: மக்கள் பீதி\nஓசூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்\nஓசூர் அருகே காரில் கடத்திய ₹10 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்\nஓசூர் பகுதியில் சொட்டு நீர் பாசனத்தில் பீன்ஸ் சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:26:59Z", "digest": "sha1:INXYD22NBEB6452IQSZKRPVGDYRP36MR", "length": 23099, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரியாவின் காட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபர்த்தொலோமி எஸ்ட்பன் முரில்லோ வரைந்த அமல உற்பவ அன்னை, 1650\nமரியாவின் காட்சிகள் என்பவை உலக வரலாற்றில் புனித கன்னி மரியா பல தருணங்களில், வெவ்வேறு இடங்களில் தோன்றி செய்தி வழங்கிய நிகழ்வுகள் ஆகும். உலகெங்கும் மரியாவின் நூற்றுக்கணக்கான காட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.\nஇறைமகன் இயேசுவின் அன்னை மரியா இறக்கும் தருணத்தில் இருந்தபோது, பல்வேறு இடங்களுக்கு உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க சென்றிருந்த திருத்தூதர்கள் இறை ஏவுதலால் எருசலேம் நோக்கி விரைந்தனர். வெகுதூரம் சென்றிருந்த தோமாவைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் அன்னை மரியா மரணம் அடைந்தார். இறந்து அடக்கம் செய்யப்பட்��தும், கடவுள் மரியாவின் ஆன்மாவோடு அவரது உடலையும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார். மரியாவின் மரண வேளையில் அவரது ஆசீரைப் பெற முடியாத திருத்தூதர் தோமா, மரியன்னையைக் காண வேண்டும் என்று ஆவலோடு விண்ணகத்தை நோக்கி செபம் செய்துகொண்டு இருந்தார். கி.பி. 46 ஆகஸ்ட் 22ந்தேதி, விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா தோமாவுக்குத் தோன்றி தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்ததுடன் தனது இடைக்கச்சையையும் அவரிடம் வழங்கினார்.\nஇத்தாலி நாட்டின் ரோம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான ஜான் என்பவருக்கும், திருத்தந்தை லிபேரியஸ் (352-366) அவர்களுக்கும் அன்னை மரியா கி.பி. 352 ஆகஸ்ட் 4 அன்று காட்சி அளித்தார். மறுநாள் எஸ்குலின் குன்றின் மேல் தான் பனி சூழச் செய்யும் இடத்தில் தனக்காக ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று மரியன்னை அவர்களுக்கு உரைத்தார். ஆகஸ்ட் 5ந்தேதி எஸ்குலின் குன்றுக்கு அவர்கள் சென்று பார்த்தபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பனிமயமாக காட்சி அளித்தது. அன்னை மரியாவால் அடையாளம் காட்டப்பட்ட அந்த இடத்தில், செல்வந்தர் ஜானின் உதவியோடு திருத்தந்தை லிபேரியஸ் தூய மரியன்னை பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். பிற்காலத்தில் திருத்தந்தை 3ம் சிக்ஸ்டஸ் (432-440) அவ்வாலயத்தைப் புதுப்பித்தார்.\nஇங்கிலாந்து நாட்டின் வால்ஷின்காம் நகரில் வாழ்ந்த ரிசல்ட்டின் தே பவர் செஸ் என்ற பெண்மணிக்கு கி.பி. 1061 செப்டம்பர் 24ந்தேதி அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை அவரிடம், \"நாசரேத் இல்லம் போன்று, இங்கு எனக்கு ஓர் இல்லம் எழுப்பப்பட வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார். அன்னை மரியாவின் வேண்டு கோளை ஏற்று அப்பெண்மணி அன்னைக்கு அந்த இடத்தில் நாசரேத் இல்லத்தை போன்று ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.\nமுதன்மைக் கட்டுரை: குவாதலூப்பே அன்னை\nமெக்சிக்கோ நாட்டின் குவாதலூப்பே நகரில் வாழ்ந்த புனித யுவான் தியெகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு கி.பி. 1531 டிசம்பர் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை, \"வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்\" என்று மொழிந்தார். அன்னை தனது காட��சிக்கு ஆதாரமாக யுவான் டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.\nகி.பி. 16ஆம் நூற்றாண்டில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார். பால் கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்கு தோன்றிய அன்னை, பால் பொங்கி வழியும் அற்புதத்தை நிகழ்த்தினார். மோர் விற்ற கால் ஊனமுற்ற சிறுவனுக்கு தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்து ஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார். அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்கு தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம் முதலில் கட்டப்பட்டது. சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினர்.\nமுதன்மைக் கட்டுரை: லூர்து அன்னை\nபிரான்சு நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் கி.பி. 1858 பிப்ரவரி 11ந்தேதி முதல் ஜூலை 16ந்தேதி வரை அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார். பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார். மரியன்னை பெர்னதெத்திடம், \"நானே அமல உற்பவம். எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் செபமும் தவமும் செய்ய வேண்டும்\" என்று கூறினார். அன்னை, நாளுக்கு ஒரு மறையுண்மை என்ற வகையில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை செபிக்கச் செய்தார். அன்னை மரியாவின் காட்சிக்கு அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றியது.\nமுதன்மைக் கட்டுரை: பாத்திமா அன்னை\nபோர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் புதர் ஒன்றின்மீது கி.பி. 1917 மே 13ந்தேதி முதல் அக்டோபர் 13ந்தேதி வரை அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார். லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் மூன்று சிறாருக்கு அன்னையின் காட்சியை பார்க்கும் பேறு கிடைத்தது. அன்னை அவர்களிடம், \"நான் செபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தியமைக்க வேண்டும்; தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் செபமாலை செபிக்க வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக செபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்\" என்று கூறினார். நரகத்தின் காட்சியை சிறுவர்களுக்கு காண்பித்த மரியன்னை, நரக வேதனைக்கு உட்படாதவாறு செபிக்கவும் கற்றுக்கொடுத்தார். இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவின் மனந்திரும்பல், திருச்சபைக்கு வரும் துன்பம் ஆகியவற்றை அன்னை முன்னறிவித்தார். அக்டோபர் 13ந்தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியின்போது சூரியன் அங்குமிங்கும் தள்ளாடிய அதிசயத்தை பாத்திமாவில் கூடியிருந்த சுமார் எழுபதாயிரம் பேர் பார்த்தனர்.\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udaipur.wedding.net/ta/decoration/1155211/", "date_download": "2020-01-20T04:06:39Z", "digest": "sha1:IQCZS4V4PHFGWPWWJZD5UYUFYVDQR5KF", "length": 3663, "nlines": 68, "source_domain": "udaipur.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 38\nதிருமண அரங்கின் அலங்கார வகைகள் அரங்கங்கள், திறந்தவெளி (சொந்தமாக கட்டுமானங்கள், ஆர்ச் மற்றும் பெவிலியன்கள் உள்ளது)\nபொருட்களின் அலங்காரம் கூடாரங்கள், நுழைவாயில் மற்றும் நடைபாதை, தம்பதியர் மற்றும் விருந்தினர் டேபிள்கள், திறந்தவெளி அலங்காரம் (புல்வெளிகள், கடற்கரைகள்)\nஉபகரணம் இசைக் கருவிகள், லைட்\nபயன்படுத்திய பொருட்கள் பூக்கள், ஆடை, செடிகள், பலூன்கள், லைட், தொங்கும் சர விளக்குகள்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்த��\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 38)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,66,053 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/09/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2860297.html", "date_download": "2020-01-20T03:25:05Z", "digest": "sha1:IUYHPQYP5FJXSEEURL3HZT2MW7BFFYQW", "length": 7173, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து 13 இல் பொதுக்கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து 13 இல் பொதுக்கூட்டம்\nBy DIN | Published on : 09th February 2018 08:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீர்மானித்துள்ளன.\nதிமுக, அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.\nதிமுக மாநகரப் பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டணி கட்சிகள் சார்பில் கோபால்சாமி (காங்கிரஸ்), ரவி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), காமராஜ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சிவபாலன் (மதிமுக), இப்ராகிம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஆறுமுகம் (திராவிடர் கழகம்), ஈஸ்வரன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதில், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13-ஆம் தேதி திருப்பூர், வெள்ளியங்காட்டில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில��� மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2014/mar/27/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-866484.html", "date_download": "2020-01-20T03:27:22Z", "digest": "sha1:T2LRK3QG7UW7ZN5O74FZISAA7ROVLGJR", "length": 9134, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏற்காட்டில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக இரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஏற்காட்டில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக இரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்\nBy சேலம், | Published on : 27th March 2014 10:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடும்ப சொத்தை மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், தங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளதாக ஏற்காட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக ஏற்காடு கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த பீ.ஜான்பீட்டர் (44), அவரது மனைவி நித்யாராணி ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:\nநாங்கள் ஏற்காடு கோயில் மேடு பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான சுமார் 400 சதுர அடி நிலத்தை பாத்திமா உள்ளிட்டோர் அபகரித்துக் கொண்டனர்.\nஅந்த நிலத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ள நிலையில், அதை திருப்பிக் கொடுக்க மறுக்கின்றனர். இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இந்த நிலையில், ஊரில் உள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நில அபகரிப்பாளர்களுக்கு ஆதரவாக சேர்ந்து கொண்டு எங்களை ஊரை விட்டே தள்ளி வைத்தனர். எங்களுடன் யாரும் பேசுவதில்லை. மேலும் ஆலயத்துக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு ஊரைவிட்டே சென்றுவிடும்படி ஊரார் மிரட்டுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஊராட்சித் தலைவர் முரளி, துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் செயல்படுகின்றனர்.\nஎனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எங்களது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைப் போன்றே, தனது சகோதரர் தனது குடும்ப சொத்து முழுவதையும் அபகரித்துக் கொண்டதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு தனது குடும்பத்தையும் ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த டோமினிக் சால்வியோவும் புகார் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/dec/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3294701.html", "date_download": "2020-01-20T02:38:32Z", "digest": "sha1:AXJX56PBBF6UF4SDNHKOMBSV3ID3UWYO", "length": 11720, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிராந்திய அமைதிக்கு இந்தியா-ஜப்பான் உறவு முக்கியம்: பிரதமா் மோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபிராந்திய அமைதிக்கு இந்தியா-ஜப்பான் உறவு முக்கியம்: பிரதமா் மோடி\nBy DIN | Published on : 01st December 2019 05:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளா்ச்சிக்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.\nஜப்பான் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடனான சந்திப்பின்போது பிரதமா் மோடி இதனை குறிப்பிட்டாா்.\nஇந்தியா-ஜப்பான் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் முதல் முறையாக பங்கேற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தை (2+2) தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோ ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.\nஇதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளா்ச்சி ஆகியவையே இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வை என்று குறிப்பிட்ட பிரதமா் மோடி, அதை உறுதி செய்வதற்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினாா். மேலும், ‘கிழக்கு நோக்கிச் செயல்படுவோம்’ என்ற இந்தியாவின் கொள்கைக்கும் அது அவசியமானது என்று குறிப்பிட்டாா்.\nஇந்தியா-ஜப்பான் இடையே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் உயா்நிலை பேச்சுவாா்த்தையானது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கான ஆதாரம் என்றும் அவா் கூறினாா். இந்தியா-ஜப்பான் இடையேயான ‘2+2’ பேச்சுவாா்த்தை, இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வியூகம் சாா் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.\nஅத்துடன், ‘இந்தியா-ஜப்பான் உறவானது இரு நாட்டு மக்களுக்கு மட்டும் பலனளிக்கும் வகையில் இருக்கக் கூடாது. இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்கானதாக இருக்கும் வகையில் இரு நாடுகளிடையேயான உறவு முழுமையான வளா்ச்சியை அடைய வேண்டும்’ என்றும் பிரதமா் மோடி கூறினாா்.\nஇந்தியா-ஜப்பான் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே டிசம்பரில் இந்தியா வருவதை எதிா்நோக்கியிருப்பதாக அந்நாட்டு அமைச்சா்களிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்தை விரைவுபடுத்தி வரும் நிலையில், அந்தப் பிராந்தியத்தைச் சாா்ந்த, சாராத நாடுகள் பலவும் கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான பரவலான முயற்சிகளை இந்தியா, ஜப்பான் மேற்கொண்டு வருகின்றன. அதில் முக்கிய நடவடிக்கையாக இந்த ‘2+2’ பேச்சுவாா்த்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:36:14Z", "digest": "sha1:NUPH4NGN67OP3JZTPL2V2QRFRUW2HFTG", "length": 20509, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரதம் News in Tamil - விரதம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nசெவ்வாய் பிள்ளையார் வழிபாட்டை, ஆடவர்கள் செய்யவேகூடாது என்ற மரபு இன்றளவும் உள்ளது. பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.\nஇன்று பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. விரதம் இருந்து கோ மாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nகணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய விரத வழிபாடு உள்ளது. மோகினி வித்யா விரத பூஜை என்ற வழிபாடு தான் அது.\nபொங்கல் பண்டிகை: விரதம் இருந்து கொண்டாடும் முறை\nமண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு ��ொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.\nஇன்று மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி\nவிநாயகரை மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\nபிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த விரத வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.\nஇன்று நடராஜரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள்\nஇன்று (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசன தினமாகும். விரதம் இருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும், நடராஜ பெருமானையும் வழிபட வேண்டிய தினமாகும்.\nபாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் தரும் விரதம்\nஆருத்ரா தரிசனம் அன்று விரதம் இருந்து நடராஜரை வழிபாடு செய்தால் அறியாமல் ஆற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறலாம்.\nகுழந்தை வரம் தரும் கிருஷ்ணன் விரத வழிபாடு\nகுழந்தை வரத்தை பெறுவதற்கு ஒரு சுலபமான விரதம் உள்ளது. மகா விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணரை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குழந்தை வரத்தை பெற முடியும்.\nஏகாதசி விரதம் தோன்றியது எப்படி\nஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.\nவைகுண்ட ஏகாதசியின் விரத மகிமை\nவைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.\nவைகுண்ட ஏகாதசி விரதம் காரணம், மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்\nமனிதர்கள் அனைவரின் விருப்பமாக இருக்கும் முக்தி எனப்படும் மீண்டும் பிறவாமை பேறு தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை குறித்தும் அதனால் நாம் பெறும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nவைகுண்ட பதவி கிடைக்கும் வைகுண்ட ஏகாதசி: விரதம் அனுஷ்டிக்கும் முறை\nவைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.\nநாளை வைகுண்ட ஏகாதசி: விரதம் இருக்கும் முறை\nபக்தியை வெளிப்படுத்துவதற்கும், புண்ணியத்தை அடைவதற்கும் உகந்ததொரு வி��தம் என்றால், ‘வைகுண்ட ஏகாதசி விரதம்’ என்றே கூறலாம்.\nஉணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.\nதெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி\nநமது முன்னோர்கள் குல தெய்வம், குடும்ப தெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனை தெய்வம், ஸ்தல தெய்வம் என்ற ஆறுவிதமான விரத வழிபாட்டில் கிடைத்தற்கரிய பல நற்பலன்களை அடைத்திருக்கிறார்கள்.\n6-ம் தேதி வளர்ச்சிக்கு வித்திடும் வைகுண்ட ஏகாதசி விரதம்\nஏகாதசியன்று அதிகாலையில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டு, விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.\nமகத்துவம் தரும் மாருதி விரத வழிபாடு\nவிரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.\nசெய்வினை பாதிப்பில் இருந்து காக்கும் விரதம்\nசெய்வினையின் பாதிப்பால் தொடர்ந்து தோல்வியில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு இந்த விரத பூஜை முறை நல்ல வழிகாட்டியாக அமையும்.\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nஎம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்\n‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய சாலை விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nதுப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் பெண் எம்எல்ஏ பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.weligamanews.com/2019/10/blog-post.html", "date_download": "2020-01-20T03:20:28Z", "digest": "sha1:X3IVHQRPTEKTIAYP64OQMYGEVWX5B3JJ", "length": 4717, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "வெலிகம பகுதியில் சிறு பிள்ளைகளை கடத்தி செல்வதாக பரவி வரும் செய்தி வதந்தியானது. ~ Weligama News", "raw_content": "\nவெலிகம பகுதியில் சிறு பிள்ளைகளை கடத்தி செல்வதாக பரவி வரும் செய்தி வதந்தியானது.\nவெலிகமையில் சிறு பிள்ளை ஒன்று கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.\nவெலிகம தெனிப்பிடிய பிரதேசத்தில் பாடசாலை மாணவியை கடத்தி செல்ல முற்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்ற. இதில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதேசவசிகள் உறுதிப்படுத்தினார்கள்.\nஎன்றாலும் பிள்ளைகள் தனியாக வெளியில் செல்வதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=446&str=4450", "date_download": "2020-01-20T04:08:53Z", "digest": "sha1:X5TUDQOYWZJ63CTGXIBZBXF6XFV4TMZO", "length": 5554, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%2C%5C%20%E0%AE%9A%E0%AF%81.%22", "date_download": "2020-01-20T03:34:52Z", "digest": "sha1:INQT6KMFCGSWHQVQDHIV2DLGB52ZRS4P", "length": 26764, "nlines": 553, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (183) + -\nவானொலி நிகழ்ச்சி (61) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (38) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nஆவணமாக்கம் (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇரங்கல் கூட்டம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆளுமைகள் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇசைக் கலைஞர் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nகூட்டு நினைவு (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடரா��ா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (7) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇராணி, சின்னத்தம்பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுகிர்தன் (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கன���, எஸ். ஐ (1) + -\nநூலக நிறுவனம் (87) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (8) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nகுகதாசன், நடேசன் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nநூலக நிறுவனம்,விக்கிபீயாகுழுமம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ் பயில்களம் (1) + -\nயாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் விக்கிபீடியாக் குழுமமும் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (71) + -\nவவுனிக்குளம் (6) + -\nகொக்குவில் (3) + -\nபருத்தித்துறை (2) + -\nயாழ்ப்பாண பல்கலை கழகம் (2) + -\nஅடம்பன் (1) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nஇணுவில், யாழ்ப்பாணம் (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமன்னார் (1) + -\nமலையகம் (1) + -\nமெல்பேண் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (1) + -\nரொறன்ரோ (1) + -\nவீரசிங்கம் மண்டபம்,யாழ்ப்பாணம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇராணி, சின்னத்தம்பி (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகதாசன், நடேசன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபாலசுந்தரம், கதிர் (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (11) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nஇலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம் (1) + -\nசமுக விஞ்ஞான படிப்பு வட்டம் (1) + -\nசமுகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபசுமைச் சுவடுகள் (1) + -\nயாழ்ப்பாண பல்கலைகழகம் (1) + -\nயாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி (1) + -\nவாழ்வகம் (1) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரச��மி அவர்களின் அஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nகானல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு (ஒலிப்பதிவு)\nசாதி வலயங்களுள் வாக்கு வங்கிகள் நூல் அறிமுக வைபவ ஒலிப்பதிவு\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10307247", "date_download": "2020-01-20T04:33:56Z", "digest": "sha1:CGZRR53HUHPLYW4IO6KTLI24LL6MVFUF", "length": 54569, "nlines": 849, "source_domain": "old.thinnai.com", "title": "விடியும்! நாவல் – (6) | திண்ணை", "raw_content": "\nPosted by திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் On July 24, 2003 0 Comment\nஅடுத்த நாள் மாலை அப்பம்மா வீடு வாசல் முற்றம் கூட்டி சாம்பிராணிப் புகை காட்டி வளவை புனிதமாக்கினாள். குளித்து சுவாமி கும்பிட்டு திருநீறு ப+சி தனக்குப் பிடித்தமான பதினாலு முழ நாவல் சேலையுடுத்தி கொய்யகம் சொருகி ஆயத்தமாகினாள். ஜேக்கப் தனது நண்பர் சிறீஸ்கந்தராசாவுடன் வந்து சேர்ந்தார். அப்பம்மாவைத்தான் முதலில் சுகம் விசாரித்தார். வழி தெருவில் கண்டு பழக்கம். நெருங்கிப் பழகியவர் போலப் பேசினார்.\nஅப்பம்மா விட்டுக் கொடுத்துக் கதைக்க மாட்டாள். துண்டு இரண்டாக விழும் பேச்சு. காசு பணம் இல்லாட்டிலும் எங்கட பிள்ளை தங்கக்கட்டி என்றுதான் பேசுவாள். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவள் குரல் உச்சத்தில் இருக்கும்.\nஅப்பா சொல்லிக் கட்டளை. அவர் வந்து கதைச்சு விசயம் ஒப்பேறுகிற வரைக்கும் வாயை வைச்சுக் கொண்டு சும்மாயிரு. எங்கட நல்லது கெட்டதுகள் எங்களோட இருக்கட்டும். நாங்களாக எதையும் கூட்டிச் சொல்லப் போய் பிரச்னை வந்திரக் கூடாது.\nஅப்பம்மா மனமில்லாமல் வாய்க்கு பிளாஸ்திரி போட்டிருந்தாள். பேத்தியின் சடங்கு சறுக்கினால் தன்னைத்தான் மகன் பிடித்துக் கொள்வான் என்பது அவளுக்குத் தெரிந்த விசயம்.\n“என்;ன ஆச்சி பேசாமல் இருக்கிறியள்.”.. .. .. என்று ஜேக்கப் வாயைக் கிண்டினார். அப்பம்மா வெறுமன�� சிரித்தாள். சியாமளாவின் தாய் பலகாரத் தட்டை வைத்து விட்டு சுவரோடு ஒதுங்கி நின்றாள். வீட்டில் இருந்த மூன்று கதிரைகளில் அவர்களோடு அப்பாவுமிருந்தார். அவர் இருந்த கதிரைக்கு கால் முறிந்து போயிருந்ததால் இன்னொரு கால் அடித்திருந்தது.\n“அம்மா நிக்கிறீங்கள் பாயைப் போட்டு இப்பிடி இருங்கோவன். எங்க பிள்ளைகளைக் காணேல்லை.”\nவீட்டுக்குள் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு பிள்ளைகள் இருந்தார்கள். சியாமளாவும் அவளுக்கு நேர் இளைய தங்கச்சியும் குசினியில் கோப்பி வார்த்துக் கொண்டிருந்தார்கள். சீனி கானுமான்டு பாரக்கா என்று கேட்டாள் தங்கச்சி. கோப்பி நன்றாக இருக்க வேண்டுமென்ற கவலை அவளுக்கு.\nசியாமளாவிடம் கோப்பியை வாங்கும் போது எதிர்கால மைத்துனியின் முகத்தை டக்கென்று படம் பிடித்துக் கொண்டார் ஜேக்கப். தம்பியின் தெரிவு அவருக்கு நிறைவை அளித்திருக்க வேண்டும். அப்பம்மாவைப் பார்த்துப் பேசினார்.\n“ஆச்சி என் தம்பிக்கு உங்கட பேத்தியைப் பிடிச்சிருக்கு. மனம் பிடிச்ச இடத்தில கல்யாணம் செய்து வைக்கிறதுதான் நியாயம். உங்கட முடிவைக் கேட்டுப் போக வந்தனாங்கள். ”\nஅப்பம்மா அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள். அப்பாவுக்கு பேச வராது. கண்கலங்கிப் போவார். வாய் குளறும். அப்படியொரு மென்மைச் சுபாவம். அப்பம்மா தன் வாக்குறுதி மறந்து போனாள்.\nஎங்கள் எல்லாருக்கும் விருப்பந்தான் என்று தொடங்கியவள் கொஞ்ச நேரம் பொறுத்து நீங்கள் வேதம் என்டுதான் யோசனையாக் கிடக்கு. பின்னுக்கு எதன்டாலும் கஷ்டம் வந்திருமோ என்டு பயமாக் கிடக்கு என்று கூறி தன் தலையாய பயத்தை போட்டு உடைத்தாள்.\n“ஏன் ஆச்சி வேதக்காரர் என்றால் மனுசப் பிறவியள் இல்லையோ எங்கட அப்பாவின் அப்பா சைவந்தான். மதம் மாறீட்டதால மனுசரின் குணமும் மாறி விடுமோ எங்கட அப்பாவின் அப்பா சைவந்தான். மதம் மாறீட்டதால மனுசரின் குணமும் மாறி விடுமோ அவையள் ரெண்டு பேரும் குழந்தைப் பிள்ளைகள் இல்லை. குடும்பத்தை எப்படிக் கொண்டு செலுத்துறது என்பதை நாங்க சொல்லிக் குடுக்க வேண்டிய அவசியமில்லை. ரெண்டு மனமும் ஒத்துப் போச்சுது. அது பத்தாதா அவையள் ரெண்டு பேரும் குழந்தைப் பிள்ளைகள் இல்லை. குடும்பத்தை எப்படிக் கொண்டு செலுத்துறது என்பதை நாங்க சொல்லிக் குடுக்க வேண்டிய அவசியமில்லை. ரெண்டு மனமும் ஒத்துப் போச்சுது. அது பத்தாதா \n“உங்கட இனஞ்சனம் ஒன்டுஞ் சொல்லாதா \n“சொல்லுந்தான். அதுக்காக ஒன்டுஞ் செய்யேலாது. எனக்கு என்ர தம்பியின் விருப்பந்தான் முக்கியம். வாழப் போறது அவன்தானே.”\nதன் பக்கம் பலம் கூடியது போன்ற எண்ணத்திற்கு அப்பம்மா இப்போது வந்திருந்தாள்.\nபலம் கூடியதால் இயல்பாகவே எழக்;கூடிய நிபந்தனை வைக்கும் குணம் வந்து விட்டது.\n“எங்கட பிள்ளையை வேதத்துக்கு மாறச் சொல்லுவீங்களோ \n“அவையள் ரெண்டு பேரும் ஒத்து என்னன்டாலும் செய்யட்டும். வேதமா சைவமா அல்லது ரெண்டும் கலந்ததா என்டுறது முக்கியமில்லை. கடைசி வரைக்கும் இணை பிரியாம மனம் ஒத்து சந்தோசமா வாழுகினமா என்றதுதான் முக்கியம்”\nகொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தைப் பிடித்துவிடும் குணம் அப்பம்மாவிற்கு உண்டு. டானியலை சைவத்துக்கு மாறச் சொல்லி கேட்டுவிடுவாளோ என்று சியாமளா பயந்தாள். அப்பம்மா கோயில் குளம் என்று கடுமையான ஆசாரம் பார்ப்பவள். இருக்கப்பட்ட அத்தனை விரதங்களையும் ஒரு கை பார்ப்பவள். பிரதோச விரதங்களைக் கூட விடமாட்டாள். ஆனால் சைவத்திற்கு மாற்றுவதற்கான சமயச் சடங்குகள் எதுவும் வழக்கிலிருப்பதாக அவளுக்குத் தெரியாது. எனவே இது தேவையற்ற பயமென உணர்ந்து கலவரம் நீங்கினாள் சியாமளா.\n“தம்பி இன்னொரு விசயம்” ;என்று அப்பம்மா இழுத்தாள்.\n“என்ர மகன் வாய் பேச மாட்டான். வம்புதும்புக்குப் போக மாட்டான். ஒன்டுமில்லாட்டிலும் அயலுக்குள்ள நல்ல மரியாதையைச் சேத்து வைச்சிருக்கிறான். மகளைப் படிப்பிச்சு குணமான பிள்ளையா வளர்த்திருக்கிறான். அது ஒன்டுதான் எங்கட சொத்து. இவவுக்குப் பிறகும் இன்னம் இரண்டு குமர் இருக்கு. உங்களுக்குச் சீதனமாக் குடுக்க எங்களிட்டை இந்த வீடு ஒன்டுதான் இருக்கு”.. என்று அப்பம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பா தன்னிரக்கத்தில் கண்கலங்கி தலை குனிந்தார்.\nஅப்பம்மா அளவாகப் பேசினாள். மற்றவர்கள் சொல்லி விட வேண்டும் என்று தவித்தாலும் சொல்ல முடியாமலிருந்த விசயங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தாள். அப்பாவால் அதையெல்லாம் சொல்லமுடியாது. அப்பம்மா விசயத்தைப் போட்டு உடைத்தது அவருக்கு ஆறுதலை அளித்தது.\n“தம்பி நல்ல உத்தியோகம். இப்ப ஓம் என்டாலும் நல்ல சீதனபாதனத்தோட பொம்பிளை தேட முடியும். பின்னால கஷ்டப்படாம இருக்கிறதென்டா சீதனம் வாங்க வேண��டித்தான் இருக்கு. தமையன் என்ட முறையில அது என்ர கடமையும் கூட. ஆனா அவர் உங்க பிள்ளையை விரும்பீற்றார். நீங்க உங்களால செய்ய முடிஞ்சதை செய்யுங்க என்டு சொல்றதுதான் நியாயம். ஆனா”.. .. .. என்று நிறுத்தினார்.\n ஆபத்தான சொல். கிழவி பயந்து போய் ஜேக்கப்பின் முகத்தைப் பார்த்தாள். ஒரு கணத்தில் ஆயுட் கைதிக்குத் தீர்ப்புச் சொல்கிற நீதிபதியாய் தோற்றினார் அவர். அவள் தொண்டையை விழுங்கிக் கொண்டாள்.\n“ஆச்சி உங்கட நிலைமையைத் தெரிஞ்சு கொண்டாப்பிறகு உங்களால் செய்ய முடிஞ்சதைச் செய்யுங்க என்று கூட என்னால் சொல்ல முடியவில்லை. எங்களுக்கும் மனச்சாட்சியிருக்கு. இருக்கிற வீ;ட்டை மகளுக்குக் குடுக்க நினைச்சதே குடுத்த மாதிரிதான். ஒன்டும் கேக்க வேண்டாம் என்று சொல்லித்தான் என்னை அனுப்பியிருக்கிறான் தம்பி. உடுத்த உடுப்போட பிள்ளையை அனுப்பினாப் போதும் என்டு சொல்லச் சொன்னான்.”\nஅதற்கு மேல் அப்பம்மாவிற்கு கேட்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை கொய்யகத்தால் துடைத்துக் கொண்டாள்.\nஅக்கம் பக்கத்துக்கு மட்டும் சொல்லி கல்யாணப் பதிவாளர் வந்து எழுத்து முடித்து மோதிரம் மாற்றி தாலிகட்டி பந்தி வைத்து எளிமையாக முடிந்த திருமணம் அது.\nஆக> எங்கள் திருமணத்தைப் பொறுத்தவரையில் மதம் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. எல்லோரும் டானியலும் ஜேக்கப்புமாக இருந்துவிட முடியுமா தேவசகாயம் அங்கிளில் பிழை சொல்ல முடியாது. அப்பாவைப் போல அவர் வறுமைப்பட்டவரில்லை. கனடாவில் சொந்த வீடு காருடன் சீவிப்பவர். செல்வத்திற்கும் மேரிக்கும் காதலுமில்லை – இதுவரை சந்தித்தது கூட இல்லை. அதனால் மேரியை வேற்று மதக்காரருக்கு பேசி முடித்துக் கொடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் அவருக்கில்லை. அவர் சார்ந்த சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்திய சாதாரண பிரதிநிதி அவர். அவரிடமிருந்து அதிரடியான முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்துப் போனது எங்கள் பிழை.\nசெல்வத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு முழுக்க முழுக்க தங்கள் அவசர புத்தியே காரணம் என்ற முடிவுக்கு வந்தாள் சியாமளா. இந்த சமூகத்தைப் படிக்காமல் அதன் தோரணைகளைப் புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாய் நடந்து கொண்டது நாங்கள்தான். டானியல் எதையுமே பரந்த மனப்பான்மையுடன் பார்ப்பவர். இத��யும் அப்படியே பார்த்திருக்கிறார். இப்படியொரு பிரச்னையிருக்கு யோசித்துச் செய்யுங்கள் என்று கவனம் காட்டியிருந்தால் நின்று நிதானித்திருப்பார். தன் கணவனிடம் இது பற்றிக் கொஞ்சமேனும் குறிப்பிடாதது தன் குற்றமே என்று அவளுக்குத் தோன்றியது. நடந்ததெல்லாத்துக்கும் தானே பொறுப்பு என்பது போல் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றாள் அவள்.\n“என்ன சியாமளா கனக்கா யோசிக்கிறீங்கள் ஒருவரிலும் பிழையில்லை. எல்லாரும் நல்லதைத்தான் நினைச்சீங்க. ஏன் அவர்கூட தன் மகள் தேவையில்லாத பிரச்னைக்குள் மாட்டிவிடக் கூடாதெனத்தான் நினைச்சிருக்கிறார். தகப்பன் என்கிற முறையில் மகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய முடிவு எடுக்கிறதுக்கு அவருக்கு முழு உரிமையும் இருக்கு. அதை சீர்திருத்தம் என்கிற பெயரில் நிர்ப்பந்தப்படுத்துவது சரியில்லை. இதோடு இந்த விசயத்தை மறந்திருங்க.. .. .. அதுக்காக ஒருவரிலும் பிழையில்லை. எல்லாரும் நல்லதைத்தான் நினைச்சீங்க. ஏன் அவர்கூட தன் மகள் தேவையில்லாத பிரச்னைக்குள் மாட்டிவிடக் கூடாதெனத்தான் நினைச்சிருக்கிறார். தகப்பன் என்கிற முறையில் மகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய முடிவு எடுக்கிறதுக்கு அவருக்கு முழு உரிமையும் இருக்கு. அதை சீர்திருத்தம் என்கிற பெயரில் நிர்ப்பந்தப்படுத்துவது சரியில்லை. இதோடு இந்த விசயத்தை மறந்திருங்க.. .. .. அதுக்காக\nஅவனை நிமிர்ந்து பார்த்தாள் சியாமளா.\n“எனக்கு பொம்பிளை பாக்கிற விசயத்தை மறந்திராதீங்க.”\nசியாமளா பல் காட்டாமல் சிரித்தாள்.\n“என்னடாப்பா நீயும் கொஞ்சம் சிரியன். ஆமி வந்து வீட்டை ரவுண்டப் பண்ணின மாதிரி முழிக்கிறாய். விர்ரா மச்சான்.”\nடானியல் அவனைப் பார்த்தான்> கட்டிலிருந்த நாய் சப்தம் கேட்டு நிமிர்ந்து ஏனோதானோவென பார்த்தது போல. அவனது மனப்புண் ஆற நாளெடுக்கலாம். அவனைச் சோரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான் செல்வம்.\nதனக்கு நேர்ந்த தோல்வியை> தோல்வியில்லை> ஏமாற்றத்தை> ஏமாற்றம் கூட இல்லை> ஒரு சிறிய சறுக்கலை உடனேயே சமாளித்துக் கொள்ள செல்வத்தால் முடிந்திருக்கிறது. சறுக்கி விழுந்தாலும் பெரிய சிராய்ப்பு எதுவும் இல்லாமல் தப்பிக் கொண்டது போலத்தான். ஒருவேளை அந்தப் பெண் மேரியுடன் பேசிப் பழகியிருந்து பின்னர் இப்படியொரு நிலைமை வந்திருந்தால் அது தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ தோன்றியிருக்கலாம். இது சறுக்கல்தான். இந்த முப்பத்தேழு வருச வாழ்க்கையில் எத்தனை சறுக்கல்களைக் கண்டாச்சு.\nதலையில் விழுந்த எச்சத்தை கழுவித் துடைக்கும் வரை அருவருப்புத்தான். இனி இந்த விசயம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காத மாதிரி எச்சத்தை கழுவித் துடைத்து விட்டவனாய் சிலிர்த்தான் செல்வம். அந்தச் சிலிர்ப்போடு ஒரு நொடிக்குள் பழைய செல்வமானது போல் ஒரு தெம்பு.\nஅடுத்தநாள் ஏதோ கதைத்துக் கொண்டிருக்கும் போது “அதுகளுக்குக் கொடுப்பினை இல்லை” என்று சம்பந்தமில்லாமல் இடையில் சொன்னான் டானியல். யாருக்கென்று செல்வம் கேட்கவில்லை. தெரிந்த விசயந்தான். கேட்டிருந்தால் தேவசகாயத்தை ஒரு பிடி பிடித்திருப்பான்.\nநாலுநாள் கழித்து அலுவலக பக்ஸ் இலக்கம் மேற்பார்த்து செல்வத்திற்கு ஒரு செய்தி வந்தது. ஊரிலிருந்து சின்னம்மா கனகம் அனுப்பியிருந்தாள். பொதுவாகவே வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வருவதில்லை. தேவையென்றால் அவன்தான் எடுத்துக் கதைப்பான்.\nஅந்தத் தொலைநகலில் நாலே நாலு வரிகள்\n“யுவர் கப்டன் டொனால்ட் கன்சி ஸபீக்கிங்”.. .. .. .. .. ..சீப் பைலட்டின் அறிவித்தல் விமானம் புறப்படப் போவதைச் சொல்ல செல்வம் திடாரென கண் விழித்துப் பார்த்தான்.\nஉடலை ஒட்டிப் பிடித்த ஏசி குளிரில் இடது கால் விறைத்துப் போயிருந்தது. சப்பாத்தைக் கழட்டி காலை நீட்டி விறைப்பைப் போக்க முயன்றான். கடைசி நேரத்தில் ஏறிய பயணி ஒருவரை பணிப்பெண் வழிகாட்டி அழைத்து வந்ததால் காலை ஒடுக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.\nடானியலும் பிள்ளைகளும் மேரியும் .. .. .. .. கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றிக்குள்ளிருந்து தேய்ந்து போக அந்த இடத்தை சின்னம்மா பிடித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அவளது முகம் அழுது அழுது வீங்கித் தெரிந்தது.\nசெல்வத்தை பயம் கவ்வத் தொடங்கிற்று.\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nNext: நேற்று இல்லாத மாற்றம்….\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/infotainment-video/30", "date_download": "2020-01-20T03:45:34Z", "digest": "sha1:SEV5XUFSYFUDCWTDYSWMXJTB2YYZWUF5", "length": 5594, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்காளப் பெருமக்களே | Infotainment Programmes | Vakkala Perumakkale", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமா��் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nவாக்காள பெருமக்களே - 1...\nவாக்காள பெருமக்களே - 1...\nவாக்காள பெருமக்களே - 0...\nவாக்காள பெருமக்களே - 0...\nவாக்காள பெருமக்களே - 0...\nவாக்காள பெருமக்களே - 0...\nவாக்காள பெருமக்களே - 0...\nவாக்காள பெருமக்களே - 0...\nவாக்காள பெருமக்களே - 0...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/261622.html", "date_download": "2020-01-20T03:57:31Z", "digest": "sha1:5TEQMSQJZM3PGASMBWKHPQHMJQWAJ3V6", "length": 6380, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "விலைமகள் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : லவன் டென்மார்க் (19-Sep-15, 3:08 pm)\nசேர்த்தது : லவன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961529", "date_download": "2020-01-20T04:42:12Z", "digest": "sha1:JTI6NU5BYOW3DLJMM655HILVULBKITV7", "length": 8198, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க வியாபாரிகளுக்கு வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்���ாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க வியாபாரிகளுக்கு வேண்டுகோள்\nபெரம்பலூர், அக்.10: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால், அவற்றை பொதுமக்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒப் படைக்காத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் தெரிவித்தி ருப்பதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பை, தெர்மா கோல் தட்டு, பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், தண்ணீா் பாக்கெட், உறிஞ்சி குழாய், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தால் உடனடியாக, பிளாஸ்டிக் ஒழிப்புக்காக வரும் வாகனத்திலோ, நகராட்சி அலுவலகத்தி லோ ஒப்படைக்க வேண்டும்.பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மேற்கொண்டுள்ள அரசின் முயற்சிக்கு, பெரம்பலூர் நகராட்சி பொதுமக்களும், வணிகா–்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nகாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி தீ விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு\nநேரு யுவகேந்திரா சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nரெட்கிராஸ் நூற்றாண்டு விழா குழு கூட்டம்\nரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்\nஜெயங��கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\nபெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி\nசெந்துறை அருகே மோதல் மூவர் கைது\nபுதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்\n விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு விக்கிரமங்கலம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nதா.பழூர் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது\n× RELATED கஞ்சா வியாபாரிகள் துப்பாக்கியுடன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=100&cat=Australia", "date_download": "2020-01-20T04:31:18Z", "digest": "sha1:XC436GBCYTTWMIGED6YAMFCO337V4IUN", "length": 12925, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஆக்லாந்தில் ராயல் ஓக்கில் அமைந்துள்ள பிக்ளிங் சென்டரில் சராணாகதி அமைப்பினர் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்திற்கு மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nபிரிஸ்பேன் தாய்த்தமிழ்ப்பள்ளியின் 8-வது ஆண்டு விழா சிறப்பாகநடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளியின் மூன்று வளாக மாணவ-மாணவியர்களின் நடனங்கள், நாடகங்கள், சிலம்பாட்டம் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.\nபிரிஸ்பேனைச் சேர்ந்த சுப்பராமன்- ஜெயஶ்ரீ தம்பதிகளின் புதல்வியும், மயூராலயா நாட்டியப்பள்ளியின் மாணவியுமான செல்வி மேகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.\nஆக்லாந்தில் குருமகராஜ் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் சீடரும், பக்தி கலாச்சாரத்தை தன் நாமசங்கீர்த்தனத்தால் பரப்பி வருகின்ற வெங்கடாச்சலத்தின் புதல்வருமான தீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது.\nஆக்லாந்தில் நவராத்ரி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறைய இல்லங்களில் கொலு வைத்து குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் புரியும்படி நவராத்திரியின் சிறப்பை எடுத்து சொல்லிச் சிறப்பாக கொண்டாடினர்.\nகான்பெர்ரா, கிளெப் பூங்காவில் உள்ள காந்தி சிலை பகுதியில் காந்தியின் 150வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு, ஆஸ்திரேலிய இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.\nதெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்���ிக்கூட அறக்கட்டளையிடம், 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த, 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை, தமிழ்நாட்டிற்கு திரும்ப வர இருக்கிறது.\nசிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத் தலைவர் அனகன் பாபு தலைமையில் நடந்த இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வில், சிறப்பு விருந்தினரான மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜோடி மெக்கே விருந்தினர்களை கௌரவித்தார்.\nபிரிஸ்பேனிலிருந்து இயங்கி வரும் லலிதகலாலயா நாட்டியப்பள்ளி, ‘சக்தி’ என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியொன்றை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த்து.\nஆக்லாந்தில் உள்ள மவுண்ட் ராஸ்கில் போர் நினைவு வளாகத்தில், ஆக்லாந்து தமிழ் சங்கம், ஆக்லாந்து ஹிந்து மலயாளி சங்கம் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.\nஜி.20 மாநாட்டில் தலைவர்களுடன் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/11/Sajeeth.html", "date_download": "2020-01-20T03:17:27Z", "digest": "sha1:SIZJCJPOHQARW3HPAZD4UWVPL2KO5OH4", "length": 8008, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித் தனி வழி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சஜித் தனி வழி\nடாம்போ November 24, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையையும், எதிர்க் கட்சித் தலைமைப் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவில்லையாயின் அரசியல் ரீதியில் பல்வேறு தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nபல்வேறு தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் அவற்றை மக்களுக்கு அறிவிக்கவுள்ளோம். மக்கள் எம்முடன் உள்ளனர். கட்சியிலுள்ள ஒரு சிலரே மாற்றுக் கருத்தில் உள்ளனர். மக்கள் அவர்கள் தொடர்பிலும் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கும்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக் கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சூழ்நிலையை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்போம். நாம் எதிர்பார்க்கும் விடயம் நிகழவில்லையாயின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துகொண்டு தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுப்ப���ில் அர்த்தமில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/10/24/sterlite-ganesammal-cancer-death/", "date_download": "2020-01-20T03:29:48Z", "digest": "sha1:CN6QPTIPR7CNWQ5WCLOBVX3MS6CNJX72", "length": 23297, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினிய��ன் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வி��்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி\nஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி\nஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டியைச் சேர்ந்த கணேசம்மாள் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அக்-22 அன்று மரணமடைந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம், பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசம்மாள் (வயது 50) அவர்கள் அக்-22, அன்று மாலை புற்றுநோயால் மரணமடைந்தார். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒன்றுதான் பண்டாரம்பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் புற்றுநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், கர்ப்பப்பை பிரச்சினை என பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இக்கிராம மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சூழலில்தான் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கணேசம்மாள் அவர்கள் மரணமடைந்துள்ளார்.\nஇவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் பெயர் ராமர். நோயின் கடுமையால��� அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 23, 2018 அன்று வினவு செய்தியாளர்களுக்கு அவருடைய குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.\nஅவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n♦ ஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \n♦ தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்\nஇவண் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் \nஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nஸ்டெர்லைடினால் ஏற்படும் பாதிப்புக்களை அங்கு வாழும் உழைக்கும் மக்கள் யதார்த்தமான முறையில் பதிவு செய்கின்றனர், பொதுவாக உழைக்கும் மக்களின் அறிவை குறைவாகவே மதிப்பிடும் போக்கு சமூகத்தின் பொதுபுத்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.படித்த அறிவுத்துறை சார்ந்த நண்பர்கள் ஸ்டெர்லைட் பற்றி பேசும் போது ஸ்டெர்லைடால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்க்கு விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் உள்ளனவா என்று தங்களது ‘அறிவை’ வெளிப்படுத்தினர்.\nஆனால் ‘வினவின்’ இந்த VIDEO செவுளில் அறைந்து உண்மையை கூறுகிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலன���யாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nவிசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா\nமீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்\nஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு\nமாருதி தொழிலாளிகளை விடுதலை செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pktpariarasu.blogspot.com/2008/02/", "date_download": "2020-01-20T03:13:28Z", "digest": "sha1:QXK7JTIPMBOBNTGLZ3YCZEEMLZVFFAKX", "length": 17601, "nlines": 148, "source_domain": "pktpariarasu.blogspot.com", "title": "சிந்தனைப் பூக்கள் :: February 2008", "raw_content": "\nவியாழன், 28 பிப்ரவரி, 2008\nமரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...\nசுஜாதா புனித பிம்பம் என்றெல்லாம் சொல்லவரவில்லை, ஆனாலும் சக மனிதன், எழுத்தாளர் (சித்தாந்தம் பிடிக்கலைனாலும்) இறந்த அன்றே அவர் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, பின்னர் கூட விமர்சனத்தை வைக்கலாம், எப்படி இருப்பினும் அவர் படிக்கப்போவதில்லை, பின்னர் ஏன் இப்படி\nஇந்த பதிலை அங்கயே எழுதியிருக்கலாம்..., ஆனால் நிறையபேர் வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தனி இடுகையாக எழுதுகிறேன். சுஜாதாவின் மீதான விமர்சனத்தை பல்வேறு இடங்களில் எழுதியிருக்கிறேன்.\nநேற்று அவர் மரணத்தின் மூலம் நடந்த அரசியல் என்பது முக்கியமானது. பார்ப்பானீயத்தின் மீது பிடிப்புள்ளவர்கள் (அது பூணூல் போட்டவர்கள், போடாதவர்கள் யாராக இருந்தாலும் சரி) அவருக்கு இரங்கல் எழுதியது என்பது முக்கியமல்ல... இந்த நிகழ்வை பயன்படுத்தி அவருக்கு அரியணையும், புனிதப்பட்டமும் தர தயாரானவர்களுக்காகவே, விமர்சனம் எழுத வேண்டியதானது.\nகடந்த காலக்கட்டங்களில் நாம் தவறிழைத்த புள்ளியும் இதுவே, மரணித்தால் பண்பாடு காக்கிறோம் என்று, நாம் அடக்கி வாசிக்க அந்த சந்தில் புகுந்து மேடைப்போட்டு புனிதப்பட்டம் கட்டி விடுகிறார்கள்.\nஇரண்டாவது இப்ப நடுநிலை வேடம் போடுகிறவர்களை பற்றியது... அப்பா ஆசாமிகளே சில மாதங்களுக்கு முன்பு சுப.தமிழ்செல்வன் அவர்கள் குண்டுவீச்சில் மரணமடைந்த பொழுது, ஆசிப் பதிவிலும், ரங்கன் பதிவிலும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்... அப்போ இவர்கள் ஏன் நாகரிகமற்ற ��ெயல் என்று குரல் கொடுக்கவில்லை\nபார்ப்பானீய அரசியல் என்பது வளர்வதற்க்காக காட்டி(கூட்டி) கொடுப்பது, வளர்ந்த பிறகு பார்ப்பானீயத்தை தாங்கி பிடிப்பது, செத்த பிறகு மேடைப்போட்டு புனிதப்பட்டம் அளிப்பது. அதை அந்தந்த கணத்திலேயே எதிர்ப்பதை தவிர... நாகரிகம், பண்பாடு என்று பம்ம முடியாது\nவலிந்து பீடமேற்றல் நடக்கிற வேளையில், உறங்கிக்கொண்டிருக்க இயலாது நண்பரே\nPosted by பாரி.அரசு at பிற்பகல் 11:55\nஇலவசங்களை பற்றிய சில பினாத்தல்கள்...\nசிங்கை ஒரு முதலாளித்துவ நாடு என்பதன் ஊடாக ஏகப்பட்ட விமர்சனங்களை கொண்ட நாடு. ஊடக சுதந்திரம் கிடையாது. உலகளாவிய மனித நேய ஆர்வலர்கள் உள் நுழைய தடை, மிக அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றுகிற நாடு, இன்னும் மனிதனை இயந்திர மயமாக்கி அவனுடைய சுயத்தை இழக்க செய்வதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் தாண்டி மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். பயம் அப்படின்னு ஒற்றை சொல்லை பதிலாக பலர் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளுறைந்து கிடக்கிறது...\nஅதிலொன்று சமூகத்தில் பாதிக்கப்படுகிறவர்களை கண்டுணர்ந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், உதவிகளையும் வழங்குவது, அதன்மூலம் சமூகத்தின் நிலைதன்மையை கட்டிகாப்பாற்றுவது.\n1. நான் சிங்கை வந்த புதிதில் ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பம் அள்ளாடியது... குழந்தைகள் படிக்க முடியாமல் வறுமையில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள். அந்த குடும்பத்தை பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே SINDA என்கிற அமைப்பின் மூலம் அரசு உடனடி கடன், மாற்று ஏற்பாடு, இன்னும் என்ன, என்ன வசதிகள் செய்து தர முடியுமோ அத்தனையும் செய்துக்கொடுத்து அவர்களை மீள் கட்டமைத்தார்கள்.\n2. இன்னொரு குடும்பம் வசிக்க வீடு இல்லாமல் MRT நிலைய பாதையில் தஞ்சம் புகுந்தார்கள், உடனடி நடவடிக்கையாக குறைந்த வாடகை வீடு அரசு வழங்கி அவர்களை பாதுகாத்தார்கள்.\n3. நிகழ்ந்து முடிந்த சீன புத்தாண்டு நிகழ்ச்சிக்கு குறைந்த வருவாய் உள்ள 3000 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு சிங்கை டாலர் 5000 (ஏறக்குறைய 1,40,000 இந்திய ரூபாய்கள்) மதிப்புள்ள பை ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அமைச்சர் பெருமக்களும், எம்.பி களும் நேரிடையாக ஒவ்வொரு வீடாக சென்று வழங்கினார்கள்.\nஇப்ப���ி எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும். எந்தவொரு பிரிவினருக்கும் எந்த பிரச்சினை என்றாலும் அருகிலுள்ள சமுதாய மையத்தை அணுகினால் குறைந்தபட்ச உதவி கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்கள்.\nஅரசு என்பது முதலாளித்துவமாக இருக்கிறதா, பொதுவுடமை அரசாக இருக்கிறதா என்பதை விட அது மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இருக்கிறதா என்பதே முக்கியமானதாக இருக்கிறது.\nஇங்கே இதை குறிப்பிடுவதற்க்கு காரணம், இலவசங்களையும், உதவிகளையும் பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதில் காட்டுகிற அக்கறையை, அது சரியான ஆட்களுக்கு போய் சேருவதற்க்கான நடவடிக்கையை நாம் விரிவுப்படுத்த வேண்டும்.\nஇந்த இடுகையை நான் எழுதிய நோக்கமே... இதுவே\nஎந்தவொரு காலக்கட்டத்திலும் சமூகத்தில் பாதிப்படைந்தவர்கள் இருந்துக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவது என்பதும், அவர்களை மறுகட்டமைப்பது என்பதும் மிக முக்கியமானது. அதன் மூலமே மனிதன் சமூகமாக வாழ தலைப்பட்டதன் உண்மையான பலனை அடைய முடியும்.\nவலுத்ததே வாழும் என்கிற பிழைப்புவாதத்தை முன்னிறுத்துவது என்பது விலங்கியலுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். மனிதன் சமூகமாக வாழுவதின் பொருளே வலுவிழந்தோரை அரவணைத்து செல்வதில் தான் இருக்கிறது.\nPosted by பாரி.அரசு at பிற்பகல் 11:01\nபுதன், 27 பிப்ரவரி, 2008\nமரணத்தின் மூலம் புனிதப்பட்டம் கட்ட நினைக்கும் கோமளிகளுக்கு...\nஎம்மக்களின் மீது எச்சிலை உமிழ்ந்து, அதையே புனிதம் என்று வழித்து பருக சொல்லும்... அவலம்...\nசுஜாதா மட்டுமல்ல... நாளை 'சோ' வகையறாக்கள் மரணித்தாலும் அதையும் மகிழ்ந்துக்கொண்டாடவே எண்ணம் கொண்டுள்ளோம்....\nPosted by பாரி.அரசு at பிற்பகல் 10:36\nசெவ்வாய், 26 பிப்ரவரி, 2008\n தமிழச்சி பதிவை திரட்டியில் இருந்து நீக்க கோரிக்கை...\nதமிழச்சி பதிவுகளை திரட்டுவதை நிறுத்த கோரிக்கை பொது தளத்தில் வைக்க வேண்டியிருக்கிறது...:( தமிழச்சி என்ன எழுத வேண்டும் என்பதை கட்டுப்படுத்த எனக்கோ, இங்கே வலைபதியும் யாருக்கும் உரிமை இல்லை.... ஆனால் ஒரு வலைப்பதிவு வாசிப்பாளனாக உங்களுடைய திரட்டியை பயன்படுத்துகிற ஒரு பயனாளராக இந்த கோரிக்கை வைக்கிறேன்...\nஉங்களுடைய எதிர்ப்பை ஒரு இடுகை எழுதியோ அல்லது ஒரு பின்னூட்டமிட்டோ பதிவு செய்யுங்கள்... தமிழ்மணம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக...\nPosted by பாரி.அரசு at முற்பகல் 7:44\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...\nஇலவசங்களை பற்றிய சில பினாத்தல்கள்...\nமரணத்தின் மூலம் புனிதப்பட்டம் கட்ட நினைக்கும் கோம...\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vivasayam.org/2017/12/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8Dworld-soil-health-day/", "date_download": "2020-01-20T03:56:12Z", "digest": "sha1:SEOIOBPUSX7MQPC43TPPLVPWSO2UWEL7", "length": 19433, "nlines": 144, "source_domain": "vivasayam.org", "title": "இன்று உலக மண் வள தினம்(World Soil health Day) | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇன்று உலக மண் வள தினம்(World Soil health Day)\nநமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும் விவசாயம் நம் மண்ணை மீண்டும் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும்.\nவரும் 2050ம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படையில் மண் வளம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2002 முதல் டிச.,5 ம் நாள் ‘உலக மண் தினம்’ என கொண்டாடப்பட்டு வருகிறது. ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 விழுக்காடு கனிமப்பொருட்களும், 25 விழுக்காடு நீர், 25 விழுக்காடு வளியும், 5 விழுக்காடு நுண்ணுயிர்களும் நிறைந்துள்ளன.\nமண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் ஒரு கிராம் மண்ணில் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து 10 டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு வகையான உயிர்களும் வாழ்கின்றன. பயிர் நிலமென்றால் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன், அப்புழுக்கள் ஆண்டொன்றுக்கு 15 டன் அளவிற்கு செறிவான மண்ணை உருவாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்த��்கது. உலகம் முழுவதும் பல்வேறு நிறங்களில் மண் வகைகள் இருந்தாலும், பொதுவாக கருப்பு, பிரவுன் மற்றும் சாம்பல் நிறங்களிலேயே காணப்படுகின்றன. மண்ணரிப்பு, வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள், கால்நடைகளின் அளவுக்கு மீறிய மேய்ச்சல், கடல்நீர் ஊடுருவல் போன்ற செயல்பாடுகளே .\nமண் வளம் சீர்கேடு அடைவதற்கான காரணம். ஒட்டு மொத்த உலகப் பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தை வகிக்கிறது. இந்தியா 32 லட்சத்து 87 ஆயிரத்து 782 ச.கி.மீ., பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 45 விழுக்காடு நிலப்பரப்பு வேளாண்மைக்குப் பயன்பட்டு வருகிறது. களிமண், செம்மண், கரிசல்மண் என எட்டு விதமான மண் வகைகள் காணப்படுகின்றன.\nமண்ணுக்குள் கனிமப் பொருட்கள் :தமிழகத்தைப் பொறுத்தவரை 130 லட்சம் எக்டேர் பரப்பளவு நிலத்தைக் கொண்டுள்ளது. இதில் 63 லட்சம் எக்டேர் வேளாண்மை செய்வதற்கு ஏற்ற மண் வளத்தையும், செறிவையும் கொண்டுள்ளது. தாவர இனங்களுக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் இந்த மண்ணில் நிறைந்துள்ளன. பொழிகின்ற மழைநீரை மண்ணுக்குள் ஈர்த்துக் கொள்ளவும், காற்றின் மூலமாகக் கிடைக்கும் நுண்ணுாட்டங்களைப் பெற்றுக் கொள்ளவும் மண்வளம் செறிந்த தன்மையில் இருக்க வேண்டும்.\nகேள்விக்குறியாகும் மண்வளம் :அடுத்த 50 ஆண்டுகளுக்குள் நிகழக்கூடிய மக்கள் தொகைப் பெருக்கம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது. அதில் குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் தேவை இரு மடங்காகவும், தண்ணீர் தேவை 150 விழுக்காடு கூடுதலாகவும் அதிகரிக்கும். நமது பருவநிலையில் நிகழ்ந்த மாறுதல் காரணமாக உயிரிப்பன்மயத்திலும் கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் சிக்கல், நகர்ப்புறங்களின் மண் வளத்தை மிகப் பெருமளவு பாதிக்கக்கூடும். காடுகளில் நிகழ்ந்த சூழல் கேடுகளும், அழிவுகளும் உயிரிப்பன்மயத்திற்கே உலை வைத்துவிட்டன. இதனால், அங்கு உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளது. வனவிலங்குகளின் இருப்பே, காட்டு வளத்தையும், மண் மற்றும் நீர்வளத்தையும் பாதுகாக்கும் என்பதை உணரத் தவறியதால், இன்றைக்கு மிகப் பெரும் சூழல்கேட்டிற்குள் நாம் சிக்கி உள்ளோம்.\nமண்ணைப் போற்றிய மாண்பு :மண்ணைப் போற்றி வணங்குதல் என்பது நமது வழிபாட்டு முறைகளுள் ஒன்றாகும். ஐம்பூதங்களை நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என தனித்தனியாக ஒவ்வொன்றையும் வணங்கி மகிழ்வது நமது பண்பாடு.புறநானுாற்றுப் பாடல் ஒன்று, ‘மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும்’ என்று ஐம்பூதங்களின் அற்புத செயல்பாடு குறித்து விளக்குகிறது. சங்க இலக்கியப் புலவரான குடபுலவியனார் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கிறார். உணவாய் மாறும் திறன் படைத்தவையே நிலமும், நீரும் என்பது இதன் பொருளாகும்.\nவசதிப் பெருக்கங்கள் அனைத்தும் மனிதர்களுக்கானதாய் இருந்தாலும், அவை மண்ணுக்கானதாய் இல்லை. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து மின்னணுப் பொருட்கள் வரை மண்ணின் வளத்தைச் சீர்குலைக்கும் காரணிகளாக மாறிவிட்டன. ஆகையால் அப்பொருட்களின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.வேதி உரங்களைத் தவிர்த்து, இயற்கை சார்ந்த வேளாண்மை செய்யும் மனப்பக்குவம் அனைத்து உழவர்களுக்கும் வளர வேண்டும். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளை முறையாக சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்கு உகந்த வகையில் மாற்ற வேண்டும்.\nஇயற்கை வளங்களைச் சுரண்டி சூறையாடும், பொறுப்பற்ற போக்கு இனியும் வளர்வதற்கு அனுமதிக்கக்கூடாது.\nஉயிரினங்களின் இருப்பே, மனித குலத்தின் இருப்பு என்பதை உணர்தல் வேண்டும். இயற்கையை போற்றி, மதித்து, வழிபட்டு மகிழும் நம் மரபுகளுக்கு எதிராக ஒருபோதும் இயங்குதல் கூடாது என்ற உறுதிமொழியையும் இந்த நொடியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nTags: இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)காட்டு வளத்தைமண் மற்றும் நீர்வளத்தையும் பாதுகாக்கும்\nபசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை\nபசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது...\nஅனைவருக்குமே இன்று வரும் சந்தேகம் விவசாயம் செய்வது எப்படி விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ��ரம்பிப்போமா முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா\nமாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை\nPomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்....\nசின்ன வெங்காயம் - சாகுபடி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.org/2013/03/tnpsc-news.html", "date_download": "2020-01-20T02:58:40Z", "digest": "sha1:T7ZJ6ZSSSYZPVFECL3SXZ2563JLE3KIA", "length": 22284, "nlines": 502, "source_domain": "www.kalvisolai.org", "title": "TNPSC NEWS", "raw_content": "\nஅனைத்து டி.என்.பி.எஸ்.சி முக்கிய செய்திகளை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்க.\nஅறிவுக்கடல் பதிப்பகத்தின் விலை பட்டியல்\nTRB|TET|TNPSC|6 முதல் 12 வகுப்புகளுக்கான சமச்சீர்கல்வி தமிழ் பாட புத்தக முக்கிய குறிப்புகள் 262 பக்கங்கள் வினாவிடை வடிவில் இலவசமாக உடன் பதிவிறக்கம் செய்யுங்கள்.\nTRB|TET|TNPSC|6 முதல் 12 வகுப்புகளுக்கான சமச்சீர்கல்வி தமிழ் பாட புத்தக முக்கிய குறிப்புகள் 262 பக்கங்கள் வினாவிடை வடிவில் இலவசமாக உடன் பதிவிறக்கம் செய்யுங்கள்.\nSCIENCE | யார் யார் \nசார் Deptl.Exam May'2013-ன் விளம்பர எண் (Advt. No.) என்ன என்பதை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். அஞ்சலக பற்றுச் சீட்டை(Postal Receipt) வாங்கும் போது இவ்வெண்ணை அஞ்சலகத்தில் கேட்கின்றனர். நன்றி.\ngroup iv நான்காவது லிஸ்ட்க்கு வாய்ப்பு இருக்கா\nசார் நான் குரூப் 4 எக்ஸாம்ல 118.5 மார்க் வாங்கி இருக்கேன், உடல் ஊனமுற்றவன் கோட்டாவில் 603வது ரேங்கில் இருக்கேன், நான் செலக்ட் ஆவேனா\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு ம���தலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/09-sp-1962573918/1663-2009-12-15-01-52-29", "date_download": "2020-01-20T04:41:54Z", "digest": "sha1:HSWQMSOS4KNYMIMLB2KXDES6SE5G7VMV", "length": 26877, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "நிகரன் விடைகள்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - டிசம்பர் 2009\nதீண்டாமை என்பது நாணலா முதல்வரே\nஒடுக்கப்பட்டவர்களே உரிமைகளை கேட்டு வன்முறையை தூண்டாதீர்கள்\nஉத்தப்புரம்: தமிழக அரசு எந்தப்புறம்\nமலையாள ‘ஜனசக்தி’யும் - ‘தீக்கதிரும்’\nதோழர்.எல்.அப்பு - குன்றா பெருநெருப்பு\nமுதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம்\nஅண்ணாவின் தம்பி நீ, எங்கள் அண்ணன்\n2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் - மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2009\nதமிழக முதல்வர் கருணாநிதி, பிரபாகரனின் தவறுகளால்தான் ஈழத்தில் இவ்வளவு பேரழிவு வந்து விட்டது என்று அடுக்கடுக்காய் நிகழ்ச்சிகளை சுட்டிக் காட்டியுள்ளாரே, அது பற்றி உங்கள் கருத்தென்ன\nவிடுதலைப்புலிகளையும் ஈழத்தமிழர்களையும் அழிப்பதற்கு இந்திய அரசு செய்த குற்றச் செயல்களில் ஒன்றைக் கூட கருணாநிதி சுட்டிக்காட்டவில்லையே ஏன்\nஆயுதங்கள் கொடுத்தது, ரேடார்கள் கொடுத்தது, பலாலி விமானப் படைத்தளத்தைப் பழுது நீக்கிக் கொடுத்தது, எப்படிக்குண்டுபோட்டு அழிப்பது என்பதற்குத் திட்டங்களைத் தீட்டிக் கொடுக்க இந்தியத் தளபதிகளை அனுப்��ியது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏற்றி வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது, இலங்கையுடன் கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டு, விடுதலைப்புலிகளின் நகர்வுகளை வேவு பார்த்து சிங்கள அரசுக்கு அவ்வப் போது சொன்னது, செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்களை இலங்கைப்படைக்கு கொடுத்தது, சிங்களப்படை ஆயுதங்கள் வாங்க ஓர் ஆயிரம் கோடி ரூபாயைக் வட்டியில்லாக் கடனாகக் கொடுத்தது, போர் நிறுத்தம் கோரி, உலக நாடுகள் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்காமல் தடுத்துக்கொண்டது உள்ளிட்டு எத்தனையோ கேடுகளை ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்தது.\nதில்லி ஏகாதிபத்தியம் நடத்திய தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் இவ்வளவு இருக்கின்றன. இவற்றையெல்லாம் அடுக்காவிட்டாலும், இவற்றில் ஒன்றைக் கூட சுட்டிக்காட்டவில்லையே கருணாநிதி ஏன்\nஏனெனில் இவை அத்துணைக்கும் துணை நின்று இனத்துரோகம் புரிந்தவர் கருணாநிதி.\nஇந்திய உளவுத்துறையுடன் சேர்ந்து சதி செய்து பிரபாகரனைக் கொல்லத் திட்டம் தீட்டிச் செயல்பட்ட மாத்தையாவைக் கையும் களவுமாகப்பிடித்தார் பொட்டு அம்மான். முறைப்படி விசாரணை நடத்திய போது மாத்தையா தம் சதித்திட்டதை ஒத்துக்கொண்டார். மாத்தையாவின் ஒப்புதல் வாக்கு மூலம் ஒளிப்படமாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அந்த மாத்தையாவை ‘மாவீரன் மாத்தையா’ என்று வர்ணித்து, அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக ஒப்பாரி வைக்கிறார் கருணாநிதி. “பிரபாகரன் படையணிகளும் கருணாவின் படையணிகளும் மோதின” என்று குறிப்பிட்டு துரோகி கருணாவைப் பிரபாகரனுடன் சமப்படுத்திக் கூறுகிறார்.\nராஜீவ்காந்தி கொலையைச் சுட்டிக்காட்டி பொருமுகிறார் கருணாநிதி. ராசிவ் காந்தி அனுப்பிய படை ஆறாயிரம் தமிழர்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்ற செய்திப்பற்றி ஒரு சொல் கூட சொல்ல மறுக்கிறார். 1991-ஆம் ஆண்டு ராஜீவ்படை இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய போது சென்னைத் துறைமுகத்தில் வரவேற்க அன்று முதல்வராக இருங்த கருணாநிதி போகவில்லை. அது பற்றி எதிர்க்கட்சியினர் சட்டப் பேரவையில் கேள்வி கேட்டப்போது “என் சாதி மக்களை கொன்றுவிட்டு வந்த படையை நான் எப்படி வரவேற்க முடியும்” என்று இதே கருணாநிதி விடையளித்தார். அன்று வி.பி.சிங் பிரதமராக ��ருந்தார். அதனால் வசதியாக, தமிழ் இனப்பற்றாளர் போல் வேடம் போட்டார் கருணாநிதி. இன்று அதுபற்றி வாய்திறப்பதில்லை.\nபிரபாகரனைக் கொலை செய்ய ராஜீவ்காந்தி திட்டம் தீட்டியதை, இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற தளபதி ஹர்கிரத் சிங் தம் நூலில் அம்பலப் படுத்தியுள்ளார். இவற்றையெல்லாம் மூடிமறைக்கிறார் கருணாநிதி. ஏன்\nஇப்பொழுது மாவீரர் நாளை ஒட்டி, பிரபாகரனுக்கு உலககெங்கும் வாழும் தமிழர்களிடம் மேலும் மேலும் புகழ் சேர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைத் தீயால் நெஞ்சம் வெந்து வெந்து புலம்புகிறார். ஏற்கெனவே இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் கங்காணி வேலை பார்த்து வந்த அவர் இப்பொழுது சிங்களப் பாசிச அரசுக்கும் கங்காணி வேலை பார்க்கிறார். ஈழத்தமிழர்கள் அழிந்ததை நினைத்து மௌனமாக அழுகிறாராம். சத்தமாக அழுதால் அவருடைய எசமானர்கள் அவரைக் கண்டிப்பார்களோ என்னவோ\nஎன்ன பசப்பு பசப்பினாலும், கருணாநிதியின் இனத்துரோகம் குவிஸ்லிங்கைப் போல் வரலாற்றில் நிலைத்துவிடும்.\nகாவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளைக் கருணாநிதி தமது பதவி அரசியலுக்குப் பலியிட்டுவிட்டார். தமிழக மீனவர்களையும் அவர் காக்கவில்லை. ஈழத் தமிழர் இன அழிப்பிற்கும் இந்திய இலங் கை அரசுகளுக்குத் துணை போனார். இவ்வளவு துரோகங்கள் செய்தும் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறதே எப்படி\nஅவருடைய செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. ஈழத்தமிழர் இனப் படுகொலைக்குத் துணை போனது அவரது செல்வாக்கில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவருடைய பலம் செயலலிதா. செயலலிதா பார்ப்பனியக் கோட்பாட்டை செயல்படுத்தும் தலைவி, தற்செருக்கின் உச்சம். அவரது அட்டூழியங்களுக்கு அஞ்சுவோர் கருணாநிதியை ஆதாரிக்கின்றனர்.\nகருணாநிதியின் குடும்பம் நடத்தும் அரசியல் கொட்டம், ஊழல், துரோகம் ஆகியவற்றைக் கண்டு அருவருப்போர் செயலலிதாவை ஆதரிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருவருக்கு வலிமையாக இன்னொருவர் எதிர்வினைத் துணை புரிகிறார்கள். மக்களிடையே உணர்வில் பின் தங்கியோராய் இருப்பவர்கள், புரட்சிகர மாற்று ஒன்றை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமற்றோர், அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் தன்னல சக்திகள் எனப்பலரும் கருணாநிதிக்குத் துணையாக உள்ளனர்.\nபுரட்சிகரத் தமிழ்த் தேசிய எழுச்���ி தான் கருணாநிதி, செயலலிதா போன்றோரை வெல்லும்.\nதி.மு.க, அ.இ.தி.மு.க. மேடைகளில் பேசுவோர் “ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கிறோம்” என்று அடிக்கடி கூறுகிறார்களே அதன் பொருள் என்ன\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் பணக்காரன் சிரிப்பில் பணத்தைப் பார்க்கிறோம் என்று பொருள்.\nமக்களவை இடைத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் படுதோல்வியடைந்த சி.பி.எம். கட்சி கேரளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது. இத்தோல்விகள் தற்காலிகமான பின்னடைவு என்று சி,பி.எம். சொல்வது சரியா\nநீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடிய வீழ்ச்சியின் தொடக்கம் இது என்பதை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள் இந்தியாவுக்கு ஒரு காங்கிரசு கட்சி போதும் என்று மக்கள் கருதுகிறார்கள். இன்னொரு காங்கிரசு கட்சியாக சி.பி.எம் செயல்படுகிறது. அதை தேவையற்ற இன்னொரு சுமையாக மேற்கு வங்க, கேரள மக்கள் நினைக்கிறார்கள்.\nஇந்தியத் தேசிய வெறி, உலகமய ஆதரவு, பார்ப்பனிய ஆதரவு முதலியவற்றில் காங்கிரசுக்கும் சி.பி.எம் கட்சிக்கும் வேறுபாடு கிடையாது. ஒரு வேளை வேறுபாடு இருந்தால் இவற்றில் காங்கிரசை விட சி,பி.எம். தீவிரமாக இருக்கிறது என்ற வேறுபாடாகத் தான் இருக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்காக சொந்த மக்களை மேற்கு வங்க சி.பி.எம். அரசைப் போல் காங்கிரசு ஆளும் மாநிலங்களில் கூட சுட்டுக் கொல்லவில்லை.\nலிப்ரான் ஆணையம், பாபர்மசூதி இடிப்பில் வாஜ்பாயி, அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட பா.ச.க தலைவர்கள் குற்றவாளிகள் என்று கூறியிருக்கிறதே அவர்கள் மீது நடவடிக்கை வருமா\nஅப்படியெல்லாம் சட்டம் தன் வேலையைச் செய்யும் படி விட்டு விடுவார்களா பா.ச.க.வை அச்சுறுத்தவும், அதனோடு, எதிர்வாதம் புரியவும் லிப்ரான் முடிவுகளைக் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும். பதவி பறிபோனதைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ச.க. தலைவர்கள் ஏற்கெனவே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். லிப்ரான் முடிவுகள் இக்குழுச் சண்டையைத் தீவிரப்படுத்தினால் வியப்பில்லை. பா.ச.க தலைவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை லிப்ரான் முடிவுகள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.\nமாவோயிஸ்டுகள் மீது இராணுவத்தை ஏவுவது சரியா\nசரியல்ல. நிபந்தனையின்றி மாவோயிஸ்டுகளுடன் இந்திய அரசும், தொடர்��ுடைய மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும்.\nமராத்தியில் பதவி உறுதிமொழி எடுக்காமல் இந்தியில் எடுத்ததற்காக அபுஆஸ்மி என்பவரை, ராஜ்தாக்கரே கட்சியினர் சட்டப்பேரவைக்குள் தாக்கியது சரியா\nஇந்தியில் உறுதிமொழி எடுத்தது சரியா தவறு. கருத்தளவில் பேசியிருந்தால் அனைத்திந்தியர் கவனத்தை ஈர்த்திருக்குமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Egypt", "date_download": "2020-01-20T02:41:35Z", "digest": "sha1:3HEXMVPT5KVIONORVOPRVDTIRZZMFT5L", "length": 5243, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Egypt | Dinakaran\"", "raw_content": "\nகாய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு எகிப்து வெங்காயம் திருச்சி வந்தது...1கிலோ r100க்கு விற்பனை\nஎகிப்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: இந்திய தூதரகம் தகவல்\nநாட்டு வெங்காயத்தை போல் சுவை இல்லாததால் கோவையில் எடுபடாத எகிப்து வெங்காயம்\nரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எகிப்தின் முடிவை எதிர்த்து பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்: அமெரிக்கா எச்சரிக்கை\nஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்\nவெங்காய விலை உயர்வு: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்...\nஎகிப்திரில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தில் பண்டைய காலத்திலேயே செயல்பட்ட சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம்: அகழாய்வின் போது நிரூபணம்\nஎகிப்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 10 பேர் பலி\nஎகிப்தில் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..: 10 போலீசார் உடல் சிதறி பலி\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குற்றவாளியை நாடு கடத்த எகிப்துக்கு இந்��ியா கோரிக்கை\nஎகிப்தில் குண்டு வெடித்ததில் சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேர் படுகாயம்\n2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள், எலிகள் உள்ளிட்ட விலங்குகளின் மம்மிகள்..: எகிப்தில் கண்டெடுப்பு\nஎகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு\nஎகிப்தில் பரிதாபம் ரயிலில் தீ விபத்து; 25 பேர் கருகி பலி\nஎகிப்தின் கெய்ரா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் விபத்து : 25 பேர் உயிரிழப்பு\nஎகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிக்கள் கண்டுபிடிப்பு\nஎகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலி\nமம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1763448", "date_download": "2020-01-20T04:26:48Z", "digest": "sha1:ZXXZ4DFJ5HINW4RHWAFFUEZ2QRGHZGT3", "length": 2900, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:33, 10 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n12:14, 8 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n05:33, 10 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[1962]] - [[ருவாண்டா]] விடுதலை அடைந்தது.\n* [[1962]] - [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து [[புருண்டி]] விடுதலை அடைந்தது.\n* [[1967]] - [[தேய்வழிவுப் போர்]] தொடங்கப்பட்டது.\n* [[1967]] - [[ஐரோப்பிய சமூகம்]] உருவாக்கப்பட்டது.\n* [[1970]] - அதிபர் [[யாஹ்யா கான்]] [[மேற்கு]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] மாகாணங்களை அமைத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-kia-compact-suv-india-launch-details-020105.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T03:13:14Z", "digest": "sha1:NR7FDK547XVUIP6WUKIMHNHAYY3UHAT2", "length": 20125, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "கியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்! - Tamil DriveSpark", "raw_content": "\nஉல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும��� மர்மம்...\n20 hrs ago உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\n1 day ago எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\n1 day ago பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா\n1 day ago இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nNews நெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு\nMovies 'தலைவி' சசிகலா கேரக்டர் பற்றி பேசமாட்டேன்... டிசம்பர்லயே இந்திக்கு கூப்பிட்டாங்க... பிரியாமணி\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்\nகியா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக விபரம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மிக விரிவான வர்த்தகத் திட்டங்களுடன் அதிரடி காட்ட துவங்கி இருக்கிறது. முதல் மாடலாக வெளியிடப்பட்ட செல்டோஸ் கார் இந்தியாவில் எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த சூழலில் அடுத்து கார்னிவல் என்ற பிரிமீயம் வகை எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், மூன்றாவது மாடலாக காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கியா திட்டமிட்டுள்ளது.\nஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு மத்தியில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுவிடும்.\n4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றிருக்கும் இந்த புதிய கார் அறிமுகம் குறித்து யூகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கியா நிறுவனமே அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, அடுத்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு காலத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எதிர்பார்த்தது போலவே, அடுத்த ஆண்டு பண்டிகை கால பட்டியலில் இந்த கார் இடம்பெறுவது உறுதியாகி விட்டது.\nஹூண்டாய் வெனியூ அடிப்படையிலான மாடலாக இருப்பதால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும். அதேநேரத்தில், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுக்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் வாய்ப்புள்ளளது. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருக்கும்.\nMost Read: 9 மாதங்களாக குறைந்து கொண்டே வந்த உற்பத்தி... ஆனா இப்போ மாருதி சுஸுகி ஹேப்பி... ஏன் தெரியுமா\nஇந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மறஅறும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கலாம்.\nMost Read: பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய கியா காம்பேக்ட் காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் நேரடி இணைய வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். செல்டோஸ் டிசைன் தாத்பரியங்களுடன் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய கியா காம்பேக்ட் எஸ்யூவி கார் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nகுறிப்பு: மாதிரிக்காக கியா ஸ்டோனிக் கார் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஉல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவி காரின் 4 இருக்கை அமைப்புகள் குறித்த முழுமையான விபரம்\nஎம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nகியா கார்னிவல் வேரியண்ட்டுகள் விபரம் வெ���ியானது\nபிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா\nஎஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' \nஇந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nகியா கார்னிவல் எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது\nஇந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nகியா செல்டோஸ் காரின் விலை கணிசமாக உயர்ந்தது... வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை\n2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nஇதுவரை இல்லாத அளவு விற்பனையில் மிக பெரிய சரிவை சந்தித்துள்ள கியா செல்டோஸ்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nடாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது\nபாவ்லோ கான்காவ்ல்ஸ் மரணம் எதிரொலி... டக்கார் ராலியிலிருந்து விலகியது ஹீரோ அணி\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/sbi-reduces-lending-rate-by-10-bps-in-8th-consecutive-cut-the-year-017024.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T04:01:20Z", "digest": "sha1:ZATTM7FU7FH5DB3AGXLEERT5FJEGE67R", "length": 24481, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடர்ந்து 8வது முறை வட்டி குறைத்த எஸ்பிஐ.. மக்களுக்கு லாபம்..! | SBI reduces lending rate by 10 bps in 8th consecutive cut this year - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடர்ந்து 8வது முறை வட்டி குறைத்த எஸ்பிஐ.. மக்களுக்கு லாபம்..\nதொடர்ந்து 8வது முறை வட்டி குறைத்த எஸ்பிஐ.. மக்களுக்கு லாபம்..\nபியூஷ் கோயலா இப்படி சொன்னார்..\n14 hrs ago ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\n14 hrs ago ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..\n17 hrs ago வருங்காலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..\n19 hrs ago இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nMovies பாரதிராஜாவின்.. குற்றப்பரம்பரை.. வெப் சீரிஸாக மலர்கிறது\nNews வாக்கிங் போன புவனேஸ்வரி.. விரட்டி விரட்டி.. மிதித்தே கொன்ற காட்டு யானை.. கதறிய கணவர்.. கோவையில் ஷாக்\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதோடு இப்புதிய வட்டி குறைப்பு டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம்.\nஇந்த வட்டி குறைப்பின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கார் லோன், ஹோம் லோன் மற்றும் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் குறையும். இப்புதிய வட்டி குறைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியின் MCLR விகிதம் 8.00 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்புடன் எஸ்பிஐ தொடர்ந்து 8 முறை எம்சிஎல்ஆர் விகிதத்தைக் குறைத்துள்ளது.\nஇந்த 10 அடிப்படை புள்ளிகள் குறைப்பின் மூலம் நாட்டிலேயே மிகவும் மலிவான வட்டியில் கடன் கொடுக்கும் வங்கி என்ற பெயரை மீண்டும் எஸ்பிஐ பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்தது. இந்தப் பலன் வாடிக்கையாளராகிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொருட்டும், எஸ்பிஐ தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்த வட்டியைக் குறைத்துள்ளது.\nஇந்தியாவில் ஹோம் லோன் மற்றும் ஆட்டோ லோன் பிரிவில் எஸ்பிஐ வங்கி மட்டும் சுமார் 25 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இப்பிரிவில் பல முன்னணி வங்கிகள் போட்டி போட்டும் பெரிய அளவிலான வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. ஆனால் எஸ்பிஐ வங்கி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை காரணமாக இப்பிரிவு வர்த்தகத்தில் எஸ்பிஐ வலிமையாக உள்ளது.\nஇப்புதிய வட்டி விகிதத்தின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அதேபோல் MCLR விகிதத்திற்கு ஒரு வருட காலம் ���ருக்கும் காரணத்தால் புதிதாகக் கடன் வாங்குவோருக்கும் இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். மேலும் MCLR விகிதம் இணைக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும் இந்த இப்புதிய வட்டி விகிதம் தளர்வு பொருந்தும்.\nநடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 137 அடிப்படை புள்ளிகள் குறைந்து வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக அறிவித்துள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆஃப் வங்கி\nசொத்து, வைப்பு நிதி, வங்கி கிளைகளின் எண்ணிக்கை, வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்குகிறது ஸ்டேட் பாங்க் இந்தியா. இதேபோல் அடமான கடனிலும் எஸ்பிஐ வங்கி மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\nஎச்சரிக்கும் எஸ்பிஐ.. அரசு + தனியார் துறையில் 16 லட்சம் வேலை காலியாகலாம்...அதிர வைக்கும் தகவல்.\nஎஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. இதெல்லாம் சரியா இருக்கா.. சரி பார்த்து கொள்ளுங்கள்..\nவயதானவர்களை வாட்டும் எஸ்பிஐ அறிவிப்பு.. இனி வாழ்வதே சிரமம் போலிருக்கிறதே..\nவீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு..\nஎஸ்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் கஷ்டம் தான்.. கவலையில் மத்திய அரசு..\n கூகுள் அமேசான காலி பண்ணிருவாங்களோ..\nஎஸ்பிஐ ஹோம் லோன் இவ்வளவு கம்மி வட்டிக்கா..\nஅரசு வயிற்றில் பால் வார்த்த எஸ்பிஐ..\nஎஸ்பிஐ அதிரடி.. இனி இந்த வகை ஏடிஎம் கார்டுகள் செல்லாது 2020-ல் அமலுக்கு வந்த எஸ்பிஐ ஏடிஎம் விதிகள்\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nயார் இந்த மைக்கெல் டி பத்ரா.. இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\nஇந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்க $1 பில்லியன் முதலீடு.. அமேசான் திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்க���் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/viharai.html", "date_download": "2020-01-20T03:30:33Z", "digest": "sha1:WVSMJRIJZ4XQSJ43BCLO45L4JORUDGTI", "length": 8700, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா வந்தார்:உற்சாகத்துடன் எழும்பும் விகாரை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கோத்தா வந்தார்:உற்சாகத்துடன் எழும்பும் விகாரை\nகோத்தா வந்தார்:உற்சாகத்துடன் எழும்பும் விகாரை\nடாம்போ December 03, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\n“வலி. வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் விகாரை அமைக்கும் பணிகளை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nசமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகளும் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஆட்சி மாற்றத்துக்கு பின்னர் குறித்த விகாரையை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/author/madhu/page/89/", "date_download": "2020-01-20T02:49:14Z", "digest": "sha1:KE4HAQLGIW2ZFRDWTYW3LDSWI5OUZRFI", "length": 9647, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV - Page 89 of 101", "raw_content": "\n“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை.. பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய…\nபஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\nதபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nசினிமாவிற்கு தணிக்கை என்பது தேவையில்லை | – வீடியோ உள்ளே\n“அட்லிக்கே அல்வாவா..” திருடப்பட்டதா அஜித்தின் வலிமை டைட்டில்..\nஎனக்கு எப்போதும் பட வாய்ப்புக்கள் குறைந்ததில்லை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதொன்மையான சிலைகளுக்கு பதில் புதிய சிலைகள் மாற்றம்\nநிலக்கரி கொள்முதல் விளக்க அறிக்கை\nபத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை\nஆளுநர் பதவி விலகும் வரை தொடரும் போராட்டம்\n8 வழி சாலை விவகாரம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nசுவரை உடைத்து கொண்டு பறந்த ஏர் இந்தியா விமானம்\nபாஜகவின் மக்கள் விரோத போக்கை பரப்ப முடிவு\nபுதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு சிறை\nசாலையில் வெள்ளம் – மீன்களை பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nசினிமாவிற்கு தணிக்கை என்பது தேவையில்லை | – வீடியோ உள்ளே\n“அட்லிக்கே அல்வாவா..” திருடப்பட்டதா அஜித்தின் வலிமை டைட்டில்..\nஎனக்கு எப்போதும் பட வாய்ப்புக்கள் குறைந்ததில்லை\n“சிங்கிங் நல்லா இருக்கு மச்சான் பட்..” – சாந்தனு-வை கலாய்த்த நடிகர் சிவா..\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் | – வீடியோ உள்ளே\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilayaraja.forumms.net/t76p25-tamil-film-news", "date_download": "2020-01-20T03:22:36Z", "digest": "sha1:THHWLTWOG36K5KSFFP6TNOSAMDTMMUTZ", "length": 29514, "nlines": 296, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Tamil Film News - Page 2", "raw_content": "\nமணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்\nஅதே கூட்டத்தில்தான் தன்னை இயக்குநராக்கியது இசைஞானி இளையராஜாதான் என்று அழுத்தமாக பதிவு செய்திருந்தார் மணிவண்ணன். ‘ஜோதி’ என்றொரு படத்தை மோகன், அம்பிகா நடிப்பில் உருவாக்கி அது பாதியிலேயே நின்று போன நிலைமையில் தவித்துக் கொண்டிருந்த மணிவண்ணனை கலைமணியிடம் அறிமுகப்படுத்தி வைத்து, “இவரை வைச்சு படமெடு. நான் உடனே மியூஸிக் போட்டுத் தரேன்..” என்று இளையராஜா வாக்குறுதி அளிக்க, கலைமணியின் தயாரிப்பில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றார் மணிவண்ணன். இந்த நன்றியையும் இசைஞானிக்கு இவர் தெரிவிக்க.. போதாதா குருவுக்கு.. இதற்குப் பிறகு ‘ஜோதி’யையும் முடித்து வெளியிட்டார். இந்த பாதிப்பில்தான் தன்னுடைய முதல் குழந்தைக்கு ‘ஜோதி’ என்றே பெயரிட்டாராம்..\nஆனால் தற்போது சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை புரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில் தனது உடல்நிலை பற்றியே தவறான தகவல்கள் பரப்பப்பட்டன என்று கூறியுள்ளார் கனகா. இது குறித்து அவர் கூறியதாவது: ஆலப்புழாவில் என் ந்ண்பர் வீட்டுக்கு சென்றேன். யாரோ ஒருவர் கூறியதை வைத்து செய்திகளை வெளியிடுகிறீர்கள்.\nபிறப்பவர்களெல்லாம் ஒரு நாள் மண்ணுக்குள் போகவேண்டியதுதான் இதில் நோய் என்பதெல்லாம் சாதாரண விஷயம்.\nகனகா காலமானார் என்று நாமும் செய்தி வெளியிட்டதற்கு வருந்துகிறோம்\nயுவனின் 100வது படம் என்றும் மறக்க முடியாத இனிய நினைவாக நிலைக்க 4 முன்னணி இசையமைப்பாளர்கள் யுவனுடன் கைகோர்த்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.\nவிஜய் ஆண்டனி, இமான், ஜீ.வி.பிரகாஷ், தமன் ஆகியோர்தான் அந்த நான்கு இசையமைப்பாளர்கள். இவர்கள் யுவனுடன் சேர்ந்து ஒரு பாடலை அமைத்து இருக்கிறார்கள்.\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டுச்சிறையில் வைத்து கொடுமைப்படுத்தும் இயக்குனர் சேரன் மீது நடவடிக்கை எடுத்து, தன் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என சேரனின் இரண்டாவது மகள் தாமினி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nதிரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினி சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.\nசென்னையில் சனிக்கிழமை காவல் துறையினர் நடத்திய விசாரணையின்போது சுமுக முடிவு எதுவும் ஏற்படாததால் காதலன் சந்துருவை அவரது வீட்டுக்கு அனுப்பிய போலீஸôர், தாமினியை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.\nமகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.\nஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார்.இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார்.கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.\nசனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇந்த வழக்கு தொடர்பாக ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nஇது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தரப்பில் கேட்டபோது, இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் வசந்தன், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர்.\nபுகார் கொடுத்த பெண் கமிஷனர் ஜார்ஜ்க்கு வேண்டப்பட்ட பெண். எனவே எளிதாக என்மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன். அதற்காக என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nநீதிபதிகள் நீதிமன்றத்திலேயே தனிமையில் தாமினியை ய���சிப்பதற்கு அனுமதித்தார். நேரம் ஒதுக்கினார். இதைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு தாமினியை அழைத்து இறுதியாக நீதிபதிகள் கேட்ட போதும் தான் பெற்றோருடன் செல்லவே விரும்புகிறேன். இது என் சுயமான முடிவு இதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை என்று கூறினார்.\nஅப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்,\" என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.\nசேரனின் இந்த செய்கை, வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.\n'சிநேகாவின் காதலர்கள்' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில், ஒரிஜினல் சிநேகாவே சில காட்சிகளில் நடிக்கிறார் என ஆரம்பத்தில் அள்ளிவிட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.\nஅதற்குப் பிறகு 'தனுஷ் 5-ம் வகுப்பு' என்றொரு படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று தனுஷ் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு தலைப்பு விவகாரமானது.\nதற்போது 'சரவணன் என்கிற சூர்யா' என ஒரு படத்துக்குப் பெயர் வைத்துள்ளனர். ராஜா சுப்பையா என்பவர் ஹீரோவாக நடிப்பதுடன், இந்தப் படத்தை இயக்குவதும் அவர் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://vivasayam.org/2018/07/23/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-120-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-20T03:01:13Z", "digest": "sha1:45YP4ZEQSMGTOOMAUQ5VFEO2IM2MFYPX", "length": 10758, "nlines": 144, "source_domain": "vivasayam.org", "title": "மேட்டூர் அணை 120 அடி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமேட்டூர் அணை 120 அடி\nமேட்டூர் அணை, 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.\n39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு மேல் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாது���ாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநீர்திறப்பு அதிகரிப்பு : கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும்.\nஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியிலிருந்து 80,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 15வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nTags: கேஆர்எஸ் அணையில்மேட்டூர் அணை\nநெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா\nதமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில்...\nஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று...\nகோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா\nமரபு விதைகள் இயற்கை விளைப்பொருட்கள் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் என பல பகுதிகள் உண்டு கொண்ட விதைத்திருவிழா அனுமதி இலவசம் இடம் : KSIRS பள்ளி வளாகத்தில்...\nசிறப்பு கால்நடை மருத்துவ முகாம்\nதமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 - நிலத்தடி நீர் மட்ட விபரம்\nகன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1310494.html", "date_download": "2020-01-20T02:56:42Z", "digest": "sha1:4W2JOHJC3KDYQTCR2B4R3I5JQSBMYZ22", "length": 11010, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு..\nகாஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு..\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்\nகாஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நான் அவரிடம் விளக்கினேன். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வதேச சமுதாயத்துக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா. அதிகாரிகள் உறுப்பு நாடுகளுக்கு விளக்கியதற்காக நன்றி தெரிவித்தேன்.\nஐ.நா. பொதுச் செயலாளரும் பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது பதற்றத்தை தவிர்ப்பது குறித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nஜி7 மாநாட்டின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு..\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ – களம் இறக்கினார் பிரேசில் அதிபர்..\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nகொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்..\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வ��ருக்கான அறிவித்தல்\nடெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு..\nநண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\nராசிபுரம் அருகே தலையில் கல்லை போட்டு பிளஸ்-2 மாணவன் கொலை..\nகொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர்…\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது:…\nசிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்\nடெல்லி சட்டசபை தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை…\nநண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய…\nதலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை..\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம்…\nவாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் போராட தயார்\nசாம்பவர் வடகரை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..\nமயிலாடுதுறையில் ஓட ஓட விரட்டி இசைக்குழு வாலிபர் வெட்டி படுகொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61145/Tamil-poet-bharthiyar-s-birthday", "date_download": "2020-01-20T04:11:19Z", "digest": "sha1:5LRP2RQXH2QLEMHA7RFC7SE3FZKLGNR2", "length": 12590, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\n'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..\nபுரட்சிகரமான பாடல்களாலும், அற்புதமான கவிதைகளாலும் எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சுதந்திர போராட்ட காலங்களில், விடுதலை வேள்வியை தம் பாடல்களால் உருவாக்கி படரவிட்ட, தேசியக் கவியின் பிறந்த தினம் இன்று.\nமுறுக்கு மீசை. சிகை மறைத்த முண்டாசு. கனல் கக்கும் கண்களே பாரதியார் எனும் கம்பீரத்தின் குறியீடுகள். 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பாரதியாரின் பன்முகங்கள் நீள்கின்றன.\nஎட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராகவும் பாரதியார் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும் சாகாவரம் பெற்ற பல பாடல்களைப் இயற்றியுள்ளார் பாரதியார். ஆணுக்கு பெண் நிகரென்றும், குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் எடுத்துரைத்தவர் பாரதி. 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய பத்திரிகைகளிலும், 'இந்தியா' வார இதழிலும் பணியாற்றியவர் பாரதியார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட காவியங்களை படைத்த பாரதி, 1912 ஆம் ஆண்டு கீதையையும் மொழிபெயர்த்தார்.\nதனது கவிதைகளில் சமூக சீர்திருத்த கருத்துகளையும், தேச பக்தியையும் புகுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்த பாரதியாரின் பணி விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்றளவும் கனவு நாயகனாகத் திகழ்கிறார் பாரதியார். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்றும் 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' என்று முழங்கியவர் அவர்.\nஉச்சரிக்கும்போது உணர்ச்சி பொங்கச் செய்யும் மொழிநடை பாரதியி���் கவிதைகளுக்கு மட்டுமே உரியது. நூற்றாண்டுக்கு முன் பாரதியார் எழுதிய கவிதைகள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துபவையாகவே உள்ளன. சமூகத்தின் மீதான பற்றும், சக மனிதர்கள் மீதான அவரது அக்கறையும் பாரதியாரின் பாடல்களில் எதிரொலிப்பதை அறிய முடிகிறது. திரைப்படங்களிலும், சினிமா பாடல்களிலும் இன்று வரை பாரதியாரின் கவிதைகள் இடம்பெறுவது, அதன் தாக்கத்தையும், தேவையையும் உணர்த்துகிறது.\nஇந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தனது வாழ்நாளில் பாரதியார் ஆற்றிய தமிழ்ச்சேவை சொல்லிலடங்காது.\n5வது மாடியில் இருந்து விழுந்து உயிர்தப்பிய குழந்தை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர்\nTopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகுடியரசு தினவிழா ஒத்திகை - காலையில் சென்னை காமராஜர் சாலையில் செல்ல தடை\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5வது மாடியில் இருந்து விழுந்து உயிர்தப்பிய குழந்தை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-20T04:28:00Z", "digest": "sha1:UEOJZ5WCX534LBKVUSXVN6IU2E7GBOU4", "length": 6539, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவானது – பிரதமர் மோடி – Chennaionline", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து – கொல்கத்தாவை வீழ்த்தி கோவா வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – 209 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட்\nவிஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மகேஷ் பாபு\nசர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவானது – பிரதமர் மோடி\n73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி. அதில் அவர் கூறியதாவது:\nநாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.\nஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\n2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.\nமக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது.\nபொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.\n← சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி தேசியக் கொடி ஏற்றினார்\nவிஷாலின் புது படத்தின் தலைப்பு ‘ஆக்ஷன்’ →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/09/15/emergency-allocation-of-rs-20000-crore-to-complete-the-house-construction-work/", "date_download": "2020-01-20T04:06:00Z", "digest": "sha1:DTUNDUKMOVEIFYD5UZP7W5CJA57TRPZ6", "length": 6799, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "வீடு கட்டுமானப் பணிகளை முடிக்க ரூ.20,000 கோடி அவசர ஒதுக்கீடு!! ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி ! - கதிர் செய்தி", "raw_content": "\nவீடு கட்டுமானப் பணிகளை முடிக்க ரூ.20,000 கோடி அவசர ஒதுக்கீடு ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி \nநேற்று டெல்லியில் செய்தியாளர��களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ஏற்றுமதித் துறை, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் சார்ந்து மேலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\n‘‘அப்போது அவர், முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான ஏற்றுமதி கடன் உயர்த்தப்பட்டுள்ளது. அதற் கென்று கூடுதலாக ரூ.36,000 கோடி வழங்கப்படும். ஏற்றுமதியை ஊக்கு விக்கும்விதமாக மொத்தமாக ரூ.50 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.\nரியல் எஸ்டேட் துறையையும் ஊக்கு விக்கும் விதமாக சில திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். தற் போதைய சூழலினால் பாதியில் விடப்பட்ட கட்டுமானங்களை, குறிப்பாக வாங்கத்தக்க அளவிலான வீட்டுக் கட்டுமானத் திட்டங்களை தொடர்வதற்காக கடன் உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக ரூ.20 ஆயிரம் கோடி அளவில் நிதி அளிக்கப்பட உள்ளது. அரசு சார்பாக ரூ.10 ஆயிரம் கோடியும், பொதுத் துறை நிறுவனங்கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடியும் வழங்கப்படும். அரசுப் பணியாளர்கள் வீடுகள் வாங்கத்தக்க வகையில் வெளி வணிக கடன் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவங்கியின் கடன் செயல்பாடுகள் தொடர்பாக வரும் செப்.19 அன்று பொதுத்துறை வங்கித் தலைவர் களுடன் ஆலோசனை நடத்த இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பால் சுணக்க நிலையில் இருந்த ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog/kavithaimovies?start=5", "date_download": "2020-01-20T04:08:13Z", "digest": "sha1:IDBBPB7TSRMPUEU24N7SCVMZ5CKV7NW2", "length": 4842, "nlines": 87, "source_domain": "kavithai.com", "title": "கவியசைப் படங்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 18 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2010 18:00\nபக்கம் 2 / 2\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் ம���கவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram-thiruccirapuram-pallatainta-ventalaiyir", "date_download": "2020-01-20T04:28:12Z", "digest": "sha1:AZ6FA4ZOC6NJRYXCNVIWRNL4LMU6T6P2", "length": 32162, "nlines": 354, "source_domain": "shaivam.org", "title": "பல்லடைந்த வெண்டலையிற்-திருச்சிரபுரம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nபல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்\nவில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே\nசொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்\nசெல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. 1.47.1\nகொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்\nஅல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்\nசொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்\nசெல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. 1.47.2\nநீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்\nஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே\nகாரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்\nசீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.3\nகையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்\nமெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே\nகையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்\nசெய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.4\nபுரம்எரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னைக்\nகரம்எடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே\nமரம்உரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்\nசிரம்எடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. 1.47.5\nகண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்\nபண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே\nஎண்ணுமூன்று கனலும்ஓம்பி யெழுமையும் விழுமியராய்த்\nதிண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6\nகுறைபடாத வேட்க��யோடு கோல்வளை யாளொருபாற்\nபொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை1 யென்னே\nஇறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து\nசிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.7\nமலையெடுத்த வாளரக்கன் அஞ்ச வொருவிரலால்\nநிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்\nதுலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்\nசிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. 1.47.8\nமாலினோடு மலரினானும் வந்தவர் காணாது\nசாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே\nநாலுவேதம் ஓதலார்கள் நம்துணை யென்றிறைஞ்சச்\nசேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.9\nபுத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்\nபத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்\nமத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே\nசித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே. 1.47.10\nதெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை\nஅங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தன்உரை\nபங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்\nசங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. 1.47.11\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nஅப்பர் சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறை பாடல்கள் (1-4147)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள் - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 4169\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேணுபுரம - வண்டார்குழ\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - தல முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை பாடல்கள் (1 - 1469)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை பாடல்கள் (1 - 1331 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nCampantar tevaram third tirumurai (verses 1 - 1347) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 1347 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை பாடல்கள் (1-981)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை பாடல்கள் (1 - 1037)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோலக்கா - மடையில் வாளை\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புத்தூர் - வெங்கள் வ���ம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nமூவர் தேவாரம் - அடங்கன் முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன���றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சண்பைநகர் - பங்மேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கண்ணார்கோயில - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-20T04:23:02Z", "digest": "sha1:FQIBMLMG7OVWJTP3T5O2ATUJ6LMQBYJR", "length": 8045, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன்றிணைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினி நிரலாக்கத்தில் ஒன்றிணைப்பு (Concatenation) என்பது இரண்டு வரியுரு இழைகளை ஒன்றிணைத்தலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, விக்கிப் என்ற இழையும் பீடியா என்ற இழையும் ஒன்றிணைக்கப்பட்டால் விக்கிப்பீடியா என்று தோன்றும்.\nசெய்நிரல்களில் ஒன்றிணைப்பை மேற்கொள்வதற்கு + அல்லது & பயன்படுத்தப்படுகின்றது.[1]\n+ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, \"விக்கிப்பீடியா, \" + \"கட்டற்ற கலைக்களஞ்சியம்\"; என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாக விக்கிப்பீடியா, கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பது அமையும்.\n&ஐப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்டு எக்செலில் = \"தமிழ்\"&\"மொழி\" என்பதைக் கூறமுடியும். இதன் வருவிளைவாகத் தமிழ்மொழி என்பது அமையும்.\nமைக்ரோசாப்டு எக்செலில் CONCATENATE எனும் சார்பைப் பயன்படுத்துவதன் மூலமும் ஒன்றிணைக்க முடியும்.[2]\nகதைக்கும் கடிகார மென்பொருட்களில் தேவையான சொற்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் பயனருக்குக் கருத்துப் பிழையற்ற முழுமையான வசனம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக,\nதொலைபேசி நிறுவனங்களில் பண மீதியைப் பயனர்களுக்குத் தெரியப்படுத்தவும் இம்முறையே பயன்படுத்தப்படுகின்றது.\n↑ இழையையும் எண் பெறுமானங்களையும் நீங்கள் ஒன்றிணைக்கும்போது தவறு (ஆங்கில மொழியில்)\n↑ மைக்ரோசாப்டு எக்செல்: ஒன்றிணைப்புச் சார்பு (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/713215", "date_download": "2020-01-20T02:59:31Z", "digest": "sha1:P3WO5LIF5AXV6K6JPET25P6CQHX34OX4", "length": 4544, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் (தொகு)\n01:40, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:22, 23 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:40, 10 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/rent-it-all-new-wave-on-indian-youth-017021.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T04:18:59Z", "digest": "sha1:YJGPAKUCJZQDYF3WG6LAYN4JPCOFUVKZ", "length": 26533, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"வீடு, கார் முதல் சேர் வரை\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..! | Rent it all: New Wave on indian youth - Tamil Goodreturns", "raw_content": "\n» \"வீடு, கார் முதல் சேர் வரை\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..\n\"வீடு, கார் முதல் சேர் வரை\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..\nபியூஷ் கோயலா இப்படி சொன்னார்..\n14 hrs ago ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\n14 hrs ago ��த்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..\n17 hrs ago வருங்காலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..\n19 hrs ago இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nMovies மீண்டும் தொடங்குறாங்களாம்... மோகன்லால்- ஜாக்கிசான் நடிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் 'நாயர் ஸான்'\nNews ஹவுதி தீவிரவாதிகள் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. 75 ஏமன் வீரர்கள் பலி.. மசூதி தரைமட்டம்\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வேகமான உலகத்தில் தொட்டது எல்லாம் பிஸ்னஸ் ஐடியா என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அதிலும் கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் துவங்கப்பட்ட பல வர்த்தகங்கள் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அதில் சில வர்த்தகத்தைப் பார்க்கும் போது இந்திய மக்கள் இதைக் கூட ஏற்றுக்கொண்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகடந்த 10 வருடத்தில் இந்தியாவில் வளர்ந்த மிகமுக்கியமான துறைகளில் ஒன்று ரென்டல் (Rental) அதாவது வாடகை சேவைகள்.\nவெளிநாட்டு நிறுவனமாக மாறப்போகும் ஏர்டெல்.. உண்மை என்ன..\nபொதுவாக இந்தியர்கள் தேவையில்லாத பொருட்களுக்கு வீண் செலவு செய்யமாட்டார்கள். இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் பொருளாதார ரீதியிலான நடுத்தர மக்கள் தொகை மிகவும் அதிகம். ஆனால் கடந்த 10 வருடத்தில் நடுத்தர மக்களின் வாழ்வியல் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமான சான்று தான் இந்தியாவில் ரென்டல் வர்த்தகம் அடைந்து மாபெரும் வெற்றி.\nஇந்தியாவில் வாடகைக்கு வீடு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது கார், ஆடைகள், வீட்டுற்கு தேவையான பர்னீச்சர்-இல் துவங்கி போன், லேப்டாப், வீட���யோ கேம் வரையில் அனைத்தும் வாடகைக்குக் கிடைக்கிறது.\nஅதுவும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இல்லை, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இந்த வாடகை சேவைகள் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவை பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பை பெற்றுள்ளது.\nஇன்றைய இளைஞர்களுக்கு முன்பு எப்போது இல்லாத சுதந்திரம் கிடைத்துள்ளது, மன ரீதியிலும், நிதியியல் ரீதியிலும். இதைப் பலர் சிறப்பாகப் பயன்படுத்தி வருவதைப் பாரம் பார்த்துள்ளோம். இதனால் இந்தத் தலைமுறையை ஒரு விஷயத்திலோ அல்லது ஒரு இடத்திலோ கட்டிப்போட முடியாது.\nஇந்த வித்தியாசம் தான் இந்த ரென்டல் துறையிலும் தென்படுகிறது. உதாரணமாக நம்முடைய அப்பா அம்மாக்கள் வீட்டிற்குப் பர்னீச்சர் வாங்க வேண்டும் என்றால் பணத்தைச் சேமித்து வாங்குவார்கள் அல்லது கடன் பெற்று வாங்குவார்கள்.\nஆனால் இன்று ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படையான பர்னீச்சர்களும் அதாவது பெட்ரூம், ஹால் மற்றும் டைனிங் ஆகியவற்றுடன் பிரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவென் என அனைத்தும் மாதம் வெறும் 4,247 ரூபாய்க்கு வாடகைக்குப் பெற முடியும். இது கடன் பெற்று வாங்குவதை விடவும் சற்று குறைவான பணம் என்றால் மிகையில்லை.\nஇப்படிப் பர்னீச்சர் மட்டுமில்லை தற்போது கார், வீடியோ கேம்கள், ஆடம்பர ஆடைகள், லேப்டாப், கம்பியூட்டர், சவுண்ட் சிஸ்டம், நகைகள், ஸ்மார்ட் கருவிகள், ஜிம் கருவிகள், ஸ்மார்ட்போன் எனப் பல பொருட்கள் எளிதாக வாடகைக்குப் பெற முடியும். அதுமட்டும் அல்லாமல் இவை அனைத்தும் வீட்டிற்கே வரும் வகையில் டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.\nஇப்படிக் கார் வாடகை முதல் பர்னீச்சர் வரையில் அனைத்தும் வாடகை கிடைக்கும் வர்த்தகத்தை Sharing Economy என அழைக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் இத்தகைய வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதிலும் 2025ஆம் ஆண்டுக்குள் Sharing Economy-இன் மொத்த வர்த்தக மதிப்பு உலகளவில் 335 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் என PWC மதிப்பிடுகிறது.\nஇந்தியாவில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் Furlenco, RentoMojo மற்றும் GrabOnRent ஆகிய நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது கவணிக்க வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட��டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசியோமிக்கு நெருக்கடி.. இந்திய வியாபாரிகள் கடும் கோபம்..\nஆன்லைன் ஷாப்பிங்-ல் புதுப் பிரச்சனை.. காரணம் மக்கள்..\nஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. சீனா இகாமர்ஸ் நிறுவனங்களின் அடாவடியால் அதிர்ந்த அரசு. அதிரடி முடிவு\nபட்டையைக் கிளப்பும் விற்பனை.. மகிழ்ச்சியில் ஈகாமர்ஸ் 'புள்ளிங்கோ'..\nஓவர் ரேட்.. முகேஷ் அம்பானிக்கு \\\"பை பை\\\" சொன்ன அமேசான்..\nஅமேசான், பிளிப்கார்ட் தடை.. CAIT திடீர் கோரிக்கை..\nதீபாவளிக்குத் தயாராகும் பிளிப்கார்ட்.. 700 நகரங்களில் 27,000 கடைகள் இணைப்பு..\nமோடி சொல்கிறார் “இந்திய விவசாயிகள், வணிகர்கள் நலனே முக்கியம்” அதனால் amazon, flipkart-க்கு ஆப்பு..\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nகேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ\nகோபெர்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் பிளிப்கார்ட்..\nயார் இந்த மைக்கெல் டி பத்ரா.. இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..\nஜியோவுக்கு முன், ஜியோவுக்குப் பின்: இந்திய டெலிகாம்\n'பட்ஜெட்' நாளில் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. நாடு முழுவதும் வங்கி சேவை முடக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/161404?ref=archive-feed", "date_download": "2020-01-20T03:41:15Z", "digest": "sha1:43QVSZHIDA2HHDRYD2EDNOSCOHZLBYBD", "length": 6995, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "பாக்ஸ் ஆபிஸ் கணிப்பில் ரஜினி, அஜித்தின் இந்த சாதனைகளை முறியடிக்குமா விஜய்யின் சர்கார்? - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் ஷூட்டிங்கில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன்.. புகைப்படம் வைரல்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nகாற்றின் மொழி சீரியல் நடிகையா இது.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்தியில் ரசிகர்கள்\nமேக்கப்பிற்கு முன் மேக்கப்பிற்கு பின் என புகைப்படத்��ை வெளியிட்ட டிடி.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்..\nஅடையாளம் காண முடியாத அளவிற்கு திடீரென மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்- புகைப்படம் இதோ\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர வைத்த தருணம்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\n தனி அழகின் புகைப்படங்கள் - ஒரு வரிசை\nபாக்ஸ் ஆபிஸ் கணிப்பில் ரஜினி, அஜித்தின் இந்த சாதனைகளை முறியடிக்குமா விஜய்யின் சர்கார்\nவிஜய்யின் சர்கார் பட வியாபாரங்கள் வேற லெவலில் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் சர்கார் படம் பற்றிய பேச்சுகள் தான். சில திரையரங்க உரிமையாளர்களும் ரசிகர்களுக்கு ஏற்றவாரு பட கொண்டாட்டங்களை பிளான் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ரோஹினி சினிமா உரிமையாளர் நிகிலேஷ் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் அவர் தங்களது திரையரங்கில் புக்கிங், வசூல் என கலக்கிய முதல் இடத்தில் இருக்கும் படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதிக புக்கிங் செய்யப்பட்ட படம்- விவேகம்\nமுதல் நாள் அதிக வசூல்- கபாலி\nமுதல் வார அதிக வசூல்- மெர்சல்\nஇதைவிட சர்கார் படம் மூலம் அதிக சாதனைகளை எதிர்ப்பார்க்கப்படுகிறது என பதிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/06/school-morning-prayer-activities_12.html", "date_download": "2020-01-20T04:41:44Z", "digest": "sha1:YXKJ2LDMSREBLGKN7YEDE7MO5W5MQTNH", "length": 52281, "nlines": 1529, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 12.06.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.06.19\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.\n1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.\n2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.\nநீங்கள் எது எதற்கெல்லாம் அன்பை வெளிப்படுத்த தயங்குகிறீர்களோ அது அத்தனையும்\nஜூன் 12- இன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.\n1. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது\n2. உலக அளவில் ஆரம்ப பள்ளிகள் அதிகம் உள்ள நாடு எது\nபுதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து 3 நாள்களுக்கு ஒருமுறை ஆவிபிடித்தால் அழுக்குகள் அகன்று முகம் சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.\nஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார் நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.\nபிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல் நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய் நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய் மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா\n“முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பல்.\nஅக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல் ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்\nஉடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம் உங்களில் யாருக்கு என்ன குறை உங்களில் யாருக்கு என்ன குறை” என்று கேட்ட��ர் அக்பர்.\n என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன் மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன்.\nஇதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி இவன் என் மாணவனாக இருந்தவன் இவன் என் மாணவனாக இருந்தவன் இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.\nஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.\nஇவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா” என்று அக்பர் கேட்டார்.\n இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்\n நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான்.\n“அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது” என்று கேட்டார் அக்பர். “நா��் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான்.\nபிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.\nநீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.\nஅவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு” என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.\nஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.\nபீர்பல் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா” என்றார். “அதில் என்ன சந்தேகம்” என்றார். “அதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.\nபிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா\n“அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.\nதிடீரென பீர்பல் பிஹாரியை அழைத்���ு, “பிஹாரி இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா\nபீர்பல் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.\n“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு\nஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.\n* கடந்த ஆண்டு கொடுத்த பேருந்து இலவச பயண அட்டைகளை மாணவ, மாணவிகள் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பயன்படுத்தலாம். அதற்குள் புதிய பேருந்து இலவச பயண அட்டைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சீறும் சினாபங்க் எரிமலை: 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல் புகையால் மக்கள் பீதி.\n* அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு புயலாக உருவாகியுள்ளது. வாயு புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில் ஜுன் 13-ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n* பி.இ. சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் குறைய வாய்ப்பு: சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 14 ஆயிரம் பேர்.\n* உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஆசிரியர்களை கிண்டல் செய்யும் Asian Net News - எடப்பாடி ஐயா... போகிக்கு மட்டும் லீவு கொடுத்துடுங்க... கையெடுத்து கும்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்...\nஆசிரியர்களை கிண்டல் செய்யும் SV சேகர் : ஜனவரி 1 to டிசம்பர் 31 வரை Leave கேட்க வேண்டியதானே \n29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\n10ஆம் வகுப்பு பாடப் புத்தகம்\n20 - 35 வயது இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன\nTNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு\nTerm 3 - Class 3 - தமிழ் மற்றும் ஆங்கிலம் புதிய வார்த்தை & சொல்வதை எழுதுதல்\nஅடிப்படை கணிதத் திறன்கள் பதிவேடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி\nஅரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\nஅரை கம்பத்தில் தேசிய கொடிகள்\nஎந்தெந்த மாவட்டங்களில் நாளை வேலைநாள்\nகாலாண்டு அரையாண்டு விடுமுறையை தொடர்த்து CL ELவிடுப்பு எடுக்கலாமா\nதட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ் மெய் எழுத்துகள் கற்பிக்கும் முறை\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-01-20T03:05:10Z", "digest": "sha1:XYDLHJKUJZS22U5TEUZ5AULH6TSVJFLJ", "length": 8477, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுயாதீன தொலைக்காட்சி சேவையில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை - Newsfirst", "raw_content": "\nசுயாதீன தொலைக்காட்சி சேவையில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை\nசுயாதீன தொலைக்காட்சி சேவையில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை\nColombo (News 1st) நவம்பர் 4 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வௌியாகும் வரை சுயாதீன தொலைக்காட்சி சேவையில் அரசியல் பின்புலத்துடனான அனைத்து நேர்காணல்கள், விவாதங்கள், நேரடி ஔிபரப்புகளை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.\nசுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவருக்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஅவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்து, ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டு ஔிபரப்புமாறு கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள ஊடக அறிவுறுத்தல்களை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் என பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஅவ்வாறான நிலையிலும், கடந்த 30 ஆம் திகதி ஔிபரப்பான நிகழ்ச்சியொன்றில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான விடயம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.\nட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தம்\nஉள்நாட்டு விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 வருட தடை தளர்த்தப்பட்டது\nபஸ்களில் அதிக சத்தத்துடனான பாடல்கள், காணொளிகளுக்கு இன்று முதல் தடை\nவத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை\nசட்டவிரோத மீன்பிடிக்கு 31 ஆம் திகதியுடன் தடை\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\nட்ரோன் கெமராக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தம்\nஉள்நாட்டு விமான பயணங்கள் மீதான தடை தளர்த்தப்பட்டது\nபஸ்களில் சத்தத்துடனான பாடல்கள், காணொளிகளுக்கு தடை\nவத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை\nசட்டவிரோத மீன்பிடிக்கு 31 ஆம் திகதியுடன் தடை\nமிளகு, பாக்கு, புளி இறக்குமதிக்கு தடை\nGSP+ வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்க இணக்கம்\nஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து\nதொழிற்பேட்டையாக மாறும் திருகோணமலை துறைமுகம்\nகாலியில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் ஹரி தம்பதி\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலை��ிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-13.16935/", "date_download": "2020-01-20T03:14:39Z", "digest": "sha1:NXINUVOYRVLXNW4DTJPBTQ6MDB7G5RZU", "length": 27638, "nlines": 259, "source_domain": "mallikamanivannan.com", "title": "தீராத தேடல்... அத்தியாயம் 13 | Tamil Novels And Stories", "raw_content": "\nதீராத தேடல்... அத்தியாயம் 13\nஇரம்மியமான காலைப்பொழுதில் பறவைகளின் கீச் குரலின் இசையோடு , மேனியை நடுங்க வைக்கும் குளிர் உடன் அழகான காலைப்பொழுது துவங்கியது...\nதாரா சமையல் அறையில் இருக்க , அவளைத் தேடிக் கொண்டு துருவ்வும் போக, அவனுடைய அம்மாவும் இருப்பதால் எவ்வித சேட்டையும் செய்யாமல் அமைதியாக அருகில் சென்றான்..தாரா அவனை பார்த்து மர்ம புன்னகையை சிந்தினாள்..\nதாரா ஒருபுறம் சமையல் செய்ய, துருவ் அவளை அழைக்க, கண்களால் அவனை மிரட்டலுடனும் கெஞ்சலுடனும் கேட்க , அதனை காதில் வாங்காமல் அவளை இம்சித்தான்..இடை இடையே துருவ் அம்மா வர,\n\" துருவ் ஆஃபீஸ் போகனுல இன்னும் ரெடி ஆகல...\n\" போறேன் மா \" என்றான் சலிப்பாக..\n\" தாரா..நீ வந்ததும் இந்த வீட்ல அதிசயம் நடக்கது டா..\"\n\" என்ன அத்தை \" என்றாள் புரியாமல்..\n\" கிட்சன் எங்க இருக்குனு தெரியாதவங்க எல்லாம் இங்க வராங்க..நான் வேலைக்கு லேட்டா போலாம்னு சொன்னா கூட கரெக்ட் டைம்க்கு போகனும்னு எனக்கு க்ளாஸ் எடுப்பாங்க \" என்றே கேலியாக கூற , தாராவின் புரிதல் வெகு சீக்கிரத்தில் வேலை செய்து துருவ்வை பார்க்க, அவனோ அசடு வழியும் புன்னகையை தூவினான்..\n\" காஃபி வேணும் \"\n\" காஃபி வேணும்மா..இல்ல நான் போகனும்மா..\n\" ஆப்சன்னே இல்ல நீங்க தான் \" என்று முணுமுணுத்தான்..அது மிகத் தெளிவாக தாராவின் காதுகளில் பதிய அவனை கண்களால் மிரட்டிக் கொண்டிருந்தாள்..\nதுருவ் அம்மா இன்னொரு புறம் காய்க��ிகளை நறுக்க, துருவ்விடம் இருந்து விலகி\nநின்றவளிடம் கிஸ் வேணும் என்பதை மெளனமாக உணர்த்த, அவனின் அம்மாவை பார்த்து முடியாது என்று தலை அசைத்தாள்...\nஅவளை நெருங்கும் சமயத்தில் பின்னால் நகர்ந்தவளை பிடிக்கும் முயற்சியில் வேகமாக அவளின் பக்கத்தில் போகும் போது சற்றும் எதிர்பாராமல் வந்த அவன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, முழித்தவனை கண்டு தாரா குறும்பாக சிரித்தாள்.. அவனின் அம்மா,\n\" லவ் யூ மா \" சமாளிக்கும் பொருட்டில் கூற,\nமகனின் நிலையை அறியாத தாய் இவ்வுலகில் உண்டோ..\nஅவன் சமாளித்த விதம் பிடித்துப்போய், பொய்யாக அவனை முறைக்க, மழுப்பிக் கொண்டே அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.. இருவரின் சந்தோஷத்தை எண்ணி அவரின் உள்ளம் குளிர்ந்து போனது...\nஅவன் சொதப்பிய நிலையை எண்ணி புன்னகைக்க, அதனை கலைக்கும் விதமாக அவனுக்கு கால் அழைப்பு வந்ததது..அதில் பேசியவனின் முகம் வாட, அறைக்கு வந்த தாரா அதனைக் கவனித்துக்கொண்டே அருகில் சென்றாள்..\n\" என்ன ஆச்சு \"\n\" 1 வீக்.. மீட்டிங் விஷயமா டெல்லி போகனும் \" வாடிய முகத்துடன் கூற, அவனை மேலும் நோகடிக்கும் மனம் இல்லாமல் பெருந்தன்மையுடன்,\n நீங்க போய்ட்டு வாங்க.. நானும் அத்தையும் ஜாலியா இருப்போம்..\" என்று கூறினாள்..\nஅவளின் புரிதல் இவனின் முகவாட்டத்தை கண்டு மனதின் வலியை மறைத்ததோ..அதே புரிதல் அவளின் நிலைமையும் உணர்த்தியது..சில நிமிடம் அமைதியாக நின்றவளை ஆரத் தழுவினான்..அந்த பிணைப்பை விட மனம் மறுத்தது.. இருந்தும் அதில் மீண்டவள்,\n\" எப்போ போகனும்.. ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கனும் \" என பேச்சை மாற்றினாள்..\n\" இன்னும் 2 மணி நேரத்தில் \"\n\" உங்களுக்கு இந்த வீக் மட்டும் தான் டைம்.. இனிமேல் எங்கையும் போகக்கூடாது \"\n\" ம் \" ஒற்றை முனுகலுடன் முடித்தான்..\nஆனால் வேலையோ இனிமேல் தான் அதிகம் செல்வான் என்பதை அழுத்தமாக உணர்த்தியது...\nதாரா, அவனுக்கு தேவையான அனைத்தும் எடுத்து வைக்க, அதைத் தவிர வேறு என்னென்ன வேண்டும் என்பதை துருவ் கூறினான்.. அரைமணி நேரம் அவனை பேச விடாமல் இறுக அணைத்திருந்தாள்..\nநேரம் அதிகமாவதால் அவனிடமிருந்து விலகி நின்றவளின் தவிப்பை உணர்ந்தவன் நெற்றியில் முத்தமிட முயன்றவனை கைகளால் தடுத்தவள்,\n\" நீங்க நெத்தியில கிஸ் பண்ணா.. என்னால உங்கள விட முடியாது..\"\nபுரியாமல் அவளைப் பார்வையால் கேட்க,\n\" உங்களோட முத்தமும் , அரவணைப்பும் எப்பவும் உங்க பக்கத்துல இருக்கும் போது மட்டும் தான் கிடைக்கனும்..\"\nஅதில் புரிந்தவன் புன்னகையோடு சம்மதிக்க , பின்பு லக்கேஜ் எடுத்துக் கொண்டு கீழ் இறங்கி வந்தவனை, துருவ்வின் அம்மா கோபத்தில் எரித்து விடும் பார்வையை வீசினார்..\nதுருவ் அம்மா, \" இப்போ தான் மேரேஜ் ஆச்சு.. அதுக்குள்ள எங்க டா போற..\n\" ரொம்ப முக்கியமான மீட்டிங் மா..நான் கண்டிப்பாக போகனும் \"\n\" எங்க உன்னோட அப்பா.. \" என்று சுற்றிலும் பார்த்தவர், அதே நேரம் அவர்களின் அறையில் இருந்த வந்தவரிடம்,\n\" உங்களுக்கு தான் பொறுப்பு இல்ல.. எங்க கூட பேச டைம் இல்ல.. எங்க கூட பேச டைம் இல்ல.. இவனையும் மாத்தி வச்சிருக்கீங்க.. அப்படியே அப்பா மாதிரி வந்து இருக்கான்..நான் சொன்ன மட்டும் கேட்கவா போறீங்க... இவனையும் மாத்தி வச்சிருக்கீங்க.. அப்படியே அப்பா மாதிரி வந்து இருக்கான்..நான் சொன்ன மட்டும் கேட்கவா போறீங்க... \" என கோபத்தில் பொறிந்து தள்ளியவரை துருவ் அப்பா புரியாத புதிராக பார்த்தார்.. ஏனெனில் துருவ் டெல்லி போகிறான் என்பது அவருக்கு தெரியவில்லை..\n\" எதுவும் வேணாம்..தாரா இவன் போகட்டும் அப்படியே அப்பாவையும் கூட்டிட்டு போய் அங்கயே செட்டில் ஆகச் சொல்லுடா.. நாம மட்டும் இங்க இருக்கலாம்..தனியா இருந்தா தான் இவங்களுக்கு நம்ம அருமை புரியும்..\"\nதுருவ் அப்பா, \" தாரா எங்க மா போக சொல்றா.. \" என கேட்டவரை தாரா பரிதாபமாக பார்த்தாள்..\n\" நான் தான் தப்பு பண்ணிட்டேன்...இவனை உங்க கூட விட்டு இருக்க கூடாது..\" என இடைவெளி விடாமல் பேசியவரை,\n\" தாரா உன்னோட அத்தைக்கு என்ன ஆச்சு... \" கேட்டவரை துருவ் அம்மா முறைக்க, பின்பு துருவ் டெல்லி போகிறான் என்பதை கூறினாள்...\n நீங்க போலாம்ல \" என சொல்லியவரிடம் துருவ் அப்பா பேச முயல, இடைமறித்து, துருவ்\n\" மா.. அப்பாவுக்கு அந்த க்ளைமேட் செட் ஆகாது \"\n\" அத்தை கோபப் படாதீங்க..இந்த டைம் மட்டும் தான் போகனும் சொன்னேன்..அடுத்த முறை நடக்காது \" என்று கூறியவளின் வார்த்தையில் சற்று அமைதியானார்..\nஅவனும் பிரியாத மனதுடன் விடைபெற்று டெல்லி சென்றான்..பிரிவு அவர்களுக்கு பழகி இருந்தாலும் திருமணத்திற்கு பின்பு கண்ட இப்பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்குகின்ற மனதுடன் போராடினர்..\nஅவனுக்கான ஹோட்டல் அறையில் நுழைந்ததும் தாராவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்..அதன் பின்பு சி�� குறுஞ்செய்தி மட்டும் தான் அவனிடம் இருந்து கிடைத்தது ஏனெனில் இவள் அனுப்பிய நிறைய குறுஞ்செய்திக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை...\nமாறாக அவனின் வேலையில் முழுமையாக மூழ்கிக் கொண்டிருந்தான்..இடை இடையே கம்பெனி விஷயமாக சில நண்பர்களை சந்தித்துடன் மட்டும் இல்லாமல் அதைத் தவறாமல் வாட்ஸப்பில் அப்லோடு செய்ய, இரவில் அவனுக்காக நெடு நேரம் காத்திருந்த அவள் இவனின் செய்கையில் ஏமாற்றம் அடைந்தாள்.. அவனின் நிலையை புரிய முயன்று தோற்றுப்போனாள்..\nஒரு வாரம் நிம்மதி இல்லாமல் ஓடியது..அது முடிந்தும் தாமதமாக வந்தவனை துருவ்வின் அம்மா திட்ட, அவரிடம் இருந்து தப்பித்து அவனது அறைக்கு போக, இவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தாரா அவனைக் கண்டதும் தாயைக் கண்ட குழந்தையாக முகமெல்லாம் மலர்ந்து அவனை கட்டியணைத்தாள்..\nஒரு வாரமாக அவனின் அருகாமை, அதில் இருந்த வாசம் இல்லாமல் தவித்தவளை இப்பொழுது அவனின் வசமும்,வாசமும் ஒரு சேர இணைத்தது..\nதுருவ், \" நான் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன் \" என்று நகர முயன்றவனை விடாமல் அணைத்துக் கொண்டாள்..\nதுருவ், \"ஒரு வாரத்துல மாமா மேல இவ்வளவு பாசமா.. அப்போ இனிமேல் மாசம் மாசம் போக வேண்டியது தான் \" என்று எதார்த்தமாக சொல்லியவனின் கைகளில் நறுக்கென்று கிள்ளினாள்..அதில் அவன் அலற,\nதாரா, \" ஷ்ஷ்ஷ்...நான் தான் உங்கள மிஸ் பண்ணிட்டு இருந்தேன்..நீங்க ரொம்ப ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்தீங்க...\" என கூறியவளை கடந்து ரெஃப்ரஷ் ஆகிவிட்டு இரகசிய புன்னகையுடன் அவளருகில் வந்தடைந்தான்..\nதுருவ் ,\" இந்த ஒன் வீக்ல நைட் அண்ட் டே என்ன பத்தி மட்டும் தானே நினைச்ச \"\n\" ஆமா...அது தெரிஞ்ச நாள தானே வெறுப்பு ஏத்துனீங்க \"\n\" இல்ல டி ராட்ஷசி..என்ன இன்னும் அதிகமா மிஸ் பண்ண வச்சேன் \"\n\" என்ன சொல்றீங்க...புரியல \"\n\" டெய்லியும் லேட் நைட் சேட் , அப்பறம் மார்னிங் உன்கிட்ட பேசிட்டு இருந்தா..என்ன இவ்வளவு மிஸ் பண்ணி இருப்பியா...\n\" இல்ல \" என்று மேலும் கீழும் தலை ஆட்டினாள்..\n\" லேட் நைட் ப்ரண்ட்ஸ் மீட் பண்ண தெரிஞ்ச எனக்கு , ஏன் வாட்ஸப்பல உனக்கும் பார்க்கற மாதிரி அப்லோடு பண்ணனும் \"\n\" ஏன்னா...நீ தூங்க போகறதுக்கு முன்னாடி என்ன பத்தின நினைவோடு தான் தூங்கனும்.. அப்போ தான் அடுத்த நாள் காலையிலும் என்ன பத்தின நினைப்பு இருக்கும் \"\n\" இதுக்கா.. இப்படி பண்ணீங்க..\n\" மிஸ் பண்ற���ன் னு சொல்றத விட ஃபீல் பண்ணா வச்சேன் \" காதலுடன் கூறினான்..\n\" ம்கும்.. அப்போ நான் மட்டும் தான் மிஸ் பண்ணேன் போல \" முகத்தை சுழித்தவாறு கூறினாள்..\n\" என்ன சுத்தி நிறைய பேர் இருந்தாங்க.. ஆனாலும் உன்னோட அருகாமையை ரொம்ப மிஸ் பண்ணேன் டி..மிஸ் யூ பேட்லி \"\nஅவன் கூறியதும் இமை இமைக்காது பார்த்த அவளை ,\n\" க்ளோஸ் யுவர் ஐஸ் \" என்று அன்பு கட்டளையிட,\n\" மாட்டேன் \" என்று மறுக்க, அதட்டலான பார்வையில் அவளின் விழியை மூடவைத்தான்..\nஅவளின் மென்மையாக விரல்களுக்கு இடையில் அவனது விரல்களை கோர்த்து அவளைப் பார்க்க, நாணத்தில் திணறி நின்ற அவளை இரசித்துக் கொண்டே மேலும் விரல்களுக்கு இடையே இறுக்க, அவனது. கண்களை பார்க்காமல் இருந்த விழியின் மீது பார்வை படர்ந்து கொண்டே அவளின் கைகளில் கண்ணாடி வளையல்களை அணிந்தான்..\nஅதில் மகிழ்ந்தவள் அவனைப் பார்க்க, விழிகளில் வசியம் செய்துக் கொண்டிருந்தான்..கைகள் விடுபட்டும் விலக்க விருப்பமில்லாமல் கைக்கோர்த்தாள்..\n\" ம்ம்.. சொல்லுங்க \"\n\" அது வந்து \"\n\" அதான் டி அது \"\n\" என்ன \" அவனது நெஞ்சினுள் புதைந்து கூற,\n\" ரொம்ப பசிக்குது டி \"\n\" போடாங்க...\" அவனை விட்டு வேகமாக விலகினாள்..\n\" ஏன் டி.. நிஜமாகவே ரொம்ப பசிக்குது \" என்று பாவமாக கூறியவனை கண்டு மனமோ துடித்தது..\n\" நான் போய்ட்டு எடுத்துட்டு வரேன் \" என நகர்ந்தவளை ஒரே எட்டில் அவளின் இடையை பற்றி, நெருக்கமாக நிற்க வைத்தான்..\nமுகப் பாவனைகளை மாற்றிக் கொண்டே இருந்தவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தத்தை பதித்தான்..\n\" புருஷன டா எல்லாம் சொல்லக்கூடாது \"\nஅவனிடம் இருந்து விலகி கதவுக்கு அருகில் சென்று,\n\" அப்படி தான் டா கூப்டுவேன்...என்னடா பண்ணுவா.. டால்டா.. \" சொல்லிக்கொண்டே கிட்சனுக்கு சென்றவளை கண்டு மனம் மகிழ்ந்தது..\nஅவளுக்காக தேடித் தேடி வாங்கிய அனைத்தையும் அவனே பிரித்துக்காட்ட, அதில் மகிழ்ந்தவளை கண்டு அவனின் உள்ளமும் இன்பம் கொண்டது...\nஅடுத்த அடுத்த நாள் முழுவதும் அவளுடன் கழிய, தாராவை விட துருவ் அம்மா அதீத மகிழ்ச்சியில் சுற்றித் திரிந்தார்..\nபிடித்தமானவர்களோடு இருக்கையில் நேரம் வேகமாக நீண்டு செல்லும் என்பது போல அவர்களின் நேரமும் காதலும் நீண்டுகொண்டே சென்றது..\nசோகமும் மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கையில் சோகத்திற்கு மட்டுமே நிரந்தர இடமில்லை..சோகமுடன் கழிந்த நாட்கள் விரைவில் பெரும் இன்பத்தை தரும் நேரம் வந்தது...\nஎன்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 11\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 10\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 9\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 8\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 7\nகாதலில் உள்ளங்கள் கரைந்ததே - எட்டு\nயாவும் நீயாக - 27\nயாவும் நீயாக - 26\nகீதமாகுமோ பல்லவி - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newslist.php?fpage=50", "date_download": "2020-01-20T04:03:58Z", "digest": "sha1:B4G4TX2IC4RB7AJAIIOBORPR7X6A44TW", "length": 9220, "nlines": 171, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமம்முட்டி-ரஜினி கூட்டணி போல் மோகன்லால்-விஜய் கூட்டணி அமையும் இயக்குனர் நேசன்\nமீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் பொன்ராம்\nசெப்டம்பர் 9-ல் கோச்சடையான் முதல் ட்ரைலர்\nஇயக்குநர் கதிர் திருமணம் : பாரதிராஜா-பாலா வாழ்த்து\nநவரச நாயகன் கார்த்திக்கும் களமிறங்குகிறார்\nசினிமாவில் 10 ஆண்டு சாதனை\nதெலுங்கில் ராசியான நடிகையாக வலம்வரும் ஸ்ருதிஹாசன்\nஇசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி ( News from Dinamalar )\nஇசைஞானியின் மாபெரும் இன்னிசை விருந்து\nலண்டனில் இளையராஜா இசை: கமலஹாசன் பங்கேற்பு\nஉலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால் (News from Dinamalar)\nலண்டனில் ‘ராஜாதிராஜா’ ( News from Dinakaran )\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_925.html", "date_download": "2020-01-20T02:46:01Z", "digest": "sha1:NFRKQPPPSNJ36CLT6IL4GW6BYUX5X7H3", "length": 28338, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புல்மோட்டை முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் விரைவில் உரிமையாளர்களின் கரங்களில் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபுல்மோட்டை முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் விரைவில் உரிமையாளர்களின் கரங்களில்\nகடந்த முப்பது வருட கால கொடூரமான யுத்தத்தினால் முஸ்லிம் சமூகம் நிறைய விடயங்களை இழந்துள்ளது. கல்வியை,பொருளாதாரத்தை, தமது வாழிடத்தை,விலைமதிக்க முடியாத உயிரை என்று அந்த இழப்புக்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தும், அகதி வாழ்க்கை வாழ்ந்தும், தமது விவசாய நிலங்களுக்குள் சென்று பயிர்செய்கை மேற்கொள்ள முடியாமலும், தமது கால்நடைகளை வளர்த்தெடுப்பதற்கான சரியான மேய்ச்சல் நிலம் இல்லாமலும் அவதிப்பட்டவர்களில் முக்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்துள்ளது.\nகுறிப்பாக வடக்கிலும்,கிழக்கிலும், வடகிழக்கு மாகாணங்களின் எல்லையில் வசித்த வேறுமாவட்ட முஸ்லிம்களும் இந்த யுத்தத்தின் கெடுபிடியால் பாதிக்கபட்டவர்களே. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை,மூதூர்,தோப்பூர்,கிண்ணியா,கந்தளாய் போன்ற முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் கடந்த கால யுத்தத்தின் தாக்கம் வெகுவாக இருந்தது. இதற்கிடையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான விளைச்சல் நிலங்களை யுத்தகாலத்திலும்,யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதிகார வர்க்கத்தின் அனுசரணையோடு கையகப்படுத்தி பல்வேறு தரப்பினர் இன்றுமட்டுக்கும் உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nதிருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பொன்மலைக்குடா, அரிசிமலை, மாலான்னூர், வெற்றிலைக்கேணி,மண்கிண்டிமலை, வட்டுக்காரபடி,13 ஆம் கட்டை போன்ற பிரதேசங்கள் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளின் அமைவிடங்களாகும். யுத்தகாலத்தில் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் உயிர்பயத்தின் காரணமாக இந்த பிரதேசத்து நிலங்களை அதன் உரிமையாளர்களினால் பயன்படுத்த முடியவில்லை. பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள், சேனை பயிர்ச்செய்கைக்கான நிலங்கள்,கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன இதனுள் அடங்கும். இந்த நிலங்களுக்கான உரிமையாளர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரம் மற்றும் பெர்மிட் என்பன காணப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் சில இடங்களில் தடையின்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பெரும்பாலான நிலங்களை அதன�� உரிமையாளர்களினால் பயன்படுத்த முடியாத நிலைதான் இதுவரை காலமும் காணப்பட்டுவருகிறது.\nயுத்தம் நிறைவடைந்ததன் பின்னால் ஆங்காங்கே சிங்கள இனவாதத்தின் எழுச்சி முஸ்லிம்களின் பூர்வீகத்தை கையகப்படுத்தி,காவுகொள்ளுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை மெல்லமெல்ல செயற்படுத்தி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தாரே தவிர அதன்பின்னால் கிளர்ந்தெழுந்த இனவாத பேய்களை கண்டுகொள்ளவில்லை. இதில் ஒரு குறிப்பிட்ட சிங்கள மதகுருதான் புல்மோட்டை முஸ்லிம்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என்ற புரளியை கிளப்பி விட்டு சிங்களவர்களையும் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி கூடாரமடித்து இடம்பிடிக்கின்ற வேலையை செய்து வருகின்றார்.\nஅவ்வாறே வன பரிபாலன திணைக்களத்தினர் இன்னும் பல நூறு ஏக்கர்களை எல்லையிட்டு இது வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான காணி என அடையாளமிட்டு அந்த காணிகளுக்குள் நுழைகின்றவர்களை சட்டத்தின்முன் நிறுத்துகின்ற வேலைத்திட்டத்தினை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையினர் சிலப்பகுதிகள் அவர்களுக்கு சொந்தமான காணிகளாக அடையாளமிட்டுள்ளனர். இந்த எல்லாத்தரப்பினரும் அடையாளப்படுத்தி கையகப்படுத்தியிருக்கின்ற காணிகளுக்கான உண்மையான உரிமையாளர்கள் முஸ்லிம்களே என்பதனை அவர்களது ஆவணங்கள் தெளிவு படுத்துகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட நிலச்சொந்தக்காரர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதில் அரச அதிகாரிகளின் மெத்தனப்போக்கு ஒருபுறம் இருக்க குறித்த சிங்கள மதகுருவின் சட்டத்தை மதிக்காத மிதவாத போக்கே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளதுள்ளது.\nஇந்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பலதடவைகள் பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தியதோடு, மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்,எஸ்.தௌபீக் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் . அன்வர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் குரலெழுப்பி வந்துள்ளனர். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைமை என்கின்ற வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தில் பலமுன்னெடுப்���ுக்களை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன் ஒருகட்டமாக கடந்த 11.10.2018 அன்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு கூட்டம் இடம்பெற்றது.\nஇதன் போது யுத்தகாலத்தில் தமது வாழ்விடங்களையும், விவசாய காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி மற்றும் சேருவில பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பொதுமக்களின் காணிகள், யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்குவதிலும் அல்லது அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும் இதுவரை காலமாக நிலவிய இழுபறி நிலைக்கு நிரந்தர தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த கருணா திலக மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.கிழக்கு மாகாணத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணிக்கும், மாகாண ஆளுநருக்குமிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளநிலையில், அதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக,கிழக்குமாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பத்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்தக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ஏ.எல்.நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.முபாரக், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்தன, காணி அமைச்சின் மேலதிக செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்களான மீஸான்,அமீன் பாரிஸ், புல்மோட்டை பிரதேச ஜம்இய்யத்துல் உலமாத்தலைவர் மௌலவி அப்துல் சமத், பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமேலதிக காணிகளையும்,விவசாய நிலங்களையும் விடுவிப்பது தொடர்பில் வணபரிபாலன திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த கூட்டத்தில் ம���டிவெடுக்கப்பட்டது. காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் ,ஏலவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு அடையாளம்காணப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கபட்டது.\nபுல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966 ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அரிசிமலை பௌத்த பிக்குவினால் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் பௌத்த சமய பாடசாலை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்டது. குறித்த காணி வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமானதென்று அடையாளப்படுத்தி இந்த பிக்குவின் நடவடிக்கைக்கு சார்பாக அந்தக்காணியில் 80 பெர்ச்சர்சினை பிக்குவிக்கு வணபரிபாலன திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது காணி உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பிக்குவின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஅவ்வாறே 28.09.2018 அன்றைய தினம் மீண்டும் குறித்த காணிக்குள் அத்துமீறி நுழைந்த பிக்கு குழுவினரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பள்ளி தலைவர்கள் பிரதேச வாசிகள் மற்றும் கலகம் அடக்கும் அடக்கும் பொலிஸார் போன்றோரின் தலையீட்டின் மூலம் பிக்குவின் நடவடிக்கை தடுக்கப்பட்டது.\nஇவ்வாறு பல சம்பவங்கள் புல்மோட்டையை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் இந்த மக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் கரிசனையோடு இயங்கி வருகின்றார்கள்.\nபிரச்சினைகளின் போது களத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அந்தமக்களோடு மக்களாக நின்று அவர்களின் நியாயமான நிலமீட்பு போராட்டத்தில் கைகோர்த்து செயற்படுகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் எம்.எஸ்.தௌபீக் சில ஆயிரம் வாக்குகளினால் தோல்வியுற்றார் ஆனாலும் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்���ா முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகளின் வேண்டுகோளை மதித்து தலைவர் ஹக்கீம் தேசியப்பட்டியல் மூலம் எம்.எஸ்.தௌபீக் பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொடுத்தார். தௌபீக் அந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் ஒரு பிரதியமைச்சராக திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் அநேகமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தந்திருப்பார்.குறிப்பாக இந்தமாவட்டத்தில் இருக்கின்ற காணிப்பிரச்சசினை தீர்ந்திருக்கும்.முஸ்லிம்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை நுகர்ந்து கொண்டிருப்பர். எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் இந்த பிழையை செய்யாமல் எம்.எஸ்.தௌபீக்கின் கரத்தை பலப்படுத்த முன்வரவேண்டும்.\nஅவ்வாறே முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் துடிப்பான இளம் அரசியல்வாதியவர் புல்மோட்டை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எழுகின்ற இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு முதல் நபராக போய் நிற்பவர். அடுத்த மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபட்சத்தில் அவருக்கு ஒரு மாகாண அமைச்சை பெற்றுக்கொடுப்பதன்மூலம் அவரது செயற்பாட்டை இன்னும் அதிகமாக பெற்றுக்கொள்ள முடியும். பூர்வீகத்தை பாதுகாக்கின்ற பணியில் மண்ணுக்காகவும்,மக்களுக்காவும் இயங்கும் சுயனமில்லாத இந்த தலைமைகள்மூலம் நம் சமூகத்திற்கு விடிவு கிடைக்க பிரார்த்திப்போமாக.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் ..\nகட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன் என அகில ...\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்..\nஎன்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென வாய்கிழிய, கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு. -ஊடகப்பிரிவ...\nசேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..\n- பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன்-சங்கரத்ன தேரர் ..\n- பாறுக் ஷிஹான் - வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர���த்துவோம் ...\nஎள்ளுக் காய்கிறது எண்ணைக்காக எலிப்புழுக்கையே நீ ஏன் காய்கிறாய்..\n- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் - ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37007-2019-04-13-11-17-05", "date_download": "2020-01-20T04:44:14Z", "digest": "sha1:6ZQCKG5KJ2VZMVI4JXVZQJOTXXSPUSCK", "length": 20011, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "சாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nதடையின்றி முன்னேறும் இந்துத்துவாப் பாசிசம்\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nமத்திய மனிதவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு\nரோகித் வெமுலாவை மீண்டும் மீண்டும் கொல்லும் பார்ப்பன பாசிசம்\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\nபாஜகவுக்கு எதிராக வலுவடையும் மாணவர் போராட்டம்\nஅடிப்படை கல்வியையே சிதைக்கும் பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2019\nசாமியார் ராம்தேவ் தலைமையில் குருகுலக் கல்வி ஆணையமாம்\nஇந்துத்துவ அமைப்புகள் தற்போதைய கல்விமுறை ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது என்றும், இதனை நீக்கிவிட்டு மீண்டும் பழைய குருகுல முறைக் கல்வியை கொண்டு வர வேண்டுமென்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது இவர்களின் கோரிக்கை செயல்வடிவம் பெறத் துவங்கியுள்ளது, குருகுலக் கல்விக்காக புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சாமியார�� ராம்தேவ் அமர வைக்கப்பட்டுள்ளார். ஆங்கிலேயர் வருகைக்கும் முன்பு பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கும் நிலை இருந்தது.\nசூத்திரர்கள் உள்ளிட்டோர் அங்கு கல்வி கற்க அனுமதியில்லை. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தியா இருண்ட காலத்தில் இருந்து வந்தது. 1700-களில் ஆங்கிலேயர்கள் இந்தியா விற்கு வருகை தந்த பிறகு சீரழிந்து கிடந்த சமுகத்தை கல்வியின் மூலம் மேம்படுத்த முயலும் நோக்கத்தில், மதத்தின் பரப்புரையின் மூலமாக மிசனரிப்பள்ளிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன.\nமுக்கியமாக தென் இந்தியாவில் அதிகமாக துவங்கப்பட்டன. இதன் விளைவாக 1800களுக்குப் பிறகு இந்தியாவின் எழுத்தறிவு 5 விழுக்காடாக உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து 1900-களின் துவக்கத்தில் 13 விழுக்காடாக கூடியது, பள்ளி மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்தன. அதே நேரத்தில் மற்றொருபுறம் குரு குலக் கல்விமுறை சீந்துவார் யாருமின்றி கிடந்தது, இதனை அடுத்து பல குரு குலங்கள் ஆங்கிலேயக் கல்வி முறையை ஏற்றுக் கொண்ட காரணத்தால் குருகுலக்கல்வி முறை முடிவிற்கு வந்தது.\nகுருகுலக்கல்வி முறை முடிவிற்கு வந்த பிறகுதான் அனைவருக்குமான கல்வி என்பது சாத்தியமானது, இருப்பினும் குருகுலக்கல்வி என்ற பெயரில் பொதுக் கல்வியிலும் ஆங்காங்கே பாகுபாடுகளைக் காண முடிந்தது. தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வந்ததில் முக்கிய காரணமாக இருந்தவற்றில் ஒன்று சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த ஜாதியக் கண்ணோட்டம் தான். சுதந்திரத்திற்குப் பிறகு சில மடங்கள் குருகுலக் கல்வி என்ற பெயரில் ஆரம்பித்தனர்.\nஆனால் அங்குவாழ்க்கை முன்னேற்றத்திற்கான கல்வியில்லாத நிலையில், பார்ப்பனர்கள்கூட அதை ஆதரிக்கவில்லை, 1950-களுக்குப் பிறகு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கல்வி நிறுவனங்களைத் திறந்து நடைமுறைக் கல்வியுடன் மெல்ல மெல்ல மதவாதத்தையும் திணித்து வந்தது, 'இந்து வித்யாலயா' என்ற பெயரில் நாடு முழுவதும் அதன் கிளைகள் திறக்கப்பட்டன. இருப்பி னும் பழைய குருகுலக்கல்வி முறைக்கு மக்களை இழுக்க முடிய வில்லை.\nஇந்த நிலையில் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகளின் ஆலோசனைகளை ஏற்று, கல்விமுறையில் வெகுஜன மக்களின் எதிர்ப்பிற்கும் இடையில் மெல்ல ம��ல்ல மதவாதத்தைத் திணித்து வந்தது. தற்போது நேரடியாக மீண்டும் குருகுலக் கல்விமுறையை அறிமுகப்படுத்த மனித வளத்துறைத் ஆணையம் ஒன்றை உருவாக்கி யுள்ளது, இந்த ஆணையத்திற்குத் தலைவராக சாமியார் ராம்தேவை நியமித்து உள்ளனர். (இவர்மீது வருமான வரித்துறையில் வழக்குகள் உள்ளன) இந்த ஆணையம் குரு குலக்கல்விக்கான பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகிய வற்றைத் தயார் செய்து வருகிறது.\nவேதக் கல்வியைப் போதிக்கும் மகிரிஷி சத்திபனி ராஷ்டிரிய வேதவித்யா பிரதிஷ்தன் என்ற எம்.எஸ்.ஆர்.வி.பி. மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தின் யோகப்பீட தொண்டு அமைப்பு உட்பட மூன்று தனியார் நிறுவனங்கள் இந்தப் பதவிக்கான தங்களின் விருப்ப மனுக்களை அளித்தன. யோகபீடம் மற்றும் ரீதானந்தா பாலவேத கல்வி அறக்கட்டளை மற்றும் புனேவை மய்யமாக கொண்டு இயங்கி வரும் மகாராட்டிரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.\nஇந்த மூன்று நிறுவனங்களும் தங்களின் அறிக்கையினை சமர்ப் பித்தன. நேசனல் புக் ட்ரஸ்ட்டின் இயக்குநர் கோவிந்த் பிரசாத் ஷர்மா முன்னிலையில் யோகபீடத்திற்கான அறிக்கையை பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநராக உள்ள பால்கிருஷ்ணா சமர்ப்பித்தார். இவர் ராம்தேவின் சகோதரர் ஆவார். “வேதக் கல்வி முறையின் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் பற்றிய அறிவினை நிலை நிறுத்த வேண்டும். வேதம், சமஸ்கிருதம், சாஸ்திரம், மற்றும் தரிசனம் ஆகியவற்றை இந்த கல்வி மூலம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்கும் பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகின்றோம்” என்று அவர் கூறி யுள்ளார். இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன\nபா.ஜ.க. ஆட்சி என்பது பார்ப்பன ஆட்சி - வருணாசிரம நோக்கத்தைக் கொண்டது - மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மீண்டும் குலக்கல்விதான் எச்சரிக்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ledwallwasher.china-led-lighting.com/index.php?Dir=LedCommercialLight&Page=3&LANG=ta", "date_download": "2020-01-20T03:32:55Z", "digest": "sha1:E4K2GQ7STKI5SEJTFFEUAMCB6Y6OI5Z3", "length": 9563, "nlines": 105, "source_domain": "ledwallwasher.china-led-lighting.com", "title": "Led ஸ்ட்ரைப் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா Led ஸ்ட்ரைப் ஒளி உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n110 / 240V AC 12V DC SMD 5050 2835 5730 3014 LED ஸ்ட்ரைப் ஒளி. உட்புற மற்றும் வெளிப்புற லைட்டிங் பயன்பாடுகள் இரண்டிற்கும் குறைந்த மின்னழுத்த மற்றும் உயர் மின்னழுத்த எல்.ஈ. ஸ்டிரிப் விளக்குகளின் வலைப் பிரதிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. சிலர் தலைமையிலான நியான் நெகிழ்வு ஒளி அல்லது தலைமையிலான கடுமையான ஒளி, தலைமையிலான நியான் நெகிழ்வு. எல்லா விரும்பத்தக்க கெல்வின் வெப்பநிலையிலும், பெரிய அளவிலான லுமேன் வெளியீடுகளிலும் பல்வேறு கி.மு. நீடித்த, சூழல் நட்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நேரியல் வெளிச்சம் தேவைப்படும் உள் மற்றும் வெளிப்புற லைட்டிங் பகுதிகளில் எங்கள் உயர் தரமான எல்இடி கீற்றுகள் பயன்படுத்த. எங்கள் குறைந்த மின்னழுத்த ரிப்பன் ஸ்டார் டேப் லைட் ரோல்ஸ் அனைத்தும் 50,000 ஆயுள் மணிநேரங்களுக்கு மதிப்பிடப்பட்டு, 2 ஆண்டு உத்தரவாதத்தை வழங்கியுள்ளன. கீழே உள்ள பிரதான RGB, மற்றும் ஒற்றை கலர் கீற்றுகளைத் தேர்ந்தெடுத்தால் அல்லது எல்.ஈ. ஸ்ட்ரீப் லைட் சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய எந்த கேள்விகளையுமே எங்களுக்குத் தெரிவியுங்கள். அதிகமான ஒளிரும் திறன் மற்றும் உயர்-சக்தி SMD கள் LED ஸ்ட்ரிப் விளக்குகள் உயர் பிரகாசம் பணி விளக்குகள், ஒளிரும் மற்றும் ஹலோஜென் லைட்டிங் உட்புற மாற்றங்கள், மறைமுக லைட்டிங் பயன்பாடுகள், உற்பத்தி செயல்முறைகள், தொகுப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு, மற்றும் வளரும் தாவரங்கள் ஆகியவற்றின் போது அல்ட்ரா வயலட் ஆய்வு போன்ற பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.( 110 / 240V AC 12V DC SMD 5050 2835 5730 3014 LED ஸ்ட்ரைப் ஒளி )\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/photos", "date_download": "2020-01-20T04:39:47Z", "digest": "sha1:Z7PIBE2FHFZYG2X625IMTTD5BRVZL7BO", "length": 12242, "nlines": 203, "source_domain": "tamil.samayam.com", "title": "பி வி சிந்துவுக்கு புது நெருக்கடி Photos: Latest பி வி சிந்துவுக்கு புது நெருக்கடி Photos & Images, Popular பி வி சிந்துவுக்கு புது நெருக்கடி Photo Gallery | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nTN Cabinet Meet: என்னென்ன விஷயங்கள் ஆலோச...\nஉயரும் பால் விலை முதல்... ...\nபெங்களுரு ‘கிங்’ கோலி பேட்டடா... ஆஸியை த...\nஆஸிக்கு எதிரான கிங் கோலியி...\nபுரோ லீக் ஹாக்கி: பெனால்டி...\n‘தல’ தோனியின் உலக சாதனையை ...\nதாதா கங்குலி, சச்சினை ஓரங்...\nAmazon vs Flipkart: பிளிப்கார்ட் விற்பனை...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகல்யாணத்துக்கு யாராலும் இப்படி ஒரு கிப்ட...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயண...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nபி வி சிந்துவுக்கு புது நெருக்கடி »\nபி வி சிந்துவுக்கு புது நெருக்கடி\nபி வி சிந்துவுக்கு புது நெருக்கடி தொடர்புடைய முடிவுகள்\nசீமானை சந்தித்த கையோடு அரசியலில் தொப்புக்கடீர்னு குதிக்கும் மீரா மிதுன்\nஎன்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nமாநாடு நடத்த தீயாக வேலை செய்யும் சிம்பு: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா\nகல்யாணத்துக்கு யாராலும் இப்படி ஒரு கிப்ட் கொடுத்திருக்க மாட்டாங்க...\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவகாரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்கவுன்ட்டர் ஆரம்பம்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பலவேறு பணிகள் விண்ணப்பிக்க இன்றே (ஜன.20) கடைசி\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரிவு; உற்சாக பயணம்\nஇன்றைய ராசி பலன்கள் (20 ஜனவரி 2020) - மேஷ ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1787", "date_download": "2020-01-20T02:37:22Z", "digest": "sha1:U5WNBPBEAWPSDSB6RJMGO3YGK7UYPM6P", "length": 5771, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nசூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலில் படும் போதும் கூந்தல் பழுப்பு நிறத்திற்கு மாற வாய்ப்புண்டு. ஏனெனில் சூரிய கதிர்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் முதன்மையானவையாகும். ஆகவே வெளியே செல்லும் போது, கூந்தலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nபொதுவாக புறஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன்கள் உங்களுக்கு உதவும். ஆனால் கூந்தலுக்கு என்ன செய்யலாம். கவலை வேண்டாம். சூரியனின் பாதிப்பிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாத்து கொள்ள சில குறிப்புகளை பார்க்கலாம்.\nஉங்கள் கூந்தலை அலசிய ஒவ்வொரு தடவைக்கு பிறகும், சூரிய ஒளியில் வெளியே செல்லும் முன் லீவ்-ஆன் கண்டிஷனரை உபயோகியுங்கள்.\nநீங்கள் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு விட்டீர்கள் எனில் உங்கள் கேசத்தை ஒரு ஸ்கார்பை கொண்டு மறையுங்கள்.\nகடுமையான ரசாயனத்தை மூலப்பொருளாக கொண்ட சாதனங்களை கூந்தலுக்கு உபயோகிப்பதை நிறுத்துங்கள். மூலிகையிலான பொருட்களை உபயோகிப்பதே கூந்தலுக்கு சிறந்தது.\nஈரமான முடியுடன் வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள். ஈரமான முடியுடன் வெளியில் செல்லும் போது சுற்றுபுறத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவை கூந்தலில் ஒட்டி கொண்டு, அதனை சமாளிக்க முடியாததாக மாற்றும். மேலும் வெளியில் செல்லும் முன் கூந்தலை முழுவதுமாக உலர விடுங்கள்.\nசூரிய பாதிப்பிலிருந்து உங்களை காத்து கொள்ள குடையை பயன்படுத்துங்கள். மேலும் அதனை ஒரு பழக்கமாக்கி கொள்வது சிறந்தது.\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பது ஆ...\nஸ்மார்ட்போனை பையில் வைத்தால்போதும் அ�...\nமதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு...\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரிய�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/882120", "date_download": "2020-01-20T03:40:09Z", "digest": "sha1:Y33JXACWUA33CAT6BJXJBXTYSLC5N7CE", "length": 2464, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 8\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 8\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:17, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:8 Adar\n02:05, 18 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: sh:8. 3.)\n07:17, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:8 Adar)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305215", "date_download": "2020-01-20T03:23:51Z", "digest": "sha1:W3ATFNLSK5EXKCHPWPWNQJYUTYATWE2B", "length": 16113, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "தினகரன் அழிந்து போவார்: தங்கதமிழ்செல்வன் ஆவேசம்| Dinamalar", "raw_content": "\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணம்\nமூளைகாய்ச்சல் பலி; உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபதிவு செய்த நாள் : ஜூன் 24,2019,23:17 IST\nகருத்துகள் (28) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: அ.ம.மு.க.வில் தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையிலான மோதல் பெரிதாக வெடித்துள்ளது. தினகரனை கடுமையாக விமர்சித்து தங்கதமிழ்செல்வன் பேசியதாக 'ஆடியோ' பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.\nஅ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஓரம் கட்டப்பட்டதும் அவருக்க�� 18 எம்.எல்.ஏ.க்கள் பகிரங்க ஆதரவு தெரிவித்தனர். அவர்களில் முக்கியமானவர் தங்க தமிழ்செல்வன்; தினகரனுக்கு பக்கபலமாக இருந்தார்.\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து 18 பேரும் நீதிமன்றம் சென்றனர். அப்போதே தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அதிருப்தி அடைந்தார். தேர்தலில் நிற்பதற்காக தினகரன் தனிக்கட்சி துவக்கினார். அதிலும் தங்கதமிழ்செல்வனுக்கு விருப்பம் இல்லை. தினகரன் துவக்கிய கட்சியில்\nதங்கதமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்பட்டது.\nசட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட தங்கதமிழ்செல்வன் ஆர்வமாக இருந்தார். அவரை தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராக தினகரன் நிறுத்தினார். தேர்தலில் அ.ம.மு.க. அனைத்துதொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலுக்கு பின் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.இந்த சூழ்நிலையில் தினகரனின் உதவியாளரிடம் தங்கதமிழ்செல்வன் பேசிய ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில் தினகரனை கடுமையான வார்த்தைகளால் தங்கதமிழ்செல்வன் திட்டியுள்ளார்.\nஆடியோவில் தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளதாவது: எங்கப்பா அவர் இருக்கிறாரா... உங்க அண்ணன் இருக்காரா... இந்த மாதிரி பேடித்தனமா அரசியல் செய்வதை நிறுத்தச் சொல்லுப்பா உங்க அண்ணனை.உண்மையில் நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போவீங்க... நீ உட்பட அழிந்து போவீங்க... நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறாயா... நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன்; என்ன நடக்கிறது என்று பார்.இந்த மாதிரி ஒரு பேடித்தனமான அரசியல் பண்ண வேணாம்னு தினகரனிடம் சொல்லிடு.\nஇந்த மாதிரி அரசியல் பண்ண வேண்டாம்... நீ தோத்துப் போயிடுவே... என்றைக்கும் ஜெயிக்க மாட்டனு சொல்லிடு. இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ உண்மையா என்று அறிய தங்க தமிழ்செல்வனை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.\nநேற்று மாலை தேனியில் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் கூட்டத்திற்கு தங்கதமிழ்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால் கட்சி தலைமை உத்தரவுப்படி தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை.ஆத்திரம் அடைந்த தங்க தமிழ்செல்வன் திண்டுக்கல் தொழிற்சங்க நிர்வாகியிடம் அலைபேசியில் தொடர்பு கொண���டார். அப்போது அவர் தினகரனை விமர்சித்து பேசியது தான் 'வாட்ஸ் ஆப்' ஆடியோவாக நேற்று வெளியானது.\nRelated Tags தினகரன் அழிந்து போவார் தங்கதமிழ்செல்வன் ஆவேசம்\nஸ்ரீதர் ரெங்கராஜன் நம் அனைவர் விருப்படி எல்லாம் விரைவில் நடக்கும் இதில் நம்மை வசைபாடும் வீரமணியும் அடக்கம்\nசசிகலா சுய மரியாதை திருமணம், மன்னை நாராயணசாமி தலைமையில் கருணாநிதி முன்னிலையில் நடந்தது. சசிகலா கருணாநிதி ஆள். ஜெயல்லிதாவுக்கு போட்டியாக வரவேண்டும் என்று அப்போதே திட்டம் தீட்டியுள்ளனர். அவர் தான் தியாக தலைவி சமாதி சவுக்கடி சின்னம்மா. அவர் வெளியே வந்தவுடன் கட்சி உயிர்பெறும்.\nஇவர் வெளிவந்த உடன் தினகரனுடன் சிங்கப்பூரில் செட்டில் ஆகப்போகிறாராம் ...\nஉங்கள் 18 பேருக்கும் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த தண்டனை தான் இது . நன்றாக அனுபவியுங்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/andhra-recipes/andhra-veg-curry-recipes/pappu-pulusu/", "date_download": "2020-01-20T04:44:20Z", "digest": "sha1:UU4CYHG2XWETT3DUH44T7XDQWO5FBMSQ", "length": 9882, "nlines": 153, "source_domain": "www.lekhafoods.com", "title": "பப்பு புலுசு", "raw_content": "\nதுவரம் பருப்பு 200 கிராம்\nபுளி 1 எலுமிச்சை அளவு\nவிருப்பப்ட்ட காய்கறிகள் 2 கப்\nவெல்லம் (தூளாக்கியது) 1 கோலி அளவு\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nதுவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.\nதக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்\nபுளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.\nகாய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம் இவற்றை போட்டு வறுத்து எடுத்து தூளாக்கிக் கொள்ளவும்.\nவேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nஅதன்பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கி, காய்கறிகள் போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.\nகாய்கறிகள் அரை வேக்காடு வெந்த���ும் திறந்து புளிக்கரைசல், வறுத்து தூளாக்கியது சேர்த்து கொதிக்க விடவும்.\nகாய்கறிகள் முழுமையாக வெந்ததும், துவரம்பருப்பு, வெல்லம் சேர்த்து ஒருமுறை கொதித்ததும் இறக்கி வைத்து, கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி பரிமாறவும்.\nகோடி குரா (கோழி குழம்பு)\nசர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/13044449/1276029/Trust-Your-Sevak-Modi--PMs-Outreach-To-Northeast-Amid.vpf", "date_download": "2020-01-20T03:17:33Z", "digest": "sha1:ZMEJRK3MBNFIDXGUHYUNYNPVHTRAQLYF", "length": 7445, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trust Your Sevak Modi - PM's Outreach To Northeast Amid Violence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி\nபதிவு: டிசம்பர் 13, 2019 04:44\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nஅசாம் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த ஒவ்வொரு மாநிலங்களுக்கும், ஒவ்வொரு பழங்குடி சமூகத்துக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்கள் கலாசாரம் மற்றும் உரிமைகளை காப்பதற்கே பா.ஜனதாவும், மத்திய அரசும் முன்னுரிமை அளித்து செயல்படுகின்றன. உங்கள் உரிமைகளை யாரும் பறித்துச்செல்ல முடியாது.\nமோடி மீது நம்பிக்கை வைக்குமாறு அசாமை சேர்ந்த சகோதர, சகோதரிகளை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. உங்களின் தனித்துவம் மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்ந்து செழித்து வளரும். இந்த நாட்டின் குடிமக்களுக்கு இந்த மசோதாவால் எந்த விளைவும் ஏற்படாது.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\n6 நாள் சுற்றுப்பயணமாக சுவிட்சர்லாந்து புறப்பட்டார் எடியூரப்பா\nமுக்கோண வடிவத்தில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nமகாராஷ்டிராவில் வன சுற்றுலாவை மேம்படுத்த குழு: ஆதித்ய தாக்கரே தகவல்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வினியோகம்\nஜ���.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார் - இன்று வேட்புமனு தாக்கல்\nமுக்கோண வடிவத்தில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nசைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்\n2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல்\nபாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/8", "date_download": "2020-01-20T04:19:02Z", "digest": "sha1:ME3WSY4A2ROAIAP2P4CIGWLVE5JQTZZG", "length": 21628, "nlines": 412, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1ஃ4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்இ 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன் இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும் ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும் 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசிஇ உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும் பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இருமல் இர���ந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும் மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2 கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.\n11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/book/381691386/Kiliyugam", "date_download": "2020-01-20T04:38:47Z", "digest": "sha1:S7KMWUEZF2R2PO2YJQPIOVFGI3C6UTIX", "length": 13419, "nlines": 213, "source_domain": "www.scribd.com", "title": "Kiliyugam by Rajesh Kumar - Book - Read Online", "raw_content": "\nமழை லேசாய் தூறிக் கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையின் முன்னிரவு நேரம். வானம் இடைவெளிவிட்டு உறும், மின்னல் அவ்வப் போது டார்ச் அடித்து, மழை மேகங்கள் எந்தத்திசையில் போய்க் கொண்டிருக்கின்றன என்று போக வேவு பார்த்தன.\nமனநல டாக்டர் மிருத்தியுஞ்சன் கடைசி பேஷண்ட்டைப் பார்த்து அனுப்பிவிட்டு மணிக்கட்டில் நேரம் பார்த்தார்.\nமாலினி... டாக்டர் குரல் கொடுக்க - வெளியே நர்ஸ் யூனிஃபார்ம் அணிந்த மாலினி உள்ளே வந்தாள்.\nசரி... ஜன்னல்களைச் சாத்து, கிளம்பலாம். மழை எந்த நிமிஷமும் பொத்துக்கும் போலிருக்கு...\nமாலினி தலையாட்டிவிட்டு முன்பக்க அறைக்குப் போய் கண்ணாடி ஜன்னல்களைச் சாத்த முற்பட்டபோது வாசற்படியில் ஏறிக் கொண்டிருந்த இரண்டு பேர் பார்வைக்குக் கிடைத்தார்கள்.\nமாலினி ஜன்னலை மூடாமல் அவர்களை நோக்கிப் போனாள்.\n இரண்டு பேர்களில் ஒருவன் கேட்டான்.\nரெண்டு பேர்ல யார் பேஷண்ட்...\nமோவாய் வழிக்காத, பக்கத்தில் நின்றிருந்த அந்த இளைஞனைச் சுட்டிக் காட்டினான் அவன்.\nஒரு நிமிஷம்... இப்படி உட்கார்ங்க.... டாக்டரைக் கேட்டுட்டு வர்றேன்...\nஅவர்கள் அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொள்ள, மாலினி டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள். வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டிருந்தவர் திரும்பினார்.\nவரச் சொல்லு... ஈரக்கையை டவலால் துடைத்துக் கொண்டே டாக்டர் மிருத்தியுஞ்சன் நாற்காலிக்கு வந்து சாய்ந்தார், அடுத்த சில விநாடிகளில் அந்த இரண்டு இளைஞர்களும் உள்ளே நுழைந்தார்கள். கைகளைக் குவித்தார்கள்.\nவாங்க... எதிரில் இருந்த நாற்காலிகளைக் காட்டியதும் உட்கார்ந்தார்கள். உட்கார்ந்தார்கள். கட்-\nமிருத்தியுஞ்சன் இரண்டு பேர்களையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டே கேட்டார்,\nஉங்கள்ல யார்க்கு என்ன ப்ராப்ளம்\nஇவனுக்குத்தான் டாக்டர்... மோவாய் வழிக்காத நபரைக் காட்டினான் மற்றவன்.\n இவன் பேர் கலிவரதன். என்னோட பேர் காசி. ரெண்டு பேருமே சின்ன வயசிலிருந்தே ப்ரண்ட்ஸ். ப்ளஸ் டூ வரைக்கும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். அதுக்கப்புறம் இவன் படிக்காமே தன் சொந்தத் தொழிலான விவசாயத்தைப் பார்த்தான். நான் எம்.பி.ஏ. படிச்சுட்டு தற்சமயம் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துட்டிருக்கேன். ரெண்டு பேருக்கும் வீடு கல்வீரம் பாளையத்தில் இருக்கிறதால அடிக்கடி பார்த்துக்குவோம். மணிக்கணக்கில் பேசிக்குவோம்...\nமருதமலை அடிவாரத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம் டாக்டர் அது... அங்கிருந்து மருதமலை மூணு கிலோ மீட்டர்...\nசரி... உங்க நண்பர் கலிவரதனுக்கு இப்ப என்ன பிரச்னை\nகடந்த பத்து நாளா இவன் இயல்பாவே இல்லை டாக்டர்... ஏதேதோ பேசறான். சில நேரங்கள்ல மட்டும்தான் நம்ம ஞாபகம் இருக்கு... அந்தச் சமயத்துல தெளிவாய் இருக்கான். இவனுக்கு என்னாச்சுன்னு இவனுக்கும் தெரியலை.... எனக்கும் தெரியலை...அதான் உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்...\nஇப்ப உங்க நண்பர் தெளிவாய் இருக்காரா\nதெளிவாய் இருந்ததாலதான் இப்ப உடனடியாய் உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்... டாக்டர்...\n உங்க நண்பர் கலிவரதனுக்கு என்னான்னு இப்ப பார்த்துடலாம்... சொன்ன மிருத்யுஞ்சன், கலிவரதனை ஏறிட்டார்.\n உங்களுக்கு என்னான்னு நீங்கதான் சொல்லணும்... எல்லா விஷயங்களுமே நம் மூளையோடு சம்பந்தப்பட்டதுதான்... அதை நாம் அணுக வேண்டிய முறையில் அணுகினால் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமே பண்ணிடலாம். மனசுக்குள்ளே எந்த பயமும் வேண்டாம். சொல்லுங்க...\nகலிவரதன் தன் தாடையை மெல்ல தடவிக் கொண்டே டாக்டரிடம் நிமிர்ந்தான்.\n இயற்கையிலேயே எனக்கு ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. எல்லாக் கோயில்களுக்கும் போவேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கணுவாய்க்குப் பக்கத்தில் உள்ள சமய சஞ்சீவி அனுமார் கோயிலுக்குப் போனேன். நான் போனபோது கோயிலில் யாரும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.weligamanews.com/2019/09/01.html", "date_download": "2020-01-20T03:22:33Z", "digest": "sha1:KBMTVFXZXLLA5UCSVIVJGWXGKCAA3LH4", "length": 5345, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "அரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம் ~ Weligama News", "raw_content": "\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டு விசாரணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி, 2020 ஆம் ஆண்டு முதல் நிருவாக சேவையிலுள்ள அதிகாரியொருவரின் ஆரம்ப சம்பளம் 9587 ரூபாவினாலும், அமைச்சின் செயலாளர் ஒருவரின் ஆரம்ப சம்பளம் 23975 ரூபாவினாலும், சாதாரண அரச ஊழியர் ஒ��ுவரின் சம்பளம் மூவாயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்காத சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4590", "date_download": "2020-01-20T02:49:57Z", "digest": "sha1:7Y2JCOV5ZJX2SHZ4JVF2H2OWOLSAPKDH", "length": 10545, "nlines": 189, "source_domain": "nellaieruvadi.com", "title": "வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nவேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\nபுதுடெல்லி (20 நவ 2018): இந்த 18 நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் இனி இந்திய அரசின் அனுமதி இன்றி பயணிக்க முடியாது.\nஇதற்கு முன்பு கீழ்க்கண்ட 18 நாடுகளுக்குப் பயணிக்க Emigration Check Required (ECR) உள்ளவர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றிருந்த சட்டம் தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அதன்படி 18 நாடுகளுக்கு பயணிக்கும் Emigration Check NOT Required (ECNR) அதாவது அனைத்து இந்தியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசவூதி அரேபியா (Saudi Arabia)\nஇந்த முன்பதிவை இந்திய அரசின் www.emigrate.gov.in இணைய தளம் மூலம் செய்யலாம். இந்த முன்பதிவானது குறைந்த பட்சம், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு முடித்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாத பயணிகள் மேற்கூறிய நாடுகளுக்கு பயணிக்க இனி அனுமதிக்கப் பட மாட்டார்கள்.\nஇந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது.\n1. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n3. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n4. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n5. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n12. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n13. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n14. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n18. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n19. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n20. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n22. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n23. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n24. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n29. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n30. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://thannaram.in/product/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?add-to-cart=2411", "date_download": "2020-01-20T04:02:41Z", "digest": "sha1:3U7ZNG6HO3UXWBGFINTMT27YRXTGZBUD", "length": 6477, "nlines": 56, "source_domain": "thannaram.in", "title": "தன்மீட்சி – ஜெயமோகன் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nHome / Jeyamohan / தன்மீட்சி – ஜெயமோகன்\nஇன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.\nதிரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.\nஇவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.\nதிரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.\nதன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் ���ோலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.\nஉரையாடும் காந்தி – ஜெயமோகன்\nயானை டாக்டர் – ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviexpress.in/2019/11/01012020-4.html", "date_download": "2020-01-20T04:03:21Z", "digest": "sha1:FHPOYZEPLUHZMQRT6VFBGCEQHWGJ2HHH", "length": 7024, "nlines": 116, "source_domain": "www.kalviexpress.in", "title": "01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு! - KALVI EXPRESS", "raw_content": "\nHome Article 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு\n01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம்.\nஇதன்படி தற்போதைய விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.\n4% அகவிலைப்படி உயர்வு உறுதியானால், தற்போது 17% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் 21% அகவிலைப்படி பெறுவார்கள்.\nஅரசு ஊழியர்களுக்கான, வருமான வரிக்கான கணக்கீடுகள் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப் படுவதால், இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் வழங்கப் படும்.\nமத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளித்ததும், அதனைப் பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்.\nஎனினும், அகவிலைப்படி உயர்வு பற்றிய துல்லியமான கணக்கீடு ஜனவரி 31 ஆம் தேதி தான் தெரிய வரும்.\nஆறாம் வகுப்பிற்கான QR CODE Videos\nஇரண்டாம் பருவம் 9 th QR CODE VEDIO\nஆறாம் வகுப்பிற்கான sience QR CODE Videos\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:54:50Z", "digest": "sha1:KOGNRUUYI3LHNVSDP3IVV7HLQQ7JPSGD", "length": 3814, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுலைமான் பென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுலைமான் ஜமீல் பென் (Sulieman Jamaal Benn, பிறப்பு: சூலை 22, 1981), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.\nமுழுப்பெயர் சுலைமான் ஜமீல் பென்\nபந்துவீச்சு நடை மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி\nமுதற்தேர்வு மார்ச்சு 22, 2008: எ இலங்கை\nகடைசித் தேர்வு திசம்பர் 1, 2010: எ இலங���கை\nமுதல் ஒருநாள் போட்டி ஏப்ரல் 10, 2008: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 6, 2011: எ இலங்கை\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 17 20 64 67\nதுடுப்பாட்ட சராசரி 15.87 9.00 20.16 12.82\nஅதிக ஓட்டங்கள் 42 31 79 39\nஇலக்குகள் 51 18 209 71\nபந்துவீச்சு சராசரி 41.41 40.94 32.11 30.53\nசுற்றில் 5 இலக்குகள் 3 0 8 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0\nசிறந்த பந்துவீச்சு 6/81 4/38 6/81 5/18\nபிடிகள்/ஸ்டம்புகள் 7/– 1/– 41/– 24/–\nபிப்ரவரி 25, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T04:35:55Z", "digest": "sha1:AEXZNDQ6MGMZZUTA33VDNV6NDISR5TNB", "length": 3130, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாதர் குல மாணிக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாதர் குல மாணிக்கம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T04:32:59Z", "digest": "sha1:C54JBU6MXGRY5UZH3K73FDYXSWPJ5LVQ", "length": 23470, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. கீரனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகே. கீரனூர் ஊராட்சி (K. keeranur Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, ���ொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2885 ஆகும். இவர்களில் பெண்கள் 1410 பேரும் ஆண்கள் 1475 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 15\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஒட்டன்சத்திரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரிய���்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்��ட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2016, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/jan/15/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-3332605.html", "date_download": "2020-01-20T03:46:10Z", "digest": "sha1:4O3TH5X64YORCZ6IGGDGOP3Z2L55KPJH", "length": 6748, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கவனம் ஈர்த்தவர் மதுபாலா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 15th January 2020 06:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"ரோஜா' திரைப்படம் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மதுபாலா. அதைத்தொடர்ந்து மதுமிதாவுக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.\nமுன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, 1999-ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். தற்போது தனது இரண்டு மகள்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த மதுபாலா, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். க்யூட் சிரிப்புடன் இருக்கும் மதுபாலாவின் மகள்கள் அப்படியே அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்க, அவர்களின் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Shivsena", "date_download": "2020-01-20T03:32:56Z", "digest": "sha1:REOROYXHFKTBC7UNICFWBB7HGSDAF63Z", "length": 18454, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shivsena - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது: சஞ்சய் ராவத்\nஆட்சி அமைப்பதற்காக சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்ததாக தற்போது பரபரப்பு தகவலை சஞ்சய் ராவத் எம்.பி வெளியிட்டு உள்ளார்.\nசிவசேனாவில் அதிருப்தி: பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தது குறித்து சஞ்சய் ராவத் விளக்கம்\nமந்திரி சபையில் இடம் கிடைக்காததால் சிவசேனாவில் அதிருப்தி கிளம்பி உள்ளது. பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தது குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. விளக்கம் அளித்து உள்ளார்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும்: சிவசேனா குற்றச்சாட்டு\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மறைமுகமாக இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.\nமகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம்- கனிமொழி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்து இருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டு உள்ள மிகப் பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.\nஅஜித்பவாருக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை- பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி\nஅஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது: சஞ்சய் ராவத்\nசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.\nஇந்திரனின் அரியணையை கொடுத்தாலும் பா.ஜ.க.வுடன் இணையமாட்டோம் -சிவசேனா\nஇந்திரனின் அரியணையை தந்தாலும் பா.ஜ.க.வுடன் இனி சிவசேனா இணையப் போவதில்லை என சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள���ளார்.\n5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் -சஞ்சய் ராவத்\nமகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\nதேசியவாத காங்கிரசுக்கும் முதல்-மந்திரி பதவியா: சஞ்சய் ராவத் பதில்\nசுழற்சி முறையில் தேசியவாத காங்கிரசுக்கும் முதல்-மந்திரி பதவியில் பங்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலளித்தார்.\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி முயற்சி: சிவசேனா, பாஜகவுக்கு இந்து அமைப்புகள் எச்சரிக்கை\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சிக்கும் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.\nமகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி- உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகிறார்\nமகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளன. உத்தவ் தாக்கரே விரைவில் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்: சஞ்சய் ராவத்\nமகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என சரத்பவாரை சந்தித்த பின் சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி அளித்தார்.\nபாஜக- சிவசேனா ஆட்சி அமையும்: ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை\nமகாராஷ்டிராவில் பா.ஜனதா - சிவசேனா ஆட்சி அமையும் என மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\nவாக்குறுதியை நிறைவேற்றாதவர்களின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: பாஜக மீது சிவசேனா தாக்கு\nவாக்குறுதியை நிறைவேற்றாதவர்களின் வீழ்ச்சி தொடங்கி விட்டது என பாரதீய ஜனதாவை சிவசேனா சாடி உள்ளது.\nஉத்தவ் தாக்கரே- காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது என்ன\nமாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் உத்தவ் தாக்கரே- காங்கிரஸ் தலைவர்கள் இடையே என்ன பேசப்பட்டது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமகாராஷ்டிரா ஆட்சி அதிகாரம் இன்னும் பாஜக கைகளில் தான் இருக்கிறது- சிவசேனா\nமகாராஷ்டிராவின் ஆட்சி அதிகாரம் இன்னும் பா.ஜனதா கைகளில் தான் உள்ளது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது,\nமகாராஷ்டிரா ஆட்சியில் சேர்வதற்கு சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனை\nமகாராஷ்டிரா ஆட்சியில் சேர்வதற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட வேண்டும் என சிவசேனா கட்சிக்கு காங்கிரஸ் கட்சி முக்கிய நிபந்தனை விதித்துள்ளது.\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம் காட்டி உள்ளது. இது தொடர்பாக மும்பை ஓட்டலில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே அவர்களுடன் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபா.ஜனதா அல்லாத ஆட்சியை தடுக்க, ஜனாதிபதி ஆட்சி- கே.எஸ்.அழகிரி\nபா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைவதை தடுக்கவே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்று சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுப்பதில் இருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nஎம்எஸ் டோனி ஐபிஎல் 2021 சீசனிலும் சென்னைக்காக விளையாடுவார்: என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்\n‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய சாலை விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nதுப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் பெண் எம்எல்ஏ பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தா��்\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/cp40/", "date_download": "2020-01-20T04:43:52Z", "digest": "sha1:LWR4ZWESHKOUGSOXBTGMVNQXC5HRHCS5", "length": 36164, "nlines": 228, "source_domain": "www.smtamilnovels.com", "title": "cp40 | SM Tamil Novels", "raw_content": "\nஆதிரை தலை குனிந்து மனையில் அமர்ந்திருக்க… கையில் இருந்த மாங்கல்யத்தை ஒரு நிமிடம் ஊன்றி பார்த்தான் கௌதம்… தங்க சங்கிலியில் அம்மையும் அப்பனுமாக வீற்றிருக்க, உள்ளத்தில் தோன்றிய உறுத்தலை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு , என்றும் ஆனந்தமும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு அந்த தாலியை தன் மனையாட்டியின் கழுத்தில் அணிவித்தான் கௌதம்…\nஅருகில் பிருத்வி… சந்தோஷமாக அந்த நிகழ்வை பார்த்தவாறு\nநடந்து முடிந்ததெல்லாம் கனவு போல தோன்றியது கௌதமுக்கு\nவிசாலாட்சி வரலக்ஷ்மி பூஜை என்று மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்தார்… அதிலும் வள்ளியம்மையின் வீட்டில் செய்வது தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு அவரது குடும்பம், ராஜேஸ்வரியுடைய குடும்பம் மற்றும் அபிராமியுடன் கௌதம்… அவ்வளவே\nசிவகாமி மெளனமாக பூஜையறையில் அமர்ந்து கொண்டிருந்தார்\nவிசாலாட்சி மனையில் அமர்ந்து கொண்டு அருகில் இருந்த மனையை காட்டி அபிராமியை அமர சொல்ல , அவருக்கோ மனம் தடுமாறியது\nமெளனமாக கௌதமை பார்க்க… அவனும் சிறு புன்னகையோடு அதை அனுமதித்தான்… அவருக்கு தெரியாது என்றாலும் அவனுக்கு இவையெல்லாம் வருண் மூலமாகவும் விசாலாட்சி மூலமாகவும் முன்பே வந்து சேர்ந்தது தானே\nஅவரோடு சேர்த்து ராஜேஸ்வரி மாங்கல்யத்தை பெருக்கி கொள்ள ஆரம்பிக்க… தன் முன்னே இருந்த கலசத்தில் வைத்திருந்த மாங்கல்யத்தை கையில் எடுத்து தன் கணவரை அழைத்தார்\n“மாமா… இதை அபி கழுத்துல நீங்களே போட்டு விட்டுடுங்க… ” மிகவும் இயல்பு போல கூறிவிட்டு அவரது வேலையை பார்க்க… அபிராமிக்கு சங்கடமாக இருந்தது… பேரன் வந்துவிட்ட பின் இதென்ன அதிகப்ரசங்கித்தனம் என்று நினைக்க தோன்றியது…\n“ஏய் சாலா… ஏன் இப்படி… யோசிக்காம இப்படியா செய்வ” படபடப்பாக அவர் கடிக்க…\n“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீ பேசாம ���ட்கார்… வேற யாரை பற்றியும் நினைக்காதே அபி… கௌதம் நம்ம பையன் தானே… அவன் மனசு இனிமேலும் கஷ்டப்படனுமா அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைய வேண்டாமா அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைய வேண்டாமா\n“அதுக்காக… இதை யார் கேட்டது\n எனக்கு வேண்டும்… ” என்று இடைவெளி விட்டவர்… “ஏன்டி அபி… இந்த வயசுல கூட நான் சக்களத்தி சண்டை போடுவேன்னு நினைத்து விட்டாயா” என்று கேட்க…\n“சாலா… என்ன பேசுற நீ\n இந்த வயசுக்கு மேல் நமக்கு கண்டிப்பா ஒரு எமோஷனல் சப்போர்ட் வேண்டும் … போதும் அபி… நீயும் எவ்வளவோ கஷ்டத்தை பார்துட்ட… அதில் என்னோட சுயநலமும் கலந்துவிட்டது… இனியாவது கௌதம் கேட்ட அந்த அங்கீகாரம் வேண்டும் அபி… ”\nவெகு நிதானமாக ,ஒவ்வொரு சொல்லாக எடுத்து கோர்த்து அவர் கூறுவதற்கும் சிதம்பரம் மாங்கல்யத்தை அபிராமியின் கழுத்தில் அணிவிப்பதர்க்கும் சரியாக இருக்க… விசாலாட்சியின் மனதில் ஒரு மூலையில் வலியும் இருந்தது… அடுத்த நிமிடமே அபிராமியின் மனதை எண்ணி அந்த வலியை அவர் துடைத்தெறிந்தார்\nநிமிர்ந்து சிதம்பரம் கௌதமை பார்த்த பார்வையில் எதையோ சாதித்து விட்ட உணர்வே இருக்க… அருகில் அமர்ந்திருந்த வருண் கௌதமை அணைத்து கொண்டான்… சிறு முறுவலோடு\nஅனைத்தையும் நம்ப முடியாத பாவனையில் பார்த்து கொண்டிருந்தாள் ஆதிரை\nஇத்தனை நாட்கள் கழித்து கிடைத்த அங்கீகாரம்… ஒவ்வொருவரின் சுயநலன்களையும் கசப்போடு கடந்து வந்த நினைவுகள் அவளது மனதில் முட்டி மோதி கொண்டு நின்றன…\nஅவளையும் அறியாமல் கௌதமை பார்த்தாள்\nஅவனது பார்வை அவள் புறம் திரும்பவே இல்லை\nஅவ்வளவு சீக்கிரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி விட கூடியவன் இல்லைதான் என்றாலும் அனைத்துக்கும் அடிப்படையான காரணம் விலகும் போது சற்றேனும் அவனை குற்ற உணர்ச்சி ஆட்கொள்ளும் என்று மனதில் நினைத்தாள்… ஆனால் அவனை பார்த்தால் அது போல கிஞ்சிற்றும் இல்லையே\nபிருத்வியை மடியில் இருத்தியபடி மின்னல் தெறிக்கும் முறுவலோடு தன் பெற்றோரை பார்த்து கொண்டிருந்தவனின் கண்கள் லேசாக பனித்திருந்ததோ\n“ஆதி… இங்கே வா… ” அதுவரை மெளனமாக இருந்த சிவகாமி தன் மகளை அழைக்க… குழப்பத்தோடு தன் தாயை பார்த்தாள் ஆதிரை\n” ஏதோ திட்டம் தீட்டபட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவள் சிக்கி கொள்ள விரும்பாமல் கேட்க…\n“வந்து மனைல உட்கார் ஆதி… ” கடினமான முகத்தோடு அவர் கூறுவதை மறுக்கும் தைரியம் என்றுமே அவளுக்கு இருந்ததில்லை… எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்தோடு அவள் அமர, அருகில் மௌனமாக கௌதம் வந்தமர்ந்தான்…\nயார் சிக்கலாக்கி கொண்டது என்பது புரியாமலேயே சிக்கலில் சிக்கி சிதறிய இரண்டு உள்ளங்களும் வேறு வேறு எண்ண அலைகளில் ஆட்பட்டிருந்தது\nகலசத்தின் மேல் வீற்றிருந்த அந்த மாங்கல்யத்தை ராஜேஸ்வரி எடுத்து கொடுக்க, கைகள் நடுங்க வாங்கியவனின் உள்ளத்தில் நிலநடுக்கம்\nஆதிரை நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தாள் ஏதேதோ சொல்ல முடியாத வார்த்தைகள் அந்த பார்வையில் ஏதேதோ சொல்ல முடியாத வார்த்தைகள் அந்த பார்வையில் அவனது தொடர்ந்த பார்வையை எதிர்கொள்ள முடியாதவள் தலை குனிந்து கொள்ள…\n‘இனி வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் ஆண்டவா… ’ என்று தான் வெகு நாட்களாக வணங்காதிருந்த இறைவனை வணங்கி கொண்டே அவளது கழுத்தில் அணிவித்தான்.\nதலைகுனிந்து அமர்ந்திருந்த ஆதிரையின் கண்களில் இருந்து உருண்ட கண்ணீர் அவனது வலக்கரத்தில் பட… கௌதமுடைய மனமும் கனத்தது\nஎப்படியெல்லாம் நிகழ்ந்திருக்க வேண்டிய திருமணம்\nமத்தளம் கொட்ட ,வரிசங்கம் நின்றூத,ஊர்கூடி வாழ்த்த,நண்பர் குழாம் கூடி கேலியில் முகம் சிவக்க வைத்து, நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை என்று அக்கினிக்கு முன் சத்தியம் செய்து நடந்திருக்க வேண்டிய திருமணம் என்ற நினைவிலேயே அவன் மனம் மேலும் கனத்தது\nஅன்று அவளிடம் கூற நினைத்தது இன்றும் அவனது நினைவில்\n“நீ சிவகாமியின் மகளாகவும் நான் அபிராமியின் மகனாகவும் இல்லாதிருந்தால், நம்மை காட்டிலும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் வேறு யாருமில்லை… இப்போதோ நம்மை காட்டிலும் துரதிர்ஷ்டம் செய்தவர்கள் வேறு யாருமே இல்லை… ”\nகரை காணாமல் அவன் மேல் அவள் கொண்டிருந்த காதலை கொன்று அதன் மேல் தான் எழுப்பிய மாளிகை எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வி எப்போதும் போல அவனுள்\nமறந்தவற்றை என்றேனும் நினைப்பாளா என்று தனக்கு தானே கேட்டு கொண்டான்… விடை தெரியாத அந்த கேள்வி அவனை சற்று மருட்டியது\n மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமே… விட்டுகொடுப்பது தன்னை மட்டும் தானே\nஅங்கிருந்த ஒவ்வொருவரின் மனதிலும் சொல்ல முடியாத நிம்மதி சூழ்ந்தது\nவருணும் சௌமினியும் கௌதமும் ஒவ்வொருவரை பார்த்து கொள்ள… மூவரின் முகத்திலும் புன்னகை\nவருண் கட்டை விரலை உயர்த்தி காட்ட , கௌதமும் அதையே பின்பற்ற… பார்த்து கொண்டிருந்த சௌமினியின் மனம் பறவையின் இறகாக பறந்தது\nசற்று தள்ளி நின்று கொண்டிருந்த சௌமினியின் அருகில் சென்ற வருண், பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி கொண்டிருந்த தம்பதியரை பார்த்து சந்தோஷத்தில் சௌமினியை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்… சௌமினியையும் கௌதமையும் தவிர அருகில் நின்று கொண்டிருந்த யாருமே அவனது கண்களில் தென்படவில்லை… \nகண்களில் ஆனந்த கண்ணீரோடு கௌதமையும் ஆதிரையையும் பார்த்து கொண்டிருந்த சௌமினிக்கு வருணின் அணைப்பு மேலும் மகிழ்வை கொடுத்தது…\nஇந்த கணத்துக்காக அல்லவா அவள் பலவருடமாக ஏங்கியது\nநிமிர்ந்து அவனது பூரித்த முகத்தை பார்த்தவள் அவனருகில் மேலும் நெருங்கி நின்று கொண்டாள் மெளனமாக அவளை பார்த்த அவன் பார்வை ஆயிரம் கதை பேச… அந்த நிமிடத்தில் அவனது காதலி என்பதை காட்டிலும் தோழி என்பதை விடவும் அவனது மனையாட்டியாக இப்போது தானிருந்திருக்க வேண்டும் என்று ஏக்கப்பட்டாள் மெளனமாக அவளை பார்த்த அவன் பார்வை ஆயிரம் கதை பேச… அந்த நிமிடத்தில் அவனது காதலி என்பதை காட்டிலும் தோழி என்பதை விடவும் அவனது மனையாட்டியாக இப்போது தானிருந்திருக்க வேண்டும் என்று ஏக்கப்பட்டாள் அதை புரிந்து கொண்ட அவனோ நெருக்கத்தை அதிகப்படுத்த,\n“ஓஓஓஓஒஹோஓஓ… ” அருகில் நின்று கொண்டிருந்த வள்ளியம்மை, சைந்தவி, சிவக்குமரனோடு சிறுசுகளும் கிண்டலடிக்க… வெட்கத்தோடு விலக பார்த்தாள் சௌமினி\nவிலகப்பார்த்தவளை விலக விடாமல் தன்னோடு மேலும் நெருக்கமாக்கி கொண்டவனை பார்த்து ஒவ்வொருவரும் சிரிக்க…\n“ஹலோ… என்ன சிரிப்பு வேண்டி இருக்கு” சிவக்குமரனை பார்த்து சிவந்த முகத்தோடு கேட்ட வருணை கிண்டல் பார்வை பார்த்தனர் அனைவரும்\n“மாமா… இத்தனை பேர் இருக்கும் போதே ரொமான்ஸா கலக்குங்க… அண்ணா என்ன சும்மாவே இருக்க கலக்குங்க… அண்ணா என்ன சும்மாவே இருக்க வீட்டு மாப்பிள்ளை நீ… ” சைந்தவி சிவக்குமரனுக்கு எடுத்து கொடுக்க…\n“டேய் மாப்பிள்ளை… உன் தங்கச்சிய கட்டின அப்புறமும் கூட எனக்கு இவ்வளவு தைரியம் வரலைடா… ஆனா அண்ணன் தம்பி ரெண்டு பேருமே செம தைரியம் புடிச்சவன்களா இருக்கீங்கடா… ”\nஆஹா இவர் கிண்டலடிக்க ஆரம்ப��த்தால் நிறுத்தவே மாட்டாரே சின்ன கோடு போட்டாலே ரோடே போட்டு விடும் திறமையாளனுக்கு இப்போது தான் ப்ளை ஓவரே கட்டி கொடுத்திருப்பதை உணர்ந்தவன் அதை சிரித்து சமாளிக்க முயன்றான்…\n“என் தங்கச்சிய கட்டினதுக்கு அப்புறமும் கூட உங்களுக்கு தைரியம் வருமா மாம்ஸ்\n“அடேய்… சிரிச்சு மழுப்பாதே… என்ன விஷயம் சொல்லு… ” விடவே மாட்டேன் என்று பிடித்து கொண்டவரிடமிருந்து எப்படி தப்புவது என்று மிகவும் சீரியசாக யோசிக்க ஆரம்பித்தான் வருண்… எப்படி போனாலும் கேட் போடுவாரே\n“செமி எங்க ரெண்டு பேருக்குமே ப்ரென்ட் தான் மாம்ஸ்… ” தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த கௌதமையும் துணைக்கு சேர்த்து கொள்ள… அருகில் வந்த கௌதமோ முகம் கொள்ளா சிரிப்புடன் சௌமினியின் கழுத்தோடு இழுத்து தோளில் கை போட்டு கொண்டான்…\n“ஆமா சிவா… ரெண்டு பேருக்குமே க்ளோஸ் ப்ரென்ட் தான்… ஆனா இந்த அய்யாவுக்கு அதுக்கும் மேல… ” என்று பெரிதாக சிரிக்க… வெட்கத்தோடு சிரித்தாள் சௌமினி\nகௌதமுடைய சிரிப்பை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் ஆதிரை… இருவரும் காதலிப்பதாக நினைத்த காலத்தில் கூட அவனிடம் இந்த சிரிப்பை அவள் பார்த்ததே இல்லை… மனம் விட்டு தோழர்களுடன் இருக்கும் போது மட்டுமே சிரிக்கும் சிரிப்பு தான் எப்போதுமே அவனை அந்த அளவிற்கு நெருங்கியதில்லை போலும்\n“டேய் கௌஸ் வேண்டாம்டா… நீயும் சேர்ந்து கிண்டலடிக்காதே… ” அழுது விடுபவளை போல சௌமினி கூற… மனதோடு நெருக்கமாக இருந்த அந்த பள்ளிகாலத்தை நோக்கியே போய் விட்டனர் அந்த மூவரும்\n“ஹேய் உன்னை போய் நான் கிண்டலடிப்பேனா சௌம்ஸ்… யூ ஆர் மை டார்லிங்… ” என்று அவளது கழுத்தை தன்னோடு இறுக்கியவன்… வருணை கேலியாக பார்த்து சிரிக்க வருணின் முகமோ அந்த கிண்டலை உள்வாங்கி கொண்டு ஒளிர்ந்தது\n“சிவா… ஸ்கூல் டேஸ்ல இவன் பயங்கர பொசெசிவ்… இவள் என்னோட பேசிட்டு இருக்கறதை பார்த்தா கூட பயங்கரமா சண்டை போடுவான்… அதுக்காகவே இவனை சீண்டி விட்டுட்டே இருப்பேன்… ” என்று சிரிக்க…\n“ஆமாம்… இந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து என்னை பைத்தியமாக்கினது மட்டும் தான் மிச்சம்… ஆனா விதிய பாருங்கண்ணா… இத்தனை வருஷம் கழிச்சும் இதுங்க ரெண்டு கிட்டவும் நான் மாட்டிட்டு முழிக்கனும்ன்னு விதி… ”\nசொன்னவளின் வார்த்தைகளில் இருந்த பொருள் கண்களில் இல்லாம��் குறும்பாக புன்னகைத்து கொண்டிருக்க… விஷம சிரிப்போடு அவளது கைகள் இரண்டையும் பற்றி கொண்டான் வருண்… அவளது கழுத்தை வளைத்து பிடித்திருந்த கௌதமை பார்த்து சிரித்தவாறு..\n“அப்போ மாட்டிக்கிட்டே… ஓகே தானே செமி” கண்ணடித்து கேட்டவனை விழிகளை விரித்து பார்த்தாள்…\n“நான் எப்போடா ஓகே சொன்னேன்… ” குறும்பாக புருவத்தை உயர்த்தி கேட்டவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் கௌதம்…\n“சபாஷ்… சரியான போட்டி… ” கௌதம் வருணை ஏற்றி விட…\n“இப்போ தானடி சொன்ன… ”\n“இல்லையே… நான் ஓகே சொல்லவே இல்ல… ”\n“டேய் கௌதம்… சிவா மாம்ஸ்… அம்மு… சைந்து… நீங்க எல்லோரும் தான் சாட்சி… இவ ஓகே சொன்னா தானே\n“ஆமா… ஆமாஆஆஆ… ” எல்லோரும் ஒரே குரலில் ஆமாம் சாமி போட… சௌமினிக்கு முகம் வெட்கத்தில் சிவந்தது…\n“கிடையவே கிடையாது… நான் ஓகே சொல்லவே இல்ல… ” வேகவேகமாக தலையாட்டியவளை பார்த்து எல்லோரும் சிரிக்க…\n“எஸ்… நீ சொன்ன… ”\n“நோ… நான் சொல்லலை… ” இவனோ விடாக்கண்டனாக கேட்க.. அவளோ கொடாகண்டியாக மறுதலித்து கொண்டே இருக்க… அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த பெரியவர்களுக்கும் மனம் கனிந்தது அவர்களும் முன்பே அறிந்திருந்த செய்தி என்பதாலேயே பெரிதாக அதிர்ச்சி என்று ஒன்றும் அவர்களுக்கு இல்லை என்பதை விட மகிழ்ச்சியும் நிம்மதியுமே அவர்களது முகத்தில்\nஇருவருக்கும் இடையே பாலமாக சௌமினி இருக்கும் பட்சத்தில் இருவரின் ஒற்றுமையை பற்றி இனி கவலைப்படவே தேவை இல்லையே\n“இப்போ என்கிட்டே ஓகே வான்னு கேட்கறவன்,அன்னைக்கு அவனோட செக்ரட்டரி கூட ஆர்ட் எக்ஸிபிஷன்ல என்ன பண்ணிட்டு இருந்தான்னு கேளுடா… ” கௌதமை பார்த்து சௌமினி கேட்டு வைக்க… கௌதம் வயிற்றை பிடித்து கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்தான்…\n“ஆமா… ஆமா… என்னடா பண்ணிட்டு இருந்த ஒழுங்கா சொல்லிடு… ” கண்ணடித்தபடியே கேட்க…\n“அடேய் பழிகாரா… செய்றதையும் செய்துட்டு என்னை இப்படி வேற மாட்டி விடறியே..இது உனக்கே நல்லா இருக்கா” வருண் பாவமாக கேட்க… அங்கிருந்த மற்றவர்களுக்கும் அந்த சிரிப்பு பரவியது…\n“நான் என்ன செய்தேன் வருண்… ஐ ம் பாவம்… ” ஒன்றுமறியாதவனை போல கேட்டவனை முறைக்க முயன்றாலும் வருணால் சிரிக்க மட்டுமே முடிந்தது… இருவருக்குமே அந்த சம்பவங்களின் பின்னணிகள் அறிந்த ஒன்றானதால் அதற்கு யார் காரணம் என்று ஆராய்ச்சி செய்வது தேவையில்லாத ஒன்று என்று தோன்றி இருந்தது… அதுவும் இல்லாமல் அது போன்ற ஆய்வுகள், மலர்ந்து இருக்கும் உறவுகளில் சங்கடத்தை ஏற்படுத்த கூடும் என்பதுவும் உண்மையல்லவா\nமற்ற எதையும் விட குடும்ப நிம்மதி முக்கியம் என்பதில் இருவருமே உறுதியாக இருந்தனர் சுழல்களில் சிக்கி உறவுகளை சிக்கலாக்கி கொண்ட பின்பு இருவருக்கும் வந்த ஞானமென்பது நாம் அனைவருமே அறிந்த ரகசியம் தானே\n வேண்டாம்டா… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துட போகுது… ” என்று நெஞ்சை பிடித்தவன்… “நீயும் ஒருநாள் ஆதிகிட்ட இப்படி மாட்டுவ… அவ இவளை மாதிரியே க்ராஸ் எக்ஸாமைன் பண்ணத்தான் போறா… அப்போ இருக்குடா உனக்கு… ” சிரித்து கொண்டே சபதமிட்டவனை பார்த்து கண்ணை சிமிட்டிய கௌதம்…\n“ஹப்பா… என் ஆபீஸ்ல லேடி செக்ரட்டரி கிடையாதே… அதுவும் இல்லாமல் லேடீசை வேலைக்கு வைப்பதே இல்லையே… ” என்று வருணை பார்த்து மீண்டும் பெரியதாக சிரித்தவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டே இருந்தாள் ஆதிரை\n“அதான் மொத்தமா அங்க ஆதிரை இருக்காளே அண்ணா… ” வள்ளியம்மையும் அவனை கேலி செய்ய…\n“ஓ அவ லேடின்னு சொல்றியா அம்மை” விஷம புன்னகையோடு கௌதம் கேட்ட தொனி ஆதிரையை கடுப்பேற்ற, அவனை முறைத்தாள்\n“இதுக்கு பேர் தான் தனக்கு தானே ஆப்புங்கறது… ” முறைத்து கொண்டே போனவளை பார்த்து, சிவக்குமரன் சிரித்து கொண்டே கௌதமை கலாய்க்க… அதற்கும் வெடிசிரிப்பு கிளம்பியது அங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4080393&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-01-20T04:37:13Z", "digest": "sha1:KNAKAAZMOZRMZHKNSLTP3VJRLIMMF4BM", "length": 15721, "nlines": 74, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இளமைப் பருவத்தில் தாக்கும் பார்டர்லைன் ஆளுமை கோளாறு பற்றி தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇளமைப் பருவத்தில் தாக்கும் பார்டர்லைன் ஆளுமை கோளாறு பற்றி தெரியுமா\nபார்டர்லைன் ஆளுமை கோளாறின் அறிகுறிகள்:\nஎல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கக்கூடிய பல அறிகுறிகளைக் காட்டுகிறது. எல்லைக்கோடு ஆளுமைக் கோளாறின் முக்கிய அறிகுறிகள் இங்கே.\nநீங்கள் BPD யால் அவதிப்பட்டால், உங்களுக்கு சுய நெருக்கடி ஏற்படக்கூடும். நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தெளிவான எண்ணங்களை ந��ங்கள் கொண்டிருக்க முடியாது. நீங்கள் சில நேரங்களில் உங்களை நேசிப்பீர்கள் அல்லது உங்களை வெறுப்பீர்கள் அல்லது உங்களை ஒரு தீய மனிதராக நினைப்பீர்கள்.\nபிபிடி உள்ளவர்களுக்குத் தங்கள் அன்புக்குரியவர் ஒரு கட்டத்தில் அவர்களை கைவிடுவார் அல்லது தனியாக விட்டுவிடுவார் என்ற பயம் உள்ளது. யாராவது ஒரு காபி பருக அல்லது வேலைக்காக வெளியே செல்வது கூட இந்த பயத்தைத் தூண்டும். இந்த பயம் மற்ற நபரை எல்லா வகையிலும் நெருக்கமாக வைத்திருக்க வெறித்தனமான முயற்சிகளை ஏற்படுத்தக்கூடும்: பிச்சை எடுப்பது, ஆவேசப்படுத்துவது, சித்திரவதை செய்வது போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். உங்கள் வாழ்க்கையில் நீண்ட மற்றும் அன்பான உறவுகளை நீங்கள் விரும்பினாலும் நீங்கள் மக்களிடமிருந்து உங்களை விலக்கிக் கொண்டிருக்கலாம்.\nநீங்கள் அடிக்கடி காதலிக்கலாம், அல்லது காதலில் இருந்து வெளியேறலாம். நீங்கள் ஒரு முழுமையான உறவை உணரக்கூடிய ஒரே நபர் என்று நினைத்து ஒரு புதிய உறவைத் தொடங்குகிறீர்கள், பின்னர் ஏமாற்றமடைவீர்கள். பிபிடி கொண்ட ஒரு நபர் தீவிரமான அன்பு அல்லது வெறுக்கத்தக்க உறவுகளை அனுபவிக்கிறார் - நடுத்தர நிலையில் இவருக்கு உறவுகள் அமைவதில்லை. எனவே தீவிர கோபம், மகிழ்ச்சி, சோகம் மற்றும் வெறுப்பு என்று மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.\nபிபிடி உள்ளவர்கள் வருத்தப்படும் போது ஆபத்தான தொழில்களில் ஈடுபடலாம். தீங்கற்ற சூழ்நிலைகளுக்கு அவர்கள் மனக்கிளர்ச்சியுடன் செயல்படக்கூடும். இந்த உணர்ச்சிகள் எவ்வாறு நியாயமற்றவை என்பதை அடையாளம் காணாமல், அவர்கள் எதையும் விரைவாக அடித்து நொறுக்குவார்கள். அவசர முடிவுகளை எடுப்பதில் இருந்து சண்டையில் இறங்குவது வரை, பொறுப்பற்ற நடத்தைக்கு பிபிடி காரணமாக இருக்கலாம்.\nபிபிடி உணர்ச்சி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. பிபிடி உள்ளவர்கள் உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கத்தில் இருப்பதைப் போல உணரலாம். தீவிர மனநிலை மாற்றங்கள் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும் மற்றும் மிக விரைவாக மாறக்கூடும்.\nபிபிடி உள்ளவர்களுக்கு சுய-தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் மிகவும் பொதுவானவை. தற்கொலை நடத்தை என்பது சுய-தீங்கு பற்றி சிந்திப்பது, தற்கொலை முயற்சிகள் செய்வது அல்லது சாதாரணமாக அதைப் பற்றி பேசுவது ஆகியவை அடங்கும். சுய தீங்கின் பொதுவான வடிவங்களில் சில தீக்காயம் அல்லது வெட்டுக்காயங்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்வதாகும்.\nநீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறால் அவதிப்படுவதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது சிகிச்சையாளரை சந்திக்க வேண்டும். இதனால் அவர்கள் உங்களுக்கு ஆதரவை வழங்க முடியும் மற்றும் உங்கள் மனநல நிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளை உங்களுக்கு வழங்க முடியும்.\nமனநிலையில் கோளாறு என்பது தற்காலத்தில் மிகவும் சாதாரணமான பாதிப்பாக உள்ளது. இது குறித்து வெட்கப்படவோ, சங்கடப்படவோ தேவையில்லை. சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெறாதது தான் தீங்கு விளைவிக்கும் மற்றும் உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.\nபார்டர்லைன் ஆளுமைக் கோளாறு அல்லது பிபிடி (BPD) என்பது குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ உருவாகும் ஒரு மனக் கோளாறு ஆகும். இது தீவிர உணர்ச்சி எதிர்வினைகள், மனக்கிளர்ச்சிமிக்க நடத்தை மற்றும் நிலையற்ற உறவுகள் போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. ஒரு நபர் தங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நினைக்கும் அல்லது உணரும் விதத்தை இது மாற்றுகிறது. இந்தக் கோளாறு மூலம், நீங்கள் கைவிடப்படுவீர்கள் என்ற தீவிர பயத்தை உணரலாம்.\nஎல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு உள்ள ஒருவர் சில தீவிர நடத்தை மாற்றங்களைக் காட்டக்கூடும். இருப்பினும், இது பயப்பட ஒன்றுமில்லை. உண்மையில், ஒரு நல்ல செய்தி என்னவென்றால், எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் சரியான சிகிச்சையுடன் காலப்போக்கில் சிறந்த முறையில் குணமடைகின்றனர்.\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள���ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...\nசளி பிரச்சனைய உடனடியா சரிபண்ண..இத யூஸ் பண்ணுங்க போதும்…\nபித்தப்பையில் நோய் ஏற்பட இந்த உணவுகள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\n அப்ப காலையில இஞ்சியை இப்படியெல்லாம் சேர்த்துக்கோங்க…\nமொபைல் போன் பயன்பாட்டு மோகத்திலிருந்து வெளியேறுவது எப்படி\nஇரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா\nஉங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2019/07/15/bigg-boss-3-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-20T05:13:40Z", "digest": "sha1:XBSWNAQWJF7HJAOT2O47IQQXVPI7GOUE", "length": 2824, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "Bigg Boss 3 கேள்விகளும் பதில்களும் Day 20 Epi 21 | #BiggBossTamil #BiggBoss3 #BiggBoss3Tamil | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62385/Injured-while-rescuing-woman--man-dies", "date_download": "2020-01-20T04:35:00Z", "digest": "sha1:TQZ7FAENTPOEKD3RLNKHF2EBVLMY6NXT", "length": 9559, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றும் போது காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றும் போது காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு\nகடத்தல்காரர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்றும் போது படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\nதிருவள்ளூர் செம்பரப்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை (29) ஷேர் ஆட்டோ வழி மறித்துள்ளது. அந்த ஆட்டோவில் ட்ரைவர் மற்றும் இரு ஆண்கள் இருந்துள்ளனர். அது அந்த வழியாக வழக்கமாக செல்லும் ஷேர் ஆட்டோ தான் என நம்பிய அப்பெண் ஏறி அமர்ந்துள்ளார். ஆனால் வழிமாறிச்சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மீது சந்தேகம் அடைந்த பெண், வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த நபர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.\nஇதற்கிடையே அந்த ஆட்டோ, கடம்பத்தூர் அருகேயுள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை சென்றடைந்தது. கிட்டத்தட்ட 13 கிமீ கடந்துவிட்ட நிலையில் உதவிக்காக அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 5 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை துரத்தியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவில் இருந்து குதித்து அப்பெண் தப்பித்துள்ளார். ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்ததால் காயமடைந்த பெண்ணை 3 இளைஞர்கள் மீட்டு பத்திரப்படுத்த மற்ற இரு இளைஞர்கள் தொடர்ந்து ஆட்டோவை இரு சக்கர வாகனம் மூலம் துரத்தியுள்ளனர்.\nஆட்டோ மூலம் இருசக்கர வாகனத்தில் மோதியதால் ��ிலைகுலைந்த இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த யாகேஷ் என்ற இளைஞர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரும் தப்பித்த நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடத்தல் மற்றும் கொலை வழக்குகளின் கீழ் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஉரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த நபர் கைது\n\"நான் சொன்னது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது\"- ஷோயப் அக்தர்\nஅதிவேகமாக 5,000 ரன்களை கடந்த கேப்டன் - தோனியின் சாதனையை முறியடித்த கோலி\nமசூதியில் இந்து மத பாரம்பரியச் சடங்குகளுடன் திருமணம் - குவியும் பாராட்டுகள்..\n‘சந்தேகமே வேண்டாம், 2021 சீசனிலும் சிஎஸ்கேவுக்காக தோனி விளையாடுவார்’ - என்.சீனிவாசன்\n‘தான் ஒரு விவசாயி என்பதை முதல்வர் பழனிசாமி மறக்கவில்லை’ - வெங்கையா நாயுடு பாராட்டு\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த நபர் கைது\n\"நான் சொன்னது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது\"- ஷோயப் அக்தர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_386.html", "date_download": "2020-01-20T04:30:06Z", "digest": "sha1:35EVV3TV2LMGGIP7NVJXJ4LBFWN2DSCL", "length": 6427, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nHome Latest செய்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி\nஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஊடாக நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n“பிபிதெமு பொலன்னறுவ” மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று அரலகங்வில பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yazhsuthahar.blogspot.com/2006/05/blog-post_25.html", "date_download": "2020-01-20T03:39:15Z", "digest": "sha1:HFQTRHKKI3KDUQUX34T2EDUZ6RLPODDF", "length": 7797, "nlines": 80, "source_domain": "yazhsuthahar.blogspot.com", "title": "பாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...: கண்ணதாசனின் பெருந்தன்மை.....டி.எம்.எஸ்", "raw_content": "\nபாகவதர் முதல் பாலசுப்பிரமணியம் வரை...\n'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...\nஎன்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.\nஅந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.\nபாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...\n'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது\nமனிதனுக்குத் தான் மரணம் உண்டு...\nகடவுள் சாகா வரம் பெற்றவர்...\nஎனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...\nகடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.\nடி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.\n'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.\nகதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.\nஉடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.\nஎனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.\nகண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.\nஉடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேñடும்' என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.\nகவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...\nஇன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.\n'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட\nஎன்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....\nஆஹா. இரு இமயங்களும் மனதைக் கவர்ந்தார்கள். இறைவன் சாகவேண்டும் என்று பாடமாட்டேன் என்று சொன்ன வெங்கலக் குரலோன் டி.எம்.எஸ் அவர்களின் பக்தியும் அதனை மதித்து பாடல் வரியினை மாற்றிய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பெருந்தன்மையும் என்றென்றும் மெச்சத் தகுந்தது.\nசுதாகர். விரைவில் மறுமொழி மட்டுறுத்தலை (comment moderation) போட்டுவிட்டு தமிழ்மணத்திற்கும் சொல்லுங்கள். பின்னர் உங்கள் பதிவுகள் ஒவ்வொரு முறை மறுமொழி பெறும் போதும் தமிழ்மணத்தில் தெரியும்.\nடி.எம்.எஸ்...எம்.எஸ்.வி கூட்டணியின் அபார ஆற்றல்......\nசிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது....\nபாடல்களில் எதிர்மறை வரிகளைத் தவிர்த்த எம்.ஜி.ஆர்.....\nதற்கொலையைத் தடுத்து நிறுத்திய பி.பி.எஸ்ஸின் பாடல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:37:53Z", "digest": "sha1:EEI52VJJLDJXCPQCE65QBPIXS7FONFMT", "length": 8082, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயோபின்றெ புஸ்தகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்��� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமல் நீரத், பகத் பாசில்\nஇயோபின்றெ புஸ்தகம் (Iyobinte Pusthakam) ஒரு மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை ஆங்கிலேயரின் காலத்திலும் அதற்குப் பின்னான காலத்திலும் மூணாரில் நடப்பதான வரலாற்றுப் புனைவுக் கதையாகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் அமல் நீரத். இத்திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் அவரே.[1] இத்திரைப்படம் அதன் ஒளிப்பதிவிற்காக பாராட்டப்பட்டது.[2] இது 2014, மார்ச் மாதம் படமாக்கத் தொடங்கி 2014, ஏப்ரல் ஏழாம் தியதி வெளியிடப்பட்டது.[3][4] இயோப்புக்கும் அவரது மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் நிகழ்வே படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியவர் கோபாலன் சிதம்பரம்.[5]\nஇது மலையாளத் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-01-20T04:41:05Z", "digest": "sha1:M5BRZ72QPEGZ7LKUV6Q6V6JBWBTFL64N", "length": 8303, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கேடயச் சுரப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநண்பரே, இது மருத்துவ அறிவுரை வழங்கும் தளம் அல்ல. நீங்கள் ஒரு பொது மருத்துவரையோ அல்லது நாளமில்லாச் சுரப்பி வல்லுனரையோ (endocrinologist) உடனே அணுகுவது நல்லது. கட்டாயம் இணையத்தில் உதவி பெற விரும்பினால் http://www.doctorbruno.net/ போன்ற மருத்துவர்களை அணுகுங்கள். -- சுந்தர் \\பேச்சு 10:15, 25 ஜூன் 2009 (UTC)\nதைராய்டு சுரப்பி என்ற வேறொரு பக்கம் உள்ளது.பக்க வழிமாற்று,ஒன்றிணைப்பு செய்ய வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 11:00, 25 திசம்பர் 2010 (UTC)\nஇரண்டும் வேறு வேறு போல் தெரிகிறது. கேடயச் சுரப்பி ஆங்கில விக்கியின் en:Parathyroid gland என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு. தைராய்டு சுரப்பி ஆங்கில விக்கியின் en:Thyroid என்ற கட்டுரை போல் () தெரிகிறது.--Kanags \\உரையாடுக 11:17, 25 திசம்பர் 2010 (UTC)\nகேடயச் சுர���்பி- Thyroid gland\nபுடைக் கேடயச் சுரப்பி- parathyroid gland. என்பனவே சரியான பதங்களாக இருக்கும். இலங்கை பாடப்புத்தகங்களில் நாங்கள் கற்ற காலங்களில் இப்பதங்களையே பயன்படுத்தினோம்.தமிழ் நாட்டு வழக்கு எனக்குப் பரீட்சயமில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 13:22, 25 திசம்பர் 2010 (UTC)\nமேலுள்ள எங்கள் வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர யாராவது உதவுங்கள். பல கட்டுரைகளில் பராதைராயிட்டு சுரப்பி சிவப்பு இணைப்பாக உள்ளது. தயவு செய்து..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:08, 11 ஏப்ரல் 2011 (UTC)\nதற்போதைக்கு பாரா தைராய்டைக் குறிக்க விக்சனரியில் உள்ள புடைக்கேடயச் சுரப்பி எனும் சொல்லையே பயன்படுத்தலாம். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். கட்டுரைகளைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:35, 11 ஏப்ரல் 2011 (UTC)\nநன்றி கார்த்திகேயன்..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 11 ஏப்ரல் 2011 (UTC)\nகேடயச் சுரப்பி, தைராய்டு சுரப்பி என்பவற்றை ஒன்றிணைப்பதில் உள்ளடக்கத்தை சீர் செய்வதில் உங்கள் ஆசோசனை தேவை.--சஞ்சீவி சிவகுமார் 04:03, 17 சூன் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T04:16:57Z", "digest": "sha1:V345M37UEP5UQXYQOHLCZ5A2C2MPYAVT", "length": 10286, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்விஷாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. திவ்யதர்ஷினி, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04172\nமேல்விஷாரம் (ஆங்கிலம்:Melvisharam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின், வாலாஜாபேட்டை வட்டத்தில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். மேல்விஷாரம் நகரம் வாலாஜாபேட்டைக்கு கிழக்கே 18 கிமீ தொலைவில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,906 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 44,786 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்���ளுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 5508 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே4,025 மற்றும் 15 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 22.97%, இசுலாமியர்கள் 76.12%, கிறித்தவர்கள் 0.77%% , தமிழ்ச் சமணர்கள் 0.0%., மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[3]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மேல்விஷாரம் நகர மக்கள்தொகை பரம்பல்\nஇராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story-tag/tamil-nadu-2019-lok-sabha-election-campaign/page/2/", "date_download": "2020-01-20T02:39:29Z", "digest": "sha1:HVHBMUZD42UASPJFZGMACT2PSPZKBZBU", "length": 13742, "nlines": 102, "source_domain": "tamilthiratti.com", "title": "Tamil Nadu 2019 Lok Sabha Election Campaign Archives - Page 2 of 2 - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி tamil32.com\nஇன்னும் 2 வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பாஜக தலைவரும் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு tamil32.com\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்���ம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.\nDMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் tamil32.com\nபா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.\nAmit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா tamil32.com\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங் tamil32.com\nஇன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார்\nபாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை\nஅதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது.\nதேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக \nவறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர்.\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு tamil32.com\nபிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nபாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை tamil32.com\nமக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.\nலோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி tamil32.com\nலக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார்.\nமக்க��வை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார்.\nமோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது tamil32.com\nபிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nதிமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின.\nஉத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி tamil32.com\nகாங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 பாராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் tamil32.com\nநேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=50367", "date_download": "2020-01-20T04:37:43Z", "digest": "sha1:QMIMHRWUD4WOVP3UJILJJXBTTJXWQ2YF", "length": 10128, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "”பேட்ட” வெளியானது ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்க���்\n/pettaகார்த்திக் சுப்புராஜ்சன் பிக்சர்ஸ்சிம்ரன்திரிஷாநவாசுதின் சித்திக்பாபி சிம்ஹாபுதிய படத்தின் தலைப்புபேட்டரஜினிகாந்த்விஜய் சேதுபதி\n”பேட்ட” வெளியானது ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது. இப்படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nகாலா படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டடோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சரியாக 6 மணிக்கு இப்பட தலைப்பு வெளியானது. இப்படத்திற்கு ‘பேட்ட’ எனப் பெயரிடப்பட்டுள்ளதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nTags:pettaகார்த்திக் சுப்புராஜ்சன் பிக்சர்ஸ்சிம்ரன்திரிஷாநவாசுதின் சித்திக்பாபி சிம்ஹாபுதிய படத்தின் தலைப்புபேட்டரஜினிகாந்த்விஜய் சேதுபதி\nதிமுகவுக்கு இனி நான்தான் சவால்-அழகிரி ஆவேசம்..\nராணுவ வீரன்-நாய் – இவர்களது நட்பை வைத்து உருவாகும் ‘ஜாக்’..\nகேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு..\nவிஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் “லாபம்”..\nதமிழ் சினிமாவின் சகாப்தம் : பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்..\nசிந்துபாத் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ..\nபொன்னியின் செல்வன் – ஒரு பிளாஷ்பேக்\nசைக்கோ படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீதுள்ள வழக்கு திசை திர���ப்பப்படுகிறதா\nகோவாவில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு மிரட்ட வருகிறது மிரட்சி\nஅவார்ட் விழாவில் வெளியிடப்பட்ட விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக்…\nதியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக மாறிவரும் யோகிபாபு\nநூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள படம்\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்\nபோதைக்கு அடிமையானால் நடக்கும் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா\nமுதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் நடிகர் ஜீவன்\nகடும் பனிப்பொழிவில் சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் கடுமையாக உழைத்த நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%5C%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%22&f%5B1%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2020-01-20T03:26:00Z", "digest": "sha1:APLORPFFEFT2ADSJUJUTAGM43D7M3B5Z", "length": 22223, "nlines": 444, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (11828) + -\nஅழைப்பிதழ் (1) + -\nதமிழ்க் கவிதைகள் (1330) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (953) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (671) + -\nவாழ்க்கை வரலாறுகள் (667) + -\nஇந்து சமயம் (546) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (488) + -\nகல்வியியல் (332) + -\nமொழிபெயர்ப்பு நூல்கள் (268) + -\nதமிழ் நாடகங்கள் (254) + -\nஇலங்கை இனப்பிரச்சினை வரலாறு (223) + -\nஇலக்கிய அறிஞர்கள் (210) + -\nஅரசறிவியல் (208) + -\nசிறுவர் பாடல்கள், கவிதைகள் (191) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (186) + -\nஇஸ்லாம் (184) + -\nதமிழ்ப் பாடநூல்கள் (178) + -\nபலவினத் தொகுப்பு (165) + -\nபிரதேச வரலாறு (148) + -\nபொது அறிவு (142) + -\nபக்தி இலக்கியங்கள் (136) + -\nதமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (131) + -\nசிறுவர் சிறுகதைகள் (119) + -\nஇந்து தத்துவம் (110) + -\nஇனங்கள் இன உறவுகள் (105) + -\nதமிழ் இலக்கணம் (104) + -\nசமயத் தலைவர், சிந்தனையாளர் (103) + -\nஒழுக்கவியல் (100) + -\nஇலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (95) + -\nகல்வியியலாளர்கள் (91) + -\nசிறுவர் நாவல்கள் (88) + -\nபொருளியல் (87) + -\nகிராமிய இலக்கியங்கள் (85) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் (85) + -\nசமூகவியல் (84) + -\nஇந்து நிறுவனங்கள், மாநாடுகள், மலர்கள் (83) + -\nஇந்து தத்துவம் (சைவ சித்தாந்தம்) (81) + -\nஅரசியல் துறையினர் (79) + -\nகிறிஸ்தவம் (79) + -\nஊடகவியல், வெளியீட்டுத்துறை (76) + -\nகணிதம் (75) + -\nஅரங்கியல், நாடகக்கலை (70) + -\nமானிட மேம்பாடு (69) + -\nஉளவியல் (67) + -\nபெண்ணியம் (67) + -\nஇலக்கிய அறிஞர்கள், புலவர்கள் (65) + -\nநூலகவியல், தகவல் விஞ்ஞானம் (65) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (58) + -\nஇசைக்கலை (55) + -\nபொதுப் புவியியல் (54) + -\nபண்பாடு (52) + -\nதமிழ் மொழி (51) + -\nவிடுதலைப் போராளிகள் (50) + -\nஇந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் (49) + -\nஇலங்கையின் பொது வரலாறு (40) + -\nநூலியல், நூல்விபரப்பட்டியல் (39) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (39) + -\nகல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் (38) + -\nசமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் (38) + -\nசித்த மருத்துவம் (38) + -\nபிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் (37) + -\nபொதுச் சுகாதாரம் (34) + -\nவழிகாட்டிகள் (34) + -\nசோதிடம், வானசாஸ்திரம் (33) + -\nபாடசாலை மலர் (33) + -\nபொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு (33) + -\nபொது நிர்வாகம் (33) + -\nகிராமிய இலக்கியங்கள், நாட்டுக்கூத்துக்கள் (32) + -\nசமூக சேவகர்கள் (32) + -\nதமிழ் இலக்கியப் பாடநூல்கள் (32) + -\nசட்டவியல் (30) + -\nசாதியம் (30) + -\nதிருமணங்கள், சடங்கு முறைமைகள் (30) + -\nபருவஇதழ் சிறப்பிதழ்கள் (30) + -\nசிறுவர்க்கான கட்டுரைகள் (29) + -\nஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர் (28) + -\nசுற்றாடல், சூழல் மாசுபடுதல் (28) + -\nதமிழ்மொழிப் பாடநூல்கள் (28) + -\nபிறமொழிச் சிறுகதைகள் (28) + -\nமொழியியலாளர்கள் (28) + -\nவிழா மலர் (28) + -\nஇந்து சமய பாடநூல்கள் (27) + -\nகணக்கியல் (27) + -\nசமூக சேவை நிறுவனங்கள் (27) + -\nதூய விஞ்ஞானம் (27) + -\nபிறமொழிக் கவிதைகள் (27) + -\nவிவசாயமும் அது சார்ந்த துறைகளும் (27) + -\nஇரசாயனம் (26) + -\nவர்த்தகம் (26) + -\nஉளவளத்துணை (25) + -\nசிறுவர் நாடகங்கள் (25) + -\nதர்க்கவியல் (அளவையியல்) (24) + -\nபன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள் (24) + -\nதமிழ் இலக்கியம் (23) + -\nதுறைசாரா வாழ்க்கை வரலாறுகள் (23) + -\nநோய்கள் (23) + -\nஉணவும் பரிமாறலும் (22) + -\nநாடகக் கலைஞர்கள் (22) + -\nநினைவு வெளியீடுகள் (22) + -\nபழமொழிகளும் விடுகதைகளும் (22) + -\nஅரசியலமைப்புச் சட்டம் (21) + -\nபுன்னியாமீன், பீ. எம். (164) + -\nஜெயராசா, சபா. (96) + -\nகணேசலிங்கன், செ. (86) + -\nமஸீதா, புன்னியாமீன் (84) + -\nசெங்கை ஆழியான் (75) + -\nதுரைசிங்கம், த. (74) + -\nகந்தவனம், வி. (52) + -\nசிவானந்த சர்மா, ப. (51) + -\nயோகநாதன், செ. (49) + -\nஅருளானந்தம், ச. (48) + -\nபொன்னுத்துரை, எஸ். (47) + -\nகுணராசா, க. (46) + -\nசெல்வராஜா, என். (41) + -\nமௌனகுரு, சி. (35) + -\nஇரகுபரன், க. (34) + -\nஅகளங்கன் (33) + -\nசிவத்தம்பி, கார்த்திகேசு (33) + -\nசிவகுமாரன், கே. எஸ். (30) + -\nபத்மநாதன், சி. (30) + -\nபொன்னம்பலம், மு. (30) + -\nகந்தையா, ஆறுமுகம் (28) + -\nசுந்தரம்பிள்ளை, அராலியூர் ந. (28) + -\nநுஃமான், எம். ஏ. (28) + -\nஅந்தனி ஜீவா (27) + -\nமனோன்மணி, சண்முகதாஸ் (27) + -\nசிவசேகரம், சி. (26) + -\nடொமினிக் ஜீவா (26) + -\nமானா மக்கீன் (26) + -\nமுருகையன், இ. (26) + -\nராமேஸ்வரன், சோ. (26) + -\nகந்தையா, ந. சி. (25) + -\nகந்தையா, மு. (25) + -\nகைலாசபதி, க. (25) + -\nகோகிலா, மகேந்திரன் (25) + -\nசொக்கலிங்கம், க. (25) + -\nதேவராசன், கோ. (24) + -\nவித்தியானந்தன், சு. (24) + -\nசந்திரசேகரன், சோ. (23) + -\nஞானசேகரன், தி. (23) + -\nஶ்ரீ பிரசாந்தன் (23) + -\nகுலரத்தினம், க. சி. (22) + -\nசாரல்நாடன் (22) + -\nமுத்தையா, நா. (22) + -\nஆறுமுகநாவலர் (21) + -\nகணபதிப்பிள்ளை, சி. (21) + -\nசொக்கன் (21) + -\nசோமசுந்தரம், சி. எஸ். எஸ். (21) + -\nபஞ்சாட்சரம், ச. வே. (21) + -\nமுருகபூபதி, லெ. (21) + -\nஇன்பராஜன் (20) + -\nசிவசண்முகராஜா, சே. (20) + -\nஈழத்துப் பூராடனார் (19) + -\nகந்தையா, ஆ. (19) + -\nகந்தையாபிள்ளை, ந. சி. (19) + -\nகுணநாதன், ஓ. கே. (19) + -\nசிவலிங்கராஜா, எஸ். (19) + -\nசெந்திநாதன், கனக. (19) + -\nதிக்குவல்லை கமால் (19) + -\nகிருஷ்ணராஜா, சோ. (18) + -\nகுமாரசுவாமிக் குருக்கள், ச. (18) + -\nசண்முகதாஸ், அ. (18) + -\nசின்னத்தம்பி, மா. (18) + -\nசுதாராஜ் (18) + -\nதெணியான் (18) + -\nபருத்தியூர் பாலவயிரவநாதன் (18) + -\nமாத்தளை சோமு (18) + -\nஅகஸ்தியர், எஸ். (17) + -\nகுணசேகரம், கே. வி. (17) + -\nசிவபாதசுந்தரம், சு. (17) + -\nடானியல், கே. (17) + -\nநீர்வை பொன்னையன் (17) + -\nஇரத்தினம், கா. பொ. (16) + -\nகணபதிப்பிள்ளை, க. (16) + -\nசந்திரசேகரம், சோ. (16) + -\nசிலோன் விஜயேந்திரன் (16) + -\nமுத்துலிங்கம், அ. (16) + -\nமுல்லை அமுதன் (16) + -\nயோகராசா, செ. (16) + -\nவாகரைவாணன் (16) + -\nஹனிபா, எஸ். எம். (16) + -\nஇரவீந்திரன், ந. (15) + -\nசண்முகசுந்தரம், த. (15) + -\nசரோஜினிதேவி, அருணாசலம் (15) + -\nசிவஞானசுந்தரம், இ. க. (15) + -\nசெல்வராசகோபால், க. தா. (15) + -\nவைத்தீஸ்வரன், கா. (15) + -\nஅருணாசலம், க. (14) + -\nஇளங்கோவன், வி. ரி. (14) + -\nகாசி ஆனந்தன் (14) + -\nசண்முகலிங்கம், க. (14) + -\nசாந்தன் (14) + -\nசுதாகரன், மகாலிங்கம் (14) + -\nசுவாமி ஞானப்பிரகாசர் (14) + -\nசெல்லத்துரை, சு. (14) + -\nமுருகானந்தன், எம். கே. (14) + -\nவேலுப்பிள்ளை, ஆ. (14) + -\nமணிமேகலைப் பிரசுரம் (413) + -\nகுமரன் புத்தக இல்லம் (388) + -\nசிந்தனை வட்டம் (190) + -\nசேமமடு பொத்தகசாலை (110) + -\nகாலச்சுவடு பதிப்பகம் (91) + -\nதமிழ் மன்றம் (80) + -\nகுமரன் பதிப்பகம் (75) + -\nதொலைக்கல்வி நிறுவகம் (74) + -\nகாந்தளகம் (73) + -\nகுமரன் பப்ளிஷர்ஸ் (69) + -\nமீரா பதிப்பகம் (69) + -\nமித்ர வெளியீடு (68) + -\nகல்வி வெளியீட்டுத் திணைக்களம் (65) + -\nசேமமடு ப��ிப்பகம் (64) + -\nபூபாலசிங்கம் புத்தகசாலை (64) + -\nகமலம் பதிப்பகம் (63) + -\nஅருள் வெளியீட்டகம் (58) + -\nதிருமறைக் கலாமன்றம் (54) + -\nஞானம் பதிப்பகம் (46) + -\nஶ்ரீலங்கா புத்தகசாலை (46) + -\nஉமா பதிப்பகம் (44) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ் (42) + -\nமல்லிகைப் பந்தல் (40) + -\nஶ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை (40) + -\nஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் (37) + -\nவீரகேசரி வெளியீடு (37) + -\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (35) + -\nயாழ். இலக்கிய வட்டம் (35) + -\nசர்வானந்தமய பீடம் (34) + -\nவரதர் வெளியீடு (34) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (33) + -\nலங்கா புத்தகசாலை (33) + -\nமலையக வெளியீட்டகம் (32) + -\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் (31) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (29) + -\nஅன்னை வெளியீட்டகம் (28) + -\nஅமிழ்தம் பதிப்பகம் (26) + -\nதொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம் (26) + -\nவட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் (26) + -\nயாழ்/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (25) + -\nஅயோத்தி நூலக சேவைகள் (24) + -\nபூபாலசிங்கம் பதிப்பகம் (24) + -\nவானவில் வெளியீட்டகம் (24) + -\nஅரசு வெளியீடு (23) + -\nசமூக விஞ்ஞானிகள் சங்கம் (22) + -\nமீரா வெளியீடு (22) + -\nஆசிரியர் (21) + -\nஉயிர்மை பதிப்பகம் (21) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் (20) + -\nநியு செஞ்சுரி புக் ஹவுஸ் (20) + -\nபெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (20) + -\nமணிமேகலை பிரசுரம் (20) + -\nஅன்பு வெளியீடு (19) + -\nஅருணா வெளியீட்டகம் (19) + -\nஈழத்து இலக்கியச் சோலை (19) + -\nஎஸ். கொடகே சகோதரர்கள் (19) + -\nதமிழ்ச் சங்கம் (19) + -\nநிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம் (19) + -\nபுரவலர் புத்தகப் பூங்கா (19) + -\nசுந்தரம்பிள்ளை, ந. (18) + -\nதோழமை வெளியீடு (18) + -\nபத்மம் பதிப்பகம் (18) + -\nபாரி நிலையம் (18) + -\nமல்லிகைப்பந்தல் (18) + -\nயாழ் இலக்கிய வட்டம் (18) + -\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் (17) + -\nஇலக்கியன் வெளியீட்டகம் (17) + -\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (17) + -\nவடலி வெளியீடு (17) + -\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (17) + -\nஅஷ்டலட்சுமி பதிப்பகம் (16) + -\nகலைவாணி புத்தக நிலையம் (16) + -\nதிருமகள் பதிப்பகம் (16) + -\nநர்மதா பதிப்பகம் (16) + -\nவெற்றிமணி வெளியீடு (16) + -\nஆத்மஜோதி நிலையம் (15) + -\nசாரல் வெளியீட்டகம் (15) + -\nபாரதி பதிப்பகம் (15) + -\nகலை இலக்கிய நண்பர்கள் வட்டம் (14) + -\nகலை இலக்கியக் களம் (14) + -\nசித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் (14) + -\nசூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (14) + -\nஜீவா பதிப்பகம் (14) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (14) + -\nதுரைவி ப��ிப்பகம் (14) + -\nமுகுந்தன் பதிப்பகம் (14) + -\nவிடியல் பதிப்பகம் (14) + -\nஶ்ரீ லங்கா புத்தகசாலை (14) + -\nஅஷ்டலகஷ்மி பதிப்பகம் (13) + -\nபிரைட் புக் சென்டர் (13) + -\nமக்கள் கலை இலக்கிய ஒன்றியம் (13) + -\nமித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ் (13) + -\nவைரமான் வெளியீடு (13) + -\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (12) + -\nஎழுநா ஊடக நிறுவனம் (12) + -\nகருப்புப் பிரதிகள் (12) + -\nசன்மார்க்க சபை (12) + -\nசுடரொளி வெளியீட்டுக் கழகம் (12) + -\nதென்றல் பப்ளிக்கேஷன்ஸ் (12) + -\nஅரியாலை (102) + -\nமலையகம் (49) + -\nயாழ்ப்பாணம் (12) + -\nகாரைநகர் (10) + -\nமட்டக்களப்பு (7) + -\nபுங்குடுதீவு (6) + -\nஇலங்கை (5) + -\nநெடுந்தீவு (2) + -\nவாகரை கிராமம் (2) + -\nஅனலைதீவு (1) + -\nஆரையம்பதி (1) + -\nஇளவாலை (1) + -\nஎழுவதீவு (1) + -\nஐக்கிய அமெரிக்கா (1) + -\nகிழக்கிலங்கை (1) + -\nகிழக்கு மாகாணம் (1) + -\nகுருநகர் (1) + -\nகொக்கிளாய் (1) + -\nகொக்குத்தொடுவாய் (1) + -\nகொட்டியாரப் பிரதேசம் (1) + -\nகொழும்பு (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/37748/", "date_download": "2020-01-20T03:16:44Z", "digest": "sha1:D3WM4LW7G3ET4I25ORY53YMGUMBZZYM6", "length": 11244, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\nஉத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.\nஒரே வாரத்தில் 70 குழந்தைகள் ஒக்சிசன் பற்றாக்குறையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட உத்தரபிரதேச அரசாங்கம் மருத்துவமனை முதல்வர் மிஸ்ரா மற்றும் கோரக்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவரான கபீல் கான் என்பவரையும் வேலைநிறுத்தம் செய்திருந்தது.\nஇதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறிக்கையை தாக்கல் செய்தது.\nஇந்நிலையில், 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் மிஸ்ராஉள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், உரிய நேரத்தில் ஒக்சிசன் சிலிண்டருக்கான பணம் செலுத்தாத மருத்துவக் கல்விக்கான கூடுதல் முதன்மை செயலாளர் அனிதா பாட்நகரை நீக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nTags70 குழந்தைகள் உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த எஃப்.ஐ.ஆர் ஒக்சிசன் பதிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை பார்த்தாலே கண்ணீர் வருகிறது…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று அதிகாலை புகையிரதம் தடம் புரண்டதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nவெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பொதி – தற்காலிகமாக மூடப்பட்டு சோதனை\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக ��ம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4592", "date_download": "2020-01-20T02:49:07Z", "digest": "sha1:P5KQCQUE5S6D4MGKSMEWZYUKW2YGQ25G", "length": 7994, "nlines": 170, "source_domain": "nellaieruvadi.com", "title": "Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n3. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n4. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n5. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n12. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n13. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n14. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n18. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n19. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n20. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n22. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n23. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n24. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n29. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n30. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-20T03:37:38Z", "digest": "sha1:EYHPRBYTMXCWFXFIH5PHMOC4XXKRDIH7", "length": 4878, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "உமாபதி Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nதம்பி ராமையா மகனுடன் யோகிபாபு கூட்டணியில் உருவாகும் தேவதாஸ்\nதம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ். ‘அதாகப்பட்டது மகா...\nநீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம். வருமான வரித்துறையில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றும் சேரன், தங்கை காவ்யா சுரேஷ்,...\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\nநினைவில் நிற்கும்படியான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன்.. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரன், தற்போது...\nதம்பி ராமையாவின் மகனை கைதூக்கி விடும் சேரன்\nசேரன், தற்போது சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பெயர் திருமணம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க,...\nமணியார் குடும்பம் – விமர்சனம்\nதனது மகன் உமாபதிக்காக நடிகர் தம்பி ராமையா தானே களமிறங்கி இயக்கியுள்ள படம் தான் ‘மணியார் குடும்பம்’. கிராமத்தில் வாழ்ந்து கெட்ட...\nமகனுக்காக தானே களத்தில் இறங்கிய தம்பிராமையா..\nநடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படத்தை விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன்...\n“படப்பிடிப்பை ஏன் 100 நாட்கள் நடத்துகின்றோம்”: ; சிவகார்த்திகேயன் ருசிகர தகவல்..\nதம்பிராமையா மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.. விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/infotainment-video/36", "date_download": "2020-01-20T03:41:03Z", "digest": "sha1:NBI3F2PLSIA4PWAM4OKPAN76CENYND4H", "length": 5313, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற | Infotainment Programmes | karka Kasadara", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ள���ட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532134", "date_download": "2020-01-20T02:47:38Z", "digest": "sha1:GBPT3RBSGIZ6GJ6PFZZ7UZWOBBEVN4TJ", "length": 13857, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Chinese PM and Prime Minister Modi visit Mamallapuram: Appointment of 34 Special Officers and 10 IAS Officials | சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை: பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை க��ஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை: பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nசென்னை: சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மாமல்லபுரம் வருவதை ஒட்டி பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.\nஇரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தங்கும் இடம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்புகாக 34 அதிகாரிகளும், மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தருகிறார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்தில் 12ம் தேதி வரை தங்கியிருக்கும் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்களை ஆலோசிக்க உள்ளார். எனவே, இரு முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான 22 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதி கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சீன அதிபர் மற்றும், பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெற்றவுள்ள நிலையில், மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nமுதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு: 2022ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு...கூட்டு கூட்டத்தில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி\n3-வது ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா சதம் விளாசல்: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஅமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் டெல்லி வருகை: ஜே.பி.நட்டா பாஜவின் தேசிய தலைவராகிறார்..நாளை முறைப்படி வேட்புமனு தாக்கல்\nகோர்ட்டில் ஆஜராகாததால் கைது நடவடிக்கை: ஹர்திக் படேலை பாஜக துன்புறுத்துகிறது...பிரியங்கா காந்தி காட்டம்\nதொழில்நுட்ப காரணமாக வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்: உலகளவில் #Whatsappdown ஹேஷ்டேக் டுவிட்டரில் முதலிடம்\n: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம்...இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: பரீட்சா பே சர்ச்சா 2020-ல் பிரதமர் மோடி நாளை உரை\n× RELATED தேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெர��க்கமானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/tennis/03/168299?ref=archive-feed", "date_download": "2020-01-20T04:56:58Z", "digest": "sha1:WIIYCP42HHW7XXE52P4URVWCRQM56BR3", "length": 6552, "nlines": 122, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் களமிறங்கும் செரீனா: உற்சாகத்தில் ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் களமிறங்கும் செரீனா: உற்சாகத்தில் ரசிகர்கள்\nகர்ப்பகால ஓய்வுக்கு பின்னர் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்க ஓபன், ப்ரெஞ்ச் ஒபன், விம்பிள்டன், அவுஸ்திரேலியா ஓபன் என பல்வேறு மகுடங்களுக்கு சொந்தக்காரரான செரினா, தனது குழந்தை பிறப்பிற்காக ஓய்வில் இருந்தார்.\nகுழந்தை பிறந்து 3 மாதகால ஓய்வுக்கு பின்னர் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். அதன்படியே, அபுதாபியில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஓஸ்டபென்கோவை எதிர்த்து செரினா விளையாடவுள்ளார்.\nஅவுஸ்திரேலிய ஓபனுக்கு ஆயத்தமாகும் வகையில், தற்போது மீண்டும் போட்டிக் களத்திற்கு செரினா திரும்புகிறார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செரினா வில்லியம்ஸ், என் மகள் பிறந்த பிறகு முதன்முறையாக அபுதாபில் மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/", "date_download": "2020-01-20T03:35:06Z", "digest": "sha1:5BM3FP6LJC3IE2U6WDV4F3LFUJG5GG6Y", "length": 8207, "nlines": 94, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nவாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் புகைப்படம் பதிவிறக்க முடியாமல் பயனாளர்கள் அவதி\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nரூ.19,990 விலையில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, இன்-ஸ்கிரீன் கே���ராவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜியோவுக்கு போட்டியாக அன்லிமிடெட் டேட்டா பிளானை அறிவித்த ஏர்டெல்.\nவாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் புகைப்படம் பதிவிறக்க முடியாமல் பயனாளர்கள் அவதி\nசோதனை முயற்சியாக வாட்ஸ் அப்பில் வந்தது டார்க் மோட்\nஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது WhatsApp\nரூ.19,990 விலையில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, இன்-ஸ்கிரீன் கேமராவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஜியோவுக்கு போட்டியாக அன்லிமிடெட் டேட்டா பிளானை அறிவித்த ஏர்டெல்.\nகூகுள் பிக்சல் 3ஏ XL இந்திய விலை வெளியானது\nரியல்மி X ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் உயர்வு- அதிகாரி தகவல்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\n6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஒரே செயலியில் நூறு சேவைகள் - சூப்பர் பிளான் போடும் ஜியோ\n8K ரெசல்யூஷனில் உலகின் முதல் 5ஜி டி.வி. அறிமுக விவரம்\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமோட்டோரோலா ஒன் விஷன் அறிமுக தேதி அறிவிப்பு\nபயனர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சி எடுக்கும் டிக்டாக்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கிய ஃபேஸ்புக் எஃப்8 2019\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹூன்டாய் எலன்ட்ரா\nமஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி.\nஎம்.ஜி. ஹெக்டார் இந்திய வெளியீடு மற்றும் முன்பதிவு விவரங்கள்\nடாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பாதுகாப்பான கார்\nவிரைவில் இந்தியா வரும் கே.டி.எம். ஆர்.சி.125\nஇழந்த கூந்தலை மீண்டும் பெற வழிகள்\nஉலகிலேயே மிகச் சிறிய தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போ�\nசுற்றுலா சுகமானதாக அமைய ஆலோசனைகள்\nஇந்தியாவில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் மாருதி டிசையர்\nபஜாஜ் பல்சர் NS200 ABS இந்தியாவில் முன்பதிவு துவங்கியது\nமேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி.: இணையம் மூலம் உறுதி செய்த மிட்சுபிஷி\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Fi பி.எஸ்.-IV இன்��ின் மாடலின் முன்பதிவு துவங்கியது\nஇரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்\nகலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்\nதூங்கும் முறை உங்களது உடலில் ஏற்படுத்தும் பாதிப்�\nவெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் க�\nதூக்கத்தை தொலைக்கும் செல்போன்.... இதனால் ஏற்படும் உ\nதமிழகத்தைத் தாக்க வருகிறது ஜிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neotamil.com/history/", "date_download": "2020-01-20T05:04:07Z", "digest": "sha1:HZFYSRHXDSK7UHIGV52O4UWFOGOPHBXT", "length": 18292, "nlines": 181, "source_domain": "www.neotamil.com", "title": "History of Humans and Ancient People and News in Tamil | NeoTamil.com", "raw_content": "\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nஇந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர் ஆல்ஃபிரட் நோபல்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nசேலத்தில் கிடைத்த நிலவு மண் – சந்திரயான் திட்டத்திற்கு தீர்வு கண்ட இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nவழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின்…\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர் ஆல்ஃபிரட் நோபல்\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால்…\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ….\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\n – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்\nஉணவு கிடைக்காமல் 3,506 கிலோமீட்டர் பயணித்த ஒற்றை நரி – அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nWorld History, India, Asia, Tamil History, Dynasties, Kingdoms, Kings, Warriors, Archaeological findings, Old Traditions, World War, Civil Wars, Ancient Literatures all in Tamil | உலக வரலாறு, இந்தியா, ஆசியா, தமிழ் வரலாறு, வம்சங்கள், ராஜ்யங்கள், மன்னர்கள், வீரர்கள், தொல்பொருள் கண்டுபிடிப்புகள், பழைய மரபுகள், உலகப் போர், உள்நாட்டுப் போர்கள், பண்டைய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில்\nவழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் கதை\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தான் படித்து பெற்ற வழக்கறிஞர் பணியை துறந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்த வார ஆளுமையாக ( டிசம்பர் 3, 2019) கொண்டாடப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு\nநோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர் ஆல்ஃபிரட் நோபல்\nஉலகில் மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுக்கு காரணமானவர் தான் ஆல்பிரட் நோபல்\nபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை புரிந்த எம். எஸ். சுப்புலட்சுமியின் கதை\n\"கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா\" எனத் தொடங்கும் சுப்ரபாதம் இன்றும் பல வீடுகளிலும், ஆலயங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்க காரணம் எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் தெய்வீக குரல் தான் - இந்த வார ஆளுமையாக ( செப்டம்பர் 16, 2019) கொண்டாடப்படும் எம். எஸ். சுப்புலட்சுமியின் சாதனை வரலாறு\nஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ. சிதம்பரம்பிள்ளையின் கதை\nஎத்தனையோ கொடிய தண்டனைகளையும் தாண்டி ஆங்கிலேய அரசிடம் போராடி இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு வித்திட்டவர்களுள் ஒருவர் வ. உ. சி - இந்த வார ஆளுமையாக ( செப்டம்பர் 5, 2019) கொண்டாடப்படும் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் வீர வரலாறு\n75 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – பதறவைத்த விபத்தின் காரணம்\n75 ஆண்டுகளாக கடலுக்குள் புதைந்திருந்த மர்மம் கண்டுபிடிக்கப்பட்டது\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\nஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு மருத்துவமனை கொடுத்த 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவரைப் போற்றும் கூகுள்\nமர்மங்களின் நாயகன் – நிக்கோலா டெஸ்லாவின் பிறந்தநாள் இன்று\nநிக்கோலா டெஸ்லாவின் 162 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது\nபாபிலோனை புராதான சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ – ஈராக்கின் 36 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்\nஐநா அங்கீகரித்த 4000 ஆண்டு பழைமையான ஈராக்கிய நகரம்\nபுற்களால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் கிராம மக்கள் – 600 வருடங்களாக தொடரும் பாரம்பரியம்\n600 ஆண்டுகளாக புற்களால் பாலம் கட்டும் கிராம மக்கள்\nமைல்கல்லை பொக்கிஷம் என நினைத்து திருடிச்சென்ற ஜெர்மானிய ராணுவ வீரர்கள்\n500 வருடம் கழித்து சொந்த ஊர் திரும்பும் சிலை\nஉலக வரலாற்றின் “மிக முக்கிய ஆயுதம்” 1.27 கோடிக்கு பாரீஸில் ஏலம்\nமனிதகுல வரலாற்றின் மிக முக்கிய ஓவியரான வான்காவின் தற்கொலைக்கு காரணமான துப்பாக்கி ஏலம்\n2020: சென்னை புத்தகக் கண்காட்சியில் நீங்கள் வாங்கவேண்டிய புத்தகங்கள்\nஇலக்கியம் மாதவன் - January 16, 2020 0\nநீங்கள் வாங்கிப்படிக்க வேண்டிய நாவல் மற்றும் சிறுகதைகள்.\nAmazon Prime Video – ல் பார்க்க வேண்டிய 2019 – ன் சிறந்த 15 தமிழ் திரைப்படங்கள்\n2019 - ல் தமிழில் நிறைய நல்ல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில நல்ல படங்கள் நாம் திரையரங்கில் பார்ப்பதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இந்த ஆண்டு வெளிவந்த 15...\nஇயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்\nபுகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...\nவியாழன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் இந்த புதிய தொடர் மூலம் இந்த வாரத்தில் (2019, டிசம்பர் 1 முதல் 7 வரை) பெரும் ஹிட்���டித்த ஆங்கில...\nவானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\nஇயற்கை வருண் காந்தி - December 4, 2019 0\n2019 ஆண்டில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு 'Reuters' தேர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்கையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.tamilsasi.com/2006/06/1.html", "date_download": "2020-01-20T03:49:50Z", "digest": "sha1:CUOPA4BSJITQSG6VODNKUAT6OJMYRF5U", "length": 174321, "nlines": 457, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: சதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 1", "raw_content": "\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 1\nஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன்.\nஉலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார்\nஇரு நாடுகளின் ராஜதந்திர யுத்தம் பற்றி அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர். போர்க் களத்திற்கும், சமாதானக் கால செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் பெருத்த வேறுபாட்டினை இந்த நீண்ட சமாதானக் காலத்தில் (மறைமுக போர்க் காலம் என்று தான் சொல்ல வேண்டும்) புலிகள் உணர்ந்திருப்பார்கள். போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்.\nசமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய காலக்கட்டத்தை நோக்கிப் பின்நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் கவனிக்க முடியும்.\nயானையிறவு போரில் அரசு படைகள் தோற்று விட்ட சூழலில் தான் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. இராணுவ பலத்தில் புலிகளி��் கை ஓங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து இருந்தது. மிகவும் வலுவாக 7% பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு காலத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறீலங்கா, 2001ல் வெறும் 1.5% பொருளாதார வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிவடைந்து மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருந்தது. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக் கடன், மிகக் குறைந்த வருவாய், எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியாத நிதி நிலை என ஒரு Bankrupt நிலைக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்தது. அன்றைய சூழலில் போர் தொடர்ந்திருந்தால் இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். இலங்கை சீர்குலைந்து போய் இருக்கலாம். ( இதற்கு நேர்மாறாக உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுள்ளது. ஆனாலும் இவை யூகங்களே ).\n2001-2005க்கு இடையேயான சமாதானக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு தன்னுடைய ப்ழைய நிலையை மீட்டு எடுத்து விட்டது. கடந்த ஆண்டின் நிலவரப் படி சுமார் 5% பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து இருக்கிறது. இராணுவ ரீதியிலும், ஆயுத தளவாடங்களிலும் அரசின் பலம் அதிகரித்து உள்ளது. 2005ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 8% அதிகமாக இரணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களைத் தவிர இராணுவ வீரர்களின் பலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 2001ல் 10,000மாக இருந்த விமானப் படை கடந்த ஆண்டு நிலவரப் படி சுமார் 18,000மாக உயர்ந்துள்ளது.\nபுலிகளின் இலகு ரக விமானங்கள் குறித்து எழுந்த விமர்சனம் அளவுக்கு இலங்கை அரசின் விமானப் படையின் பலமோ, பலமாக அதிகரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலம் குறித்தோ எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு மேற்கொண்ட சில strategic நடவடிக்கைகள் புலிகளின் பலத்தை வெகுவாக குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இரண்டு நடவடிக்கைகளைச் சொல்லலாம்\nபுலிகளின் அதே கொரில்லா உத்தியைப் பின்பற்றி புலிகளை தாக்குவது. இதனைச் செய்ய கருணா பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது.\nகருணா பிரச்சனை மூலம் புலிகளை வடக்கு, கிழக்கு எனப் பிளவுப் படுத்தலாம் என்பதாக முதலில் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து, கருணா \"இந்தியாவிலோ\", வேறு ஏதோ \"ஒரு நாட்டிலோ\" பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விட்டாலும் அந்தப் பிரச்சனையை அப்படியே இலங்கையின் உளவுப் பிரிவு தக்கவைத்துக் கொண்டது.\nகருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. புலிகளின் முக்கியமான பிரமுகர்கள், இராணுவ தளபதிகள் இவர்களைக் குறிவைத்து நடந்து வரும் இந்தத் தாக்குதல் தமிழ் ஈழப் போராட்டத்தின் போர் சூழ்நிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்சல்யன் தொடங்கி, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ரமணன் வரை புலிகளின் பல முக்கியமான தளபதிகள் இந்த சமாதானக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஇன்று ஒரு அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை புலிகளும் எதிர்கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் அவர்களும் ஒரு தனி அரசாங்கத்தை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரில்லா நிலையில் இருந்து மாறுதல் பெற்று ஒரு தனி அரசாங்கத்தை அவர்கள் நிறுவி நடத்தி வரும் சூழ்நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் இலங்கையில் தற்பொழுது தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளுக்கு முக்கிய காரணம்.\nமற்றொரு விடயம், புலிகளின் சார்பு நிலையில் இருந்த சில சிறந்த சிந்தனையாளர்களை அகற்றுவது, அதன் மூலம் அங்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.\nசமாதானக் காலத்தில், பேச்சுவார்த்தை போன்ற சூழ்நிலை நிலவும் பொழுது இந்தப் பிரச்சனையை சிறந்த வகையில் வெளிப்படுத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பிற சமூகத்தினரும் மதிக்கும் எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் முக்கியமான ஆயுதம் என்றே அறியப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு முகத்தை தமிழ் ஈழ தமிழ் சமுதாயத்தில் வெளிப்படுத்தியவர் \"தாரகி\" என்று அழைக்கப்படும் தருமரத்தினம் சிவராம்.\nதாரகி சிறந்தப் பத்திரிக்கையாளர், இராணுவ ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளர். இவரை கொழும்புவில் \"அதிகப் பாதுகாப்பு மிக்கப் பகுதியாக\" அறியப்பட்ட ஒரு பகுதியில் \"சிறீலங்கா அரசு உளவுப்பிரிவினர்\" கொன்றனர். இதன் மூலம் தமிழ் ஈழ சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சிறந்த சிந்தனையாளரை அகற்றி விட்டனர்.\nசமீபத்தில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தினமும் கொல்லப்படும் எத்தனையோ அப்பாவி மக்கள், திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள், ஜோசப் பரராஜசிங்கம், கொளசல்யன் தொடங்கி கடந்த மாதம் ரமணன் வரை சுட்டுகொல்லப்பட்ட சில முக்கியமான புலிகள் பிரமுகர்கள் எனப் பல \"பயங்கரவாத\" நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்த சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nவிடுதலைப் புலிகளின் பலச் செயல்களும் இதையொட்டியே இருந்தன. லஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடைக்கு நியாயமான காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. படுகொலைகள் ஒரு பயங்கரவாதச் செயல் என்ற வகையில் புலிகளின் அரசியல் படுகொலைகள் கண்டனத்திற்குரியது.\nஅதே நேரத்தில் \"வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக\" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.\n\"தாரகி\" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் \"சிலவற்றையேனும்\" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது.\nஇந்தப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு தான் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.\nபுகைந்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்தது கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றப் பிறகு தான். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலத்தில் நிலவியச் சூழ்நிலை கவனிக்கத்தக்கது. புலிகள் \"ஆதரவு\", \"எதிர்ப்பு\" என்ற உணர்வுகளை விலக்கிப் பார்க்கும் பலருக்கும் அப்பொழுது நிலவிய சூழ்நிலை தெளிவாகப் புரியும்.\nமஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையில் நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு எழுதிய சூழ்நிலையிலும் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே நான் நம்பினேன். முக்கியமான கட்டம் என்பது \"தமிழீழம்\" என்ற தனி நாட்டை நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றம், அல்லது சிறீலங்கா அரசு போர் நோக்கி நகரும் தீவிரம் இவை ஏதேனும் ஒன்று என்ற ரீதியில் தான் எனது பதிவில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன்.\nஅந்தக் காலக்கட்டத்தில் பல ஊடகங்களின் செய்தியை நோக்கினால், குறிப்பாக சிறீலங்காவில் இருந்து வெளிவரும் \"டெய்லி மிரர்\" போன்ற ஆங்கில நாளிதழ்கள், சிறீலங்காவிற்கு வெளியே இருக்கும் சிறீலங்கா அரசு சார்பு ஏடுகளான \"ஹிந்து\" போன்ற நாளிதழ்களை கவனித்து வருபவர்களுக்கு இந் நிலை தெளிவாகப் புரிந்திருக்கும்.\nபுலிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் \"புலிகள்\" எதிர்ப்பாளர்களை கவலை கொள்ள வைத்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள இனவாத தலைவர்கள் பதவியேற்றிருக்கும் சூழ்நிலையில் புலிகளின் நிலைக்கு பலம் சேர்ந்திருந்தச் சூழலில்\nதான் இந்தப் போக்கு தடம் மாறியது.\nபல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். இன்று பல நாடுகளின் தடை நோக்கி அவர்கள் செல்ல காரணமாக அமைந்ததும் இந்த வியூகச் சிக்கல் தான். வழக்கம் போல தங்களுடைய வியூகத்தை தெளிவாக அமைக்காமலேயே, நிறுவனப்படுத்தப்பட்ட நாடு என்ற ஒரே முகமூடியைக் கொண்டு இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திக் கொண்டது.\nமுதலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த \"தமிழ் தேசம்\" என்பதை கேள்விக்குள்ளாக்குவது, புலிகள் அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிகள் அல்ல என்று நிலை நிறுத்துவது என்ற போக்கில் தான் அரசின் உத்தி இருந்தது. அதற்கு அவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான் \"கருணா\". \"ஹிந்து\" போன்ற சிறீலங்கா அரசு சார்பு ஊடகங்களில் \"கிழக்கு மக்களின்\" உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.\nஇவ்வாறு சிறீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இருக்கும் நம்முடைய அப்பாவி தமிழ்ச் சகோதர/சகோதரிகள் என்பது தான் வேதனைப்படுத்தும் உண்மை\nசிறீலங்கா அரசு விளையாட தொடங்கிய இந்த சதுரங்க ஆட்டத்தில் புலிகள் எடுத்த எதிர் நிலைப்பாடு குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்\nகுறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்\nவழக்கம் போல விரிவான பதிவு. தொடருங்கள்\n/அதே நேரத்தில் \"வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக\" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.\n\"தாரகி\" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் \"சிலவற்றையேனும்\" காரணமாகக் க��ண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது./\nஇந்த நிலைதான் எனக்கும் அடிக்கடி வருவது. நல்லதொரு பதிவு. நன்றி சசி.\nஉங்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.\nதமிழ் ஈழப் பிரச்சனையை உலக நாடுகளிடம் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபரை, உலக நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமையுடைய ஒருவரை இது வரை புலிகள் உருவாக்கி கொள்ளவில்லை என்பதும் புலிகளின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.\nபுலிகளின் ஆலோசகராக அறியப்படும் ஆண்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றோர் இந்தப் பிரச்சனையை எந்தளவுக்கு பிற நாடுகளிடம் Diplomaticஆக அணுக முடிந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது இருக்கின்ற பெரிய இடைவெளி நமக்கு புரிகிறது.\nசமாதானக் காலங்களில் தேவைப்படும் இத்தகைய திறமையுள்ள ஒருவரை எப்படி கண்டறியப் போகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சிலரை பயன்படுத்திக் கொள்ள முடியுமா \nசமாதானப் பேச்சுகளில் பங்கேற்கும் குழுவை கவனிக்கும் பொழுது கூட பலர் புலிகள் இயக்கத்தில் இருக்கும் முக்கிய தளபதிகள் தான். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் இவர்களால் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை, பிற நாடுகளுடன் உறவினை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.\nசமாதானக் குழு என்பது சில நாட்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் குழு மட்டுமே அல்ல. தொடர்ச்சியாக பிற நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பராமரிக்க தக்க அளவிலான Logistics அந்தக் குழுவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவெளியை புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கிறது.\nRosemary யின் பின்னூட்டத்தை வாசிக்கும்போது வந்த எண்ணம் ஒன்று.\nRosemary கூறுவதுபோல, முற்றுமுழுதாக தமிழ்மக்கள்/புலிகள் பிரச்சாரத்தின் பலவீனமே சர்வதேசத்தின் பார்வை இப்படி கோணலாய் இருக்கின்றது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நானும் நினைக்கின்றேன்.\nஉதாரணத்துக்கு புலிகளை முன்னிலைப்படுத்தாது (இதற்கு முன்னும் சில மாண���ர் போராட்டங்கள் நடந்திருந்தன) கொலைகள் நிறுத்தப்படவும், சமாதானச் செயற்பாடுகள் விரைவில் ஆக்கபூர்வமாய் ஆரம்பிக்கவேண்டும் என்று... அண்மையில் இங்கே நடந்த உரிமைக்குரல் நிகழ்வில் கிட்டத்தட்ட 10 000 மக்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதைப் பற்றி சிறுசெய்திகளாய்த்தானும் இங்குள்ள வெகுசன ஊடகங்கள் மூச்சுவிடவில்லை (விதிவிலக்காய் தென்னாசிய ரீவி நிகழ்ச்சி ஒன்றின் செய்தியொன்றில் மட்டும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வந்திருந்தது). மாணவர்கள், இப்படி ஒரு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றது, வாருங்கள் என்று வெகுசன ஊடகங்களை அழைத்தபோது... பல்வேறு காரணங்களைக்கூறி (அதில் ஒன்று பஸ் சேவை அன்று நிறுத்தப்பட்டதால், அதுவே தங்களுக்கு முக்கியமான செய்தியென சில ஆங்கில வெகுசன ஊடகங்கள் கூறியிருந்தனவாம்) அந்நிகழ்வை coverage செய்யாமல் இருட்டடிப்புச் செய்திருந்தனர். எனவே மேற்குலகும் தங்கள் 'மனிதாபி'மானக்கதவைச் சற்றாவது திறக்கவைத்திருக்கவேண்டும். அவர்கள் இரண்டுபக்கப் பார்வையாய் தங்கள் நிலையை மாற்றாதுவரை, சர்வதேச சமூகம் எண்டால் நாங்கள்தான் மச்சான் (நன்றி:கொழுவி) என்று கூறிக்கொள்ளுவதாவது அவசியமாகும்.\nஉரிமைக்குரல் அரங்கில் ஒரு நண்பன் பேச்சினிடையே இப்படிக் கூறியிருந்தான்... இங்கே வந்திருக்கும் மக்களில் ஏறக்குறைய 90% மானவர்கள் இங்குள்ள குடிமக்களாய் பிரஜாவுரிமை பெற்றும் இருக்கின்றோம். எனவே நாங்கள் கனடீயர்களாய் நின்றும் கோரிக்கை விடுப்பதை இந்த கனடீய அரசாங்கம் காது கொடுத்துக் கேட்கவேண்டிய தார்மீக அரசியல் அறமும் இருக்கின்றதென்று. நியாயமான கேள்விதானல்லவா\nநீங்கள் குறிப்பிட்ட சில விடயங்கள் மேலோட்டமான பார்வயாக இருப்பதாக நான் கருதுகிறேன்.\nமுதலில் சர்வதேச அரசியல் என்பது இன்றிருக்கும் சர்வதேச ஒழுக்குக்கு அமைவாக(Global order) ,மேற்குலக அரசுகளின் புவியல் சார் கேந்திர நலங்களின்(Geo political interests) அடிப்படையிலயே நிகழ்கிறது.இவை எந்த மனித உரிமை சார்ந்தோ அன்றி மூன்றாம் உலக மக்கள் சார்ந்தோ செய்யப் படுவதில்லை.சர்வதேச ஒழுக்கின் படி தேசிய அரசாங்கங்களை சர்வதேச நிதியம் ,ஐய்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை ,போன்ற முறமைகளினால் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் விடுத்லைப்புலிகள் போன்ற அரசு அல்லாத விடுதலை அமைப்புக்களை இவ்வாறான சரவதேச நிறுவனக்களினூடாகக் கட்டுப்படுத்த முடியாது.அதனாலயே அவற்றைக் கட்டுப் படுத்த பயங்கரவாதி என்கின்ற முத்திரை குத்தப் படுகிறது.இது ஏன் இப்போது குத்தப்பட்டது என்று நாம் நோக்க வேண்டும்.\nமுதலில் அமெரிக்காவின் இலங்கை சம்பந்தமான அடிப்படை நலன்(strategic interests) , தெற்காசியாவில் சர்வதேச கடற் போக்கு வரத்துக்களின் கேந்திர நிலயமாக இலங்கைக் கடற்பரப்பு விளங்குகின்றமையில் இருந்தே ஆரம்பிக்கிறது.அண்மயில் புலிகளினால் நிகழ்த்தப்பட்ட கடற் சமரும் இதனயே சர்வதேசத்திற்கு உணர்த்தியது.புலிகள் இதனை நன்கு உணர்ந்தமயாலயே இந்த பேச்சுவார்த்தைக்ளினூடாக தம்மைப் பலப் படுத்திக் கொண்டனர்.அவர்களின் தளபதிகள் ஆற்றும் உரைகளை நுணுகி ஆராய்ந்தீர்களே ஆனால் அவர்கள் எப்போதும் சொல்லும் ஒரு விடயம், எமது பலமே எம்மைப் பாதுகாக்கும் என்பதுவே.\nகேந்திர ரீதியான பலத்தில் இருந்தே சர்வதேச ராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.\nஅடுத்து இனி என்ன நடக்கும்\nபுலிகள் அதிகரித்த தமது கேந்திர ரீதியான பலத்தை நிலை நாட்டி ,இன்னொரு கட்டத்திற்கு தமது ராஜ தந்திர நகர்வுகளை மேற்கொள்ளுவார்கள்.இப்படியான நகர்வுகளே ஈற்றில் தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தும்.\nஇதை இந்திய அரசியலுடன் பார்க்க விரும்பின் ,இந்திய அணு ஆயுத வெடிப்பின் பின் அமெரிக்கா விதித்த தடைகளை எண்ணிப் பாருங்கள் இப்போது அந்தத் தடைகளுக்கு என்ன நடந்தது இப்போது அந்தத் தடைகளுக்கு என்ன நடந்ததுஇந்தியா தனது அணு ஆயுத ஆராச்சிகளை நிறுத்தி விட்டதா ,இல்லயே.இப்போது அமெரிக்கா இந்தியாவுடன் கூட்டணி அமைத்து அல்லவா ஆராச்சிகளைச் செய்கிறது.\nமேலும் இலங்கை அரசின் இராணுவ வலிமை பற்றி உங்கள் கணிப்பீடு தவறானது.புலிகளின் இராணுவ உபாயம் படை எண்ணிக்கயின் அடிப்படயில் அமைவதில்லை.மேலும் அவர்கள் இன்று பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இராணுவப்பயிற்ச்சி வழங்கி வருவது ,இனி நிகழப் போகும் போரிற்கான ஆயுத்தமே அன்றி வேறொன்றும் அல்ல.\nவிரைவில் நிலமைகள் மாறும், எமக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.\nஇலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறித்து என்னுடைய முந்தைய சிலப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.\nஅது போலவே சமாதானக் காலங்களில் புலிகள் ஆயுதங்களை குவிப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் சிறீலங்கா அரசு���் அவ்வாறு செய்து கொண்டிருப்பதை உலக நாடுகள் வேறு விதமாக கவனிக்கும் போக்கை காட்டவே குறிப்பிட்டிருந்தேன்.\nபுலிகளின் பலம் ஆயுதங்களோ, எண்ணிக்கையோ மட்டும் அல்ல என்பதை என்னுடைய முந்தைய ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்\nஅடுத்தப் பதிவில் மேலும் சில விடயங்களை விளக்க முடியும் என நினைக்கிறேன்\nநல்ல முறையில் அமைக்கப்பட்ட பதிவு. ஆனாலும் இன்னும் ஒரு கோணத்திலும் இங்கு புலிகள் மீதான தடையை நோக்கவேண்டிய கடப்பாடு உள்ளதாக தெரிகிறது... கடந்தமுறை இந்திய தென்னக கடற்படை தளபதியின் கூற்றை மையமாக வைத்து சொல்லலாம்.... அவர் சொன்ன கூற்று என்ன எண்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துடனேயே நாங்கள் நேரடி தொடர்பு வைத்திருக்கமுடியும் எண்றார்... மிகவும் நிதர்சனமான கூற்று அது... அதுக்காக இந்திய கடற்படையால் புலிகளுடன் தொடர்பே வைத்திருக்க முடியாது என்பது அர்த்தம் அல்ல.... இதுவே இங்கு முக்கிய காரணமாக உள்ளது...\nஅதையும் தாண்டி இலங்கையில் புலிகள் மட்டுமே அதிகாரம் செலுத்தக் கூடிய சக்தியாக ஓங்கி நிற்கிறார்கள்... சண்டை எங்கு பிடிப்பது எப்படி பிடிப்பது, இராணுவத்தினர் என்ன செய்யவேண்டும், கடற்படை என்ன செய்யவேண்டும் எங்கெல்லாம் செல்லலாம் செல்லக்கூடாது, யார் ஜனாதிபதியாய் வரவேண்டும் என்பதுவரை செல்வாக்கும் செலுத்தும். அல்லது முடிவெடுக்கும் திறமைவாய்ந்த அவர்களை சும்மா விட்டுவிட சர்வதேசம் தயாராக இல்லை... அதுவே அனேகமான உண்மையாக இருக்கிறது.\nஇந்த நிலைய புலிகள்(எம்மவர்கள்) விரும்பி பெற்றார்கள் என்பது கடந்த முறை மாவீரர்நாள் உரையில் மதியுரைஞர் பாலா அண்ணாவின் கூற்றாக இருந்தது கவனிக்கத்தக்கது...\nநல்ல பதிவு. ஆனால் தங்களின் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. தற்போது நேரமின்மையால் இன்று இரவு உங்களின் பதிவுக்கு விளக்கமாகப் பின்னூட்டம் இடுகிறேன்.\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஓர் நல்லதொரு பதிவினை இட்டுள்ளீர்கள். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் உலக நாடுகளுடன் அணுகும் போது பாரிய வித்தியாசம் இருக்கிறது. இலங்கை அரசானது ஓர் அரசு என்னும் தகுதியுடன் உலகில் அடையாளம் காணப்பட்டு நேரடியாக உலக நாடுகளுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்ள முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இது முடியாத விடய���். இதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் நோர்வே பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ்வாறு நோக்கும் போது அரசாங்கம் அவ்விடயத்தினில் வேகமாகச் செயற்பட முடிகிறது. ஆயினும் புலிகள் இயக்கம் தன்னிடம் உள்ள வளத்தின் மூலம் தன்னால் இயன்றளவு வெற்றிகண்டிருக்கிறது என்பதனையே 'உரிமைக்குரல்' நிகழ்வின்போது சுவிஸ் பிரதிநிதியின் கூற்று அமைந்திருக்கிறது.\nஎந்தவொரு விடுதலை அமைப்பும் இன்னொரு அரசாங்கத்தால் வெளிப்படையாக ஆதரவினைப் பெறமுடியாது. இது அனைத்துப் போராட்ட வரலாறுகளிற்கும் பொருந்தும். அவை நாடுகளினூடான தொடர்புகளைப் பாதிக்கும் என்பது ஓர் காரணம். இருப்பினும் மறைமுக ஆதரவினை வழங்கிக் கொண்டிருப்பார்கள்.\nஅடுத்து மீளவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது ஐக்கிய தேசிய கட்சியின் தலமையிலான ஆட்சியின்போதே பொருளாதார வளர்ச்சிப் போக்கு ஆரம்பித்தது. அதனைப் பார்த்தோமானால் ஐக்கிய தேசியக் கட்சியானது அடிப்படையில் வலது போக்குக் கொள்கைகளைக் கொண்டது. பொருளாதாரத்தினையே நோக்காக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியினைச் சேர்ந்தவர்கள் பொதுவாக தொழிலதிபர்கள் என்பது மட்டுமல்ல அவர்களின் கோட்டையாகத் திகழ்வதும் கொழும்பு மாவட்டம் என்பது வெளிப்படை. இவ்வாறான ஓர் கட்சி ஆட்சிக்கு வரும் போது அவர்கள் பொருளாதராம் சார்ந்து நிற்பார்கள் என்பது சாதாரணமானது. இலங்கையில் ரணில் அரசானது சமாதானப் பேச்சுக்களிற்கு வந்தது புலிகளின் இராணுவ வெற்றி மட்டுமல்ல இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியும் ஓர் காரணமாகும். அவ்வீழ்ச்சியை நிறுத்முவதற்காகவே ரணில் பேச்சுக்களிற்கு உடன்பட்டதாகவே எனது கருத்து.\nபன்னாட்டு அரசுகளிடமிருந்து நேர்மையான, நியாயமான அணுகுமுறை கிடைக்குமென்ற நம்பிக்கை போய் மிகமிக நீண்டகாலமாகிவிட்டது.\nஅப்பிடியிருந்திருந்தால் செம்மணி விசயம் முதற்கொண்டு நிறைய நிகழ்வுகளுக்கு சிங்கள அரசு விலை செலுத்தியிருக்க வேண்டும்.\nயாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிபோது இராணுவத்தாற் கைதுசெய்யப்பட்ட உத்தியோகபூர்வ எண்ணிக்கையான அறுநூற்றுக்குமதிகமானவர்கள் பற்றி இதுவரை ஏதுமில்லை. அரச ஆணைக்குழுவோ அவர்களில் 16 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார்கள் என்று முடிவு சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டது. அந்த பதினாறு கொலைகூட சாதாரணமாகப் போய்விட்டது. சரி மிகுதிப்பேருக்கு என்ன நடந்தது என்பதையும் சொல்லவில்லை. (என்ன நடந்தது என்பது தெரியும். கொல்லப்பட்டுக் கடலில் வீசப்பட்ட சடலங்கள் சிலவற்றை வன்னியிற் பொறுக்கியவர்கள் நாங்கள்)\nஇதை விட்டால் நவாலித் தேவாலயப்படுகொலை. குண்டுவீசினபின் உடனடிக்கணக்கெடுப்பே 126 பேர் கொலை என்று வந்தது. பின் அது அதிகரித்து எங்குப் போய் நின்றதோ தெரியாது. அனைவரும் அப்போதுதான் இடம்பெயர்ந்து வந்து தங்கயிருந்தவர்கள் என்பதால் சரியான விவரத்தொகுப்புக்கள் இல்லை. இரண்டு கிழமையின் பின் காணாமற் போயிருந்தவர்களை அந்தப்படுகொலையின் கணக்கிற் சேர்க்க வேண்டியிருந்தது.\nஅப்போது சிலர் ஆறுதலாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள் இத்தோடு உலகநாடுகள் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்குமென்று. வேறுசிலர் வத்திக்கானும் பாப்பரசரும் இதில் கடுமையான நடவடிக்கையெடுப்பார்கள் என்று.\nஏன் இப்போது உலகின் முக்கிய நகரங்களில், பாராளுமன்ற முன்றல்களில் கடந்த 29 ஆம் திகதி ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்று செய்த உரிமைக்குரல் நிகழ்வு அரச மட்டத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாராவது கருத இடமுண்டா\nஆனால் இந்நிகழ்வுகள் ஈழத்தவரிடம் ஒற்றுமையையும் செயற்பாட்டுத் திறனையும் பேணுவதற்கு கட்டாயம் தேவையானவை. அதைவிட அந்நாட்டு மக்களிடம் ஒரு கவனஈர்ப்பைப் பெறலாம்.\nஅந்தந்த நாட்டு மக்களிடம் பிரச்சினையைச் சொல்வது தொடர்பாக ஆக்கபூர்வமாகச் செயற்படலாம்.\nமற்றும்படி உலகநாடுகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது வீண்.\nஇதற்குள் 'ஏன் புலிகளை உலகநாடுகள் வெறுக்கின்றன என்று சிந்தியுங்கள்' என்று புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டு, புலிகளை ஜனநாயக வழிக்குத் திரும்பச் சொல்லி அறிவுரை சொல்வதற்கு இங்கேயே பலர் இருக்கிறார்கள்.\nவணக்கம் சசி விரிவாக பலவிடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.\n//கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது.//\nஉண்மையில் கருணா என்ற பெயரை பயன்படுத்துவதன் மூலம் சிங்களபடைகளே தாக்குதலை செய்கிறார்கள். அதாவது இத்தாக்குதலுக்கான முழுமையான நெறிப்படுத்தலை சிங்களப்படைகளே செய்கிறார்கள்.\nஅதேபோல கருணா என்ற பெயரை பயன்படுத்தி இந்தியதலையீடு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்பதையும் எதிர்பார்க்கலாம். விடுதலைப்புலிகள் தனிப்பெரும் சக்தியாக நிலைத்துவிடக்கூடாது என்பதில் இந்திய புலனாய்வுத்துறையும் தன்னாலான பணிகளை நிச்சயம் செய்யும்.\nஇன்றைய உலகஒழுங்கில் தனிநாட்டுக்கான விடுதலைப்போராட்டத்தை அனைத்து நாடுகளின் ஆசிர்வாதத்துடன் முன்னெடுக்கமுடியும் என எண்ணினால் அது தவறானதாகவே இருக்கும். இதனை விடுதலைப்புலிகள் எதிர்பார்க்காமல் இருந்திருப்பார்கள் என கருதமுடியாது. அவ்வாறு எண்ணியிருந்தால் ஐரோப்பியஒன்றியத்தை குளிர்படுத்த எண்ணியிருந்தால் இன்னுமொருதடவை பேச்சுவார்த்தையை இழுத்துச்சென்றிருக்கலாம்.\nஉங்கள் அடுத்த விரிவான அலசலை எதிர்பார்க்கிறேன்.\nசமாதான காலத்தில் இலங்கை அரசின் கை ஓங்கியிருப்பதற்கும், யுத்த காலத்தில் புலிகளின் கை ஓங்கியிருப்பதற்கும் ஓர் அடிப்படை இருக்கிறது. போர்த்திறனிலும் தந்திரங்களிலும்,புலிகளுக்கு இருக்கும் சாமர்த்தியம் இலங்கை அரசுக்கு இல்லை. அரசியல் தந்திரங்களும், diplomacyயிலும் இலங்கை அரசிற்கு இருக்கும் திறன் புலிகளுக்கு இல்லை. இதற்குக் காரணம் இலங்கை அரசு என்பது ஓர் அரசியல் அமைப்பு. புலிகள் அடிப்படையில் ஓர் ராணுவ அமைப்பு.\nஇலங்கை அரசின் ராணுவம் என்பது அரசின் மற்ற சிவில் அமைப்புக்களுக்குத் துணையாக நிற்கும் ஓர் அமைப்பு.அதன் அதிகாரங்களும், பட்ஜெட்டும் நாடாளுமன்றதால் தீர்மானிக்கப்படுகின்றன. புலிகளின் நிர்வாக (சிவில்) அமைப்புக்கள் அதன் ராணுவ அமைப்பிற்குத் துணை நிற்பன.அவற்றின் அதிகாரங்களும், கெலவினங்களும் ஓர் ராணுவத் தலைவரால் தீர்மானிக்கப்படுகின்றன.\nஇந்த வித்தியாசத்தை உலக நாடுகள் உணர்ந்தே இருக்கின்றன.\nஜனநாயகம் என்பதில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும், அதன் தனிச் சிறப்பு, இறுதி அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது. தங்களுக்கு நம்பிக்கையூட்டாத ஆட்சியாளர்களை அவர்கள் வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்தியாவில் பலமுறை மக்கள் அதை நிரூபித்திருக்கிறார்கள். எவ்வளவுதான் மக்கள் ந்லனுக்காகத் தங்களை உயிரைப் பயணம் வைத்துப் போராடுவதாக ராணுவ ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்தாலும் விரும்பும் போது அவர்களை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் வாய்ப்பு ராணுவ ஆட்சியில் மக்களிடம் இல்லை.\nதுப்பாக்கியுன் குழலில் இருந்து அதிகாரம் பிறக்கிறது என்று சொன்ன மா-சே-தூங்கின் கொள்கையைப் பின்பற்றும் நேபாள மாவோயிஸ்ட்கள் கூட ஜனநாயகத்தை இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nயுத்தத்தை எப்போது ஆரம்பிப்பது என்பது யுத்த தந்திரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவிற்கு எப்போது யுத்தத்தை நிறுத்துவது என்பதும். இதை விளங்கிக் கொள்ள, அல்லது அதை நடைமுறைப்படுத்த முடியாது போனவர்கள் எவரும் யுத்தத்தில் ஜெயித்ததில்லை. அலக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் என்று வரலாறு பல உதாரணங்களை நம் முன் வைக்கிறது.\nபுலிகள் தங்கள் தவறுகளிலிருந்து பாடங்கள் கற்கிறார்களா என்பதை அவர்களது செயல்களிலிருந்து விளங்க்க் கொள்ள முடியவில்லை. ராஜீவ்காந்தியின் படுகொலை ஏற்படுத்திய பின்னடைவிற்கு நிகரான ஓர் பின்னடைவை கதிகாமரின் மரணம் ஏற்படுத்தத்தக்கது என்று அவரின் மரணத்தை ஒட்டி நான் என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அது இன்று நடந்திருக்கிறது.\nஅன்று கதிர்காமரின் வெற்றி ஓர் தந்திரோபயமாக சிலாகிக்கப்பட்டது. அவர் வாழ்ந்து சாதிக்க முடியாததை இன்று அவர் இறந்து சாதித்திருக்கிறார்.\nமிதவாதியான ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டதும் கூட ஓர் நுட்பமான தந்திரமாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் hardliner மகிந்த கடந்த சில மாதங்களில் தன்னை நன்றாகவே வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nசிங்களரை விட ராணுவ பலம் இருந்தும், போதுமான மக்கள் ஆதரவும் பொருளாதர பலமும், இருந்தும் நாம் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது, நம்மால் ஏன் உலகின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க முடியாது போனது, நம்மால் ஏன் உலகின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க முடியாது போனது என்ற கேள்விகளை ஒரு நாள் இளைய தலைமுறை இன்றைய ராணுவ ஆட்சியாளர்களை நோக்கி எழுப்பும்.\nநம்மிடம் எல்லாம் இருந்தது ஜனநாயகம் தவிர என்பதுதான் அதற்கு பதில் என்று சொல்ல அன்று யாருக்குத் துணிவிருக்கும்\nபாரபட்சமில்லாத நிதானமான பதிவு சசி,பிரச்சினையின் வேர்வரை தொட முயன்றிருக்கிறீர்கள்.\nநீங்கள் சொல்லும் அத்தனை காரண காரணிகளில் பிரதானமானதும், பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரே ��ாரணி இந்தியாதான்.இந்திய அதிகாரமையத்துடன் புலிகளை விட இலங்கை அரசு நெருக்கமாயும், ஆதாயம் பெருவதாயும் இருப்பதை மறந்து விடக்கூடாது.\nஇலங்கை அரசின் தற்போதைய திட்டமிடல் மற்றும் செயலாக்க நடவடிக்கைகள் அனனத்தும் இந்திய மட்டத்தில் தீர்மானிக்கப் பட்டு இலங்கை அரசினால் செயலாக்கப் படுகிறது என்றே நம்புகிறேன்.\nதடை செய்பவர்கள் இலங்கை அரசாங்கம் சொல்லித்தான் அப்படிச்செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. தங்களுடைய நலன்களை கணித்துத்தான் அவற்றை தக்கவைக்கவும் பாதுகாக்கவும் இப்படியான நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அதற்கு சாட்டாக ஏதாவது சொல்லிக்கொள்வார்கள்.மனித உரிமைகளும் இலங்கை அரசின் விறாண்டலும் அப்போது பயன்படும். புலிகளை பின்னடையவைத்துள்ளார்கள் என்றாலும் அவர்கள் தங்கள் சுயரூபத்தை தெளிவாக இனம்காட்டியுள்ளார்கள். இந்தியாவிடம் தமிழ் மக்கள் அடைந்த ஏமாற்றத்தைவிட இது மிகவும் குறைவானதே.போகவேண்டிய தூரமும் கொடுக்க வேண்டிய விலையும் இன்னும் அதிகமாக இருக்கப்போகிறது என்பதுதான் இங்கு கவலையளிக்கும் விடயம்.\nபிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலாலும் அதிலும் முக்கியமாக அமெரிக்காவின்\nபிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலாலும் அதிலும் முக்கியமாக அமெரிக்காவின் அழுத்தங்களாலுமே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்துள்ளது என்று வெளிவெளியாகவே மேலை நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதிலிருந்து நாம் அறியக் கூடிய சில உண்மைகள் உள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் முடிவில் அமெரிக்காவின் நெருக்குவாரங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் எந்த மேற்கு ஐரோப்பிய நாட்டுக்கும் இல்லை. சில வரையறைகட்குட்பட்டுத் தமது சொந்த நலன்கட்காக எந்த நாட்டினிதும் அதிகார பீடங்கள் கொஞ்சம் முரண்படலாம். ஆனால், அமெரிக்காவை மீறிச் செயற்படுகிற நெஞ்சுரம் அவற்றுக்கு இல்லை. இன்று இந்தியாவும் அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு இயங்குகிற நிலைமைக்குள் வெகு வேகமாகத் தள்ளப்பட்டுக் கொண்டு போகிறது. இந்திய அதிகார பீடங்களின் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் ஒரு புறமும் இந்தியாவின் இடதுசாரிச் சக்திகளதும் எழுச்சி பெற்றுவரும் வெகுசன இயக்கங்களதும் எதிர்ப்புகள் மறுபுறமும் இந்தியாவி��் பூரண சரணாகதிக்கு வழி மறித்தாலும் இந்தியாவின் பிரதான இரு கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடமானம் வைப்பதில் பிடிவாதமாகவே உள்ளன. ஈரானின் அணுசக்தி ஆய்வுகள் தொடர்பாக இந்தியாவின் வெட்கக்கேடான நடத்தைக்கு வேறு விளக்கம் இல்லை. ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவின் அடுத்த கட்ட இலக்குகள் என்பதை அறிவதால் அதற்கேற்ப தமது அயல் கொள்கைகளை அந்த நாடுகளின் அதிகார பீடங்கள் கடைப்பிடிக்கின்றன. ஈரானைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை அவை அறிவன. விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றி ஐரோப்பிய முடிவை இப்பின்னணியில் நோக்குவது தகும் என நினைக்கிறேன். பொதுவாகவே, வலதுசாரி அரசாங்கங்கள் எந்த மேற்கு நாட்டிலும் அதிகாரத்தில் இருக்கும்போது இடதுசாரித் தன்மையுடைய விடுதலை இயக்கங்கள் மீது தயக்கமில்லாது தடை விதிக்கப்படும். அமெரிக்கா எந்த விடுதலை இயக்கத்தையும் தடை செய்யக் கோரினால் வலதுசாரி ஆட்சியாளர்கள் தடை செய்யத் தயங்கமாட்டார்கள். எனவே, குறிப்பிட்ட நாட்டினது அதிகார பீடத்தின் வர்க்க நலன்களும் அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்குவாரமுமே இவ்வாறான விடயங்களில் முடிவுகளை எடுக்கின்றன. இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதென்றால், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்ட பின்பும் ஏன் அமெரிக்கா தடையை நீடிக்க வேண்டும் விடுதலைப் புலிகளால் அமெரிக்க ஆட்சியாளர்கட்கு எதுவிதமான பயங்கரவாத மிரட்டலும் இல்லை என்று அண்மைய அமெரிக்க அறிக்கை ஒன்று கூறிய பின்பும் ஏன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத் தடையை வற்புறுத்த வேண்டும் விடுதலைப் புலிகளால் அமெரிக்க ஆட்சியாளர்கட்கு எதுவிதமான பயங்கரவாத மிரட்டலும் இல்லை என்று அண்மைய அமெரிக்க அறிக்கை ஒன்று கூறிய பின்பும் ஏன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத் தடையை வற்புறுத்த வேண்டும் விடுதலைப் புலிகளைத் தடை செய்யத் தயங்குகிற இலங்கை அரசாங்கம் உலக நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி கோருவது நம்பகமானதா விடுதலைப் புலிகளைத் தடை செய்யத் தயங்குகிற இலங்கை அரசாங்கம் உலக நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்படி கோருவது நம்பகமானதா எனவே விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசாங்கத்தினதும் விருப��பு வெறுப்புக்கட்கு அப்பாற்பட்டே தடை பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை எவரும் ஓரளவுக்கேனும் ஏற்றாக வேண்டும்.\nலக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப் புலிகட்கெதிரான பிரசாரத்தைச் சர்வதேச அரங்கில் தீவிரமாக முன்னெடுத்தார் என்பது உண்மை. அவரது முயற்சிகள் பெறுமதியற்றவையல்ல. ஆனால், பிரித்தானியாவின் ஆட்சி (பேரளவில் தொழிற் கட்சியினதும் என்றாலும் பழமைவாதிகளது கட்சிகளைவிட மோசமான வலதுசாரி ஆட்சி) விடுதலைப் புலிகளைத் தடை செய்ய காரணம் கதிர்காமரது விடா முயற்சியல்ல. இந்திய, அமெரிக்க ஆட்சியாளர்களது உலக மேலாதிக்க நோக்கங்கட்கு எத்தடை பயனுள்ளது என்பதுதான் முக்கியமான காரணம். இப்போது கதிர்காமரின் பேச்சு லாவகத்தில் சிறு பகுதியேனும் இல்லாத மங்கள சமரவீரவின் குருட்டாம் போக்கான ராஜ தந்திரத்தின் நடுவிலும் ஐரோப்பாவில் தடை இயலுமாயிற்று என்றால், அது தனிமனித சாதனை தொடர்பான விடயமல்ல என்பது ஓரளவுக்குத் தெளிவாக வேண்டும்.\nஅமெரிக்காவையோ அதன் அதிகார பீடத்தில் உள்ள எவரையுமோ குளிரவைப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் அமெரிக்க ஆதரவை வென்றெடுக்க இயலும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை அமெரிக்கா தனது தேவைகட்காகப் பயன்படுத்த இயலுமேயொழிய விடுதலைப் புலிகளால் அமெரிக்காவை எந்த வகையிலும் பயன்படுத்த இயலாது என்பதைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். 1994 ஆம் ஆண்டு முடிவிற்குப் பின்பு மனித உயிர்களையும் மனிதரின் அடிப்படைத் தேவைகளையும் பேரினவாதிகள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்று கண்டோம். பொதுக்கட்டமைப்பின் மூலம் நிவாரணம் பெற இயலாமல் முட்டுக்கட்டை போட்டதில் ஜே.வி.பி.யினதும் ஹெல உறுமயவினதும் பங்கைவிட ஷ்ரீ ல.சு.க. தலைமையின் பங்கு எவ்வகையிலும் குறைவானதல்ல. பொதுக்கட்டமைப்புக்கான உடன்படிக்கையில் ஒப்பமிடுவதைத் தவிர்க்க சந்திரிகா குமாரதுங்க எடுத்த கடும் முயற்சிகள் ஒருபுறமிருக்க அதை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு அனுப்பியபோது யூ.என்.பி. ஆடிய கபட நாடகமும் நாம் மறக்கக் கூடாதவை. விடுதலைப் புலிகளின் குறிப்பிட்ட எந்தவொரு நடவடிக்கை காரணமாகவோ அல்லது அண்மைக்கால நடத்தையின் காரணமாகவோ அவர்களை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது என நான் நம்பவில்லை. எனினும், அவை தடையைப் பிறப்பிப்பதற்கு வசதியா�� அமைந்த காரணங்கள் என்பேன்.\nவிடுதலைப் புலிகள் மட்டுமே மேலை நாட்டு அரசாங்கங்களால் இலக்கு வைக்கப்படவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முழுவதும் இலக்கு வைக்கப்படுகிறது. இங்கு தான் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது பற்றி ஆனந்தக் களிப்பில் மூழ்கியுள்ள பல்வேறு தமிழ்க்குழுக்களும் அரசியற் பிரமுகர்களும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அவர்களது மனித உரிமை மீறல்கட்காகத் தடை செய்யப்பட்டுள்ளனர் என்றால் கடந்த ஏறத்தாழ முப்பதாண்டு கால வரலாற்றில் கட்சி வேறுபாடின்றித் தமிழ் மக்களதும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களதும் உரிமை மீறல்கட்காக ஏன் இலங்கையின் ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படவில்லை\nமேலை நாட்டு ஆட்சிகள் நீதி நியாயத்தின் இருப்பிடங்களென்று நம்புகிறவர்களை ஆப்கானிஸ்தான், ஈராக், இப்போது, ஈரான், எப்போதும் பலஸ்தீனம் தொடர்பான அமெரிக்கா ஐரோப்பிய நாடகங்கள் நித்திரையிலிருந்து எழுப்பவில்லை என்றால், அவர்களது தலைகளில் குண்டுகள் விழும்வரை, அவர்கள் விழித்தெழப் போவதில்லை. தேவையான போது, பிரிவினை தேவையற்ற நாடுகளில் பிரிவினை வாதத்தை ஊக்குவிப்பதும் தாமே ஊக்குவித்த பிரிவினைவாதிகட்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதும் கொலனிய எசமானர்களது நவகொலனியவாதிகட்கு கைவந்த கலைதான். எனவே, தமிழ் மக்கள் என்றென்றைக்கும் நினைவிலிருத்த வேண்டிய ஒரு விடயம் ஏதெனில், போராட்டப் பாதை சிக்கலானது, எளிதாகப் பெறக் கூடிய வெற்றிகளென எதுவும் இல்லை. பல வேளைகளில் போராட்டங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்படுகின்றன. எனினும், எங்கும் எல்லா வேளைகளிலும் விடுதலைப் போராட்டத்துக்கு நண்பர்கள் உள்ளனர்.\nநண்பர்கள் யாரென்றும் எதிரிகள் யாரென்றும் அடையாளங் காணுவது ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு மிகவும் தேவையான ஒரு முன்நிபந்தனையாகும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சந்தித்த பின்னடைவுகள் பலவற்றுக்குக் காரணம்; நண்பர்களும் எதிரிகளும் பற்றிய குழப்பமே. பொய்ப் புகழ்ச்சியும் கோள் மூட்டுவதும், நல்லவர்களும் நண்பர்களும் செய்கிற காரியங்களல்ல. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்ட பல தலைமைகளதும் ஒரு பெரிய பலவீனம், விமர்சனத்துக்கு முகங்கொடுக்க இயலாமை. இதன் விளைவாகப் பிளவுகளும் உட் கட்சிப் போராட்டங்களும் சகோதரப் படுகொலைகளும் ஏற்பட்டுள்ளன. அதை விட மோசமாக, தமக்குப் போட்டியாக அமையக்கூடிய எந்த அமைப்பையும் எதிரியாகக் கருதிச் செயற்படுகிற மனநிலை உருவாகியது. இதை ஒடுக்குமுறையாளர்களும் பிற சூழ்ச்சிக்காரர்களும் தங்களுக்கு வசதியாக்கிக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் தங்கள் சமூகத்திற்கு எதிராகப் பயன்படுவது பற்றிய உணர்வில்லாமல் வெறும் கூலிப்படைகள் போல மாறிச் சீரழிகிறவர்கள், எல்லா விடுதலைப் போராட்டச் சூழல்களிலும் இருந்துள்ளனர்.\nஒரு விடுதலைப் போராட்டத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் ஆயுதங்கள் மூலம் தீர்க்க இயலாது. ஆயுதங்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. ஆனால், அது வேறு வழிகள் இயலாத சூழ்நிலையிலேயே நிகழ வேண்டும். பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. இன்று தமிழ் மக்களிடையே நிகழுகிற வீண் உயிரிழப்புக்கட்குக் காரணமானவர்கள் தங்களது செயல்களால் யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற கேள்விக்கு மறுமொழி தேட வேண்டும். வன்முறைக்கு வன்முறை பதிலாக முடிவின்றித் தொடர இடமிருக்கக் கூடாது. எனவேதான், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயத்தைக் கவனமாக மீளவும் ஆராய வேண்டும்.\nஇலங்கை அரசாங்கப்படைகளும் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்து வருகிற அநீதிகளைத் தென்னிலங்கையில் உள்ள மக்கள் அறிய வேண்டும். அது போலவே, மேலை நாடுகளில் உள்ள பொதுசனங்கள் மத்தியில் இன்று இலங்கையில் நடப்பது விடுதலைப் புலிகட்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் கொன்றும் தமது வாழ்விடங்களிலிருந்து அகற்றுகிற நடவடிக்கைகளையே ஆட்சியாளர்கள் எடுத்து வருகின்றனர் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.\nதமிழ் மக்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகள், தமிழ் மக்களின் இருப்பை மிரட்டுகிற காரியங்களில் குறுக்கிடத் தேவையில்லை. தமிழ் மக்களின் எதிர்காலம் அவர்களின் போராட்ட ஐக்கியத்தில் தங்கியுள்ளது. பிற போராடும் மக்களின் நட்பும் சாதாரண மக்களின் நல்லெண்ணமும் அதற்கு அவசியமானவை. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படுகிற ஆட்சியாளர்களை, உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கருவிகளை, நம்புவதை விட்டு விடுதலைப் போராட்டத்தை வெகுசன மட்டத்தில் விரிவு படுத்தி மக்கள் போராட்டமாக வளர்த்தெடுப்பதும் அதன் மூலம் உலகின் போராடும் மக்களுடன் தமிழ் மக்களின் போராட்டத்தை அடையாளப்படுத்துவதும் விரைவில் காலத்தின் தேவையாகிவிடும் என்றே தோன்றுகிறது.\n//நம்மிடம் எல்லாம் இருந்தது ஜனநாயகம் தவிர என்பதுதான் அதற்கு பதில் என்று சொல்ல அன்று யாருக்குத் துணிவிருக்கும்\nநீங்கள் இப்படிச்சொல்லிக்கொண்டு வரப்போகிறீர்கள் என்று வன்னியன் முன்னரே பின்னூட்டமிட்டுவிட்டார்.\nபுலிகள் ஆதரிக்கும் தமிழ்கூட்டமைப்பை தேர்தல்களி்ல் மக்கள் வெற்றிபெற வைப்பதெல்லாம் சிங்கள அரசு செய்யும் கொடுமைகளை பார்க்காமல் கண்ணைமூடிக்கொண்டிருக்கும் உலகநாடுகளுக்கு தெரியாமலில்லை.\nஜனநாயகத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை Hamasக்கு கிடைக்கும் வரவேற்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும் இப்போதைய தடையிலிருந்து எல்லாமே முடிந்துவிட்டது என்ற தொனியில் எழுதியிருப்பதாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏதோ உதவி செய்யப்போகிறது என்றிருந்த மாயை அகன்றிருக்கிறது. மற்றும்படி வருங்காலத்தில் இளைய தலைமுறை நீங்கள் சொன்னமாதிரி கேள்வி எழுப்புவதற்கான நிகழ்வு எதுவும் தற்போது நடந்துவிடவில்லை.\nமாலனின் பின்னூட்டம் மிகவும் நகைப்புக் கிடமாகவும் கவலை அழிப்பதாகவும் இருக்கிறது.\nஇவர் ஜன நாயகம் என்று எதைக் கூறுகிறார் என்று விளங்கவில்லை.\nசிறிலங்காவின் அரசை ஒரு ஜன நாயக அரசாக இவர் சொல்வது தான் மிகவும் கிழ்த் தரமான காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.எட்டப் பட்ட உடன் படிக்கைகளை உதாசீனம் செய்து தமிழ் மக்களின் ஜன நாயகப்போராட்டங்களை இராணுவப்படு கொலைகளால் நசுக்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசை இவர் நாக் கூசாமல் எவ்வாறு ஜன நாயக அரசு என்று கூறுகிறார் என்று விளங்கவில்லை.இவர்கள் உண்மயிலயே புரியாமல் எழுதுகிறார்களா அல்லது புரிந்து கொண்டே இவ்வாறு எழுதுகிறார்களா என்று விளங்கவில்லை.\nமாலன் நீங்கள் விளங்காமல் எழுதுகிறீர்கள் என்று நினைத்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையே புலிகள் பிரதிபலிகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இராணுவ வலிமை கொண்டு எட்டுவதற்காக அமைக்கப் பட்ட விடுதலை அமைப்பு. நாலு வருட பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்கள் பெற்றது கொலையும் ,இடம் பெயர்வும் தான்.போரைத்தொடங்கும் படி இன்று புலிகளை நிர்ப்பந்திப்பது தமிழ் மக்களே.\nஇன்று ஈழத்தில் பல்லாயிரம் மக்கள் தாங்களாக முன் வந்து ஆயுதப் பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.இங்கே புலத்தில் மக்கள் அலை அலயாக நிகழ்வுகளை நடத்துகின்றனர்.உண்ணாவிரதங்களை செய்கின்றனர்.முதியோரில் இருந்து இளயவர் வரை தமிழ் ஈழத்திற்கான போரை ஆரம்பியுங்கள் எண்டு கேட்டுக் கொண்டிருகிறார்கள்.இவை அனைத்தையும் நிராகரித்தி நாம் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்று புலிகள் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் மக்களாகிய நாம் இலங்கைச் சிங்கள அரசாங்கத்தின் ஜன நாயகம் பற்றி நன்கு அறிவோம்.அங்கே சிங்கள இராணுவமே அரசியல் வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிகிறது.புத்த மத பீடங்களே இராணுவமும் .அரசியல் வாதிகளும் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிகின்றன.இதை இவர் ஜன நாயகம் என்கின்றார்.\nஎமது மண்ணில், எமது தலை விதியை நாம் தீர்மானிக்க, எமது மக்கள் நிம்மதியாக வாழவே புலிகள் போராடுகிறார்கள்.உயிர் வாழ்வதற்காகப் போராடுவது பயங்கரவாதம் இல்லை.அது விடுதலைப் போராட்டம், அதுவே அதி உன்னதமான ஜனனாயகதிற்கும்,சுதந்திரத்திற்குமான போராட்டம்.\nநாம் வெற்றி பெறுவோம் என்பது எமக்குத் தெரியும்.உங்களைப் போன்றோர் பிரமிக்கப் போகும் உத் வேகத்துடன் எமது போராட்டம் தலை நிமிரும் .அந்த நேரம் வெகு விரைவில் வரும். நாங்கள் போராடுவது எமது மக்களின் தயவில் தானே ஒழிய வெறென்ந்த வெளிச் சக்திகளின் தயவிலோ அன்றி வெறும் ஆயுதங்களின் தயவிலோ இல்லை.அதுவே தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பலம்.இதை விகாரமாகக் காட்ட பலர் இன்று தம்மை 'ஜனனாயகவாதிகள்' என்றும் 'நடு நிலையாளர்கள்' என்றும் பலவிதமான நாடகங்களை இணயத்தில் அரங்கேற்றிக் கொண்டிருகின்றனர்.\nஇவர்கள் உதட்டளவிலயே ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று உச்சரிப்பவர்கள்.இவர்களின் பொய்மைகளை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.அதனாலயே அவர்களை மக்கள் நிராகரிதுள்ளார்கள்.உதட்டளவில் ஜன நாயகம் பேசி தமது தனிப்பட்ட வாழ்க்கையை வளம் படுத்தும் அரசியல் வாதிகள் அல்ல விடுதலைப் புலிகள்.தமது உயிரைக் குடுத்து தமிழ் மக்களின் ஜன்னாயக உரிமைக்காகப் போராடும் மனித உரிமைப் போராளிகள்.\nஎந்தத் தடை வந்தாலும் ,நாம் வெல்வோம், சத்த���யமும் உண்மையும் என்றும் இறுதியில் வெல்லும்.\nஇது எதுவுமே இலங்கை அரசு சரியாக செய்யவில்லை என்றாலும், அமெரிக்கா போன்ற நாடுகள் எதனால் இலங்கையை ஆதரிக்கிறது என்பதை அவருடைய பேட்டியில் ஒரு சில வரிகள் தெளிவாகவே படம்பிடித்து காட்டியிருந்தன.\nசிறீலங்கா அரசு செய்யும் எதனையும் ஜனநாயக முகமூடி கொண்டு எந்த நாடும் ஏற்றுக் கொள்ள வில்லை. என்றாலும் அவர்களின் strategic மற்றும் பொருளாதார interests தான் சிறீலங்கா அரசை ஆதரிக்க வைக்கிறது என நான் புரிந்து கொள்கிறேன்.\nஇலங்கை அரசுக்கு ஜனநாயகம் உதவுகிறது என்று நீங்கள் கூறும் வாதம் எனக்குப் புரியவில்லை.\nஅது போல ஜனநாயகத்தை எப்படி புலிகள் தங்களுக்குள் கொண்டு வரலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் \nஉங்களுடைய வாதம் மேம்போக்காக இருக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா \nநீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்தீர்கள் அனால்\nஎமக்கு நன்கு தெரியும் முயலுக்கு நான்கு கால்கள் என்று.நீங்கள் மூன்று\nகால்கள் என்ற நிலையிலிருந்து இறங்கி\nநான்கு கால்கள் இருக்கலாம் என்ற\nLogic புரிந்து கொள்வீர்கள் ஆனால்\nஜனநாயகம் நல்ல தொரு வார்த்தை ஆனால் பலஸ்தீனத்தில் ஜன\"நாய\"கம்\nமக்களின் ஆசியுடன் பதவிக்கு வந்த\nஹமாசின் மக்களாட்சிக்கு என்ன நடக்கிறது\nபலஸ்தீனத்துக்கு இருக்கும் ஆதரவைப்பாருங்கள்.சகல முஸ்லீம் நாடுகளும் தார்மீக ஆயுத பொருளாதார\nஉதவி செய்தும் உலக நாடுகளின் ஆதரவு இருந்தும் சின்னஞ்சிறு இஸ்ரேலை ஒன்றுமே செய்யமுடியவில்லையே.இஸ்ரேலுக்கு பின்னால் நிற்கும் அமெரிக்காவுக்கு தெரியாத தம் பக்கம் நியாயம் இல்லை\nஎன்பது.இதில் அந்தந்த நாடுகளின் பொருளாதார அரசியல் நலன்க்ளே\nகவனத்தில் கொள்ளப்படுகின்றன்வே அல்லாமல் பாவப்பட்ட அந்த ம்க்களே\nசிறிலங்கா அரசு ஜனநாயக அரசென்றால், புலிகள் அதைவிட மேம்பட்ட ஜனநாயகவாதிகள்.\nஇருதரப்புக்குமிடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எடுத்துக்கொள்வோம்.\nஓர் அங்கீகரிக்கப்பட்ட 'ஜனநாயக' அரசுக்கும் உலகின் முதன்மைச் சக்திகளால் 'பயங்கரவாதிகள்' என்று சித்தரிக்கப்பட்ட அமைப்புக்குமிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் அது. இதில் யார் ஒப்பந்தத்தைச் செம்மையாகக் கடைப்பிடித்தது\nபிரச்சினைகள் அதிகரித்தபோது 'ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த பேசுவோம்' என்று புலிகள் அழைத்தபோது சிங்கள அரசு கடைசிவரை மறுத்து ஓடியொளித்தது ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு வெளிப்படையாகவே தயக்கம் தெரிவித்ததும் அதை மாற்றவேண்டுமென்று புலம்பியதும் ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அரசு வெளிப்படையாகவே தயக்கம் தெரிவித்ததும் அதை மாற்றவேண்டுமென்று புலம்பியதும் ஏன்\nஇதைவிட சொந்தப் பாராளுமன்ற உறுப்பினரையே கொலை செய்யவும் தயங்காதவர்கள் எப்படி ஜனநாயக வாதிகள் எத்தனை பத்திரிகையாளர்கள் அரசதரப்பால் கொல்லப்பட்டுவிட்டனர் எத்தனை பத்திரிகையாளர்கள் அரசதரப்பால் கொல்லப்பட்டுவிட்டனர்\nதேர்தல் நடப்பதால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடு என்று உங்களைப்போல் பலரும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nசரி, தேர்தல் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாசுக்கு உலக முதலாளிகள் அளித்த மரியாதை என்ன இதில் உலகநாடுகளின் ஜனநாயகம் எங்கிருந்து வந்தது\nதேர்தலில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளை அங்கீகரித்ததை, வழமையான புலியெதிர்ப்புக் கும்பலின் தர்க்கத்தோடு எதிர்கொள்வீர்களென்று நினைக்கிறேன். தேர்தலைப் புறக்கணியுங்கள் என்ற அறிவித்தலுக்கு வேண்டுமானால் மக்கள் பயந்து வாக்களிக்கவில்லையென்ற கூற்று தர்க்கரீதியில் பொருந்தும், வாக்குச்சாவடி செல்வது பகிரங்கமானதென்ற அளவில்.\nஆனால் முழுக்க முழுக்க சிறிலங்கா இராணுவமும் பொலிசாரும் புடைசூழ இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மட்டுமே நடத்தப்பட்ட இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் எப்படி விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றினர் இராணுவமும் பொலிசாரும் கூட சேர்ந்து புலிகளை வெல்லவைத்து விட்டார்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.\nஉலகநாடுகளின் விடுதலைப்போராட்டத்துக்கான ஆதரவு என்று எதைச் சொல்கிறீர்கள்\nவங்காளதேசம் பிரிய இந்தியா கொடுத்த ஆதரவு போலவா\nஎரித்திரியாவுக்கு தொடக்க காலத்தில் இரஸ்யா கொடுத்த ஆதரவு போலவா\nஅல்லது இன்னும் பல இஸ்லாமியக் குழுக்களுக்கு அமெரிக்கா கொடுத்த ஆதரவைப் போலவா\nஅல்லது தொடக்க காலத்திலே ஈழப்போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதமும் கொடுத்த இந்திய ஆதரவைப்போலவா\nஇவற்றில் எது நேர்மையான ஆதரவு\nதங்களின் இப் பதிவில் நீங்கள் எழுதியுள்ள சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லாத எல்லாக் கருத்துக்களுக்கும் ஒரே பின்னூட்டத்தில் பதிலளித்தால் பின்னூட்டம் நீளமாகி விடும் என்பதால் ஒவ்வொரு கருத்துக்கும் தனியாகப் பின்னூட்டம் இடுகிறேன்.\nமுதலில்[First of all], தங்களின் பதிவு அருமையான நல்ல பதிவு. தமிழ்மான உணர்வுள்ளவர்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இப்படியான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது மிகவும் தேவையானது. எனவே இப்படியான ஒரு பதிவை எழுதியதற்காக, ஈழத்தமிழன் என்ற வகையிலும், ஈழவிடுதலைப் போராட்டத்தை நேசிப்பவன் என்கின்ற முறையிலும் உங்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்.\nஇனி உங்கள் கருத்துக்கள் பற்றி என் கருத்துக்கள்.\n//இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர்...போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்...பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். //\nசமாதான காலத்தில் புலிகள் இராஜதந்திர ரீதியாகத் தோற்றுவிட்டார்கள் என்பதையோ அல்லது பல நாட்டு வியூகத்திற்குள் புலிகள் சிக்கிக் கொண்டனர் என்பதையோ நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மாறாக இந்த பல நாட்டு வியூகங்களில் சிக்காது, அவற்றை மிகவும் தந்திரமாகவும் , சாமர்த்தியமாகவும் முறியடித்து, விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றகரமான அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார்கள் என்பதே என் எண்ணம். இதை நீங்களும் எதிர்காலத்தில் அறிந்து கொள்வீர்கள். உலகத்தில் நடந்த, நடக்கும் போராட்ட வரலாற்றிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர் நோக்கிய சவால்களைப் போல் எந்த ஒரு விடுதலை அமைப்பும் சவால்களை எதிர்கொள்ளவில்லை. இதை நான் மிகைப்படுத்திச் சொல்வதாக எண்ண வேண்டாம். இதுபற்றி ஒர் தனிப்பதிவில் எழுதுகிறேன். நிற்க.\nவிடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியாகத் தோற்கவில்லை எனும் என் வாதத்தை இங்கே சற்று விரிவாக விளக்க விரும்புகிறேன்.\nசசி, முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு நாடும் மனிதநேயத்தை அடிப்ப���ையாக வைத்தோ அல்லது நியாய/தர்மங்களை அடிப்படையாக வைத்தோ தமது வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில்லை. மாறாக அனைத்து நாடுகளும் தமது சொந்த நலன்களை [முதலீடு, சந்தைப்படுத்தல், பாதுகாப்பு]அடிப்படையாக வைத்துத்தான் தமது வெளியுறவுக் கொள்கையை வகுக்கின்றன. இந்த ஏகாதிபத்திய [அமெரிக்கா, பிரிட்டன், யப்பான்]நாடுகள் தமது நலன்களை முன்னிறுத்தியே அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக அடக்கியாளும்[oppressor] நாடுகளுக்கு , அந் நாடுகளில் எழும் கிளர்ச்சிகளையோ அல்லது விடுதலைப் போராட்டங்களையோ அடக்குவதற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்வார்கள். இப்படித் தங்களின் உதவியுடன் இந்த அடக்குமுறை நாடுகள் விடுதலைப் போராட்டங்களை நசுக்க முடியாத பட்சத்தில் , அடக்கப்படும் மக்களுக்காகப் போராடும் அமைப்புக்களை எலும்புத்துண்டைக் கொடுத்து நசுக்கப் பார்ப்பார்கள். இதற்கும் அடிபணியாது\nவிட்டால், ஒன்றில் அடக்கப்படும் மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து , அவர்களை வெல்ல வைத்து தமது நலன்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லது அணைத்துப் போவது போல் போய் அழித்துவிடுவார்கள். இது தான் தென் ஆபிரிக்காவில் நடந்தேறியது. இது தான் சீனாவிலும் நடந்தேறியது.\nதென் ஆபிரிக்காவில் உள்ள தங்கச்சுரங்கங்கள் அமெரிக்கா, மற்றும் பிரிட்டிஷ் வெள்ளையர்களின் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்பொழுதும் அதே நிலைதான். தென் ஆபிரிக்கக் கறுப்பின மக்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய போது, கறுப்பின மக்களின் போராட்டத்தை நசுக்கித் தமது நலன்களைப் பேணிப்பாதுகாப்பதற்காக ஏகாதிபத்திய நாடுகள் தென் ஆபிரிக்காவின் வெள்ளையர் அரசுகளுக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்தன. நெல்சன் மண்டேலா தலைமை தாங்கி வழிநடத்திய ஆபிரிக்க தேசிய காங்கிரசை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்தன ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்க காங்கிரஸ் சபையும் இவ் அறிவிப்பை வெளியிட்டது. நெல்சன் மண்டேலாவைக் கைது செய்ய CIA உதவி செய்தது. நெல்சன் மண்டேலாவைக் கைது செய்து சிறையில் போடுவதாலும் , ஆபிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்வதாலும்\nகறுப்பின மக்களின் போராட்டத்தை நச���க்கி தமது நலன்களைப் பாதுகாக்கலாம் என ஏகாதிபத்தியவாதிகள் எண்ணியிருந்தனர். ஆனால், நெல்சன் மண்டேலாவைக் கைது செய்து சிறையிலிட்ட போதும், ஆபிரிக்க தேசிய காங்கிரசை பயங்கரவாதக் குழுவெனத் தடை செய்த போதிலும் கறுப்பின மக்கள் அஞ்சி ஒதுங்கிவிடவில்லை. தொடர்ந்தார்கள் போராட்டத்தை. தென் ஆபிரிக்காவின் பல நகரங்களில் குண்டுகள் வெடித்தன. போராட்டம் உக்கிரமானது. இனியும் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடக்கி தமது நலன்களைக் காக்க முடியாது என ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்தன. அதனால் கறுப்பின மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து,\nஅவர்களை வெல்ல வைத்து தமது நலன்களைப் பாதுகாக்க முடிவு செய்தன ஏகாதிபத்திய நாடுகள். ஆக,ஏகாதிபத்தியவாதிகள் தமது நலன்களைப் பாதுகாக்க எத் தரப்புடனும் ஒத்துப்போகத் தயார். முதலில் அழிக்கப் பார்ப்பார்கள். முடியாவிட்டால் அணைத்துப் போவார்கள்.\nஅதே போலத்தான் சீனாவில் 1989ம் ஆண்டு ஓர் நாடகம் அரங்கேறியது. சோவியத் ஒன்றியத்தை சிதறடிக்க வைத்த வெற்றிக்களிப்பில் , சீனாவையும் உடைக்கச் சதி தீட்டின அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும். சனநாயகப் போராட்டம் என்ற போர்வையில் சீனாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி சீனாவை இராணுவ , பொருளாதாரத்துறையில் பின்னடைய வைத்து , சீனாவைப் பிளவுபடுத்த முனைந்தது அமெரிக்கா. அதற்காக சாமர்த்தியமாகத் திட்டம் தீட்டி, பல்கலைக்கழக மாணவர்களுக்குள் ஊடுருவி அவர்களைப் பயன்படுத்தி சீனாவில் அமைதியைச் சீர்குலைக்க முயன்றது அமெரிக்கா. இதையெல்லாம் அறியாததல்ல சீனா. கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்களைச் சுட்டுப் பொசுக்கியது சீனா. இப்படிச் சீனா செய்யுமென வாசிங்ரனில் திட்டம் தீட்டியவர்களே எதிர்பார்க்கவில்லை. இனியும் சீனாவை இவ்வழியில் உடைக்க முடியாதென உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் , சீனாவில் முதலீடுகள் செய்து தனது நலனை வளர்க்க முடிவெடுத்தது.\nநான் ஏன் இவற்றையெல்லாம் இங்கே சொல்கிறேன் என்றால், இப்போது இது தான்[மேலே சொன்ன சம்பவங்கள்] இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.\nஇலங்கைதீவில் நடக்கும் தமிழர்களின் போராட்டத்தை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு ஏகாதிபத்தியவாதிகள்[அமெரிக்கா, பிரிட்டன், யப்பான்] தங்களால் ஆன பல உதவிகளைச் சிங்கள அரசுகளுக்கு வழங்கி வந்தனர்.\nகுறிப்பாக, சிங்களப் பட��களுக்கு இராணுவப் பயிற்சிகள், புலிகள் பற்றிய உளவுத்தகவல்கள் பரிமாற்றம், ஆயதங்கள், இராணுவத்தளபாடங்கள் மற்றும் இராணுவ ஆலோசனைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் தென் ஆபிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலை அமைப்பான ஆபிரிக்க தேசிய காங்கிரசைப் பயங்கரவாதக் குழுப் பட்டியலில் இணைத்தது போல, தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதக் குழுவில் இணைத்தன. ஆனால், இவற்றையெல்லாம், புலிகள் தமது இராஜதந்திரத்தாலும், இராணுவ பலத்தாலும் தகர்த்தெறிந்தனர். குறிப்பாக ஆனையிறவு, மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல்கள் போன்றவற்றிற்குப் பின், இனியும் புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதை ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண்டன. இத் தாக்குதல்கள் ஏகாதிபத்தியவாதிகளின் நலனையும் பாதிப்பதாகிவிட்டது.விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்குமாறு சிங்கள அரசுக்கு ஏகாதிபத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. இராணுவ ரீதியாகப் புலிகளை அழிக்கமுடியாதென உணர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் மாற்று வழிகளைக் கையாள எண்ணின. இச் சந்தர்ப்பத்தில் தான் இவ் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசீர்வாதத்தோடு நோர்வே சமாதான முன்னெடுப்புக்களைத் துவக்கியது. இங்கே தான் புலிகளின் இராஜதந்திரத்திற்குப் பெரும் சவால் துவங்கியது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் புலிகள் சந்தித்த பாரிய சவால்கள்:\n[1]ரோக்கியோவில் நடந்தேறிய இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு.\n[2]யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றி எழுத அல்லது மேலதிக அமசங்களைச் சேர்க்க அமெரிக்க - ரணில் அரசு மேற்கொண்ட முயற்சி\n[4]ரணில் - ஏகாதிபத்திய நாடுகளின் \"சர்வதேச சமாதான வலை\"\nநான் மேலே குறிப்பிட்ட சவால்கள் தான் புலிகள் யுத்தநிறுத்த காலத்தில் எதிர்நோக்கிய பாரிய சவால்கள். இச் சவால்களையெல்லாம் புலிகள் தமது மதிநுட்பத்தாலும், இராஜதந்திரத்தாலும் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டுமல்ல , ஈழப்போராட்டம் இப்போது முன்னேறி, விடுதலைக்கான பாதையில் இருந்து விலகாமல் வீறு நடை போடுகிறது.\nசசி, எனது அடுத்த பின்னூட்டத்தில் , நான் மேலே குறிப்பிட்டிருந்த சவால்களுக்குப் பின்னால் இருந்த ஆபத்துக்கள் என்ன என்பதையும் புலிகள் எப்படி இவற்றைத் தந்திரமாகக் கையாண்டு வெற்றி கொண்���ார்கள் என்பதையும் விபரமாக எழுதுகிறேன்.\nஉலக இயங்கியலில் இருந்து நான் புரிந்து கொண்டது, சரியோ பிழையோ நடப்பவற்றை வைத்துதான் வரலாறு பிறக்கிறது, நடந்து முடிந்த பின்னர்தான் சரிபிழை பார்ககப்படுகிறது.\nஎன்னைப்பொறுத்தவரை இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்கைகளை விடுதலைப்புலிகள் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு, அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்.\nஇந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனவ்முகர்ஜி இறுதியாக வெளியிட்ட அறிக்கை அவர்களால், மாறமுடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.\nஅமெரிக்க தற்போது இறுதியாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமையையும், சுயாட்சியையும் அங்கிகரிக்கிறது, விடுதைப்புலிகள் வன்முறையை கைவிட்டால் சரி என்கிறது, அவர்கள் எதையோ எதிர்பாகிறார்கள், நிட்சயம் அது திருகோணமலையாகத்தான் இருக்கும், இந்தியாவினதும், சீனாவினதும் வல்லரசு கணவுகளை உடைக்க, இந்து சமுத்திர பிரதேசத்தில் அதற்கு ஒரு தளம் வேண்டும், அதைத்தான் அது எதிர்பாக்கிறது, இந்த சின்ன அஜெஸ்மெண்டுக்கு விடுதைப்புலிகள் ஒப்புக்கொள்வார்கள் என்றால், அவர்களது பயங்கரவாதமென்ற சொல்லாடல் காற்றில் விடப்படும், ஊதாரணத்துக்கு, உலகத்தில் பயங்கரவாதிகளை உருவாக்குவதில் முன்னனியில் இருக்கும் நாடுகள், பாகிஸ்தானும், சவுதி அரேபியாவுமாகும், அமெரிக்காவின் நன்மைகளுக்காக அவர்கள் பயங்கரவாதம் மறைக்கப்பட்டு நண்பர்களாக இருக்கமுடியுமென்றால், விடுதைலைப்புலிகளின் வன்போராட்டங்கள் அமெரிக்கவுக்கு ஒரு ஜீஜீப்பி.\nஅரேபியாவில் எப்படி ஒரு ஸ்ரேல் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறதோ, அதை ஒத்த ஒருதளம் இந்துசமுத்திரப்பிரதேசத்தில் தேவைப்படுகிறது, அவர்களது போர்கப்பல்கள் வந்துபோவதற்கு ஏற்ற ஒரு தளம் திருகோணமலை, அதன்பின் எந்த ஒருநாடும் தமிழீழத்துடன் வாலாட்ட முடியாது.\nஇது ஏற்கனவே ஒருமுறை பிரேரிக்கப்பட்ட விடயம், உலக இயங்கியல் தற்போது அதை அவசியமென்கிறது.\nநடந்து முடிந்தபின்னர்தான் சரிபிழைபார்கப்படும், நடக்கும் விடயங்களில் இருந்துதான் வரலாறு பிறக்கிறது.\nஇந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகளை விட அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகள் சாலச்சிறந்தது.\nஇதுவும் ஒரு வழிதான், இதுமட்டுமே வழி அல்ல.\nஎனது முன்னைய பின்னூட்டத்தில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின் புலிகள் எதிர் நோக்கிய பாரிய சவால்கள் என சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஓர் முக்கியமான சவாலைக் குறிப்பிட மறந்து விட்டேன். புலிகள் யுத்தநிறுத்த காலத்தில் சந்தித்த பாரிய சவால்கள்:\n[1]ரோக்கியோவில் நடந்தேறிய இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு.\n[2]யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றி எழுத அல்லது மேலதிக அமசங்களைச் சேர்க்க அமெரிக்க - ரணில் அரசு மேற்கொண்ட முயற்சி\n[4]ரணில் - ஏகாதிபத்திய நாடுகளின் \"சர்வதேச சமாதான வலை\"\n[5]நிழல் யுத்தம்/சிங்கள அரசின் இரகசியத் தாக்குதல்கள்[shadow war/ covert operations]\nஜந்தாவதாக குறிப்பிட்ட சவாலை நான் எனது முன்னைய பின்னூட்டத்தில் எழுத மறந்து விட்டேன்.\nசசி, எனது அடுத்த பின்னூட்டத்தில் , நான் மேலே குறிப்பிட்டிருந்த சவால்களுக்குப் பின்னால் இருந்த ஆபத்துக்கள் என்ன என்பதையும் புலிகள் எப்படி இவற்றைத் தந்திரமாகக் கையாண்டு வெற்றி கொண்டார்கள் என்பதையும் விபரமாக எழுதுகிறேன்.\n//அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்....அமெரிக்க தற்போது இறுதியாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமையையும், சுயாட்சியையும் அங்கிகரிக்கிறது, விடுதைப்புலிகள் வன்முறையை கைவிட்டால் சரி என்கிறது, அவர்கள் எதையோ எதிர்பாகிறார்கள்//\nதங்களின் இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.இங்கே தான் நீங்கள் அமெரிக்காவின் தந்திரத்திற்குப் பலியாகி விட்டீர்கள். இது அமெரிக்காவின் சூழ்ச்சி. அமெரிக்கா ஈழத்தமிழர்களின் மேல் கரிசனை கொண்டு இந்த அறிக்கையை விடவில்லை. மாறாக புலிகளின் இராணுவ பலமும், இராஜதந்திரமும் தான் இவ் அறிக்கையை விட அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது.\nநான் மேலே விபரமாக எழுதிய பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள். அமெரிக்கா இவ் அறிக்கையை விட்டதற்கான காரணத்தை என் பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்வீர்கள்.\nநான் மேலே சொன்ன கருத்துக்களில் சில இதோ:\n//இந்த ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றிய சுவாரசியமான விடயம் என்னவென்றால், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக அ��க்கியாளும்[oppressor] நாடுகளுக்கு , அந் நாடுகளில் எழும் கிளர்ச்சிகளையோ அல்லது விடுதலைப் போராட்டங்களையோ அடக்குவதற்கு தங்களால் ஆன பல உதவிகளைச் செய்வார்கள். இப்படித் தங்களின் உதவியுடன் இந்த அடக்குமுறை நாடுகள் விடுதலைப் போராட்டங்களை நசுக்க முடியாத பட்சத்தில் , அடக்கப்படும் மக்களுக்காகப் போராடும் அமைப்புக்களை எலும்புத்துண்டைக் கொடுத்து நசுக்கப் பார்ப்பார்கள். இதற்கும் அடிபணியாது\nவிட்டால், ஒன்றில் அடக்கப்படும் மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து , அவர்களை வெல்ல வைத்து தமது நலன்களைப் பேணிப்பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லது அணைத்துப் போவது போல் போய் அழித்துவிடுவார்கள்//\n//குறிப்பாக ஆனையிறவு, மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல்கள் போன்றவற்றிற்குப் பின், இனியும் புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதை ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண்டன. இத் தாக்குதல்கள் ஏகாதிபத்தியவாதிகளின் நலனையும் பாதிப்பதாகிவிட்டது.விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்குமாறு சிங்கள அரசுக்கு ஏகாதிபத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. இராணுவ ரீதியாகப் புலிகளை அழிக்கமுடியாதென உணர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் மாற்று வழிகளைக் கையாள எண்ணின. இச் சந்தர்ப்பத்தில் தான் இவ் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசீர்வாதத்தோடு நோர்வே சமாதான முன்னெடுப்புக்களைத் துவக்கியது. இங்கே தான் புலிகளின் இராஜதந்திரத்திற்குப் பெரும் சவால் துவங்கியது //\n//யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் புலிகள் சந்தித்த பாரிய சவால்கள்:\n[4]ரணில் - ஏகாதிபத்திய நாடுகளின் \"சர்வதேச சமாதான வலை\" //\nஇப்போது பலருக்கு விளங்கியிருக்கும் ஏன் புலிகள் ரணிலைத் தோற்கடித்தனர் என்று. தற்போது ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் அமெரிக்கா இவ் அறிக்கைக்கு நேர்மாறான அறிக்கையைத்தான் விட்டிருக்கும். ரணிலைத் தோற்கடித்ததன் மூலம் \"ரணில்- ஏகாதிபத்திய நாடுகளின் சமாதான வலையை\" புலிகள் கச்சிதமாக தகர்த்தெறிந்துள்ளனர் இது புலிகளின் இராஜதந்திர வெற்றிகளில் ஒன்று. இப்படி அறிக்கையை விட வைத்தது போல், அமெரிக்கா தமிழர் போராட்டத்தை வெற்றி பெற வைக்கும் அளவுக்கு அல்லது வெற்றியைத் தடுக்க முடியாதளவுக்கு புலிகள் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது இலகுவான செயல் அல்ல. ஆனால் இதைச் செய்யக்கூடிய மதிநுட்பமும், இராஜதந்திர அறிவும் புலிகளிடம் உண்டு. ஆகவே அமெரிக்கா எம்மை ஆதரிக்கிறது என தப்புக்கணக்குப் போட்டு ஏமார்ந்து விடாதீர்கள். இவ் அறிக்கை ராஜபக்சவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம். அவ்வளவே.\n//என்னைப்பொறுத்தவரை இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்கைகளை விடுதலைப்புலிகள் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு, அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்.\nஇந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனவ்முகர்ஜி இறுதியாக வெளியிட்ட அறிக்கை அவர்களால், மாறமுடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.//\nஈழபாரதி, தங்களின் இக் கருத்திலும் நான் மாற்றுக் கருத்தையே கொண்டுள்ளேன். இலங்கையில் இராணுவ ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ தீவிரமாக ஈடுபட வேண்டிய தேவை இந்தியாவிற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் இல்லை. காரணம், 1987 ல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தனது நலன்களுக்குச் சாதகமான பல உறுதிகளை இலங்கையிடம் இருந்து இந்தியா பெற்றுக்கொண்டு விட்டது. குறிப்பாக, இலங்கை அரசு எந்த வெளிநாட்டு இராணுவத்தையும் இலங்கைக்குள் அனுமதிக்க முன்னர், அல்லது மற்றைய நாடுகளுடன் இராணுவ ஒப்பந்தங்களைச் செய்யும் முன்னர் கட்டாயம் இந்தியாவிடம்\n\"ஆலோசனை\" பெற வேண்டும் என்பது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆகவே இவ் ஒப்பந்தம் அமுலில் இருக்கும் வரை, இலங்கை அரசு இவ் ஒப்பந்ததை மீறும் வரை இந்தியாவிற்கு இலங்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டிய தேவை தற்போது இல்லை.\n//இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகளை விட அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகள் சாலச்சிறந்தது.//\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படுவோமாயிருந்தால், அதாவது, புலிகள் இந்திய நலனுக்கு எதிராகச் செயற்படுவார்களாயின் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது என்பதே என் கருத்து.\nஎமது பிராந்தியத்தில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டால் வரும் விளைவுகளை விடுதலைப் புலிகளின் திட்டவகுப்பாளர்கள் அறியாதது அல்ல. அதனால் தான் பாகிஸ்தான் உளவுப்படை புலிகளுக்கு ஆதரவு தருவதாகத் தகவல் அனுப்பிய போதும், புலிகள் அதை நிராகரித்தனர். அதே போலத்தான் , ஆனையிறவு இராணுவமுகாமைத் தகர்த்தெறிந்து வெற்றியீட்டி, புலிகளின் படை யாழ் நோக்கி அணிவகுத்துச் சென்று கிட்டத்தட்ட 40,000 சிங்களப் படைகளை முற்றுகை இட்ட போது , இந்தியாவின் வேண்டுகோளினால் தான் புலிகள் யாழ் முற்றுகையைக் கைவிட்டார்கள். ஆக, புலிகள் இந்தியாவின் முக்கியத்துவத்தை நன்றாகவே கணிப்பிட்டு வைத்துள்ளார்கள்.\nவெற்றி உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாக இருப்பினும், உதாரணத்துக்கு இஸ்ரேலை பாருங்கள், சுற்றவர அரேபிய நாடுகள், அதுவும் எதிரிநாடுகள், அப்படி இருந்தும் திமிரோடு எழுந்து நிற்கிறது, இது எப்படி சாத்தியம் ஒரு சின்ன நாடு இவ்வளவு பெரிய நாடுகளையும் சமாளிக்கிறது, அமெரிக்கா என்ற ஆதரவும், புலம்பெயர்ந்திருக்கும் யூதமக்களின் ஆதரவும்தான். அதனுடன் எந்த நாடும் வாலாட்ட முடியுமா\nஇது அமெரிக்காவின் தந்திரம் என தெரிந்தபோதும், ஜேவிபியுடன் இருக்குவரைதான் ராஜபக்சா சனாதிபதி, ஜேவிபியுடன் இருக்கும்வரை ஒருகாலமும், ரணிலைப்போல் அமெரிக்காவுடன் ராஜபக்சாவினால் சாயமுடியாது, சாய்ந்தால் அவர் சனாதிபதியாக தொடரமுடியாது, ஜேவிபி எப்போதும் இந்தியா, சீனாவைதான் சார்ந்திருக்கும்.விடுதலப்புலிகள் அமெரிக்காவுடன் நட்புபேன இது நல்ல சந்தர்ப்பம்.\nஅமெரிக்காவின் தந்திரமாக இது இருந்தபோதும் எமது தேவைகள் தீர்ந்தபின்தான் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும்.\nவிடுதலைப்புலிகளின் போர் ஆற்றலின் மீது எனக்கு பூரண நம்பிக்கை உண்டு, முழுதமிழீழத்தையும் அவர்களால் மீட்கமுடியும், அதன் பின் மாலைதீவு கேட்டமாதிரி எனது நாட்டை மீட்டு தருமாறு இந்தியாவிடமோ அல்லது அமெரிக்காவிடமோ, அல்லது யு என் ஓ விடமோகேட்கும் பட்சத்தில், ஒரு அன்னிய படை பெருமளவு எடுப்புடன் இறங்கும்போது, முழு கட்டுமானமே அழிக்கப்படும், உதாரனாம் அரசிடம் இருந்து தாலிபான்களினால் மீட்கப்பட்ட அப்பகானிஸ்தான், அமெரிக்காவிடம் ஒரு நட்பு ஒப்பந்தம் மேற்கொண்டால் களநிலமைகள் நிட்சயம் மாற்றி அமைக்கப்படும், இந்தியாவை நம்பி இருப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை ஏனெனில் எவர் எம்மை நெருங்கி வருகிறார்களோ அவர்களைத்தான் நாம் நெருங்கிபோகமுடியும், நடக்கும் செயல்கள்தான் வரலாற்றை எழுதுகிறது.\nஅருமையான பதிவு..ஈழத் தமிழர்கள் மேல் பரிவு கொண்ட ஒரு இந்திய தமிழனாக நான் அறிந்து கொள்ளவேண்டிய பல விடயங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் கிடைத்தன. நன்றி\nமாலன் தன் ஜனநாயக வாதத்தில் எப்படி அந்த டி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரையும் விழுங்கினார் என்றே தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளர் இன்னமும் மக்கள்தான் நாட்டை ஆள்கிறார்கள் என்று நம்புவதை நினைக்கும்போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 4\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 3\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 2\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/peta/page/2/", "date_download": "2020-01-20T03:25:45Z", "digest": "sha1:B7ML52PNORV3OYPN6M3V5VNFAAWLLL3N", "length": 7880, "nlines": 197, "source_domain": "newtamilcinema.in", "title": "peta Archives - Page 2 of 3 - New Tamil Cinema", "raw_content": "\n கேள்வி கேட்ட நிருபரை அடிக்கப் பாய்ந்த பிரகாஷ்ராஜ்\nஇது ஒரு துவக்கமே இனி இல்லை கலக்கமே\nஉண்ணாவிரதப்பந்தல் அஜீத்திற்கு ஷாக் கொடுத்த நடிகர்கள்\nசங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் இல்லை விஷாலை அறிவிக்க சொல்லி நெருக்கடி\n தமிழரின் உரிமைக்காக பிரதமரை சந்திக்கிறார் விஷால்\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nநன்றியே உன் விலை என்ன\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=30408275", "date_download": "2020-01-20T03:45:53Z", "digest": "sha1:D5CKQDTNGQ6CC2MDV7Q7Z6HICFL7KXKA", "length": 31944, "nlines": 869, "source_domain": "old.thinnai.com", "title": "பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) ���ொடர்..) | திண்ணை", "raw_content": "\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34\nஅழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்\nதமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை\nபோலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்\nஎய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்\nஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\n7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே\nஇதயம் உன்னை வரைந்து பார்க்கிறது\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nதவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)\nசாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\nநீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di\nதுணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்\nசொன்னார்கள் ஏப்ரல் 27 2004\nவிஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…\nபாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்\nதிண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.\nஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘\nஅடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்\nஏய் குருவி – கவிக்கட்டு 21\nPrevious:வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)\nNext: தவறாக ஒரு அடையாளம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34\nஅழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்\nதமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை\nபோலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்\nஎய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்\nஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\n7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே\nஇதயம் உன்னை வரைந்து பார்க்கிறது\n (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)\nதவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)\nசாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது\nகலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை\nநீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di\nதுணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்\nயோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்\nசொன்னார்கள் ஏப்ரல் 27 2004\nவிஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…\nபாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்\nதிண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.\nஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘\nஅடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்\nஏய் குருவி – கவிக்கட்டு 21\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/paa-vijay/", "date_download": "2020-01-20T03:33:57Z", "digest": "sha1:J7UG2YHRQO4CEH57I3IYXPF4BSYPEWV4", "length": 2860, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Paa Vijay Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nஎஸ்.ஏ.சி காட்டிய மரியாதையில் நெகிழ்ந்த ஆர்யா..\nஒருபக்கம் ‘கபாலி’, ‘தெறி’ ஆகிய படங்களை தயாரித்துவரும் கலைப்புலி எஸ்.தாணு, இன்னொரு பக்கம் சின்ன பட்ஜெட்டில் தயாரித்துள்ள படம் தான் நையப்புடை’....\n“அமிதாப் கேரக்டர்களில் இனி எஸ்.ஏ.சி நடிக்கலாம்” – விக்ரமன் பாராட்டு..\nஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முழு நேர ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டாரோ என நினைக்கும் வகையில் புதிதாக உருவாகியுள்ள ‘நையப்புடை’ படத்தில் ஆடால், பாடல்,...\nஎஸ்.ஏ.சியை ட்ரில் வாங்கிய இளம் இயக்குனர் : ‘நையப்புடை’ ஸ்பெஷல்\n19 வயது இளைஞர் இயக்கியுள்ள இந்த ‘நையப்புடை’ படத்தில் 73 வயது இளைஞரான எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக, அநீதிகளை தட்டிக்கேட்கும் முன்னால் ராணுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/12/14/119212.html", "date_download": "2020-01-20T03:21:13Z", "digest": "sha1:TXH7U6VAVYAFH2AYPX6QZKDMDY5A27CD", "length": 18232, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "எனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nதமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎனக்கு ஆலோசனை கூறியவரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் - வைரலாகும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவு\nசனிக்கிழமை, 14 டிசம்பர் 2019 விளையாட்டு\nமும்பை : முழங்கைகளில் அணியும் பட்டைகள் பற்றி எனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். சச்சின் போன்ற பிரபலங்களை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். அவர்கள் பதிவிடும் தகவல்களை, செய்திகளை லைக் பண்ணுவதும் இணையவாசிகளின் வாடிக்கையா��� இருந்து வருகிறது. அவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட குறுந்தகவல் ஒன்றை இணையவாசிகள் வைரல் ஆக்கியுள்ளனர்.\nஎதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான நான் ஒருமுறை சென்னை வந்த போது நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியர் ஒருவரை சந்தித்தேன். கிரிக்கெட் ஆட்டத்தின்போது முழங்கைகளில் அணியும் பாதுகாப்பு பட்டை (எல்போ பேட்) குறித்து அந்த ஓட்டலின் ஊழியர் அப்போது எனக்கு ஆலோசனை கூறினார். அவர் கூறிய பின்னர் பட்டையின் வடிவத்தை மாற்றினேன். அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அவரை கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ முடியுமா இணையவாசிகளே என டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nடெண்டுல்கர் டுவிட்டர் Tendulkar Twitter\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nவயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - முதல்வர் எடப்பாடிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு\nதனியார் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர் கவலைப்பட தேவையில்லை: கெஜ்ரிவால்\nநிர்பயா கொலை குற்றவாளி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எ��்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 7 பேர் பிடிபட்டனர் - தேசிய புலனாய்வு அமைப்புக்கு விரைவில் விசாரணை மாற்றம்\nதமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் திட்டம்\nபோலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் - முகாமை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பேச்சு\nமியான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசரணடைந்தால் மட்டுமே முஷாரப் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபுரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி\nஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இமாலய சாதனை - 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி\nபெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய ...\nபட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் - பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\nலண்டன் : இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி ...\nநட்கர்னி மறைவுக்கு இரங்கல்: கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் - காயம் காரணமாக வெளியேறினார் தவான்\nபெங்களூர் : பெங்களூருவில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் ...\nஏமனில் ராணுவ குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்: 24 வீரர்கள் பலி\nகெய்ரோ : ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர்.ஈரான் அரசின் ...\nம���யான்மர் தலைவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு - பல ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமியான்மர் : உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சீனா - மியான்மர் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ...\nதிங்கட்கிழமை, 20 ஜனவரி 2020\n1நியூயார்க்கை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனம் - அதிபர் ட...\n2தமிழகத்தில் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம்...\n3ஆஸி. ஓபன் டென்னிஸ்: பிரதான சுற்றில் விளையாட குணேஸ்வரனுக்கு வாய்ப்பு\n4பட்டங்களை துறந்த ஹாரி, மேகன் தம்பதி மக்கள் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961256", "date_download": "2020-01-20T03:22:06Z", "digest": "sha1:GI6L7PKCGFH5IBTXK5RC25XDDWCK25M2", "length": 11009, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆரணி கிளைச் சிறை திறக்கப்படாமல் பணியிட மாற்றம் பெற்றும் வேலூரிலேயே பணியாற்றும் சிறைக்காவலர்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆரணி கிளைச் சிறை திறக்கப்ப��ாமல் பணியிட மாற்றம் பெற்றும் வேலூரிலேயே பணியாற்றும் சிறைக்காவலர்கள்\nவேலூர், அக்.9: ஆரணியில் புதுப்பிக்கப்பட்ட கிளைச்சிறை திறக்கப்படாததால் பணியிட மாற்றம் பெற்றும் அங்கு செல்ல இயலாமல் வேலூரிலேயே பணியாற்றி வருவதாக சிறைக்காவலர்கள் 15 பேர் வேதனை தெரிவிக்கின்றனர்.\nவேலூரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் ஆரணி, போளூர், திருவண்ணாமலை, ஆம்பூர் உட்பட 11 கிளைச்சிறைகள் உள்ளன. ஆரணியில் நூற்றாண்டுகளை கடந்த கிளைச்சிறை கட்டிடம் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் அங்கிருந்த கைதிகள் அனைவரும் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு ஆரணி கிளைச்சிறை மூடப்பட்டது. அங்கு தற்போது கிளை சிறை கண்காணிப்பாளர் ஒருவரும், உதவி ஆய்வாளர் நிலையில் சிறைத்துறை அதிகாரி ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.\nமற்றவர்கள் வேலூருக்கும் பிற இடங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி ஆய்வின்போது ஆரணி கிளைச்சிறையை மராமத்துப்பணிகள் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில், பொதுப்பணித்துறையின் சாரில் ஆரணி கிளைச்சிறை வளாகம் புதுப்பிக்கப்பட்டு டிசம்பரில் பணி முடிந்தது. பணி முடிந்த நிலையில் கட்டிடமும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் ஆரணி கிளைச் சிறை திறக்கப்படும் என்ற நிலையில் வேலூரில் பணியாற்றி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் என 15 பேருக்கு ஆரணிக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் பணியிட மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அவர்கள் இன்னமும் வேலூர் மத்திய சிறையிலேயே பணியாற்றி வருகின்றனர். எனவே, ஆரணி கிளைச்சிறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பணியிட மாற்றம் பெற்றவர்களை அங்கு பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று சிறைக்காவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nவேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது\nவேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமனம் கலெக்டர் தகவல்\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்ன தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டிகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ைபக் மீது கார் மோதி தாய் பலி- மகன் காயம்\nகுடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை\nவாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு\nவேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 5 பேர் காயம்\nஇடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கே.வி.குப்பம் அருகே பொதுமக்கள் அச்சம் அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் அவலம்\nஉயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூர் திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரிக்கை\n× RELATED பாபநாசம் சிறை கைதிகளிடம் நீதிபதி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mg-motor-to-launch-new-electric-car-in-india-for-less-than-rs-10-lakh-020074.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T04:27:07Z", "digest": "sha1:F6QUY5LZQ3IHPNWSCVK6YQ6VOQCFDNAU", "length": 32197, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஉல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்...\n22 hrs ago உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\n1 day ago எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\n1 day ago பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா\n1 day ago இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nNews அருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்\nMovies மீண்டும் தொடங்குறாங்களாம்... மோகன்லால்- ஜாக்கிசான் நடிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் 'நாயர் ஸான்'\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா\nநம்ப முடியாத மிக குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட, வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளது.\nஎனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் போட்டி போட்டு கொண்டு முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.\nஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பது பின்னடைவாக உள்ளது. இந்த சூழலில், மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது.\nஇந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் காரான ஹெக்டர் எஸ்யூவி கடந்த ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அசத்தலான வசதிகள், மிகவும் சவாலான விலை உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு, மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த சூழலில், இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 2வது தயாரிப்பு நேற்று (டிசம்பர் 5) வெளியிடப்பட்டது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். இஸட்எஸ் எனும் ���ெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.\nஎம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில், 44.5kWh, லிக்யூட்-கூல்டு என்எம்சி (NMC-Nickel Manganese Cobalt) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 8.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.\nஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலை அறிவிக்கப்படவுள்ளது. எனினும் 22 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய்க்கு உள்ளாக, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடவுள்ளது. ஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை அனைவராலும் வாங்க கூடிய அளவில் இருக்காது. எனவே குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி களமிறக்கவுள்ளது.\nஅதாவது இந்திய மார்க்கெட்டில், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் களமிறக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான வேலைகளையும் எம்ஜி மோட்டார் செய்து வருகிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜீவ் சாபா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஎம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் வெளியிட்டு விழாவின் போது அவர் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். ஆனால் காரின் வடிவம், எங்கே உற்பத்தி செய்வது என்பது போன்ற விஷயங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆனால் 10 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார் வந்தால், அது நிச்சயம் வரவேற்பை பெறும்.\nஇது தொடர்பாக ராஜிவ் சாபா கூறுகையில், ''இந்த மார்க்கெட்டில் முக்கியமான இடத்தில் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மார்க்கெட்டில் உள்ள மற்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கான ஒரு வழிதான் இந்த எலெக்ட்ரிக் வாகனம். மற்ற முன்னணி நிறுவனங்கள் உடன் நம்மால் அவ்வளவு எளிதாக போட்டியிட முடியாது.\nஏனெனில் அவர்கள் இங்கே 25-30 ஆண்டுகளாக உள்ளனர். எனவே நாங்கள் எங்களை வேறுபடுத்தி காட்ட வேண்டும்'' என்றார். ஆனால் எம்ஜி நிறுவனத்தின் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளான எலெக்ட்ரிக் காரை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. இதற்கு ஒரு சில ஆண்டுகள் பிடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎம்ஜி நிறுவனத்தை போல் ரெனால்ட் நிறுவனமும் நம்ப முடியாத மிக குறைவான விலையில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இந்த கார் தற்போது சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது தொடர்பான தனது திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இதன்படி க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் களமிறக்கவுள்ளதாக ரெனால்ட் தெரிவித்தது.\nஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு சீனாவில்தான் க்விட் எலெக்ட்ரிக் கார் முதலில் லான்ச் செய்யப்படும் எனவும் ரெனால்ட் நிறுவனம் அறிவித்தது. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை.\nஇப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், அதன் விற்பனை சிறப்பாக இருக்காது என்பதை ரெனால்ட் நிறுவனம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனம் அறிவித்தபடி, க்விட் எலெக்ட்ரிக் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சீனாவில் சிட்டி கே-இஸட்இ (City K-ZE) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nசிட்டி கே-இஸட்இ எலெக்ட்ரிக் காரில், 26.8kWh லித்தியம் இயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் 43.3 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த கார் சிஎம்எஃப்-ஏ (CMF-A) பிளாட்பார்ம�� அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் க்விட் காரும் கூட இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் எலெக்ட்ரிக் காருக்கு ஏற்ப ஒரு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில் கொஞ்சம் குறையலாம். என்றாலும் இது சிறப்பான ரேஞ்ச் ஆகவே பார்க்கப்படுகிறது.\nஏசி சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகும். அதே சமயம் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 30 நிமிடங்களில், 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இதன் இன்டீரியரில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதில், 4ஜி வைபை கனெக்டிவிட்டி, ஆன்லைன் மியூசிக் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்த காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 61,800 யுவான்கள் மட்டுமே. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக வெறும் 6.22 லட்ச ரூபாய்தான். க்விட் எலெக்ட்ரிக் கார் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nசீனாவில் மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்த கார் வரும் 2022ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஉல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\n14 புதிய கார்களுடன் ஆட்டோ எக்ஸ்போவில் கலக்க காத்திருக்கும் எம்ஜி மோட்டார்ஸ்\nஎம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது\nபிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது\nஇந்திய ப���க்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா - உங்களுக்கு ஓர் நற்செய்தி\nஇந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா\nவிற்பனையில் தொடர்ந்து சரிவை காணும் எம்ஜி ஹெக்டர்... டிசம்பர் மாத விற்பனை நிலவரம் வெளியானது...\n2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\n2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள 4 புதிய எஸ்யூவி கார்கள் இதோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபாவ்லோ கான்காவ்ல்ஸ் மரணம் எதிரொலி... டக்கார் ராலியிலிருந்து விலகியது ஹீரோ அணி\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akavai.com/2015/01/spoken-english-training-throug-tamil.html", "date_download": "2020-01-20T03:09:06Z", "digest": "sha1:JPAWW7P5VIVCCSOS6PB2Y36UL3JP627G", "length": 6861, "nlines": 73, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஎளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி\nஆங்கிலம் என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய நிலையில் ஆங்கிலம் தெரிந்தால் போதும் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம். உலகம் முழுவதை விடுங்கள் இங்கேயே வேலைக்கு போனால் ஆங்கிலம், பள்ளிக்கு போனால் ஆங்கிலம், கல்லூரிக்கு போனால் ஆங்கிலம் மற்றும் இதுபோன்று எங்கு சென்றாலும் ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டிய அவசியமாகிறது.\nஇப்போ நாம் ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம்னு வைங்க, வெளிமாநிலத்துல மற்றும் வெளிநாட்டுல இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி தொழிலை விரிவுபடுத்தவும் ஆங்கிலம் மட்டுமே ஒரு இணைப்புபாலமாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. மேலும் புதிய தொழில் உத்திகளை அறிதுகொள்ளவும் ஆங்கிலம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.\nஇந்த அளவுக்கு இன்றியமையாததாக மாறிவிட்ட ஆங்கிலத்தை நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டியதும் இன்றியமையாததாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் வழியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் வீட்டா போன்ற நிறுவனங்கள் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிளைகளை திறந்துள்ளன. அனைவராலும் தினமும் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் பயணம்செய்து ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால் நம்மில் பலருக்கு தினமும் வேலை அல்லது படிப்பு நேரம் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம்தான் மிச்சமே இருக்கும்.\nநீங்களும் வீட்டில் இருந்தபடியே கீழே உள்ள வீடியோக்களை தினமும் பார்த்து எந்த சிரமுமின்றி ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் நீங்களும் ஆங்கிலத்தில் பின்னி எடுக்கலாம்....\nஇந்த பயிற்சிகள் கண்டிப்பாக உங்களது நண்பர்கள் அனைவருக்கும்கூட தேவைப்படலாம். அவர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nடிரேடிங் செய்வதற்கு VPS மிகக்குறைந்த விலையில்\nஎளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=86&Itemid=60", "date_download": "2020-01-20T02:52:56Z", "digest": "sha1:UD6BXNMHV2MS32VUXRFF3BQ2BDZZLOPX", "length": 5020, "nlines": 84, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 5\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n14 Jul பகிர்வு கி.பி.அரவிந்தன் 3549\n14 Jul நளாயினியின் இரண்டு கவிதைகள் நளாயினி தாமரைச் செல்வன் 3780\n14 Jul கலகச் சுழல் தா.பாலகணேசன் 3721\n14 Jul கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை. மு.பொ. 4115\n14 Jul வரலாறு மன்னிக்குமா\n14 Jul ஈழம் - மலேயா: ஈழத்து இலக்கிய சாட்சியம் கி.பி.அரவிந்தன் 3739\n14 Jul தமிழிசை பற்றிய புரிதலும் ஈழத் தமிழிசையின் தேவைப்பாடும் -ராஐ ஸ்ரீகாந்தன்- 4029\n14 Jul மெடம் போவெரி - காலத்தை வென்ற பிரெஞ்சு நாவல் ஆங்கிலத்தில் : எட்வெர்ட் அஸ்க்ரொவ்ற் 3654\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18280487 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4594", "date_download": "2020-01-20T02:36:24Z", "digest": "sha1:AADN264VVUGJPL3BICFIGH6L6BYNE6PQ", "length": 37727, "nlines": 217, "source_domain": "nellaieruvadi.com", "title": "தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nதேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\nஸ்டெர்லைட்: தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில்,\nஇன்று 10.12.2018 ஆம் நாள் அன்று, காலை பத்தரை மணிக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோயல் தலைமையில், ஸ்டெர்லைட் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nநீதியரசர் கோயல் தவிர்த்து, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் இரண்டு நீதிபதிகளும், இரண்டு சுற்றுச்சூழல் நிபுணர்களும் கொண்ட ஐந்து பேர் உள்ளிட்ட அமர்வு ஆகும்.\nநீதிபதிகள் வந்து அமர்ந்தவுடன், வைகோ எழுந்து இந்த வழக்கில் என்னை ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டும் என்று நான் தாக்கல் செய்த மனு மீது, எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.\nஆனால், கடந்த 12 நாள்களுக்கு முன்பு (28.11.2018) நீதிபதி தருண் அகர்வால் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட அன்று, நீதிபதி அவர்களே நீங்கள் பிறப்பித்த ஆணையில், தமிழக அரசோடு சேர்ந்து இந்த வழக்கில் பங்கேற்றவர்கள் இங்கே எந்த வாதமும் செய்ய முடியாது. அரசாங்க வக்கீலுக்கு உதவியாகத்தான் இருக்க முடியும் என்ற உத்தரவு எந்த அடிப்படையில் நீதி ஆகும் அப்படி ஆணையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது\nநீதிபதி கோயல்: பிறகு பேசலாம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கறிஞர் பேசட்டும் என்றார்.\nவைகோ: அரசு வழக்குரைஞர் வைத்தியநாதன் இப்பொழுது பேச முடியாது. என்னுடைய மனுவுக்கு ஒரு முடிவு தெரியாமல், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடக்க நான் விட மாட்டேன். என் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்று சொல்லுங்கள். பரவாயில்லை. அதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் செல்வேன்.\nநீதிபதி கோயல்: இந்தப் பிரச்சினையைப் பிறகு பார்ப்போம். இப்பொழுது அவர் பேசட்டும்.\nவைகோ: மாண்புமிகு நீதிபதி அவர்களே, நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிகவும் மதிப்பவன் நான். முதல் நாள் அமர்வில் நான் எழுந்தவுடன், நீங்கள் யார் என்று கேட்டீர்கள். நான் என்னை ஒரு தரப்பாகச் சேர்க்க மனு தாக்கல் செய்துள்ளேன் என்றேன். உட்கார். எதுவும் பேசக்கூடாது என்றீர்கள்.\nநான் 1969 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தவன். 49 ஆண்டுகள் ஆகின்றன. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்களால், ஜூனியர் வழக்கறிஞராக வார்ப்பிக்கப்பட்டவன். தமிழ்நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியனிடம் ஜூனியராக இருந்தவன். மிகச்சிறந்த வழக்கறிஞர் என்.டி. வானமாமலை அவர்களுடன் சேர்ந்து வழக்கு நடத்தி இருக்கின்றேன். இதுவரை எந்த நீதிமன்றத்திலும் யாரும் என்னை அவமதித்தது இல்லை. 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த ரிட் மனு எண். 5769 வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மாராவ், பால் வசந்தகுமார் அமர்வு, 2010 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 28 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தீர்ப்பு அளித்தார்கள்.\nஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடியது.\nஉச்சநீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த வழக்கில், 25 அமர்வுகளில் நான் பங்கேற்று இருக்கின்றேன். பின்னாளில் தலைமை நீதிபதியாக வந்த நீதியரசர் லோதா, என் வாதங்களைப் பாராட்டினார்.\n2013 ஏப்ரல் 2 ஆம் நாள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பட்நாயக், கோகலே அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்குத் தீர்ப்பு அளித்தாலும், அந்தத் தீர்ப்பில் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நான் வாதாடியதையும் பாராட்டியதோடு, மிக சக்திவாய்ந்த பல வழிகளில் பலம் பெற்ற நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும் என்று தங்கள் தீர்ப்பிலேயே என்னைப் பாராட்டி இருக்கின்றார்கள்.\n2013 ஆம் ஆண்டு, இதே பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து நான் வாதாடி இருக்கின்றேன். பசுமைத் தீர்ப்பு ஆயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தது.\nஅதனை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீடு இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. ஸ்டெர்லைட்டை எதிர்த்து மறியல் உண்ணாவிரதம் நடைப்பயணம் எனப் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றேன். எந்தப் போராட்டத்திலும் துளி அளவு வன்முறையும் ஏற்பட்டது இல்லை.\nஇந்த வழக்கில் மற்றவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ஸ்டெர்லைட் நிர்வாகம், என் மனுவை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏன் எதிர்க்கின்றது காரணம், என்னைச் சமரசம் செய்ய முடியாது. என்னை வளைக்க முடியாது. இந்தத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு வந்து உட்கார்ந்து இருக்கின்றீர்கள். நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகின்றீர்கள் என்பதையும் என்னால் ஊகிக்க முடியும். என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டால் அதைச் சந்திப்பேன்.\nநான் அரசியல் விளம்பரத்திற்காக எதிர்ப்பதாக ஸ்டெர்லைட் தரப்பு கூறியுள்ளது. நான் பொதுத் தொண்டு ஆற்றுவதற்காக அரசியலுக்கு வந்தவன். அன்றைய பிரதமர் வாஜ்பாய் கேபினெட் அமைச்சர் பதவி தருகிறேன் என்றபோதும் நிராகரித்தவன். மிசா, பொடா சட்டங்களின் கீழ் ஒட்டுமொத்தமாக ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கின்றேன். அண்மையில் பதவி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைப் பற்றியே வெளியில் இருந்து வருகின்ற அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்கள் என்று குற்றம் சாட்டினார். பல நீதிமன்றங்களில் இதுதான் நடக்கின்றது.\nஎன்னுடைய மனு மீது முடிவு தெரிவியுங்கள். இல்லையேல், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடக்காது.\nஉடனே நீதிபதி கோயல், பக்கத்தில் இருந்த நீதிபதிகளிடம் பேசிவிட்டு, நீங்கள் வாதங்களை எழுப்ப அனுமதிக்கிறேன் என்று கூறினார்.\nஅங்கிருந்த பல வழக்கறிஞர் வைகோ அருகில் வந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள்.\nபகல் 1 மணி அளவில், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரை மணி நேரம் தான் வாதாட வாய்ப்புக் கேட்டார்.\nஉடனே நீதிபதி கோயல் வைகோவைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்.\nநான் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்வேன் என்று சொன்னார். ஆனால், அரிமா சுந்தரம் 2.40 வரை வாதங்களை எடுத்து வைத்தார். அடுத்து நீதிபதி கோயல் வைகோ வாதாட அனுமதி கொடுத்தார்.\nவைகோ முன்வைத்த வாதம் வருமாறு:\nஎன் நண்பர்அரிமா சுந்தரத்தின் கடிகாரத்தில் அரை மணி நேரம் என்பது ஒன்றரை மணி நேரம் ஆகும். எனக்கு 25 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன. நான் முக்கியமான சில வாதங்களை முன்வைக்க��ன்றேன்.\nஸ்டெர்லைட் ஆலையை, மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரியில் விவசாயிகள் உடைத்து நொறுக்கினார்களே, மாநில அரசு உரிமத்தை இரத்து செய்ததே, அதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏன் உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்குத் தொடுக்கவில்லை\nகோவா அரசு நுழையாதே என்றது. குஜராத்அரசு இங்கே வராதே என்றது. தமிழ்நாட்டில் அன்றைய அண்ணா தி.மு.க. அரசில் அனுமதி வாங்கி, ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடியில் எங்கள் தலையில் கல்லைப் போட்டது. நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. இந்தியாவிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து முதலில் வாள் உயர்த்தியவர்கள் எங்கள் தென்னாட்டு வீரர்கள்.\nமக்கள் மன்றத்தில் போராடி விட்டு, நீதிமன்றத்திற்கு நான் சென்றேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது. உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 2013 ஏப்ரல் 2 இல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை வாசித்தவுடன், நீதிபதிகளைப் பார்த்து, நீதி கிடைக்கும் என்று கதவைத் தட்டினேன்; நீதி கிடைக்கவில்லை என்றேன்.\nஉடனே நீதிபதி பட்நாயக் என்னைப் பார்த்து, நீங்கள் பொதுநலனுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் போராடுகின்றீர்கள். பாராட்டுகின்றேன். தொடர்ந்து போராடுங்கள் என்றார்.\nஸ்டெர்லைட் ஆலையில் தாமிர அடர்த்தியில் இருந்து தாமிரத்தைத் தயாரிக்கும் உலையின் உயரம் 60 மீட்டர்கள்தான் இருக்கின்றது. ஒரு நாளைக்கு 391 டன் உற்பத்தி ஆகும்போது அந்த உயரம் சரிதான். ஆனால், இப்பொழுது ஒரு நாளைக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்கின்றார்கள். 1200 டன் தாமிர அடர்த்தி அதில் போடப்படுகின்றது.\n1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி ஒரு பார்முலா இருக்கின்றது. அந்த விதிகளை முழுமையாக இதோ வாசிக்கின்றேன். அந்தக் கணக்குப்படி புகைபோக்கியின் உயரம் 99.6 மீட்டர் இருக்க வேண்டும்.\nஇதனால் வெளியாகின்ற நச்சு வாயுக்கள் உயரம் குறைவாக இருப்பதால் மக்கள் உயிருக்கு எமனாக ஆகின்றது.\nஎன் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தருண் அகர்வால், தற்போதுள்ள சிம்னி உயரத்திற்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும். அல்லது உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.\nஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அங்கே பல புகைபோக்கிகள் இருக்கின்றன. தாமிர அடர்த்தி போடுகின்ற இடத்திலும் இரண���டு புகை போக்கிகள் இருக்கின்றன என்று அப்பட்டமான பொய்யைச் சொன்னார். நீதிபதி அவர்களே, உங்கள் அமர்வில் இருக்கின்ற இரண்டு நிபுணர்களுள் ஒருவரைத் தூத்துக்குடிக்கு அனுப்புங்கள். நேரடியாக அவர் பார்க்கட்டும். தாமிர அடர்த்தியைப் பயன்படுத்தும் உலையில் ஒரு புகைபோக்கிதான் இருக்கின்றது. ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் அதன் வக்கீலுக்கும் நான் சவால் விடுகிறேன். இத்தனை ஆண்டுகள் நச்சு வாயுவை வெளியேற்றி, பொதுமக்கள் உடல்நலனுக்குக் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.\nஇன்று நான் உங்களிடம் தாக்கல் செய்த கோப்பில், 14 ஆம் பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பாருங்கள். உலகத்தில் உள்ள பல்வேறு தாமிர ஆலைகளில் புகை போக்கியின் உயரம் 100 மீட்டர்களுக்கும் அதிகமாகவே உள்ளது. விநோதம் என்ன என்றால், ஸ்டெர்லைட் நிர்வாகம் இரண்டாவதாக ஒரு ஆலையை அங்கே நிறுவத் திட்டமிட்டு இருக்கின்றதே, அதன் புகைபோக்கி உயரம் 165 மீட்டர் என்று அவர்களே குறித்து உள்ளார்கள். இப்போது இயங்குகின்ற ஆலையின் புகைபோக்கியை உடனே மாற்ற முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆகும். பெரும்பொருள் செலவு ஆகும்.\nஅமெரிக்காவில் அசார்கோ என்ற தாமிர உற்பத்தி ஆலை, 100 ஆண்டுக்கால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பின் மூடப்பட்டது. 30 ஆண்டுகள் ஆகியும் சுற்றிலும் உள்ள நிலங்களை இன்னமும் சீர்திருத்த முடியவில்லை.\nமே 22 ஆம் தேதி போராட்டத்தில்,வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களும், நக்சல்பாரிகளும் வந்தார்கள் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறினார். இது அப்பட்டமான பொய். வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், குறிப்பாகப் பெண்கள் எனப் பொதுமக்கள் இலட்சம் பேருக்கு மேல் திரண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர். அவர் திட்டமிட்டே துப்பாக்கிச் சூட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.\nஸ்டெர்லைட்டை எதிர்த்துக் குரல் கொடுக்க வந்த ஸ்னோலின் என்ற 11 வயது மாணவி, வாய்க்குள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கோரமாகக் கொல்லப்பட்டார். திரேஸ்புரத்தில் ஒரு மீனவச் சகோதரி, தன் பிள்ளைக்குச் சோறு கொண்டு போகும்போது, பத்தடி தொலைவில் இருந்து காவல்துறை சுட்டதில், தலைக்குள் குண்டு பாய்ந்து மூளை சிதறித் தரையில் விழுந்தது. 13 பேரும் குறிபார்த்துச் சுட்டுக்���ொல்லப்பட்டார்கள். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு இது.\nஇந்தத் தீர்ப்பு ஆயத்தில் இதுகுறித்து விசாரிப்பதற்கு இடம் இல்லை என்றாலும், நடந்த உண்மையை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், சுற்றுச்சூழலுக்காக உலக நாடுகளின் விருதுகளை வாங்கியவர். முன்னாள் நீதிபதிகளையும், முன்னாள் காவல்துறை அதிகாரிகளையும் கொண்ட, உண்மை அறியும் குழுவை அழைத்துச் சென்று, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, பொதுமக்களை நேரில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடக்கின்றது.\nஇந்தியாவுக்கே வருமானம் போய் விட்டது. தாமிரம் இறக்குமதி செய்கிறோம் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் மிகவும் ஆதங்கப்பட்டார். இந்தியாவின் வருமானத்திற்காக நாங்கள் சாக வேண்டுமா மும்தாஜ் மகால் என்ற ஒரு பெண்ணின் கல்லறைதான் தாஜ்மகல். உலக அதிசயங்களுள் ஒன்று. அந்தத் தாஜ்மகல் மாசுபடாமல் பாதுகாக்க, யமுனைக்கரையில் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த பல தொழிற்சாலைகளை உச்சநீதிமன்றம் மூடி விட்டதே\nஸ்டெர்லைட் ஆலையை 99.9 விழுக்காடு மக்கள் எதிர்க்கின்றார்கள். இதில் வேதனை தரும் செய்தி என்ன என்றால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இவ்வளவு காலமும் செயல்பட்டார்கள். அதனால்தான், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் பலமாக வாதாடுகிறார். 44 மாதங்கள் ஆலையை ஓட்டுகின்ற அனுமதி இல்லாமலேயே ஆலையை இயக்கினார்கள் என்று நான் உச்சநீதிமன்றத்தில் கூறினேன்.\nஉண்மைகளை மறைப்பதும், தவறான தகவல்கள் தருவதும் ஸ்டெர்லைட்டின் வழக்கம் என்று, உச்சநீதிமன்றமே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான், தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்று வட்டார மக்களைப் பாதுகாக்கும்.\nசரியாக 25 நிமிடங்களில் நான் வாதத்தை முடித்து விட்டேன் என்hறர் வைகோ. நீதிபதி கோயல், ஆமாம்; சொன்னபடியே முடித்து விட்டீர்கள் என்றார்.\nநீதிபதி கோயல் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று வழக்கை முடித்து வைத்தார்.\nஇன்றைய வழக்கு விசாரணையில், வைகோவுடன் ம.தி.��ு.க. சட்டத்துறைத் துணைச்செயலாளர் ஆசைத்தம்பி பங்கேற்றார்.\n1. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n3. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n4. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n5. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n12. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n13. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n14. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n18. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n19. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n20. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n22. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n23. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n24. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n29. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n30. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://onetune.in/tag/rajini", "date_download": "2020-01-20T04:48:35Z", "digest": "sha1:ZDZBIL73VOQGJBDBQJZ5GTQ5GJ4HX34K", "length": 6606, "nlines": 140, "source_domain": "onetune.in", "title": "#Rajini Archives - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nபுதிய படத்தில் ரஜினியுடன் இணையும் ஆசிய சூப்பர் ஸ்டார\nபரபரப்பாக பேசப்படும் ரஜினியின் கபாலி திரைப்படம் இன்று சென்சார் செய��யப்பட இருக்கிறது. இந்நிலையில் ரஜினியும், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானும் ஒரே படத்தில்...\nவியக்க வைக்கும் ‛கபாலி’ வியாபாரம்\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘கபாலி’ படம் விரைவில் சென்சார் ஆக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் பற்றி நாளுக்கொரு...\nஇதய நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசை- நிறைவேற்றிய ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் கடல் கடந்தும் உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் தற்போது கபாலி படத்தில் இவர் பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும்...\nஎந்திரன்-2 பட்ஜெட் இத்தனை கோடியா\nஇந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் எந்திரன்-2. இப்படத்தில் வில்லனாக நடிக்க இன்னும் பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.அந்த...\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2014/11/interstellar.html", "date_download": "2020-01-20T04:53:35Z", "digest": "sha1:3WY3DGRT7UFNM5CLJE4JCF6J2NCVASID", "length": 17297, "nlines": 280, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: ஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nசயின்ஸ் பிக்க்ஷன்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகக்கூடிய படமாய் நிச்சயம் இது இல்லை. தவிர கிறிஸ்டோபர் நோலன் எனும் மந்திரச் சொல் நிச்சயம் மாயம் செய்திருக்கிறது. விண்வெளிப் பயணம் என்ற அகன்ற வெளிக்குள் அப்பா-மகள் சென்டிமென்ட், விவசாயத்தின் வேதனைகள், சுய எள்ளல்கள் போன்றவற்றையும் கலந்து காக்டெயிலாக தந்த நோலனுக்கு ஒரு சல்யுட்..\n71 சதவிகிதம் நீராலும் 29 சதவிதிகம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்த பூமிதான் மனிதன் வாழ்வதற்காக படைக்கப்பட்டதா இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொ��ாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொமாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா\nநாயகன் மேத்யு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார், நோலன் தன் ஆஸ்தான நாயகன் கிறிஸ்டியன் பேல்லை விடுத்து இவரை தேர்வு செய்ததை இவர் சிறப்பான நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியிருக்கிறார். மெக்கன்ஸி பாய் (மர்ப்ப்) குழந்தை நட்சத்திரம் என்பதையும் தாண்டி மனதை வருடுகிறார். அன் ஹேத்வே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மேட் டேமன் கலக்கல் நடிப்பு. தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் ஒரு நெகடிவ் கேரக்டரில் நடிக்க சம்மதித்தற்காகவே இவரை பாராட்ட வேண்டும்.\nகேஸ் மற்றும் டார்ஸ் ரோபோட்டுக்கு குரல் கொடுத்தவர்கள் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள்.\nநோலனின் படங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஹன்ஸ் ஜிம்மரின் இசை இதில் அதகளம் செய்திருக்கிறது. விண்வெளிக்கு சென்றவர்களுடன் நாமும் பயணித்தது போன்ற உணர்வை கொடுத்தது ஹன்சின் இசை. நல்ல இசைக்கட்டமைப்பு உள்ள திரையரங்கில் பார்க்க ஆவி டாக்கீஸ் பரிந்துரைக்கிறது. (பெங்களூர் மற்றும் வெளியூர் வாசிகள் முடிந்தால் ஐ-மேக்ஸில் பாருங்கள்)\nநோலனின் படங்கள் முதல் காணலில் புரியாது என்ற வாதங்கள் ஒவ்வொரு முறையும் வைக்கப்படும். ஆனால் சிக்கலான இந்த கதையையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெற்றி காண்கிறார் நோலன். கிளைமாக்ஸ் புரிதலுக்காக வைக்கப்பட்ட Ghost காட்சிகள் சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\n'ப்ளாக் ஹோல்' வழியாக விண்வெளி ஓடம் பயணிக்கும் காட்சி மயிர்கூச்செறிய வைக்கும் அருமையான காட்சி. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க அருமையான படம்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 11:34 AM\nஆலிவுட் படத்தில் கூட ஆவிக்கு பிடித்த பாடல்/காட்சி வைக்கும் உங்க நேர்மை புடிச்சிருக்கு ;-)\n ஈவ்னிங் ஷோதான் புக் பண்ணிருக்கேன் . நான் இந்த வருஷத்துல அதிகமா எதிர்பார்த்த படம் இதுதான் .\nநோலனோட ஆஸ்தான ஹீரோனு கிறிஸ்டியன்பேல சொல்லமுடியாது . பேட்மேன் ட்ரையாலஜி தவிர்த்து பார்த்த , தி பிரஸ்டீஜ் மட்டுமே பேல் நடிச்சிருக்கார் . மைக்கேல் கைன் வேனும்னா , நோலனோட ஆஸ்தான நடிகர்னு தாராளமா சொல்லளாம் .\n//ஆலிவுட் படத்தில் கூட ஆவிக்கு பிடித்த பாடல்/காட்சி வைக்கும் உங்க நேர்மை புடிச்சிருக்கு ;-)//\n ஆலிவுட் படத்துல ஹாப்பி பர்த்டே பாடுற சீனே வராதா\nநன்றி நண்பரே அவசியம் பார்க்கிறேன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nஆவி டாக்கீஸ் - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nதிங்கக்கிழமை : வெஜிடபில் குருமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nஅரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62496/Non-Subsidised-LPG-Becomes-More-Expensive-From-Today", "date_download": "2020-01-20T03:51:38Z", "digest": "sha1:5XIYIGYPKTOVBEJ6VRZMEWOXYFVH6G63", "length": 7568, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nமானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு\nமானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜனவரி மாதத்தில் 20 ரூபாய் அதிகரித்துள்ளது.\nமானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் 714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது 20 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 5-ஆவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்\n\"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்\"- பிபின் ராவத்\nRelated Tags : சிலிண்டர் விலை, மானியமற்ற சிலிண்டர் விலை, Non subsidised LPG,\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் ப���ரதமர்\nTopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகுடியரசு தினவிழா ஒத்திகை - காலையில் சென்னை காமராஜர் சாலையில் செல்ல தடை\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்\n\"அரசியலில் இருந்து விலகியே இருப்போம்\"- பிபின் ராவத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/do-you-have-a-habit-of-drinking-milk-everyday/", "date_download": "2020-01-20T04:37:06Z", "digest": "sha1:RCGMSOCSYFJNDFQQEV7PR47BKFH2MJSW", "length": 9148, "nlines": 74, "source_domain": "www.tamilwealth.com", "title": "தினம் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளவர்கள் பழக்கத்தை விடலாமா ? | Tamil Wealth", "raw_content": "\nதினம் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளவர்கள் பழக்கத்தை விடலாமா \nதினம் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளவர்கள் பழக்கத்தை விடலாமா \nநாம் தினம் அருந்தும் ஒரு கிளாஸ் பாலில் இருக்கும் சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் உள் உறுப்புகளின் வலிமைக்கும் மிகவும் பயன்பட கூடியது. இதனை ஒரு பழக்கமாக கொண்டு உள்ளவர்கள். திடீர் என்று அந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களா இதை படித்து பாருங்க \nதினம் ஒரு கிளாஸ் பால் :\nஉணவு உண்டபின் நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் பால் உணவுகளை விரைவில் செரிமானம் அடைய செய்து வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் தீர்க்கும் நல்லதொரு பானமாகவும் கருத படுகிறது\nஉடல் வளர்ச்சிக்கும் மற்றும் உறுப்புகளின் வலிமைக்கும், எலும்புகள், பற்களின் வலிமைக்கும், நகம், முடி வளர்ச்சிக்கும் மிகவும் தேவையான தான் பால். இதனை குடிப்பதை தவிர்த்தால் மேற்கூறிய வளர்ச்சிகள் தடை பட்டு வலிமையை இழந்து பலவீனத்துடன் காண பட்டு சில இன்னல்களை சந்திக்க நேரிடும். திடீர் என்று பால் அருந்துவதை நிறுத்த ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், புரத சத்துக்கள் போன்றவை பற்றாக்குறையால் வலிகள் ஏற்பட்டு பலவீனத்தை உணர்வீர்கள்.\nபால் குடிக்க எடை குறையுமா\nப���ல் குடித்தால் எடை குறையும் என்பது இல்லை. இதற்கு பதிலாக பாதாம் பால் போன்ற சத்துள்ளவைகளை அருந்த நல்ல பலனை கொடுக்கும். எடை குறைகிறதோ இல்லையோ தினம் ஒரு கிளாஸ் பால் குடிக்க உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வை தரும்.\nபாலினை பற்றி தெரிந்து கொண்டு அருந்துங்கள்\nமாட்டு பாலில் இருக்கும் சத்துக்கள், பாக்கெட் பாலில் அல்லது மற்ற பால்களில் இருக்காது. மாட்டு பாலில் சரக்கரையின் அளவு குறைவாகவே காண படும் மற்ற பால்களை கணக்கிடும் பொழுது, ஆகையால் பாக்கெட் பாலினை அதிகம் குடிக்க அதில் இருக்கும் அதிக சர்க்கரை நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது சர்க்கரை வியாதியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகையால் தெரிந்து பாலினை அருந்துங்கள்.\nமேற்கூறிய செய்திகளை தெரிந்து கொண்டு பால் அருந்துவதை திடிரென்று நீங்கள் நிறுத்த நமது ஆரோக்கியத்திற்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. அளவான முறையில் மேற்கொள்ளுங்கள்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஉங்கள் அழகை சீக்கிரம் அதிகரிக்க வேண்டுமா\nவீட்டில் கெட்ட சகுணமாக கருதப்படும் சில மூடநம்பிக்கைகள்\nமுகப்பருவை உண்டாக்கும் உணவுகள் பற்றி தெரியுமா\nதயிரில் இருக்கும் ஆரோக்கியம் தெரியுமா\nவேப்பம் பூ கொடுக்கும் மகிமை\nவேதி பொருட்கள் இல்லாமல் நரையை நீக்க வேண்டுமா\nஇரவில் தூக்கமின்மைக்கு சில எளிய வீட்டு வழிகள்\nகடுகை உணவில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகள்\nவல்லாரை கீரை பற்றி தெரிந்து சாப்பிடலாம்\nகுளிக்காமலே உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சிறந்த …\nபுதியதாக கட்டிட பணியை தொடங்கும் முன் பூஜை செய்யும் …\nஉங்கள் வீட்டில் அதிக செலவு ஆகுவதற்கான காரணம் தெரியுமா\nமுடியின் வளர்ச்சியை ஆரோக்கியமாக்க சில உணவு முறைகள்\nவாழை தண்டு கொடுக்கும் மருத்துவ பண்புகள்\nபலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வழிமுறைகள்\nஇதய நோய்களை தவிர்க்க நாம் சிந்திக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/264144.html", "date_download": "2020-01-20T04:04:08Z", "digest": "sha1:66ITLKH3WLK6S2BQ42YQGDJK2SI77AE6", "length": 106327, "nlines": 186, "source_domain": "eluthu.com", "title": "செயற்கை கிராமங்கள் - கட்டுரை", "raw_content": "\nகுடிமக்களைக் கட்டுப்படுத்த சுற்றுச் சுவர்களும் கிராதிக்கதவுகளும் கம்பி வேலிகளும் உதவியிருக்கிறதென்பதற்கு சீன வரலாறெங்கும் பதிவுகள் காணப்படுகின்றன. சுற்றுச் சுவர் எழுப்பப்பட்ட பெருநகரங்களே இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அதற்கான பிரமாண்ட சாட்சியமாகவே சீனப்பெருஞ்சுவர் நிற்கிறது. கம்யூனிஸக் கட்சியின் முதல் பத்தாண்டு கால ஆட்சியில் நிர்வாகத்தின் அங்கமாக அந்தப் போக்கு தொடர்ந்தது. ‘யூனிட்’ என்றழைக்கப்பட்ட ‘மூடிய’ பகுதிகள் அப்போதே இருந்தன. இவை இடைவிடாத கண்காணிப்புடன் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் கிராதிக் கதவுகள் இரவெல்லாம் பூட்டி வைக்கப்படும்.ஆனால், தலைநகர் பேய்ஜிங்கின் வேலிக்குள் உருவாக்கப்பட்ட கிராமங்கள் சற்றே வித்தியாசமானவை.\nஅரை நூற்றாண்டுக்கு முன்னர், ஏழை பணக்காரர்களுக்கிடையே இடைவெளி என்பதே மிகவும் குறைவு. கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையை வலுவில் உருவாக்கியிருந்தது கம்யூனிஸக் கட்சி. அன்றாட அத்தியாவசியங்களுக்கே குடிமக்கள் அல்லாடினர். அப்போதெல்லாம் இன்று போன்ற பெரியளவிலான மனித இடப்பெயர்வுகளும் இருக்கவில்லை. அரிதாக, இயல்பாக நிகழ்ந்த சில இடப்பெயர்வுகளில் பறவைகள் வலசை போவது போல, மக்கள் சீக்கிரமே அவரவர் இருப்பிடம் திரும்பினர். போகுமிடத்திலே சில தினங்கள் தங்குவதென்பதுகூட மிக அரிதாகவே இருந்தது.\nநகரமயமாக்கலையும் பொருளாதார விஸ்வரூபத்தையும் எடுக்க ஆரம்பித்த சீனம் பொருளாதார இடைவெளியை உருவாக்கிவிட்டது. அந்த இடைவெளி அத்தனை காலமாக அமுக்கி வைக்கப்பட்டதில் இன்றைக்கு மிக அகலமாகப் பல்லை இளிக்கிறது. பிரமாண்ட அளவில் நிகழும் இடப்பெயர்வுகள் உற்பத்தித் துறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையாகத் தான் இருக்கிறது. அவை இல்லையென்றால், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தேக்கமடையும் என்பது உண்மைதான். தொழிலாளர்கள் இல்லையென்றால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குந்தகம் வரும். இந்த நிலையில், சமூகத்தில் பொதுப் பாதுகாப்பை ஏற்படுத்தவென்று இடம் பெயர்ந்து வருவோர் போவோரைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. கிராமத்திலிருந்து கிராமத்துக்குப் போவதும், கிராமத்திற்கும் நகரத்திற்க���ம் இடையில் நடக்கும் போக்குவரத்துகளும்கூட கட்டுப்படுத்தப்படுகின்றன.\nநகரங்களுக்குள்ளேயே, வேலிக்குள் நிர்வகிக்கப்பட்ட பல கிராமங்கள் உருவாகி அவற்றின் எண்ணிக்கை கூடியது. தொடர்ந்து, பாதுகாப்பே காரணமாகச் சொல்லப்பட்டது. கடந்த இருபதாண்டுகளில் குற்றங்கள் அதிகரித்தபடியே இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் 10% அதிகரித்திருக்கின்றன. 5.3 மில்லியன் கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வு வன்முறைகள் நாடெங்கிலும் பதிவாகின.\nபெருநகரங்களில், பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான மாளிகைகளும் உயர் அடுக்ககங்களும் அதிகரித்தன. நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், பல்பொருள் அங்காடி ஆகிய பலவும் உள்ளடங்கிய அதிநவீன வசிப்பிடங்கள் உருவாகின. பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.\nஇடம்பெயர்ந்து வரும் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இத்திட்டத்தைத் தீட்டியது. இடம்பெயர்வோர் மீது செலுத்தப்படும் வன்முறையாகவே இதைக் காண்கிறார்கள் மனித உரிமை சங்கத்தினர். உருவாக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் 60வது கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டின்போது பூட்டி வைக்கப்பட்டன. பிறகு, இதையே மற்ற நகரங்களில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nஉள்ளூர்வாசிகளில் 80% பேர் இந்தப் புதுத் திட்டத்தை வரவேற்றனர் என்று லாவ்ஸன்யூ கிராம சங்கத் தலைவர் சொன்னார். இடம்பெயர்ந்தோரில் எத்தனை பேர் இந்தத் திட்டத்தை அங்கீகரித்தனர் என்று மட்டும் அவர் சொல்லவேயில்லை. அங்கு வசிக்கும் நகரவாசிகளைவிட பத்து மடங்கு ஆட்கள் இடம்பெயர்ந்தோர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “பொதுமக்களின் பாதுகாப்புக்காகத்தானே செய்கிறோம். அதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். ஏதாவது சந்தேகம் தோன்றினால்தான் வாயிற்காவலர்கள் அடையாள அட்டைகளையோ கோப்புகளையோ கேட்டு வாங்கிச் சோதிப்பர்”, என்கிறார். “ஆனால், பெரிய கிராதிக் கதவுகளுக்குள் பெரிய மக்கள்தொகையை அடைத்து வைத்து நிர்வகிப்பதற்குப் பெயர் எங்கள் அகராதியில் ‘சிறை’,” என்று தர்க்கிப்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.\nபெருநகரங்களுக்குள் இவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை கிராமங்கள் என்ற கருத்து பேய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 2008க்கு முன்னால் லாவ்ஸன்யூ என்ற இயற்கை கிராமத்தில்தான் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு கவனமும் பெற்றது. இருப்பினும், தாஷெங்ஜுவாங் கிராமத்தில் 2006லேயே அதற்கான துவக்க விதை ஊன்றப்பட்டு விட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாஸிங் மாவட்டத்தில் ‘பூட்டி நிர்வகிக்கும்’ மாதிரி கிராமம் உருவானது.\nஇது தாஸின் மாவட்டத்தின் ஸிஹோங்மென் என்ற ஊரில் இருக்கிறது. விரைவுச் சாலையைத் திறந்ததுமே குறைந்த வாடகையும் சுலபமாக வந்து போகும் போக்குவரத்து வசதியும் இடம்பெயர்ந்து வர விரும்பும் தொழிலாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டின. முறையான பணியிலில்லாத இவர்களில் சிலர் உதிரி வேலைகளைச் செய்வதும் கீரை காய்கறிகள் விற்பதுமாகப் பிழைக்கிறார்கள். இந்த கிராம மக்கள் தொகை மிகப் பெரியதும் கூட. ஒவ்வொருவராக நிறுத்தி விசாரிப்பதோ சோதிப்பதோ சாத்தியமும் இல்லை. சந்தேகத்திற்கு இடமிருந்தால் மட்டுமே நிறுத்தி சோதனை செய்வார்கள். அந்நிலையில்தான், ஸிஹோங்மென் ஊராட்சியில் கிராதிக்கதவு, சுவர், வேலி, காவலர் அலுவலகம், 24 மணிநேர ரோந்து மற்றும் வசிப்பிட அனுமதி அட்டையைச் சோதிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ‘பூட்டி நிர்வகி’ப்பதற்கு அனுமதிக்கு விண்ணப்பித்தனர்.\nபொதுவாக, போலிஸாரும் கிராம அதிகாரிகளும் சேர்ந்து அங்கே நடக்கும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது வழக்கம். “சின்ன விஷயங்கள கிராமத்த விட்டு வெளிய கொண்டு போகறதில்ல. பெரிய விஷயங்கள மட்டும்தான் காவல்துறை மேலிடத்துக்கு கொண்டு போவோம்”, என்று சொல்லும் கிராம அதிகாரியின் நிலைதான் மற்ற கிராமங்களிலும். வந்து போகும் தொழிலாளிகளில் 5% மற்றும் கிராமவாசிகளில் 2.5% பேர் நிர்வாகக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே விதிமுறை. இதைப் பெரும்பாலும் பி���்பற்ற முடியாமலே இருக்கிறது.\nவாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுரிமையாளரைக் கூட்டிக் கொண்டு வந்துதான் காவல் நிலையத்தில் தற்காலிக வசிப்புரிமைக்கே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை. அது கிடைத்த பிறகு நாளடைவில் நிரந்தர வசிப்புரிமைக்கு விண்ணப்பார்கள். கிராமத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஆட்களின் போக்குவரத்தை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் ‘பூட்டிய நிர்வாகம்’ உதவும் என்றே கிராம அதிகாரிகள் நம்பினர். இன்றும் நம்புகின்றனர். முக்கியமாக, மற்றவர் செலவிலேயே உண்டு வாழும் அல்லது திருடிப் பிழைக்கும் வேலையற்றுத் திரியும் ஆட்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டியதாகிறது. “லாவ்ஸன்யூவுக்குள்ள இப்போதெல்லாம் வேலையற்ற வெட்டிப்பயல்கள் நுழையவே முடியாது”, என்கிறார் அதிகாரி. பூட்டிய நிர்வாகம் படிப்படியாகக் கடுமையாக்கப் பட்டது. “இப்டி வேலியும் போலீஸ் ரோந்தும், வாசல்ல காவலர் கண்காணிப்புமாக இருப்பதைப் பார்த்தால் இது சிறை போலவும் நாங்கள் எல்லோரும் கைதிகள் போலவும் ஓர் உணர்வேற்படுகிறது”, என்கிறார் கொஞ்சம் கல்வியறிவுடனிருக்கும் ஒரு தொழிலாளி.\nகூடிக் கொண்டே போகும் மக்கள் தொகை, நகரமயமாகும் போக்கில் நகரில் உருவாகும் வேலைவாய்ப்புகள், அதனால் ஏற்படும் இடப்பெயர்வுகள் என்று எல்லாமேதான் தற்காலிகக் குடியிருப்புகள் உருவாகக் காரணமாகின்றன. வேறு நாடுகளில் இருக்கும் நகரங்களில் உருவாகும் சேரிகள்/குப்பங்கள் போலத்தான். இவ்வெளியோருக்குக் கிடைக்கும் வருவாயில் அவர்களால் முறையான வீடுகள் தேடி வசிக்கவும் முடிவதில்லை.\n“அடுத்த வருஷம் கடைய மூடிருவேனுதான் நெனைக்கிறேன். முன்னயெல்லாம் தெருவுல எப்பவும் தொழிலாளிகள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். இப்ப ஆள் நடமாட்டமே இல்ல”, என்கிறார் லாவ்ஸன்யூ கிராமத்திற்குள் இருக்கும் பல்பொருள் அங்காடியின் உரிமையாளர். “அரசாங்கம் எதுக்கு இவ்ளோ செலவிட்டு இவ்ளோ உயரமான வேலியப் போட்ருக்குன்னே எனக்குப் புரியல. கரடுமுரடான இந்தச் சாலைகள ஒழுங்குபடுத்தியிருக்கலாம். ரொம்ப மோசமான நிலைல இருக்கற பொதுக் கழிப்பிடங்களையாச்சும் புதுப்பிச்சிருக்கலாம்.”\nஅதிகரித்து வரும் குற்றங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் விவசாயத் தொழிலாளிகளே காரணம் என்று அரசாங்கமும் நம்புகிறது. அதனால்தான், பூட்டி நிர்வகிக்கும் பாணியை மேலும் அதிக இடங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்துச் செயல்பட்டது. இடம்பெயர்ந்து கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சவால்களுடன் இந்த கெடுபிடிகளும் சேர்ந்துள்ளன.\nகுறைந்த வருவாய் கொண்ட இந்த இடம்பெயர் தொழிலாளிகளின் குடியிருப்புப் பகுதிகளை இரவெல்லாம் பூட்டிவைக்கும் இவ்வகை கிராமங்கள் தலைநகரில் பெருகி வருகின்றன. பகல் நேரங்களில் இவர்களை காவலர்கள் சதா கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். பழைய கம்யூனிஸ ஆட்சியின்போது நடந்தது போலவே, எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்பார்கள். பேய்ஜிங்கின் தென்புறநகர் பகுதியில் 16 கிராமங்கள் இது போலப் பூட்டிவைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 90% ஆட்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் தொழிலாளிகள். இந்த ரீதியில் போனால், தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசாங்கம் மூக்கை நுழைக்கும் என்பதுதான் பெரும்பாலோரது அச்சம்.\nஇடம்பெயர்ந்துழைக்கும் தொழிலாளிகளுக்குச் செய்யக்கூடிய ஆகப்பெரிய அவமதிப்பாக இதைக்காணும் சமூகவியல் வல்லுனர்கள் பல்வேறு விமரிசனங்களை முன்வைக்கின்றனர். ஏற்கனவே, கல்வி, மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு சமூகச் சேவைகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. போராட்ட வாழ்க்கையும் வறுமையும் பழகிப்போன இச்சமூகத்தில் சிலர் இது போன்ற கெடுபிடிகளையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். ஆனால், பூட்டுகளாலும் காவல் கேமராக்களாலும் ஏழை-பணக்காரர்களுக்கிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க எதுவும் செய்ய முடியுமா என்பதே பெரும்பாலோரது கேள்வி. கண்டிப்பாக இது உதவாது; அதுமட்டுமல்ல, பாதகமாகவே முடியும் என்பதே உண்மை என்கிறார்கள் இவர்கள்.\nவிவசாய வேலையிலிருந்து தப்பிக்க நகரில் கிடைக்கும் வேலை இவர்களுக்கு மிகவும் அவசியமாக இருப்பதால் அதற்குக் கொடுக்கும் விலையாகவே இதைப் பார்க்கிறார்கள். ஜியா யாங்யூ என்பவர் சில மாதங்களுக்கு முன்னால் பேய்ஜிங் வந்தவர். கிராதிக்கம்பிக்குள் இருக்கும் தாஷெங்ஹுவாங் என்ற கிராமத்தில் தனது உறவினருடன் தங்கியிருக்கிறார். எண்ணையில் சுட்டெடுக்கும் பணியாரங்கள் செய்து விற்கிறார். அவரது நடுத்தர வயது உறவுக்காரப் பெண்மணி, “முன்னாடி மாதிரி இப்ப கெடுபிடி இல்லைனு தான் சொல்லணும். முன்னல்லாம் கழிவறைக்குப் போகும்போதுகூட நிறுத்தி விசாரணை/சோதனை செஞ்சாங்க”, என்கிறார்.\nதெருக்கள் துவங்கும் இடத்தில் பெரிய கிராதிக் கதவுகளுடன் இருக்கும் இந்த கிராமங்களில் சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டிருக்கும். சுவரை ஒட்டினாற்போல உட்புறங்களில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல கடைகள் இருக்கும். இரவு மணி பதினொன்று முதல் காலை ஆறு வரை முக்கிய வாயிற்கதவு தவிர மற்ற கிராதிக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். அங்கே இருக்கும் காவல்காரர் அடையாள அட்டையைக் கேட்டு சரி பார்ப்பார். பாதுகாப்புக் காவல்காரர்கள் கிராமத்தைச் சுற்றி பகலிலும் இரவிலும் ரோந்து வந்தபடியே இருப்பதைப் பார்த்தால் சிறை வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வேற்படக்கூடும்.\nபெரிய வளாகத்தின் சுற்று வேலியில் பொருத்தியிருக்கும் ஒவ்வொரு வாயிலிலும் பாதுகாப்புப் பரிசோதனை செய்யப்படுகிறது. அடையாள அட்டைச் சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக யாரும் வந்தாலோ விருந்தினராக யாரும் வந்தாலோ அங்கே வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் அடையாள அட்டை எண், முகவரி, வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் போன்றவற்றை எழுதிவிட்டுதான் உள்ளேயே போக முடியும். ஊடகத்துறை, இதழியல் துறை, சமூகவியல் துறை போன்றவற்றிலிருந்து யாரும் போவதை முன்பே அறிந்தால் சுத்தமும் ஒழுங்கும் இருப்பது போன்றதொரு தோற்றத்தைச் சட்டென்று ஏற்படுத்தி விடுகிறார்கள். தெருவோரங்களில் காணப்படும் குப்பை மேடுகளும் சடாரென்று காணாமல் போய்விடுகின்றன.\nபூட்டி நிர்வகிக்க ஆரம்பித்த பிறகு, குற்றங்கள் குறைந்துள்ளதாகச் சொல்கிறார் கிராம நிர்வாகி. பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் ரோந்துகள் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டன என்கிறார். மாதிரி கிராமத்தில் 13 பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. “சின்னச் சின்ன திருட்டுகள் நடக்கதான் செய்யிது. ஆனா, அதையெல்லாம் செய்யிறது கிராமத்துக்குள்ள வசிக்கற ஆட்கள்தான்னு எங்களுக்குத் தெரியும்.”\nஜாவ் என்ற தொண்டூழிய இளைஞர் இரவு ரோந்து போகும் குழு உறுப்பினர், “பொதுப்பாதுகாப்பு கண்டிப்பா முன்னைக்கிப்ப மேம்பட்டிருக்கு. வெளியூர்லயிருந்து வந்து வேலை செய்யறவங்க சந்தோஷமா வந்து இங்க குடியிருக்காங்க. எல்லா அறைகள்ளயும் ஆள் ���ருக்காங்க. வாடகைக்கி வேணும்னாலும் காலியா அறையே இல்லை”, என்று சொல்கிறார்.\nதாஸிங்கில் இருக்கும் 16ல் 12 கிராமங்கள் பூட்டி நிர்வகிக்கப்படுகின்றன. குற்றச்செயல்கள் மிகவும் குறைந்து போனதாகப் பதிவுகள் காண்பிக்கின்றன. சில இடங்களில் எந்தக் குற்றச் செயல்களும் நடந்திருக்கவில்லை. இது போன்ற நேர்மறையான விளைவுகளைக் காணும் அதிகாரிகளுக்கு மற்ற நகர கிராமங்களிலும் செயல்படுத்திப் பயனடையலாம் என்ற யோசனை தோன்றியது. ச்சாங்பிங் போன்ற வட்டாரங்களிலிருக்கும் 100க்கும் மேற்பட்ட நகர கிராமங்களிலும் செய்து பார்க்க நினைத்தனர்.\nமுதல் கட்டமாக, 44 கிராமங்களைப் ‘பூட்டி நிர்வகிக்க’ ஆரம்பித்தனர். இதில் 15 தியாந்தோங்குவான் மற்றும் ஹ்யூலோங்குவான் ஆகிய வட்டாரங்களில் இருக்கின்றன. இங்கெல்லாம் இடம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 80%. இந்த விகிதம் சற்றே கூடுவதும் குறைவதுமாகவே இருக்கும்.\n954 ஆம் இலக்கம் கொண்ட பொதுப்பேருந்து புகையுடன் சௌபோவ் கிராமத்தில் நிற்கும் காட்சி எந்தவொரு கிராமத்துக்கும் பொருந்தக் கூடியது. நகரிலிருந்து வரும் இந்த வாகனம் தூசி படிந்த உடைகளுடன் தற்காலிக வேலைகளிலிருக்கும் தொழிலாளிகளை இறக்கி விட்டுவிட்டுப் போகும். ஆய்ந்தோய்ந்த உடலை இழுத்து நடப்பவர் போல தொழிலாளிகள் குடியிருப்பிடம் நோக்கி நடப்பர். மாத வாடகைக்கு எடுத்து தங்கும் அந்த அறைகளுக்கு சில நூறு யுவான்கள் கொடுப்பார்கள். இரவெல்லாம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் நகர மையம் நோக்கி அதிகாலை பேருந்திலேறிப் போவார்கள்.\nதெருவின் இருபுறமும் சிறுவியாபாரிகள் தத்தமது வண்டிகளுடனும் பெட்டிக் கடைகளுடனுமிருக்க உள்ளேயும் வெளியேயும் போய்வருவோர் எண்ணற்றோர். கூச்சல்களும், உற்சாகக் கூவல்களும், சளசளப்புகளும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குப்பைகள் தெருவெங்கும் போடப்பட்டிருக்க, கிராமத்துக்குள் ஐந்தடிக்கு ஆறடி என்ற சின்னஞ்சிறு அளவில் புகைப்படக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டி, “இது சும்மா பேருக்குதான்”, என்கிறார். பூட்டிய நிர்வாகம் என்பதே மேல்ப்பூச்சுக்குதான் என்கிறார் இவர். “முன்னாடியெல்லாம் சோதனைகள் இருந்துச்சு. இப்பல்லாம் இல்ல. வெளிய இருக்கற பெரிய இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டிருவாங்��� ராத்ரில. அவ்ளோதான். அதையும் சில நாட்கள் பூட்றதில்ல இப்பல்லாம்.”\nகைபேசி கருவிகள் விற்கும் சின்னஞ்சிறு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவர், “எப்பவும் நா ரொம்ப லேட்டாதான் தூங்கவே போவேன். அன்னைக்கி தலைய சாச்சதுமே ஏதோ சத்தம் கேட்டுச்சு. நைஸா எழுந்து போய்ப் பார்த்தேன். திருடன்தான். என்னோட கைபேசி கடைக் கதவ நெம்பித் தெறக்க முயற்சி செஞ்சிட்டிருந்தான்”, என்கிறார். ஆள் வருவது தெரிந்ததும் திருடன் ஓடிவிட்டான். பூட்டிய நிர்வாகத்தால் தனது வர்த்தகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றுரைக்கும் இவர் நிர்வாகம் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.\nசோதனையாக பூட்டிய நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து நகர கிராமங்களிலும் விடியலில் வெளியே போவதோ இரவு நேரமானபின் திரும்புவதோ கூடாதென்பதே பொது விதி. முக்கிய வாயிலில் பெரிய இரும்புக் கிராதிக் கதவு போடப்பட்டிருக்கும். காவலர் அறை வாயிலுக்கருகிலேயே இருக்கும். காவலர் சீருடை அணிந்தவராக இருந்தாலும் பெரும்பாலும் கிராம ஊழியராகவே இருப்பார். உள்ளேயும் வெளியேயும் போவோரை முகமன் கூறிப் புன்னகைப்பார் என்றாலும் அவர்களைக் கண்காணிப்பதுதான் இவரது முக்கிய வேலை. “இந்த கிராமத்துல வசிக்காத எல்லாருமே அடையாள அட்டை காட்டணும். இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு, கிராம வாசிகளும் அடையாள அட்டை, வாகன உரிமம் போன்றவற்றைக் காட்டியே ஆக வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வரவிருக்கிறது”, என்று ச்சாங்ஸியாங் என்கிறார் லாவ்ஸன்யூ கிராம அதிகாரி. இரவில் ஒரு நிமிடத்திற்கு 20 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பர். “அடையாள அட்டையைக் காட்டச் சொல்லவில்லை. பூட்டிய கிராமம் போலவே இல்லை”, என்று மகிழ்வுடன் குறிப்பிட்டார் ஒரு வருகையாளர்.\nஇரவு பத்து மணிக்கு மனித நடமாட்டம் குறைவதால் அப்போது ஒவ்வொருவரையும் நிறுத்திச் சோதிப்பது சற்று எளிது. பணியாளர்கள் குறைவென்பதால் தான் சோதனைகள் கடுமையாக்கப்படவில்லை என்கிறார் அதிகாரி. சோதனைகள் செய்யும் பணிக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறதென்றும் மேலும் அதிக ஊழியர்கள் உருவானதும் பாதுகாப்புச் சோதனை மேலும் கடுமையாக்கப் படும் என்கிறார்.\nபூட்டி நிர்வகிக்க எந்தெந்த கிராமங்களைத் தேர்ந்தெடு���்பதென்று ஆலோசித்த போது அவ்வந்த கிராமத்தினரே தத்தமது கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்கிறார்கள். “அது உண்மையோ பொய்யோ, ஆனா இது புதிய முறை. சாதக பாதகங்கள் இதுலயும் இருக்கு. அவ்வந்த கிராமமே நிர்வாக முறையும் தேர்ந்தெடுக்க முடியும்னு சொல்றாங்க”, என்கிறார் கிராமவாசி. இடம்பெயர் தொழிலாளிகள் அதிகமிருக்கும் தாஸின் வட்டாரத்தின் 92 கிராமங்களில் பரிசோதனையாக ஓராண்டுக்கு ‘பூட்டிய நிர்வாகம்’ என்று முடிவானதிலிருந்து ‘சமூக மாற்ற மேலாண்மை’ என்ற புதிய பெயரும் சூட்டப் பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தையும் கேலியாக விமரிசிக்கின்றன சீன ஊடகங்கள்.\nகூடிவரும் இடம்பெயர் தொழிலாளிகளே உள்ளூர்காரர்களுக்கான வருவாயாகிப் போயினர். உள்ளூர் காரர்கள் முன்பெல்லாம் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிட்டு விவசாயத்தின் மூலம் பொருளீட்டினர். ஆனால், லாவ்ஸன்யூவில் இடம்பெயர்ந்த தொழிலாளிகள் உள்ளூர்காரர்களை விட பத்து மடங்கு அதிகம் என்ற நிலையில் அதிகமானோர் தத்தமது வசிப்பிடங்களை வாடகைக்கு விட்டு நல்ல காசு பார்க்கின்றனர். மக்கள் தொகை கூடும் போது திருட்டு, அடிக்கடி, குத்துச் சண்டைகள், சிறிய மற்றும் பெரிய சண்டைகள் ஆகியவை அதிகரித்தன. நிர்வாகத்தின் பொதுச் சுகாதாரம், சாலைவசதி, மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்துச் செலவுகளும் சமாளிக்கவே முடியாத அளவு தொடர்ந்து கூடின.\n2008டின் இறுதியில் நகரையும் கிராமத்தையும் இணைக்கும் பெருமுயற்சியில் சீன அரசு இறங்கியது. சுமார் 753 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்த இத்திட்டம் 227 நிர்மாணிக்கப் பட்ட செயற்கை கிராமங்களை உள்ளடக்கியிருந்தது. அத்துடன், 450 இயற்கை கிராமங்களும் இதில் அடங்கின. இந்தப் பரப்பளவில் சாவோயாங், ஹாயாங், ஃபெங்தாய், தாஸிங் மாவட்டத் தலைநகரங்கள் 50 முக்கிய மையங்களாக இருந்தன.\nகிராம அதிகாரி வாங் சாங்ஸியாங் லாவ்ஸன்யூவைக் குறித்ததொரு கனவை மனதில் தீட்டி வைத்திருக்கிறார். கிராமத்தினரின் வீடுகளை இடித்தழித்து அவர்களை வேறிடம் விரட்டுவது முக்கிய திட்டம். வேறிடத்தில் உருவாக்கப் படும் கிராமத்தை சூழியல் நோக்கில் அமைப்பதும் ஒருபகுதி. தாஸின்னில் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு விலை 1,900,000 யுவான். 600 ஹெக்டேர் நிலத்தை மனைகளாக விற்று விட்டார்கள். விற்பனைகளின் போது பல கட்டங்களில் அரசாங்க அதிகாரிகள் பெற்றுக் கொண்ட கையூட்டமே பெரிய தொகை. அப்போதும் கிராமத்தினருக்கு குறைந்தது 200 மில்லியன் யுவான்களாவது கிடைத்திருக்கும். மீதமிருக்கும் நிலத்தின் அந்தஸ்தை மாற்றுவதும் திட்டத்தின் இன்னொரு பகுதி. அவற்றை ஏலங்கள் விட்டு அடர்த்தியான குடியிருப்புகளை உருவாக்க நினைக்கிறது அரசாங்கம். இன்னும் 600 ஹெக்டேர் நிலம் மீதமிருக்கின்றது. காய்கறி விளையும் நிலத்தில் தான் கட்டியிருக்கும் பல அறைகள் அடங்கிய வீட்டைக் குறித்து தான் லீலியாங் என்பவருக்கு கவலை. “இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கை வைக்காம இருந்தா போதும். போட்ட பணத்தை எடுத்துருவேன்”, என்று பதைபதைப்போடு இருக்கிறார்.\nபோலீஸ் படை மற்றும் ரோந்துப் படையைப் பற்றி பல விஷயங்களை லாவ்ஸன்யூவின் தலைமை அதிகாரி குவோ சொல்கிறார். ரோந்து போகும் போலீஸ் படையில் சேரும் ஒவ்வொரு கிராம ஆளும் தேர்வெழுதி தான் வெற்றி பெறவேண்டும். கிராம மக்கள் தொகையைப் பொருத்து குழுவினரது எண்ணிக்கை கூடக் குறைய இருக்கும். பொதுப்பாதுகாப்புத் துறை தான் இவர்களை வேலைக்கமர்த்தும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 30 யுவான்கள் வாங்கும் வரிப்பணத்திலிருந்து இந்த வேலையில் சேர்பவர்களுக்கு 400 யுவான்கள் ஊதியம் வழங்குகிறார்கள். அத்துடன், தண்ணீருக்கும் பொது இடச் சுத்திகரிப்புக்கும் இதிலிருந்து தான் செலவிடுகிறார்கள். 11,000 யுவான்கள் கிராம அலுவலகத்துக்கும் மீதி பொதுமக்கள் நலத்துக்கும் போகின்றது.\nகூச்சலும் சந்தடியுமாக இருக்கும் கிராம முகப்பில் உள்ளே போகவிருப்போர் ஒரு வரிசையிலும் ஏற்கனவே உள்ளே போயிருக்கும் வெளியாட்கள் வெளியேறும் முன்னர் தமது அடையாள அட்டையைப் பெறவென்று காவலர் அறைக்கு அருகில் இன்னொரு வரிசையுமாக நிற்கிறார்கள். “முன்னாடியெல்லாம் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று ஒன்றுமே தெரியாமலிருந்தது. ஆனால், இப்போது முறைப் படுத்துவது எளிதாக இருக்கிறது. முன்னயெல்லாம் மே முதல் தேதி இல்லைன்னா தேசிய தினத்துல மட்டுமே கிராமங்கள் பூட்டியிருக்கும். இப்பல்லாம் அப்படியில்லை”, என்கிறார் அதிகாரி.\nஅவரவர் இஷ்டத்துக்கு கட்டடங்களை கட்ட முடியாதென்ற நிலையில் சில கிராம ஆட்கள் பூட்டிய நிர்வாகத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு காவல்துறையில் சேர்ந்து விடுகின்றனர். இடம்பெயர்ந்து வந்திருக்கும் வந்தேறிகளுக்கு அறை வாடகை கூடிக் கொண்டே வருகிறது. அதனால், அப்படி வருவோரின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது. “சூழல் மேம்படும் போது வாடகை கூடுவது இயற்கை தான். வாடகை கட்டுப் படியாகவில்லை என்று கருதுவோர் வேறிடம் போய் விடுகிறார்கள். வருவாய் கூட இருக்கும் ஆட்கள் மட்டுமே இங்கே வசிப்பார்கள்”, என்று கூறும் அதிகாரியின் தொனியில் பூட்டிய நிர்வாக முறை நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறதென்று அறிவிக்கும் உறுதி தெரிக்கிறது.\n2009தின் தொடக்கத்தில் தாஸிங்கின் கிராமப்புறங்களை நகரமயமாக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன என்றார் வாங் சாங்ஸியாங். சென்றாண்டு தான் லாவ்ஸன்யூ இத்திட்டத்தில் சேரவிருந்தது. ஆனால், தலைமைத்துவ மாற்றத்தினால் மேலும் 3-5 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வடக்கில் ஜ்யூகோங் மற்றும் தான்ஸியிலிருக்கும் ஹோங்ஃபாங்ஸி முதல் தெற்கின் லாவ்ஸன்யூ வரை பல பழைய கட்டடங்கள் இடித்தழிக்கப் பட்டன. இதன் காரணமாக இடம்பெயர்வோர் தெற்கு நோக்கிப் போக ஆரம்பித்தனர். அங்கேயும் அறைகளெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு உள்ளூர்காரர்கள் அவரவர் வீடுகளில் மாடியைக் கட்ட ஆரம்பித்தனர். வாடகைக்கு விடவென்றே அறைகள் கட்டும் போக்கு மிகவும் கூடியது. கிராமத்தினரில் சிலர் கிராமத்தின் வடதிக்கில் இருந்த விளைநிலங்களில் பல அறைகள் கொண்ட வீடுகள் கட்டினர். இப்படித்தான், சட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்படாத கட்டடங்கள் பல எழும்பின.\nc_mg_c_22009ல் ஸிஹோங்மென்னில் இதே போல சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டங்களை இடித்தனர். அதுபோலக் கட்டக் கூடாதென்ற எச்சரிக்கை கிராமத்தினருக்கு மறைமுகமாக விடுக்கப்பட்டது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களின் இருப்புக்கும் கிராமப் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தொடர்புண்டு என்று அறிவிக்கப்பட்டது. 2009யின் இறுதியில் ஊழியர்களின் வருவாய் 60% குறைக்கப் பட்டது. அதற்குக் காரணம் இந்தக் கட்டடங்கள் தான். “இயற்கை கிராமங்களை அப்படியே பராமரிக்க முனைகிறோம். விரிவடையும் கிராமத்தின் மனித இடப்பெயர்வுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டியதா இருக்கு”, என்கிறார் அதிகாரி. “எங்களால விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்படும் கட்டங்களையெல்லாம் முழுமையாகக் கண்டறிந்து தடு��்பது முடியாமலிருப்பதால் இந்த அபராதம் எங்களுக்கு”, என்கிறார் ஓர் ஊழியர். வெளியில் கட்டப்படும் வீடுகளைத் தடுப்பது எளிதாக இருக்க, வளாகத்துக்குள்ளேயே வாடகைக்கு விடும் நோக்கில் கூடுதல் அறைகள் கட்டுவோரை ஒன்றுமே செய்ய முடிவதில்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள்.\nஇது போன்ற நடவடிக்கைகளால் புதிதாக வாடகைக்கு அறை தேடுவோருக்கு கிடைப்பதே சிரமமாகி விடும். மேலும் அறைகள் கட்டுவது குறையும். உள்ளூர்காரர்களுக்கு குறைவான வாடகை வருவாய் கிடைக்கும் என்றாலும் வாடகைக்கு விடும் ஆட்கள் பெருகாததால், போட்டிகள் குறையும். “இன்னும் அதிகமாவும் கடுமையாவும் கட்டடங்கள் இடிக்கப்படும்னு கிராம ஆட்களுக்கு சொல்லிட்டே தான் இருக்கோம். செலவழிச்சிக் கட்டியும் உங்களுக்கு பிரயோசனமில்ல. போட்ட காசும் போகும், வாடகையும் கிடைக்காது”, என்று சொல்கிறார் ஊழியர் ஒருவர்.\nலாவ்ஸன்யூ கிராமத்தில் சாலைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கின்றன. பராமரிப்போ புதுப்பித்தலோ இல்லாத அச்சாலைகளின் ஓரத்தில் இருக்கும் கட்டடங்கள் சிறியதாகவும் சீரற்றும் இருக்கின்றன. யாராவது அறை வாடகைக்கு வேண்டும் என்று போய் கேட்டால், “இல்லையே. எல்லா அறையிலும் ஆட்கள் இருக்கிறார்களே”, என்பதே எங்கும் எப்போதும் கிடைக்கும் பதில். சாலைகள் கூடுமிடங்களில் இடிக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமலே குவியலாகக் கிடக்கும். அருகிலேயே சிமெண்ட்டைக் குழைத்து புதிதாகக் கட்டும் பணியும் நடக்கும் விநோதம் தான் எல்லா இடங்களிலும்.\nபொதுப்பாதுகாப்பு மட்டுமே பூட்டிய நிர்வாகத்தில் இல்லை, நீண்ட காலத்திட்டமாக சூழலில் மாற்றம் கொண்டு வருவதும் அதில் வருகிறதென்கிறார் வாங் சாங்ஸியாங். இதைப் பொதுவாக மக்களும் ஊடகங்களும் அறிவதில்லை என்பது இவரது புகார். நகரமயமாக்கலின் ஒரு பகுதி தான் இதுவும் என்கிறார் இவர். நகர மையம், புறநகர்புறங்கள், கிராமங்கள், நகருக்குள் இருக்கும் செயற்கை கிராமங்கள் என்று எல்லா இடங்களிலுமே இந்த கட்டட இடிப்புகள் நடைபெறுகின்றன. நகர மையத்துக்கு மிக அருகில் இருக்கும் ஹோங்ஃபாங்ஜி போன்ற கிராமங்களிலிருந்து சமீபத்தில் வந்திருக்கும் இடம்பெயர்ந்தோர் தான் இன்று லாவ்ஸன்யூவில் இருந்து வருகிறது. பேய்ஜிங்கில் இன்றும் இடம்பெயர்ந்தோர் 5,090,000 என்ற எண்ணிக்க��யில் தான் இருக்கிறது. குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளிகளின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது. வாடகைக்கு அறை கிடைக்காமல் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொன்றுக்கு என்று அலைந்து தேடுவோரும் இருக்கிறார்கள். நகரிலோ நகரிலிருந்து தள்ளியோ ஏதேனும் ஒரு எலிவளை கிடைக்குமா என்பதே எப்போதும் இவர்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சனை.\nகேட்காமலேயே போட்ட வேலி மிகவும் அசௌகரிய உணர்வை ஏற்படுத்துகிறதென்று சொல்கிற கிராமத்தினரும் இருக்கின்றனர். “இதொண்ணே போதுமே, இடம்பெயர்ந்து வந்து உழைக்கும் எங்களைப் போன்ற தொழிலாளிகளை வேறுபடுத்திப் பார்க்கும் நகரத்தினரது போக்கை நிரூபிக்க”, என்கிறார்கள் பலர். பேய்ஜிங்கிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலே சமூக அந்தஸ்தில் ஓரிரு படிகள் குறைந்து போகின்றார்கள். ஷௌபாவ்ஜுவாங் கிராமத்தில் அடையாள அட்டை பரிசோதிக்கும் காவலரைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்த முதியவர், “இதெல்லாம் எங்க விருப்பத்திற்கு விரோதமா செய்யப் படுது. எங்கள மாதிரி சாதாரண ஆட்களுக்கு மனித உரிமைகள்னு ஏதுவுமே இல்லை”, என்கிறார் ரகசியக் குரலில்.\nபல நேரங்களில் மத்திய அரசைத் திருப்திப் படுத்தவென்றே மாவட்ட மற்றும் கிராம அதிகாரிகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் வென்ஜோவ் கிராமத்திலிருந்து 1980களில் நிறைய விவசாயத் தொழிலாளிகள் பேய்ஜிங்கின் புறநகர் கிராமமான ஃபெங்தாய்யில் வந்து குடியேறி அங்கே சிறுவியாபாரங்களில் ஈடுபட்டனர். 1986ல் ஆயிரக்கணக்கான வென்ஜோவ்வினர் அங்கே வசித்தனர். ஜேஜியாங் கிராமம் என்றே அறியப்பட்டது. 1994ல் 100,000 இடம்பெயர்ந்தோர் வசித்த இந்த கிராமத்தில் 14,000 உள்ளூர் வாசிகள் மட்டுமே இருந்தனர். உள்ளூர் ஜவுளி, தோல் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் இந்தக் குடியேறிகளின் கையோங்கியது. இந்தச் சமயத்தில் தான் அரசதிகாரிகள் ‘சுத்திகரிப்பு’ செய்ய முற்பட்டனர். இடம்பெயர்ந்து வந்தோரை வேறிடம் போகும் படி கட்டாயப்படுத்தினர். பேய்ஜிங்கை விட்டு வெளியேறி ஹீபேய் வட்டாரத்திற்குப் போக வற்புறுத்தப்பட்டனர். 1995ல் உள்ளூர் போலிஸார் கிராமத்தை இடித்தழித்ததில் கிட்டத்தட்ட 50 குடியிருப்பு வளாகங்கள் அழிந்தன. 80,000 இடம்பெயர் தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றனர்.\nபூட்டிய நிர்வாகத்தினால் அதிகாரிகளுக்கும் இடம்பெயர்ந்தோருக்குமான மோதல்களும் கூடுகின்றன. அதிகாரிகளின் ஊழலும் லஞ்சமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகளும் தோன்றுகின்றன. நேர் வழியில் சமாளிக்கும் மனோபாவம் இருக்கும் வெளியூர்கார்கள் உள்ளூர் காரர்களுடன் சுமுக நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள். இதனால், இடைவெளிகள் குறையவும் மறையவும் வாய்ப்புண்டு. ச்சாங்க்பிங்கும் அதைச் சுற்றியுள்ள 44 கிராமங்களும் பூட்டிய நிர்வாகத்திற்குள் வந்தபோது மக்கள் உள்ளே போகவும் வெளியேறவும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிருந்தது. பெரும்பாலோருக்கு அங்கே நடப்பதைப் பற்றிய அறிவோ விழ்ப்புணர்வோ இல்லாமலே இருக்கிறது. அதனால், இந்த நிர்வாகமுறை இடைஞ்சலாக இருக்கிறதா அநியாயமாக இருக்கிறதா என்று கருத்து கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியாமல் திருதிருவென்றுவிழித்தனர்.\nதலைநகருக்கு அருகில் 5ஆம் இலக்கப் பெருவிரைவுப் பாதாளப் பாதையில் இருப்பது ஜோங்தன் கிராமம். தியங்தோங்யுவான் நிறுத்தத்தில் இருக்கும் இந்த கிராமம் தோங்ஸியாவ்கோவ் மாவட்ட அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறது. அங்கிருந்த அதிகாரி, “இதுபோல பூட்டி நிர்வாகம் செய்யும் போது சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களப் பிடிக்க முடியுது. மக்கள் போக்குவரத்தையும் கண்காணிக்க முடியுது”, என்கிறார்.\nமாலை ஆறுமணிக்கு, வேலை முடியும் வேளையில் சாலையில் பெருங்கூட்டமாக மக்கள் வாகனங்களில் விரைவதைக் காணலாம். இதில் உரிமம் இல்லாத சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும் நிறைய உண்டு. சாலையோரங்களில் சிறுவியாபாரிகள் மும்முரமாக அவரவர் வியாபாரத்தில் மூழ்கியிருப்பார்கள். கிராமத்துக்கு சந்தையின் சந்தடிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் அனைத்துப் பரபரப்புகளும் இருக்கும்.\nஜோங்தன் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 40,000. இதில் 30,000 பேர் தற்காலிகக் குடியேறிகள். மீதி பேர் நிரந்தரக் குடியேறிகள். உள்ளூர் கிராமத்தினர் வெறும் 1000 பேர் தான். உள்ளூர் கிராமத்தினருக்கு முக்கிய வருவாயே அறைகளை வாடகைக்கு விடுவதில் கிடைப்பது. கிராமத்தின் முக்கிய சாலைகள் தான் மொத்த கிராமத்தையும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிகின்றன. சிலவற்றை வேண்டுமானால் முழுவதுமாகப் பூட்டி வைக்க முடியும். அதேபோல, சாலைகள் கூடுமிடங்களில் கெடுபிடிக���ைக் கூட்டலாம் என்கிறார், அதிகாரியான கட்சித் தலைவர். இவற்றைப் பூட்டி நிர்வகிப்பதும் சிரமம் என்கிறார்கள்.\nபெரும்பான்மையோருக்கு நடப்பதென்னவென்றே தெரியாமல் இருக்கிறது. கிராமத்தினரின் கருத்தையும் தாம் கேட்பதாய்ச் சொல்கிறார்கள். கிராமத்தினரின் பெரும்பாலோருக்கு இதில் இசைவு தான் என்றும் சொல்கிறார். சிலர் பூட்டி நிர்வகிப்பதை ஆதரிக்கிறார்கள். உள்ளே வந்து போவோர் யார் என்றே தெரியாமல் இருப்பதால் இது பாதுகாப்புக்கு நல்லது தானே என்கிறார்கள். குற்றச் செயல்கள், குறிப்பாக திருட்டுகள் அதிகம் இங்கே. எப்படியும் தினமும் ஒன்றிரண்டு காதில் விழும். சட்டவிரோதமாக சாலைகளில் ஓடும் மோட்டர் சைக்கிள்கள் மிக அதிகம். இவை தான் சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாகின்றன என்கிறார்கள். “தண்ணி வசதியில்லாத மத்த கிராமத்துலயிருந்த ஆட்கள் அழுக்குத் துணிகளத் துவைக்க கூட இங்க வராங்களாம். கெடுபிடி அதிகமிருந்தா வரமுடியுமா” குற்றச் செயல்கள் குறை இந்த மாதிரியான நிர்வாகம் உதவுகின்றது என்கிறார்கள் அதிகாரிகள்.\nநடப்பைக் குறித்த அறிவு கொண்டவர்களுக்கு அடையாள அட்டையைக் காட்டிவிட்டு உள்ளே போகவும் வெளியேறவும் ஆட்சேபமில்லை. ஆனால், அதுவே நாளடைவில் பெரியதொரு வேறுபாட்டைத் தோற்றுவிக்கும் என்று நினைக்கிறார்கள். “யாருக்கு தான் நான் ‘வெளியாள்’னு காட்டற மாதிரி கழுத்தில் அட்டையத் தொங்க விட்டுகிட்டு போகவும் வரவும் பிடிக்கும்” சின்ன துணிக்கடை உரிமையாளர் வாங் யாவ் அதை ஆதரிக்கவில்லை. “இங்க விலையெல்லாம் நல்ல மலிவு, தெரியுமா” சின்ன துணிக்கடை உரிமையாளர் வாங் யாவ் அதை ஆதரிக்கவில்லை. “இங்க விலையெல்லாம் நல்ல மலிவு, தெரியுமா வார இறுதியானனாலே தியாந்தோங்குவான் போன்ற பக்கத்து இடங்கள்லயிருந்து பொருட்கள் வாங்க இங்க தான் வராங்க.\nஇவ்வாறு பூட்டி நிர்வகிக்கப்படும் செயற்கை கிராமங்கள் நகரைச் சுற்றி நிறையவே இருக்கின்றன. தலைநகரில் மட்டும் இதுபோன்ற 50 கிராமங்கள் இருக்கின்றனவாம்.இவற்றை ‘பட்டியலிடப்பட்ட கிராமங்கள்’ என்று குறிப்பிடுகின்றனர். இதுவும் பலரது எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது. குற்றவாளிப் பட்டியல் என்பது போலிருக்கிறது என்று அதிருப்தியுடன் விமரிசிக்கும் ஊடகத் துறையினர் அதிகரித்துள்ளனர். தரமே இல்லாத கழிவோடைகளும் ���ிலையற்ற பொதுப்பாதுகாப்பும் கொண்ட இந்த கிராமங்களில் வசிப்பது, “முதலில் சிரமமாக இருக்கும். போகப்போகப் பழகி விடும்”, என்கிறார்கள் குடியிருப்பு வாசிகள். சமத்துவத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஒன்றான ‘நகர-கிராம இணைப்பு’ என்ற புதுத்திட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கிராமங்களையும் சேர்த்திருக்கின்றனர். நகர விரிவாக்கம் மற்றும் மறுநிர்மாணப் பணியில் இக்கிராமங்கள் முக்கிய கவனம் பெறும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஷுன்யீ மாவட்ட அரசு தனக்குட்பட்ட வட்டாரங்களிலும் பூட்டி நிர்வகிக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. முக்கியமாக, கிராமத்தினருக்கும் நகரத்தினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் நோக்கமே பிரதானமாகச் சொல்லப் பட்டது. இந்த நிர்வாகம் வெற்றியடைந்தால் மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு போகவே மாவட்ட அதிகாரியின் திட்டம்.\nஷிஜிங்ஷான் கிராமத்திலும் பூட்டிய நிர்வாகம் நடைமுறையில் இருந்து வருகிறது. விவசாயத் தொழிலாளிகளை உள்ளூர் வாசிகளிடமிருந்து பிரித்து விலக்கும் பணியும் இங்கு நடந்துள்ளது. ‘பட்டியலிடப்பட்ட கிராமங்க’ளுள் ஒன்றானது. இவ்வட்டாரத்தின் பத்து இயற்கை கிராமங்களுக்கும் இம்முறை புகுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தின் இயற்கை கிராமங்கள் முன்பிருந்ததை விட எண்ணிக்கையில் மிகவும் குறைந்து போயிருக்கின்றன. விவசாயத்திற்கு நிலம் உருவாக்கும் முயற்சியில் ஜாவ்யாங் மாவட்டத்தில் கிராமங்கள் இடித்தழிக்கப் படுகின்றன. இதனால், கிராமத்தினர் இடம்பெயர்ந்துள்ளனர். முழுக் கிராமத்தையே வேறிடத்தில் பெயர்த்தெடுத்து உருவாக்கியது போலச் செய்துள்ளனர். இவ்வட்டாரத்தில் இயற்கையாக இருந்து வந்த பல கிராமங்களை ஏற்கனவே சிதைத்தாயிற்று.\nசில கல்வியாளர்களும் அறிஞர்களும் இந்த ‘பூட்டி நிர்வகிக்கும்’ முறையைத் தவிர்ப்பதற்கில்லை என்கிறார்கள். நகரம் அளவில் கிராமம் விரிவானால் எப்படித் தான் அதை நிர்வகிப்பது அங்கே வசிப்போர் அனைவரும் குறைந்த வருமானத்தினர். தியாந்தோங்குவான், ஹ்யூலோங்குவான் போன்ற பெரிய பெரிய குடியிருப்புப் பேட்டைகளை நிர்வகிக்க முடியாமல் மிகவும் திணறுகிறார்கள். இருப்பினும், இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ���ந்த நிர்வாக முறை தீர்வாக அமையாதென்கிறார்கள். முக்கிய கட்டடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் போன்றவற்றின் பாதுகாப்பில் கவனம் குவிய வேண்டுமே தவிர இம்மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவது நீண்டநாள் தீர்வாகாது என்கின்றனர். அதேபோல புதிதாக உருவாகும் வீடுகளையும் கட்டடங்களையும் சட்ட விதிமுறைகளால் கண்காணித்தால் பாதுகாப்பை மேலும் எளிதில் உறுதி செய்ய முடியும். கூடுகளில் அடைத்து நிர்வகிக்க மக்கள் ஒன்றும் கோழிகள் இல்லையே என்று ஓர் இளம் இதழியலாளர் அச்சூடகத்தில் விமரிசித்தார்.\nதாஸிங்கில் சென்ற 2010 ஏப்ரலில் மேலும் 16 கிராமங்களைப் பூட்டி நிர்வகிக்க ஆரம்பித்ததிலிருந்து 12 கிராமங்களில் குற்றச் செயல்களே இல்லை என்று கூறினார்கள். மொத்தத்தில் 73% குற்றச் செயல்கள் குறைந்தது. உதவி வேண்டி காவலருக்கு அழைத்தோர் எண்ணிக்கையும் 46% குறைந்தது. அரசாங்கம் எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்தம் 88.5% பேர் தமது திருப்தியைத் தெரிவித்தனர். அந்த வாழ்க்கைச் சூழலை அங்கீகரித்தவர்கள் 95.5% பேராக உயர்ந்தது. அரசு தரப்பில் பூட்டிய நிர்வாகம் குறித்து சொல்லப் படுவதெல்லாம் இப்படி நல்ல செய்திகளாகவே இருக்கின்றன. சீராக இல்லாத இயற்கை வளங்களை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தது மக்கள் தொகையைச் சீராக்கும் நோக்கத்தில் தான் அரசாங்கம் பூட்டிய நிர்வாகத்தைச் செய்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். இருப்பினும், உண்மையில் மக்கள் தொகை ஒரே இடத்தில் குவியாமல் சீராகச் சிதற இம்முறை உதவுமா என்பது தான் பெரும்பாலோரது ஐயம்.\nஉள்ளடங்கிய மாகாணங்களில் $586 மில்லியன் முதலீடு செய்து எக்கச்சக்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியும் தெற்கேயும் மேற்கேயும் போக மக்களுக்கு விருப்பமில்லை. அங்கெல்லாம் தொடர்ந்தும் 2 மில்லியன் வேலையிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. சீனத்தில் தொழிலாளர் பற்றாக்குறை என்றெல்லாம் ஒன்றுமில்லை. நடப்பதென்னவென்றால், தொழிலாளர்கள் தமது விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முக்கியமாக, அதிக ஊதியம் எதிர்பார்க்கின்றனர்.\nநிரந்தரமாக இடம்பெயர்வோர் 50 மில்லியனுக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அதைவிட அதிகமாக இருக்கிறார்கள் தற்காலிகமாக இடம்பெயரும் தொழிலாளிகள். 20 மில்லியன் பேர் மாகாணம் வி��்டு மாகாணம் போகிறவர்கள். இவர்களில் பெரும்பாலோர் கிராமப் புறங்களிருந்து தான் வருகிறார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேர் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். மக்கள் தொகையில் 84% பேர் சொந்த கிராமத்திலிருந்து சராசரி 7 மாதங்கள் வேறிடத்தில் வேலை செய்கிறார்கள். 16% பேர் ஆறு அல்லது அதற்கும் குறைவான மாதங்கள் வேறிடத்தில் பணிபுரிகிறார்கள். ஷான்ஸியில் மட்டும் இடம்பெயர்ந்த தொழிலாளிகளில் 79% பேர் சொந்த கிராமத்திற்கு வெளியே ஆறு மாதத்திற்கு மேல் வேலை செய்திருக்கிறார்கள்.\nநல்ல ஊதியம் தான் தொழிலாளிகளை ஒரே வேலையில் தக்க வைக்கிறது. 10 வருடத்திற்கும் அதிகமான வேலை அனுபவம் பெற்றிருக்கும் சூப்பர்வைஸர்களுக்கு வழக்கமாகக் கிடைப்பது மாதம் $200. ஆனால், இரண்டு மடங்குக்கு மேலாகவே கொடுக்கும் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடலோர நகர/பெருநகரங்களில் இருக்கின்றன. இந்நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடும் மான்யத்துடன் அடுக்ககமும் கொடுக்கின்றன. ஆகவே, உள்ளடங்கிய மாகாணங்களில் வேலை செய்ய தொழிலாளிகள் விரும்புவதில்லை. எந்த ஊர், எந்த வேலை என்பதெல்லாம் தனிநபர் தேர்வாகி விடுகிறது. தொழிலாளி தான் அவற்றைத் தீர்மானிக்கிறான். தெற்கும் மேற்கும் போகும் சீனத் தொழிலாளிக்கு முன்னால் இருக்கும் தேர்வுகள் எண்ணற்றவை. என்றாலும், கிழக்கில் கிடைக்கும் ஊதியம் அங்கே கிடைக்காதென்றே தொழிலாளிகள் நினைக்கிறார்கள்.\nநகர கிராமங்கள் ஏற்படுத்தும் பணிகளிலும் தொழிலாளிகளின் தேவை கூடிவருகிறது. கழிவோடை உருவாக்குவது, குடிநீர் குழாய்கள் அமைப்பது, அறைகள் கட்டுவது போன்ற பணிகள் வேலைவாய்ப்புகள் நிறைய. இதுபோன்ற வேலைகள் சில மாதங்கள் முதல் ஓரிரு ஆண்டுகள் வரை நீடிக்கும். நகரில் உழைக்கும் தொழிலாளிகளின் அன்றாட உணவுச் செலவு $0.70. வேலை முடிந்ததும் வேறிடத்தில் சேர்கிறார்கள். அல்லது சொந்த ஊருக்குப் போய்விட்டு மீண்டும் திரும்பி வந்து வேலை தேடுகிறார்கள். “நகர வாழ்க்கை போதுமடா சாமி”, என்று மீண்டும் நகரத்துக்கே திரும்பி வராதவர்களும் இருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் நகரில் முக்கிய இடங்களைச் சென்று பார்த்து விடவே துடிக்கிறார்கள். “இனி மீண்டும் வரப்போறதில்லன்னு முடிவெடுத்துட்டேன். பேய்ஜிங் வரதொண்ணும் சுலபமில்ல. வந்தது வந்த��ச்சி. ஒரு தடவ தியான்மென் சதுக்கத்தையாச்சும் பார்த்துட்டு தான் புறப்படணும்”, என்று சொல்லும் தொழிலாளியைப் பார்த்தால் வேற்று நாட்டுக்கு வந்தவர் பேசுவது போலத் தோன்றிவிடும்.\nஒலிம்பிக்ஸ்ஸுக்கு முன்பும் பேய்ஜிங்கின் சில நகர குடியிருப்புகள் இவ்வாறு பூட்டப்பட்டன. ஆனால், அப்போது அதிக தீவிரமோ பரபரப்போ இல்லாதிருந்தது. கட்டடத் தளங்களுக்கு அருகில் இருந்த தொழிலாளிகள் வசிப்பிடங்கள் மட்டும் தான் இவ்வாறு பூட்டப்பட்டன. வெளிநாட்டினரின் பார்வைக்கும் கருத்துக்கும் கவனப் பொருளாகக் கூடாதென்பதே முக்கிய அக்கறையாக இருந்திருக்கிறது. அத்துடன், உலகைக் கவரும் விதத்தில் விளையாட்டுப் போட்டிகள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் நடந்தேற வேண்டிய கட்டாயமும் இருந்தது. கூடவே, எந்தக் குற்றச் செயலும் நடக்கக் கூடாதென்ற அவசியமும் தான்.\nஒலிம்பிக்ஸுக்குப் பிறகும் இது போன்ற கிராமங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன. சிலருக்கு இதில் பெரிய புகார்கள் இல்லை. ஆனால், குற்றச் செயல்களைக் குறைக்க உதவும் என்றும் தோன்றவில்லை என்றே சொல்கிறார்கள். பூட்டி நிர்வகிக்கும் முறையே இடம்பெயர்ந்த வெளியூர் தொழிலாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தான்.\n”, என்று விமரிசிக்கும் லீ வென்ஹுவா என்ற தனியார் சமூகநல ஊழியர், இடம்பெயர்ந்து நகரில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்காக யோசிப்பவர். “நீண்ட காலம் நடைமுறைப் படுத்தக் கூடியதே அல்ல. குற்றச் செயல்கள் ஏற்படவும் அதிகரிக்கவும் சமூகத்தில் இருக்கக் கூடிய அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களையவும் நீக்கவும் அரசு முயல வேண்டும். அது தான் நீண்டகாலத் தீர்வாக இருக்கும். இதற்கெல்லாம் உதவுக்கூடியது கல்வியும் விழிப்புணர்வும் தான். எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது மிக முக்கியமாகிறது.” நோயின் மூல காரணத்தைக் கண்டறியாமல் வெறும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பது போலிருக்கிறது இது என்கிறார்.\nஇடம்பெயர் தொழிலாளிகள் மற்றும் உள்ளூர் ஏழைகளின் கிராம வேலிகளில் தொங்கும் பூட்டுகளின் நீண்ட காலத் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது சமூகவியல் வல்லுனர்களின் அக்கறையாக இருந்து வருகிறது. “எப்படியும் இந்த நகரம் உங்களுக்கானதல்ல, நகர வாசிகளுக்குரியது”, என்பதைத் தான் சொல்லாமல் சொல்கிறது அரசு என்கிறார்கள் இவர்கள்.\nபூட்டி நிர்வகிப்பதை விட வேறு பாதுகாப்பிற்கான ஏதும் நல்ல வழி உண்டா என்ற கேள்வி ஆங்காகே ஊடகங்களில் எழுப்பப் படுகின்றது. இது தான் கிராம நிர்வாகம் என்று உறுதிப்பட்டால், இது எங்கு கொண்டு போய் விடும் என்ற அக்கறையும் குடிமக்களுக்கு இருக்கிறது. நாட்டின் உள்ளடங்கிய இயற்கையான கிராமங்கள் வெறும் மலரும் நினைவுகளில் தான் இனி இருக்க முடியுமா எதிர்காலத் தலைமுறை அவற்றை இனி வாசித்தும் பல்லூகம் வழி கண்டும் தான் அறிய வேண்டுமா\nசீனத்தில், ‘தூரத்து உறவுகளைவிட நெருங்கிய அண்டை வீட்டார் உற்றவர்களாகிறார்கள்’, என்றொரு வழக்குண்டு. ஸோங் முடியாட்சியைச் சேர்ந்த ‘நதியோரம் ச்சிங் மிங் விழா’ என்ற பிரபல ஒவியம் ஒன்றில் தீட்டப்பட்டிருக்கும் வரி இது. பண்டைய கிராமங்கள் ‘சொந்த சீனக் கிராமம்’ என்ற பொருளில் ஸியாங்டு ஜோங்குவோ என்றழைக்கப்பட்டன. முன்பிருந்த அமைதியும் அழகுமான அந்த கிராமங்கள் எல்லாம் ஏற்கனவே கடந்த காலமாகிப் போயின. அன்றைய கிராம மக்கள் ஒருவருக்கொருவர் அனுசணையும் அன்பும் கொண்டு வாழ்ந்தனர். மரபிலிருந்து துண்டிக்கப்பட்ட இன்றைய கிராமங்கள் ‘சமூக நிர்வாகம்’ என்றாகி பின்னர் ‘பூட்டப்பட்ட கிராமங்களாகின. பொதுவாக, கிராமங்கள் நகரங்களாகின்றன. நகர/பெருநகர கிராமங்களில் உருவாகும் குடியிருப்புகளோ நகர இயல்புகளையெல்லாம் தொடர்ந்து தன்னுள் ஏற்றவாறே பெயரில் மட்டும் கிராமங்கள் என்றழைக்கப் படுகின்றன. அடுத்தென்ன பூட்டப்பட்ட கிராமங்களுக்குப் பிறகு பூட்டப் பட்ட நகரங்களா\nஜெயந்தி சங்கர் On July 25, 2011\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி - மீள் - சொல்வனம் (4-Oct-15, 12:58 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961257", "date_download": "2020-01-20T03:13:52Z", "digest": "sha1:KG2XM26FHRKCX34DFIPOFO5PDJFHVF6X", "length": 9891, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலை நகராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை நகராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nதிருவண்ணாமலை, அக்.9: திருவண்ணாமலையில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடப்பதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ள சோமவாரக்குளத் தெருவில் குப்பை தொட்டிகள் நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது. இந்த குப்பை தொட்டிகளில் இருந்து நேற்று குப்பை கழிவுகள�� அக்கறப்படாமல் குவிந்து கிடந்தது. சில பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பை கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்காததால், குப்பை கழிவுகளை கால்நடைகள், நாய்கள் இழுத்து சென்று சாலையில் விட்டு செல்கின்றன.\nஅதேபோல், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் நிறைந்துள்ளதையும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றாததால் தேங்கி கீழே கொட்டி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இந்த நிலை நாள் தோறும் நிலவி வருகிறது. எனவே வரும் நாட்களிலாவது குப்பை கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது\nவேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமனம் கலெக்டர் தகவல்\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்ன தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டிகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ைபக் மீது கார் மோதி தாய் பலி- மகன் காயம்\nகுடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை\nவாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு\nவேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 5 பேர் காயம்\nஇடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கே.வி.குப்பம் அருகே பொதுமக்கள் அச்சம் அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் அவலம்\nஉயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூர் திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரிக்கை\n× RELATED ஜோலார்பேட்டை நகராட்சியில் பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/special/03/174416?ref=archive-feed", "date_download": "2020-01-20T05:01:42Z", "digest": "sha1:WF3ENJQW2M25RSHYYRN3E5OSONB7NFKZ", "length": 7650, "nlines": 126, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் மரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் மரணம்\nகென்யாவில் உலகின் கடைசி வெள்ளை இன ஆண் காண்டாமிருகமான ‘சூடான்’, வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்துள்ளது.\nஉலகில் சுமத்ரா, ஜாவா, கருப்பு மற்றும் வெள்ளை, இந்திய காண்டாமிருகம் என ஐந்து காண்டாமிருக இனங்கள் உள்ளன.\nஇந்த காண்டாமிருகங்கள் பொதுவாகவே வயதின் முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழக்கும்.\nஆனால், ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் வேட்டையின் காரணமாக காண்டாமிருகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.\nஉலகில் தற்போது, வெள்ளை காண்டாமிருகங்கள் மூன்று மட்டுமே உள்ளது. அவற்றில் ஒரே ஆண் காண்டாமிருகமான ‘சூடான்’, கென்யாவின் ஒல் பெஜெட்டா எனும் விலங்குகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான ‘சூடான்’, வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘45 வயதாகும் சூடானால் எழுந்து நிற்ககூட முடியவில்லை. மிகவும் நோய்வாய்ப்பட்டு பலவீனமாக காணப்பட்டது. அதன் சதைகள், எலும்புகள் சிதைந்தது.\nஅதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாக சூடான் மரணமடைந்தது. எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகம் மூலமாக இனப்பெருக்கத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2032", "date_download": "2020-01-20T03:00:03Z", "digest": "sha1:Z4OEBQJF6EY7VVPGTXEX4WTSJI4GVSYJ", "length": 7907, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு\nமுதுமை என்னும் பூங���காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=264:-25-1998&layout=default", "date_download": "2020-01-20T04:12:47Z", "digest": "sha1:LRHS4NJKXXJOD55RA2UPUVRW6JEDPJSE", "length": 4191, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "சமர் - 25 : 08 - 1999", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t வெள்ளைத்திமிர் என்ற பெயரில் கற்பிக்கும் அந்தோனிசாமி மார்க்சின் கறுப்புத்திமிர் பி.இரயாகரன்\t 3534\n2\t பால் மணம் மறவாதசிறுமி மீதான பாலியல் வன்முறைக் கொலையின் பின்னணி பி.இரயாகரன்\t 2955\n3\t மக்களுக்கு எதிரான பழைய அரசியல் பாதையில் \"தமிழீழ மக்கள் கட்சி\" பி.இரயாகரன்\t 1228\n4\t சந்தர்ப்பவாத முதலாளித்துவ வாதிகளின் வரலாற்றுத் திரிபு பி.இரயாகரன்\t 1375\n5\t இனவெறி பாசிச சிங்கள இராணுவத்தின் யாழ் பாதை திறப்பு நடவடிக்கை புலிகளுக்கு வைக்கப்பட்டஆப்பு பி.இரயாகரன்\t 1224\n6\t மக்களின் விடுதலைக்கான பாதையில்.. பி.இரயாகரன்\t 1228\n7\t ஆயிரம் கல்வெட்டுகளை வெளியிட்டாலும் ஒடுக்கப்பட்டமக்களின் வர்க்கப் போரை யாராலும் சேறடிக்க முடியாது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/information-technology-other-basic-computer-skills/colombo-district-colombo-07/", "date_download": "2020-01-20T04:35:08Z", "digest": "sha1:EQMEA2EDMVRLLJ5RGPP23YICSR4CR7MZ", "length": 5425, "nlines": 86, "source_domain": "www.fat.lk", "title": "தகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள் - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 07 - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள��\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதகவல் தொடர்பாடல் : பிற : அடிப்படை கணினி திறன்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 07\nஇடங்கள்: கொழும்பு 3/4/7, நேகோம்போ, யாழ்ப்பாணம், ராஜகிரிய\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை கொழும்பு - Edexcel / Cambridge / உள்ளூர் OL / GIT\nஇடங்கள்: உள் கோட்டை, கொழும்பு 04, கொழும்பு 07, கொழும்பு 08, கொஸ்வத\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/16130932/1251258/Drinking-water-in-Chennai-another-train-coming-Jolarpet.vpf", "date_download": "2020-01-20T04:35:01Z", "digest": "sha1:7ICXS2CYMP6H74VZ5DALDOADKYVODKEN", "length": 11269, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Drinking water in Chennai another train coming Jolarpet tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை வருகிறது\nசென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு ரெயில் நாளை ஜோலார்பேட்டைக்கு வருகிறது.\nரெயிலில் தண்ணீர் நிரப்பப்படும் காட்சி.\nசென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடந்த மாதம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.\nஅதன்படி ஜோலார் பேட்டையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டனர். கடந்த 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு ரெயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் 4-வது நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 5-வது யார்டுக்கு சிறப்பு ரெயில் வந்தடைந்தது. 5-வது யார்டில் ரெயிலுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்சா���த்தை ஊழியர்கள் துண்டித்தனர்.\nஇதையடுத்து 100க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் ரெயிலில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3.30 மணி நேரம் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன்பிறகு ரெயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த ரெயில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இன்று காலை ரெயில் மீண்டும் வந்ததும் அதில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது.\nஇந்நிலையில் மேலும் ஒரு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு ரெயில் 50 வேகன்களுடன் புறப்பட்டு நாளை ஜோலார்பேட்டை வந்தடைகிறது. 18-ந் தேதி முதல் அதையும் சேர்த்து 2 ரெயில்களில் சென்னை மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.\nரெயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது குடிநீர் ரெயில் இன்று புறப்பட்டது\nரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் - அமைச்சர் வேலுமணி\n25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னை புறப்பட்டது குடிநீர் ரெயில்- வில்லிவாக்கத்தில் வரவேற்க ஏற்பாடு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது\nமேலும் குடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள்\nஉளுந்தூர்பேட்டை அருகே கார்-அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 4 பேர் பலி\nஆதீஸ்வரர் கோவிலில் பழமையான 13 சிலைகள் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகாதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம் - 2 பேர் சிக்கினர்\nநான் ஊர் சுற்றும் மந்திரியா - நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nமனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி\nகுடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் - கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர் மனு\nபுதுவையில் இந்த ஆண்டு குடிநீர் ���ிரச்சினை ஏற்படாது - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்\nக.பரமத்தி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்\nராணிப்பேட்டை குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ottrancheithi.com/?p=53989", "date_download": "2020-01-20T04:37:01Z", "digest": "sha1:J7HSX6MG4LR3BNKI2NNFIXSBJOZUFK6Z", "length": 10672, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/இதயங்களை வெல்லும்கார்த்திக் சுப்புராஜ்சசிகுமார்சன் குழுமம்சிம்ரன்திரிஷாபாபிசிம்ஹாபேட்டரஜினிகாந்த்விஜய்சேதுபதி\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது வரும் 10 ம் தேதியன்று திரைக்கு வருகிறது.\nஇந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.\n‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்,\n‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பட குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக அமையும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.\nதலைவர் பாணியில் நிறைய ஆக்ஷன், படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.\nஅதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது கடுமையான போட்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புகிறான் நான். அதனால், பேட்ட அதற��கான ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.\nTags:இதயங்களை வெல்லும்கார்த்திக் சுப்புராஜ்சசிகுமார்சன் குழுமம்சிம்ரன்திரிஷாபாபிசிம்ஹாபேட்டரஜினிகாந்த்விஜய்சேதுபதி\n“கடைசி எச்சரிக்கை” பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்..\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை – சென்னை உயர் நீதிமன்றம்..\nகேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு..\nசசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்..\nசசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இணையும் சரத்குமார்..\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர்..\nபொன்னியின் செல்வன் – ஒரு பிளாஷ்பேக்\nசைக்கோ படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீதுள்ள வழக்கு திசை திருப்பப்படுகிறதா\nகோவாவில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு மிரட்ட வருகிறது மிரட்சி\nஅவார்ட் விழாவில் வெளியிடப்பட்ட விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக்…\nதியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக மாறிவரும் யோகிபாபு\nநூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள படம்\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்\nபோதைக்கு அடிமையானால் நடக்கும் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா\nமுதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் நடிகர் ஜீவன்\nகடும் பனிப்பொழிவில் சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் கடுமையாக உழைத்த நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dkpattammal.org/Favourites.aspx", "date_download": "2020-01-20T03:27:16Z", "digest": "sha1:35CAHXX4WZD2AKXMW7FVCZZ5INZIXT36", "length": 4483, "nlines": 151, "source_domain": "dkpattammal.org", "title": "D K Pattammal | Favourites | D K P Songs", "raw_content": "\nஇதை போல் அப்பாவுக்கு மிகவும் பிடித்த RTP\n1. கடைக்கண் – தன்யாஸி 2. வேலவனே 3. அப்பா அவர்களே அமைத்த “மாமரமும் நிழலும் குயிலும்” திஸ்ரமும், கண்டமும் இணைந்த பல்லவிகள். நிரவலுக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும் என்பார்.\n1. எந்தரா நீதனா 2. அடிகீசுகமு 3. மீனலோசனி – தன்யாஸியில் “சாமஜ கமன” – என்ற இடங்களில் வரும் நிரவலை பரம சுகமாகப் பாடுவார். என்பார். ”ராஜுதாமரபால்” – நிரவலும் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.\nஅரியக்குடி பாடல் அப்பாவுக்கு எப்போதும் பிடித்த ஒன்று. அவர் பாடும் பாடலை பட்டம்மாள் பாடும் போது ரொம்ப ஆனந்தப் பட்டுப் போவார். அரியக்குடி பாடும் ஹம்ஸத்வனி வர்ணம் பற்றி சொல்லும் போது அப்படியே அரியக்குடி மாதிரியே அச்சாக பாடுகிறார். மிகவும் உற்சாகமாக வாசிப்பேன் என்பார்.\nபாடல்களில் அப்பாவுக்கு பிடித்த பாடல் வரிசைகளில் 1. மாமவ ஸததம் 2, ராநிதி ராது 3. முன்னு ராவண 4. தாஸுகோவல – இத்யாதிகள்.\nஅரியக்குடியின் ‘பிலஹரி’ ராக ‘தில்லானாவை’ – மிகவும் சிலாகித்து டிகேபி பாடும் போது அப்படியே அச்சாக அரியக்குடி வந்து விடுகிறார் என்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/126661/", "date_download": "2020-01-20T04:06:06Z", "digest": "sha1:ZA3CYKVHQRO2ECRQ2LESADRLAZVKNKON", "length": 13215, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒருவர் தனது காணியை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் காணியை பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர் கவனயீர்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வாக்குறுதி வழங்கியதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவுப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றை தென் பகுதியில் இருந்து வந்த ஒருவரும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஒருவரும் அத்து மீறி ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் வெளியேற மறுத்து அத்து மீpறி குடியிருந்து வருகின்றனர்.இந்தநிலையில் ; தமது காணியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி இன்று (16-07-2019) பகல் காணி உரிமையாளரான குறித்து பெண் தனது காணிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்\n���தனையத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சிக் காவல்துறையினர் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு காணி உரிமையாளர் அவரது காணிக்குள் குடியிருக்குமாறும் அவ்வாறு அத்துமீறி குடியிருப்பவர்கள்; உரிய ஆவணங்கள் இன்றி குடியிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்\nவெளிமாவட்டத்தில் இருந்து எந்தவித பதிவுகளுமின்றி தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி பல பெண்களை அழைத்துவந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது\nஇதேவேளை குறித்த காணியில் இருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகத்தால் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பப்பட்டு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது- #கிளிநொச்சி #சிவில் பாதுகாப்பு திணைக்கள #காணி #ஆக்கிரமித்தமை #உரிமையாளர் #போராட்டம்\nTagsஆக்கிரமித்தமை உரிமையாளர் காணி கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை பார்த்தாலே கண்ணீர் வருகிறது…\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nமுள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்… January 19, 2020\nசுழிபுரம் பாணாவெட்டியில் இளைஞனை இராணுவம் அச்சுறுத்தியது… January 19, 2020\nயாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில�� தரமற்ற எம்.ஆர் ஐ ஸ்கனர்…. January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2019/08/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-01-20T05:12:41Z", "digest": "sha1:TW2GCFLZW43Y2BX767RS56VOLUJ2QLGA", "length": 2781, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "சாஹோ பற்றி பிரபாஸ் சொன்ன ரகசியம் | Prabhas Speech at Saaho Press Meet | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nசாஹோ பற்றி பிரபாஸ் சொன்ன ரகசியம் | Prabhas Speech at Saaho Press Meet\nமுதல் முறையாக ஹிந்தி பேசி நடித்துள்ளேன் – அருண் விஜய் | Arun Vijay Speech at Saaho Press Meet\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4595", "date_download": "2020-01-20T04:24:19Z", "digest": "sha1:CN5PSSDC7ECG2TTSDE3CSFW4MS3V5SHY", "length": 14153, "nlines": 172, "source_domain": "nellaieruvadi.com", "title": "உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஉர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\nஆண்டு தோறும் இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை (டிவிடென்ட்) வழங்கும். அதன்படி இந்த ஆண்டு 50,000 கோடி ரூபாயை வழங்க இருக்கிறது.\nஆனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும், பெருமுதலாளிகளின் கடன் தொகைகளை தள்ளுபடி செய்யும் வகையிலும், கார்பரேட் முதலாளிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்வதால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும் ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.\nஇந்த உபரித் தொகை reserve fund மிக நெருக்கடி நிலை நாட்டுக்கு ஏற்பட்டால் தவிர செலவிட எடுக்க கூடாது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எந்த அரசும் இதுவரை அந்த ரிசர்வ் ஃபண்டில் கை வைத்ததில்லை. மத்திய அரசின் கடுமையான நிர்பந்தம் தாள முடியாமல் இறுதியாக உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்.\nசரி அந்த ரிசர்வ் தொகை வழங்கினால் தான் என்ன ஏன் உர்ஜித் படேல் பிடிவாதமாக மறுத்தார் என்பதற்கு 2008 ம் வருடத்தை நாம் நினைவில் கொணர வேண்டும். 2008 ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் அதிகாலையில் “லேமன் பிரதர்ஸ்” எனும் அமெரிக்க வங்கி திவால் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு உலக நிதிச் சந்தையில் சுனாமியை விளைவித்தது எனில் மிகை அல்ல. 639 பில்லியன் டாலர் – அதாவது சுமார் ரூ45 இலட்சம் கோடி சொத்து மதிப்புள்ள ஒரு வங்கி திவாலானது. ஒரே நொடியில் வங்கியின் 25,000 ஊழியர்கள் வேலை இழந்தனர்.\nஇது உலக அளவில் அனைத்து நாடுகளின் நிதி நிலைமையையும் புரட்டி போட்டது. இதன் எதிரொலியாக சில நாட்களில் உலகின் இன்னொரு மிகப்பெரிய வங்கியான இங்கிலாந்தின் ராயல் ஸ்காட்லாந்து வங்கி திவால் ஆனது. ஸ்காட்லாந்து வங்கி திவால் என்றால் இங்கிலாந்தே திவால் என்று பொருள். அதன் பிறகு ஏ.ஐ.ஜி. போன்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கின. பெரியதும் சிறியதுமாக நூற்றுக்கணக்கான வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவாலாகின. ஐஸ்லாந்து மற்றும் கிரீஸ் எனும் இரண்டு நாடுகள் முற்றாக திவால் நிலைக்கு தள்ளப்பட்டன.\nஒரே ஒரு அமெரிக்க வங்கி திவாலான போது உலக பொருளாதாரமே சீர்குலைந்தது. அந்த நிலையிலும் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம் உலக தலைசிறந்த பொருளாதார மேதைகளுள் ஒருவரான மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரது அனுபவத்தின் மூலம் இந்திய வங்கிகளின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தி சமாளித்தார்.\nநெருக்கடிகளை எப்படி சமாளித்தார் என்று மன்மோகனை ஐரோப்பிய நாடுகள் கூட ஆலோசித்தன. உலகமே தலை குப்புற விழ இருந்த நிலையிலும் மன்மோகன்சிங் ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் ஃபண்டில் கை வைக்கவில்லை. இன்று நாட்டை நிர்வகிக்கும் பாஜக மத்திய அரசின் நிதி நிர்வாக மேலாண்மையை பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலேயே நாடு அறிந்து கொண்டது.\nமுழுமையாக இந்திய வங்கிகளை அவர்கள் அழித்து முடிப்பதற்குள் அவர்களின் பதவி முடிந்து அரசை விட்டு வெளியேறினால் இந்தியா பாதுகாக்கப்படும்.\n1. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n2. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n4. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n5. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n6. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n13. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n14. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n17. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n19. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n20. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n21. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n23. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n24. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n25. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n30. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2018/06/", "date_download": "2020-01-20T04:59:06Z", "digest": "sha1:UFS3ARVUUFEGS3IEU5YLSALJALSIZNVV", "length": 59309, "nlines": 300, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: June 2018", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.07.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-07-2018, ஆனி 17, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி மாலை 05.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.36 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் இரவு 09.36 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.07.2018\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்���ும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திடீர் தனவரவு உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். வியாபார ரீதியான செயல்களில் சற்று நிதானம் தேவை. பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.06.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-06-2018, ஆனி 16, சனிக்கிழமை, துதியை திதி பகல் 03.20 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.29 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சனிப்ரீதி நல்லது.\nகேது செவ் (வ) சந்தி\nஇன்றைய ராசிப்பலன் - 30.06.2018\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெள��யிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள் எடுக்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nவார ராசிப்பலன் - ஜுலை 1 முதல் 7 வரை\nவார ராசிப்பலன் - ஜுன் 24 முதல் 30 வரை\nவார ராசிப்பலன் - ஜுன் 17 முதல் 23 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 10 முதல் 16 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=150", "date_download": "2020-01-20T03:07:37Z", "digest": "sha1:CR4N22PSDD7K4NH6SOZL2DWM3LAFZHHS", "length": 4028, "nlines": 59, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகண்ணில் பார்வை போனபோதும்\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1686\nஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 2702\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 2956\nபனி விழும் மலர் வனம்\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 2220\nஅனல் மேலே பனித்துளி\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 2556\nஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\t எழுத்தாளர்: பா.விஜய்\t படிப்புகள்: 2484\nபக்கம் 16 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505721/amp", "date_download": "2020-01-20T02:46:21Z", "digest": "sha1:ZB66QHGPZ4MJUO55LGMPL6VZCJTOF2C4", "length": 9418, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "TRS not participating in Muthalak referendum | ‘முத்தலாக் வாக்கெடுப்பில் டிஆர்எஸ் பங்கேற்காது’ | Dinakaran", "raw_content": "\n‘முத்தலாக் வாக்கெடுப்பில் டிஆர்எஸ் பங்கேற்காது’\nஐதராபாத்: ‘‘முத்தலாக் மசோதா மீது மக்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பங்கேற்காது,’’ என அக்கட்சி கூறியுள்ளது. தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சிக்கு மக்களவையில் 9 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 6 உறுப்பினர்களும் உள்ளனர். சமீபத்தில், இந்த கட்சி `மத்திய பாஜ கூட்டணிக்கு பிரச்னை அடிப்படையில் கடந்த முறையை போல் ஆதரவு அளிப்போம்’ என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி மக்களவையில் சர்ச்சைக்குரிய புதிய முத்தலாக் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்கள் (திருமண பாதுகாப்பு உரிமை) மசோதா -2019 என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா விரைவில் வாக்கெடுப்புக்கு வருகிறது. இந்த மசோதாவுக்கு டிஆர்எஸ் கூட்டணி கட்சியான ஏஐஎம்ஐஎம்.மின் ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.எனவே, இதன் வாக்கெடுப்பில் ஒதுங்கியிருக்க டிஆர்எஸ் முடிவு செய்துள்ளது.\nநிதி நெருக்கடியில் உச்சகட்ட தத்தளிப்பு: அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து விற்பனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு\nதனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் 180 மடங்கு அபராதம்: அப்ப விமான கட்டணம்தான் போங்க...\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் கெலாட் முடிவு\nஆந்திர மாநில தலைநகரை அமராவதியிலிருந்து மாற்ற வேண்டாம்: முதல்வர் ஜெகனுக்கு சந்திரபாபு வேண்டுகோள்\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் கார் டிரைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு: கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு\nவயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை\nபட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம்...காமத், தாஸ்குப்தாவுக்கு அடிக்கிறது ‘லக்’\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு லட்டு இலவசம்\nபாஜ தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: இன்று முறைப்படி வேட்புமனு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு: 2022ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு...கூட்டு கூட்டத்தில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி\nஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட எதையும் கேரள அரசு செயல்படுத்தாது: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் முழு அடைப்பு...கோயில் வழிபாட்டில் பாதிப்பில்லை\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: பரீட்சா பே சர்ச்சா 2020-ல் பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான ���ேர்தல் அறிக்கை வெளியீடு\nசிறப்பு எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் வதந்தி பரப்பியதற்காக கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது\nஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை: தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை\nபெங்களுருவில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நபரை கைது செய்தது தமிழக க்யூ பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527600/amp", "date_download": "2020-01-20T03:09:13Z", "digest": "sha1:PA3FD3AYJ3E5PE74XMEPYKO6KVWBLEGJ", "length": 10740, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "CBI report in Goa court says no one has instigated Vishnupriya suicide | கோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது | Dinakaran", "raw_content": "\nகோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது\nகோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் அவரது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து குற்றவாளிகள் யாரும் இல்லை. வழக்கை கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு விஷ்ணுபிரியா தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம், சிபிஐ அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி, 6 மாதத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஇந்நிலையில், விசாரணை முடித்து 2வது அறிக்கையை சிபிஐ கடந்த 28ம் தேதி தாக்கல் செய்துள்ளது. அதில், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை. வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஐயின் 2வது அறிக்கைக்கு பதில் அளிக்க ஆஜராகும்படி, நீதிமன்றத்தில் இருந்து விஷ்ணுபிரியா தந்தைக்கு கடந்த 4ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக டி.எஸ்.பி.விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வந்த நிலையில், நீதிபதி இல்லாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கனஅட���யில் இருந்து 655 கனஅடியாக குறைந்தது\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nபழனி முருகன் கோயிலில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்\nவருவாய் கொட்டும் ரயில்வே அரசே கழற்றிவிடுவதா: கண்ணையா, எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர்\nதனியார் மயமானால் மக்களுக்கு தான் கஷ்டம்: பி.ஏ.ஜனார்த்தனன், பாரத் பெட்ரோலியம் தொழிலாளர் சங்க மாநில தலைவர்\nஅத்தியாவசிய சேவைகளை தனியார் மயமாக்குவது ஆபத்து: சரவணபவன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயல்தலைவர்\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: பள்ளி பாடதிட்டத்தில் ஜல்லிக்கட்டை சேர்க்க முடியாது\nபுதுக்கோட்டை அருகே பிட் காயின் மூலம் 1000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தம்பதி மீது போலீசில் புகார்\nஅறுவடைக்கு தயாரான நிலையில் திடீர் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் சேதம்: கும்பகோணம் விவசாயிகள் வேதனை\nசிவகங்கை அருகே மஞ்சு விரட்டு, அரியலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இருவர் பலி: 100 பேர் காயம்\nவேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 3 பேர் கும்பல் வெறிச்செயல்\nஉரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்துக்குதறிய வளர்ப்பு நாய்கள்\nதூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்: வேலை இழப்பால் வருமானமின்றி தவிப்பு\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய சாப்ட்வேர் மூலம் ஆய்வு நடத்தி 300 ஆராய்ச்சிக்கட்டுரைகள் நிராகரிப்பு: காப்பி அடித்தது அம்பலமானதால் சிக்கலில் மாணவ, மாணவிகள்\nதஞ்சை கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை: காஸ்வெல்டிங் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை\nபுயல் பாதிப்பை தடுக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.58 கோடியில் அலுமினியம் பவர் கேபிள் பதிப்பு: தமிழக மின்வாரியம் நடவடிக்கை\nஇலங்கை ராணுவத்துக்கு நிதி உதவி செய்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது: ராமதாஸ் கண்டனம்\nபொங்கல் மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம்: 2நாளில் ரூ.13 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமகன்கள்\nதடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு: 11 பேருக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961258", "date_download": "2020-01-20T03:05:46Z", "digest": "sha1:REPJF33GPIEWCROG7CYLLRCG4RHKROOK", "length": 11520, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலை எடத்தனூர் மாந்தோப்பு ஏரியில் சவுடு மண் எடுக்க தடை கோரி வழக்கு: கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை எடத்தனூர் மாந்தோப்பு ஏரியில் சவுடு மண் எடுக்க தடை கோரி வழக்கு: கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, அக்.9: ஏரியில் விதிமுறைகளுக்கு முரணாக சவுடு மண் எடுப்பதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் திருவண்ணாமலை கலெக்டர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் கிராமத்தை சேர்ந்த ஜி.கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள எடத்தனூர் கிராமத்தில் மாந்தோப்பு ஏரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நீராதாரமார உள்ளது. இந்த ஏரியில் தூர்வாறும் பணிக்கான அனுமதி எடத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரா அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் ஏழுமலை என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏரி, குளங்களை தூர்வாறும்போது அங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மண் சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தவதற்கு பயன்படுத்தப்படும். ஆனால், மாந்தோப்பு ஏரியில் எடுக்கப்படும் சவுடு மண் வியாபார நோக்கத்தில் வெளியாட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇதன் மூலம் முழு ஏரியும் சவுடு மண் இல்லாத நிலைக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீராதாரமும் பாதிக்கப்படும். தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டத்திற்கு முரணாக இந்த ஏரியில் சவுடு மண் அள்ளப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர், திருவண்ணாமலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர், திருவண்ணாமலை பொதுப்பணித்துறை ெசயற்பொறியாளர், திருவண்ணாமலை ஆர்.டி.ஓ, தண்டராம்பட்டு தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சந்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு திருவண்ணாமலை கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.\nவேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது\nவேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமனம் கலெக்டர் தகவல்\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்ன தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டிகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ைபக் மீது கார் மோதி தாய் பலி- மகன் காயம்\nகுடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை\nவாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு\nவேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 5 பேர் காய��்\nஇடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கே.வி.குப்பம் அருகே பொதுமக்கள் அச்சம் அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் அவலம்\nஉயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூர் திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரிக்கை\n× RELATED சிலை கடத்தல் தொடர்பு வழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1037451", "date_download": "2020-01-20T04:11:26Z", "digest": "sha1:Y2OZ5F5OOYXXLZKTQ4LR4V3ETWO3ZHNK", "length": 2996, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் (தொகு)\n14:10, 26 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:31, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட...)\n14:10, 26 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomic_ranks", "date_download": "2020-01-20T04:20:31Z", "digest": "sha1:XPSKQMJYU5ZBOELS5GUQ35T7ZXWGWQA6", "length": 5898, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Taxonomic ranks\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Taxonomic ranks\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவ���களை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Taxonomic ranks பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிணை (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஇனம் (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபேரினம் (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பம் (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவரிசை (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதொகுதி (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nவகுப்பு (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்களம் (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2011/10/", "date_download": "2020-01-20T03:23:00Z", "digest": "sha1:NVUMM277DWHXR3QM664AJLRISXP5A2OM", "length": 146481, "nlines": 915, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: October 2011", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனிபெயர்ச்சி ராசிபலன்;shani peyarchi 2012\nபாரபட்சமில்லாத நீதிதேவன் சனிபகவான் .தனது தசா காலத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு நற்பலனை அள்ளி வழங்கியும்,பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அள்ளி வழங்ககூடியவரும் ஆவார்.துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் அடையும் காலம் இது என்பதால்தான் நீதி,நேர்மை,ஊழலற்ற அரசு என மக்கள் கொதித்தெழுகின்றனர்.நீதிமன்றம் தவறு செய்தவர்களுக்கு கிடுக்கி பிடி போடுகிறது.சர்வாதிகாரமாக நடந்த கடாபி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.அதே போல இலங்கை தமிழர்களை கொன்று குவித்த,ராஜபக்சேவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.அநீதி தோற்று நீதி வென்று மக்கள் நிலங்களை களவாடிய முன்னாள் மந்திரிகள் எல்லாம் சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.\nசனிபகவான் யோகிகளின் தியானத்துக்கு உரிய அவதூத தத்துவத்தின் அடையாளமாக விளங்ககூடியவர்,எவ்வளவு வலிமை உடையவர்களாக இருப்பினும் அடக்கி ஒடுக்கிவிடும் வலிமை பெற்ற்வர்.\nபுலிப்பாணி ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது.ஏழரை சனியி���் என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சொல்கிறார்.ஒரே பாடலில் சுருக்கமாக.\n’’பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்\nபாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்\nகூரப்பா குடியோடிப் போக செய்வன்\nகொற்றவனே குடும்பத்தில் களவு போகும்\nகோட்சாரப்படி ஜென்மராசிக்கு12,1,2 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டு சனி என்பர்.இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலி,அம்மை,பேதி எனக்கூறும் கொள்ளை நோயும்,ஜலபயமும்,பெரும்பொருள்சேதமும் உண்டாகும்.குடும்பத்தில் களவு போகுதலும்,இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கு கொடியவனாக விளங்குவான்..என புலிப்பாணி கூறுகிறார்.\nஇன்னொரு பாடலில்..எந்தெந்த ராசியினருக்கு அதிக தீமையும்,நன்மையும் ஏழரை சனி செய்யும் என விளக்குகிறார்;\n‘’கேளப்பா கடகம் தேள் சிம்மம் ஜென்மம்\nகெடுதி மெத்த செய்வனடா வேதைதானும்\nநாளப்பா நலமாகும் மற்றை ராசி\nகொற்றவனோ கடனும் வந்து தீரும் என்றே\nஆளப்பா திசை பாரு வலுவை நோக்கி\nகடகம்,விருச்சிகம்,சிம்மம்,ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு மிக கெடுதியையே சனி விளைவிக்கிறார்.மற்றைய ராசிகளுக்கு அதிக தீமை இல்லை.மாறாக நன்மைகள் அதிகம் விளையும்.கடன் ஏற்பட்டு தீரும்.தீரும் நோயாக வந்து போகும்..சனி,செவ்வாய் வலு இருப்பவருக்கு ஏழரை சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை எனவும் சொல்கிறார்...\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்;\nசனி பெயர்ச்சி 2011 -2014 பலன்கள் படிக்க;\nவிஜயகாந்த் ஜாதகம் பலன்கள் படிக்க;\nவீமகவி ஜோதிடம் அற்புதமான ஜோதிட நூல்.இது பழமையானது.இந்த புத்தகத்தில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் உங்கள் ராசிப்படி வீடு எப்படி அமைந்திருக்கும்..அதன் திசை விவரம்..அருகில் இருக்கும் அடையாளம் எல்லாம் சொல்லி வியப்புண்டாக்குகிறார்கள்..அக்காலத்தில் இதனை கணித்து நூலாக வெளியிட்ட ஜோதிட மேதை மன்னச்சி நல்லூர் பேட்டை குப்புசாமி அய்யா அவர்களை வணங்கி இதை வெளியிடுகிறேன்...\nஇந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை நேரம் இருக்கும்போதெல்லாம் வெளியிடுகிரேன்..ஜோதிட ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.\nLabels: astrology, josiyam, veemakavi, வீமகவி ஜோதிடம், ஜாதகம், ஜோசியம், ஜோதிட பாடம், ஜோதிட பாடல், ஜோதிடம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்\nசனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.\nசனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.\nஅவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சனி காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.\nதனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்.. என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.\nதனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.\n.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.���ூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.\n11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.\nவங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்விற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.\nஇக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;\nரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.\nநான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்து��்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்\nகருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்;\nதீபாவளி பண்டிக்கைகாக இந்த வருடமும் மாமனார் வீட்டுக்கு போக கூடாது..நம் ஊரிலேயே இருந்துவிடலாம்.என்றுதான் இருந்தேன்.விடுமுறை நாள் என்பதால் ஜோதிடம் பார்க்க இப்பதான் சவுகரியமா இருக்கு..டைம் சொல்லுங்க..என ஃபோன் செய்துகொண்டே இருந்தனர்.இந்த வருடம் எந்த ஊருக்கும் போகாமல் தொழிலை கவனிக்கலாம் என நினைத்தேன்.விதி என் மச்சினன் வழியில் வந்தது..எங்களை அழைத்து செல்ல ஊருக்கு வந்துவிட்டான்.முதல் நாள் தீபாவளி பர்ச்சேஸ் எல்லாம் முடிந்ததும் அடுத்த நாள் என் மனைவி ஊருக்கு கிளம்ப தம்பியுடன் ரெடி.நீங்க எப்பங்க வரீங்கன்னு கேள்வி வேற.ஊருக்கு போகலாம்னு நான் சொல்லவே இல்லையே.கிளம்பி நிக்குற ..முறைத்தபடி கேட்கிறேன்..அதுக்குள்ள என் மகள் அவசர அவசரமா அவள் சின்ன பேக் எடுத்து தோள்ள...மாட்டிகிட்டு அப்பா ஊருக்கு வரும்போது குச்சி மிட்டா,கரடி பொம்ம,ஐஸ்க்ரீம்..அப்புறம் உனக்கு பிடிச்சது எல்லாம் எனக்கு வாங்கிட்டு வா.நாங்க டாட்டா போறோம்னு சொல்லிட்டு ஆளுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க.வேற வழியில்லாம நானும் அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டியதாயிடுச்சி.\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\n முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ.. மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..\n1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.\n3,அந்தி ஈசல் அடை மழை\n4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை\n6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை\n8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.\n9.கழுதை காதை உயர்த்தினால் மழை\n11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்\n12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்\n13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.\n14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்\n15.மயில் நடனமிட்டால் மழை வரும்\n16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்\n17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்\n18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்\n19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.\n20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.\nஇன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி.. மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;\nமுக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,\nஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி\nமலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே\nநேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே\nஎன மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.\nஎங்க ஊர்ல இப்ப நல்ல மழை அதான் இந்த சிறப்பு மழை பதிவு\nLabels: josiyam, rain astrology, ஏழாம் அறிவு, சகுனம், மழை, மழை சகுனம், ஜோசியம்\nவீமகவி இது ஒரு பழமையான ஜோதிட நூல்.பல புகழ் பெற்ற ஜோதிடர்களுக்கும்,ஜோதிடம் கற்பவருக்கும் அடிப்படை நூல்களில் இதுவும் ஒன்று.ஜாதகத்தை பார்த்ததும்..வீமகவி புத்தகத்தில் இது எத்தனாம் பக்க பாடலுக்கு இந்த ஜாதகம் பொருந்தும் எ�� மனதிற்குள்ளாகவே புத்தகத்தை புரட்டி,கண்டுபுடித்து,அதை ராகம் போட்டு பாடி...இப்படிதானே உன் நிலமை இன்று இருக்கிறது .. என கேட்டு,ஜாதகம் பார்க்க வந்தவரை மெய்சிலிர்க்க வைக்கும் ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்...இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.அதில்தான் ஜோதிடம் படிப்பவரின் திறமை இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதை சரியான ஜாதகம் வரும்போது நினைவுக்கு கொண்டு வந்து வந்தவர்களின் சிரமம் போக்க வழியுண்டா என ஆராய வேண்டும்.\nஜோதிடத்தில் பல புதுமையான கருத்துக்களை சொல்வதில் புலிப்பாணி ஜோதிட நூலுக்கு இணையானது.ஆனால் இது இன்னும் வித்தியாசமானது.ஓலைச்சுவடி வடிவில் பல தலைமுறைகளாக குரு சிஷ்யன் முறையில் பரிமாறப்பட்ட இதன் ரகசியங்கள் முதன்முதலில் மன்னச்சி நல்லூர்பேட்டை சோதிடம் குப்புமுத்து செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.சிலர் இவர்தான் இயற்றினார் என்றும் கூறுவர்.இது நூலாக வெளிவந்த ஆண்டு தெரியவில்லை.(மிக பழமையான அச்சு முறை)\nகாணும் லக்கினத்தில் செவ்வாய் கருங்கோழி மதியும் நின்றால்;\nவானுரவீட்டுக்குள்ளே வம்சமும் அஞ்சு சொல்லு\nகாணுரரெண்டு பேருக்கு சந்ததி இல்லைகாணு\nதானுரவொருவனுக்கு தாரமும் ரெண்டு சொல்லே.\nவிளக்கம்; நீ பார்க்கும் ஜாதகத்தில்,லக்கினத்தில் செவ்வாய்,சனி,சந்திரன் நின்றால்,அவரது வீட்டில் ஐந்து வம்ச மக்கள் வாழ்ந்தார்கள்;அதில் இரண்டு பேருக்கு சந்ததி இல்லை;இன்னொருவருக்கு இரண்டு மனைவி என்பதை அழகாக குறித்து சொல்லும் பாடல் இது..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்;\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்;\n''வீரப்பா யின்னமொரு புதுமை கேளு\nவிளம்புகிறேன் வீரியன் வீட்டில் தானும்\nஆரப்பா அசுரர்குரு செவ்வாய் கூடில்\nஅப்பனே அம்மங்கலையை அணைத்து வாழ்வான்\nகூரப்பா குமரனுக்கு வித்தை புத்தி\nகுவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்\nஇதுவரை சொல்லியதைவிட இன்னொரு புதுமையான கிரக அமைப்பை கொண்ட ஜாதகரை பற்றி கூறுகிறென் கவனமுடன் கேட்பாயாக.சூரியனின் வீடான அதில் சுக்கிரனும் ,செவ்வாயும் சேர்ந்திருப்பானாயின் இந்த ஜாதகர் கணவனை இழந்த பெண்ணை மணந்து வாழ்வான்.ஆனால் அவன் ��ொழில் சிறந்து புத்தி கூர்மையுடன் இருப்பான்.தவிர செல்வந்தனாகவும்,சிற்ப சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருப்பான்,நூல்களை ஆராய்ச்சி செய்பவனாகவும் இருப்பான்.இதனை போகருடைய கருணையினால் கணித்து புலிப்பாணி சொல்லியுள்ளேன்.\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத ரஜினி;\nசமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ,ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை.இதற்கு காரணம் அவரது உடல்நலன் பாதிப்புதான் என தெரிகிறது.அவர் ஓய்வு எடுத்து வரும் இந்த சூழலில் வாக்களிக்க வந்தால் பத்திரிக்கையாளர்கள் அவரை தொந்தரவு செய்வர்..கருத்து சொல்ல வலியுறுத்துவார்கள்.இப்போதிருக்கும் சூழலில் ரஜினி கருத்து சொன்னால் அது வீண் சர்ச்சையாகும் என்றே ரஜினி வாக்களிப்பதை தவிர்த்துவிட்டாராம்.\nஅடுத்த நாள் ரஜினி திருப்பதி சென்று துலாபாரம் அமர்ந்து எடைக்கு எடை கல்கண்டு இனிப்பு பெருமாளுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.ரஜினி நலம் பெற வேண்டி அவரது மனைவி மொட்டையடித்துள்ளார்.ரஜினி ஓய்வு பெறும் இக்காலகட்டத்தில் அதாவது மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் இன்னும் ஒரு வார்த்தை கூட மீடியாவிடமோ,ரசிகர்களிடமோ பேச வில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் என்ன என்பதை நான் எழுதிய ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது என்ற பதிவிலும்,ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனையா பதிவும் குறிப்பிட்டுவிட்டேன்.ரஜினி பூரண நலம் பெற நானும் வணங்கும் திருமலை திருப்பதி பாலாஜி யை பிரார்த்திக்கின்றேன்.\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும் பாகம் 2\nசோதிடம் சதீஷ்னு பெயர் வெச்சு எழுதுனேன்..கூகிள் காரங்களுக்கு டவுட் வந்து எங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு.அதன்படி இந்த பெயர் செல்லாது.அதனால வெற பெயர் வெச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்க...இப்போ josiyam sathishkumar னு மாத்தியிருக்கேன்.இதுக்கும் ஆட்சேபம் தெரிவிச்சா நல்ல நேரம் சதீஷ்குமார் னு மாத்திடலாம்னு ஐடியா.என்ன சொல்றிங்க..\nநல்ல நேரம் ப்ளாக்கை ஜோதிட பதிவு தளமா இல்லாமல் பொழுது போக்கு தளமாக எல்லா மேட்டரும் இருக்கும்படியா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.உங்களுக்கும் போரடிக்கும் இல்லையா..தினசரி ஒரு ஜோதிட பதிவு ,அரசியல்,சினிமானு மசாலாவா இருக்கணும்னு நினைக்க��றேன்.ஆனா டைப் பண்றதுதான் கஷ்டம்.இருப்பினும் ஜமாய்ப்போம்.\nஜாதகத்தில் ராகு அமர்ந்த நிலை பலனுக்கு நல்ல வரவேற்பு.ஜாதகத்தில் லக்கினம் என போட்டிருக்கும் இடத்தை ஒன்றாம் வீடாக வைத்து,எத்தனாவது கட்டத்தில் ராகு இருக்குன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.அதன்படி பலன்களை பார்க்கலம்.ஒவ்வொரு ராசிக்கும் பத்து பக்கம் எழுதும் அளவு பலன்கள் இருப்பினும்..நான் நாலே வரியில நச்சுன்னு முடிக்கணும்னு நினைக்கிறேன்.என்னோட எழுத்து முகத்துல அறைஞ்சாற்போல இருக்கும்.இது பலருக்கு வருத்தம் கொடுத்தாலும் என்ன செய்றது வழ வழன்னு எழுதறதுல,சாஃப்ட்டா எழுதறதுல ஒரு பலனும் இல்லை.ஜோசியம்னா அதிரடியா இருக்கணும்.நான் எழுதிய விஜயகந்த் ஜாதகம் என்ன சொல்கிறது.. என்ற் கணிப்புகள் உள்ளாட்சி தேர்தல் முடிவில் பலித்ததாக பாராட்டிய நண்பர்களுக்கும்,ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவில் டிசம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கே வெற்றி என நான் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்தி வாழ்த்திய நபர்களுக்கும் நன்றி.\nராகு அமர்ந்த ராசிபலன் இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு செல்லவும்..\n7ல் ராகு அம்ர்ந்த பலன்; தவறு செய்வது மனித இயல்பு.ஆனால் இவர்களுக்கு அது பொழுதுபோக்காக அமைந்துவிடும்.கோயிலுக்கும் போவாங்க..பலான மேட்டருக்கும் போவாங்க.போகிற போக்கில் சாதரணமா செய்ற செயல் குடும்ப பெயருக்கு அவமானம் தரும்.பெரிய குடும்பமாக இருந்தாலும் மோசமான இடத்துக்கு சென்று தலைகுனிவை குடும்பத்துக்கு உண்டாக்குவார்..ஜாதகருக்கும் நிம்மதி இல்லை.சம்பிரதாயம்,ஜோசியம் நு இவர் கிண்டல் பண்ணாத விசயமே இல்லை.பகுத்தறிவு பேசுவார்.பிரச்சனை வந்தா சித்தர்களை வழிபடுவார் யோகா,தியானம் செய்வார்.மனசுதான் கடவுள் என பினாத்துவார்.ஆனா இதை சொல்லிகிட்டே இவர் செய்ற சேட்டைகள் இருக்கே.குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை.வீட்டுக்கு போனா துக்கம்னு நண்பர்களெ கதின்னு இருப்பார்.\n8 ல் ராகு;பொருளாதார ஏற்றதாழ்வு.போதுமான வருமானம் இன்மைமருத்து பேசுவதே மனைவியின் குணம்.உறவினர்,நண்பர்கள் உறவுகள் கெடும்.பேச்சு அந்த மாதிரி.மோசமான திசாபுத்தி நடந்தா கஷ்டம்,நஷ்டம் அதிகரிக்கும்.குறுக்கு வழியில் பணம் செரும்.\n9ல் ராகு;மத நம்பிக்கைகளை மறந்தவர்.தகப்பன் சொல் கேளாதவர்.தகப்பன் வழி சொந்தம் எதிரி.ஜோசியம்,கடவ��ள் நம்பிக்கை கொண்டாரை கண்டால் எள்ளி நகையாடுவார்.மனைவி சொல்லுக்கு மகிமை உண்டு.முதலாளி ஆக முடியாது.ஆனாலும் நிலைக்காது.பிள்ளை பிறப்பது தாமதிக்கும்.5,9 கெட்ட்டிருந்தால் அதுவும் இல்லை.5 ஆம் இடம் நன்றாக இருந்தால் கூட பிள்ளை உண்டு.\n10 ல் ராகு;பல தொழில் செய்யும் யோகம்.நிறைய பணம் சம்பாதிப்பார்.ராகு திசை வந்தால் செல்வந்தர் தான்.நுட்பமான வேலைகளில் இவர்கலை மிஞ்ச ஆள் இல்லை.சினிமா,டிவி ,என இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.கமிசன் தொழிலில் செமையாக சம்பாதிக்கிறார்கள்.ரியல் எஸ்டேட் பணம் குவியும்.பலர் குறுக்கு வழிதான்.பல தொழில் செய்வார்.அடிக்கடி தொழில் மாறுவார்.இருப்பினும் பணம் வந்துகொண்டே இருக்கும்.ராகு 10 ஆமிடம் தர்ம சிந்தனையை தருவார்.அன்ன சத்திரம் கட்டுதல்,கும்பாபிசேகம் செய்தல்,கைலாயம் யாத்திரை,சித்தர் ஜீவ சமாதி வழுபாடு,ஏழைகளுக்கு உதவுதல் என பெயர் சொல்லும் படி நடப்பர்.\n11ல் ராகு;கண்டதை தின்றால் குண்டாகலாம்.கண்டதை கற்றவன் பண்டிதனா.. இவங்க அப்படித்தான்.எல்லா துறையையும் ஒரு கை பார்ப்பார்கள்.ஜாதகரின் அறிவாற்றல் நன்கு வெளிப்படும்.விவசாயம் விருத்திக்கும்.நடு ராத்திரியில் உதவின்னு கதவை தட்டினாக்கூட ஓடி வருவார்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.\n12ல் ராகு;பாவ ராகுவால் சாபமே மிஞ்சும்.வாயக்கட்டி வயித்த கட்டி சம்பாதிச்சு வெச்சதெல்லாம் திசா புத்தி நடப்புக்கு வரும்போது எல்லாம் அம்பேல் ஆகும்.வாழ்வின் பெரும்பகுதி நஷ்டம்தான்.செலவுன்னா செலவு அப்படியொரு செலவு.யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காசை வீசுவார்கள்.பூர்வீக சொத்து இவர் பிறந்ததும் மறைந்துவிடும்.போதை வஸ்துக்கள் எல்லாம் அத்துபடி.குடும்ப வாழ்வு பாலைவனம்.ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்.\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்\nஜோதிடம்;ராகு அமர்ந்த ராசி பலன்கள்;\nலக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.\nஆங்கில புத்���ாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம்\nவிசாகம் 4 ஆம் பாதம் முதல்,அனுசம்,கேட்டை முடிய\nவிருச்சிக ராசி.இது பெண்ராசி.இதன் அதிபதியாக வருகிற செவ்வாய் ஆண்கிரகம்.விடியற்காலையிலும் அந்தி பொழுதிலும் அதிக வலிமை உடைய ராசி.மனித உடலில் பிறப்பு உறுப்புகளை குறிக்கும் ராசி.திசைகளில் வடக்கை குறிக்கும்.நிறம் பொன்னிறம்.இதன் உருவகம் தேள்.இந்த ராசியில் நீசம் பெறும் கிரகம்.சந்திரன்.அதனாலோ என்னவோ இந்த ராசிக்காரர்கள் தாயின் அன்பை பெற துடிப்பர்.ஆனால் அது கிடைக்காத சூழல்.தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை.அல்லது தாயே எதிரி ஆகிவிடுவார்.இருப்பினும் தாயை பிரிந்து வாழ்வதே அதிகம் நடக்கிறது.\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nஇந்த நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும்.சாத்வீக குணம் கொண்டது.பிறை போன்ற வடிமைப்பு கொண்டது.கூட்டமாக உள்ள இடத்தில் காணப்படும்.நாத பிந்து என்ரு அழைக்கப்படும் ஒலிகளின் கூட்டணியில் அமைச்சரை போல போற்றப்படும்.கடவுளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அமைப்பு கொண்டது.இதன் அதிபதி குரு பகவான் ஆவார்.கணம் தேவ கணமாகவும்,மிருகம் பெண் பூனையாகவும்,விருட்சம் மூங்கிலாகவும்,பட்சி அன்னமாகவும் அமையப்பெற்று காணப்படுகிறது.இவர் காது,தொண்டை,தோள்கள்,தோள் எலும்புகள் இவற்றை ஆளுகை செய்கிறார்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை முதலில் வரும்.அதனை அடுத்து மற்ற திசைகள் வரும்.ராமர் பிறந்த புன்ணிய நட்சத்திரம்.\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology\nகேளப்பா யின்னமொரு புதுமை கேளு\nகனமான கரும்பாம்பு கேந்திர கோணம்\nஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட\nசீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த\nசிவசிவ கிளர்யோகம் திடமாய் செப்பு\nகூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra\nசித்திரை 3 ஆம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் வரை.\nஅன்பு,காதல்,பாசம்,நேசம் என மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதிலும்,தூண்டிவிடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.அழகான தோற்றம்,அன்பான பேச்சு என இளமையில் மட்டுமல்ல..ம��துமையிலும் மன்மத ராசாக்கள் தான் இவர்கள்.பிறந்த வீட்டாருடன் பிணக்கு உண்டாகும்..தந்தை ஆகாத ராசி உங்களுடையது என்பதால் ஒரு பிரிவினையோ..அல்லது இழப்போ..கருத்து வேறுபாடோ தந்தையுடன் அடிக்கடி உண்டாவது உங்க ராசியின் இயல்பு.\nஅழகான மனைவி வேண்டும் என தேடிபிடித்து கல்யாணம் செஞ்சுக்கணும் என சின்ன வயதிலிருந்தே கனவு காண்பீர்கள்..அதன்படியே பெரும்பாலும் அமைத்துகொள்வீர்கள்.காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புண்டு.சுக்ரன் ராசியாச்சே.\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ்மணம் நிர்வாகி என்ற பெயரில் பல வலைப்பதிவுகளில் வந்து அசிங்கமான எழுத்துக்களில்,மரியாதை இன்றி பின்னூட்டம் இட்ட பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.தமிழ்மணம் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்..இந்த நிமிடம் வரை தமிழ் மணத்தை தூக்கி எறிந்தவர்கள் ,மானஸ்தர்கள்,எண்ணிக்கை 25\nதமிழ்மணம் கட்டண சேவை என்பது மற்ற திரட்டிகள் போல விளம்பரதாரர்களுக்கு அல்ல...இது பதிவர்களுக்கானது.எப்படியெனில் இவர்கள் விளம்பர கட்டண பிரிவு தொடங்கியதும் முதலில் தகவல் அனுப்பியது பதிவர்களுக்குதான்.எப்படி தெரியுமா.நாங்கள் கட்டண பிரிவை தொடங்கியிருக்கிறோம்.உங்கள் பதிவை நீங்கள் விரும்பினால் கட்டண பிரிவுக்கு மாற்றிக்கொள்ளலாம்...குறைந்த பட்ச கட்டணம் 5 டாலர்.அதிக பட்சம் 100 டாலர்.முன்பக்கம் நீல நிறத்தில் உங்கள் பதிவை தனித்து காட்ட,25 டாலர் கட்டணம்.என மெயில் அனுப்புகின்றனர்.எனக்கு இந்த மெயில் பலமுறை வந்தது.காரணம் நான் சோதிட பதிவுகள் எழுதுவதும் இல்லாமல்,அடிக்கடி பதிவு போடுவதால் இவர் ப்ளாக்கை கட்டண பிரிவுக்கு மாற்ற நிர்பந்தித்தால் மாற்றிக்கொள்வார் என்பதே காரணம்.நான் அதை கண்டுகொள்ளவே இல்லை.காரணம் கட்டண ஒஇரிவுக்கு மாற்றினாலும் நமக்கு ஒன்றும் பெரிய ஹிட்ஸ் கிடைக்காது என்பது ஒரு காரணம்.தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பகுதிக்கு என் பதிவுகள் உடனே வந்துவிடுவதும் ஒரு காரணம்.\nஎன் ப்ளாக் திடீரென முடக்கப்பட்டது.என் ப்ளாக்கை யாரோ அழித்துவிட்டனர்.அதன் பின் தமிழ்மணம் கருவி பட்டையை இணைத்து,பார்த்தபோது என் ப்ளாக் கட்டண சேவைக்கு மாறிவிட்டதாக செய்தி வந்தது.எப்படி நான் கேட்காமல் கட்டண பிரிவுக்கு மாறியது என யோசித்து ,அவர்களுக்கு மெயில் செய்தால்,இது த���ழில் நுட்ப கோளாறு..சரி செய்கிறோம்..நீங்கள் கட்டண சேவைக்கு மாறிக்கொள்ளுங்களேன் ..இன்னும் அதிக ஹிட்ஸ் கிடைக்கும் என்றார்கள்.இல்லை.எனக்கு விருப்பம் இல்லை...என்னை தர்ம தரிசனம் பகுதியிலியே அனுமதியுங்கள் என கேட்டபின்,24 மணி நேரத்தில் என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தெரிய ஆரம்பித்தது.\nஅதன் சில மாதம் கழித்து என் ப்ளாக் மீண்டும் முடக்கப்பட்டது..இந்த முறை என் மெயில் ஐடியையே தூக்கிவிட்டனர்...மறுபடி எல்லாம் சரி செய்து.,தமிழ்மணம் பட்டையை நிறுவினால் மீண்டும் கட்டண சேவை என பல்லிளித்தது.என்னடா..இவனுக தொழில் நுட்பம் த்தூ..என மறுபடி மெயில் செய்தால்..பழைய கேள்வி வரவில்லை....பதிலாக உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்..அல்லது கட்டண சேவைக்கு மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்...என மெயில் வந்தது..எனக்கு ஒரு எச்சரிக்கை மெயிலும் வரவில்லை.அவர்களாவே என்னை கட்டண சேவைக்கு மாற்றிவிட்டார்களாம்...அவர்களாகவே நீக்கிவிட்டார்கள்..இது சம்பந்தமாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை..அல்லது எச்சரிக்கையும் செய்யவில்லை...இவ்வளவு நாளாக சோதிடம் பதிவுகளை இணைத்துவிட்டு திடீரென ஜோசியம் ஆகாதுன்னா இத்தனை நாளா என்ன பண்ணினே...திடீரென விதிமுறை விதித்து,கட்டாயமாக திணித்து,அவர்களாகவே கட்டண சேவைக்கு மாற்றி..விரும்பினால் வா..இல்லைன்னா போ..என நடந்துகொள்வது சர்வாதிகாரம்தானே..காசி அவர்கள் தமிழ்மணத்தை துவக்கியதும்,பிற்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுதுபவர்கள் அனைவரையும் அதிகாரம் செலுத்தலாம் என்பதற்காகவா.. அல்லது தமிழ் எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடையவா..\nஒரு தவறான பதிவு ஒரு பதிவர் எழுதுகிறார் என்றால்,அதை பர்றி அவர்தான் கவலைகொள்ள வேண்டும்.அல்லது ஆபாச பதிவு எனில் அனைவரும் குரல் கொடுத்து திரட்டியில் இருந்து நீக்கிவிடலாம்.சோதிடம் எழுதுபவனை நீக்குவோம்..என்றால் அதை நீ முழுமையாக செய்யவில்லையே..என்னை மட்டும்தான் நீக்கியிருக்கிறாய்...காப்பி பேஸ்ட் செய்பவர்களை நீக்குவோம் என்றால் குறைந்தது பத்து பேரையாவது நீக்கவேண்டும்..அதையும் செய்யவில்லை..ஒரு காப்பி பேஸ்ட் பதிவர்கள் கூட நீக்கப்படவில்லை..அப்படி நீங்கள் எத்தனை பேரை நீக்கினீர்கள்..அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி ஏன் பதிவிடவில்��ை..\nயாரையும் இவர்கள் நீக்கவில்லை..சிலரை பயமுறுத்தி கட்டாயமாக கட்டண சேவைக்கு மாற்றுகின்றனர்.அதற்கு முதல் பலிகடா நான்.எச்சரிக்கை மெயில் ஏன் செய்யவில்லை என நான் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.ஆத்திக பதிவை நீக்கினால் பெரியாருக்கு சொம்பு தூக்குபவனுக்கும் அங்கு வேலை இல்லையே.. அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..\nசோதிடம் வேண்டாம் எனில் ஜோசியத்தை கிண்டல் செய்பவனுக்கும் அங்கு வேலையில்லையே..அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..\nகாப்பி பேஸ்ட் பதிவு செய்பவர்களை கண்டால் மெயில் செய்யுங்கள் என்றீர்கள்.உடனே கப்சிப்புன்னு சிலர் மாறினர்.ஆனால் என் பதிவை மட்டும் முதலில் நீக்க காரணம் என்ன.. நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே.. நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே.. முஸ்லீம் நண்பர்களுக்கும் இதே தான்..கட்டண சேவைக்கு மாற கட்டாயப்படுத்தி..விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்..\nநான் இப்போது 25 டாலர் கட்டினாலும்,என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் பளிச்சிடும்.5000 ஹிட்ஸ் தினசரி கிடைக்கும் (அவர்கள் உறுதி கொடுக்கிறார்கள்) ஏனெனில் இன்னும் என் தமிழ்மணம் பாஸ்வேர்டு உயிரோடுதான் இருக்க்றது....இதுதான் இவர்களின் தொழில் நுட்பம்.\nஇவர்கள் தமிழ்மணம் கருவி பட்டை இருப்பதே அவ்வப்போது சிலரை கட்டண சேவை என மாற்றி காண்பிக்கத்தான்.புதிய பதிவர்கள் தினசரி இணைகிறார்கள்...நிறைய பேர் தங்கள் தொழில் சார்ந்து எழுதுகின்றனர்.அவர்களை குறிவைத்தே இவர்களின் இந்த புதிய கட்டாய கட்டணம் சேவை தொடங்கி இருக்கிறது...\nஇன்று தமிழ்மணம் பற்றி ஒரு சிறு விமர்சனம் கூட செய்ய கூடாது என்கின்றனர்.செய்தால் அந்த பதிவர்கள் நீக்கப்படுவார்களாம்...தமிழ்மணத்தை பற்றி எழுதப்பட்ட சில இடுகைகளில் வந்து பெயரிலி எனும் நாகரீகம் இல்லா மனிதன் இவர் முனைவராம்..(என்னய்யா.... நமீதா டீச்சர்கிட்ட ஆய்வு பண்ணி பட்டம் வாங்குனியா) கண்டபடி ஏசுகிறார்.தமிழ்மணம் இவரை அடியாள் வேலைக்கு வெச்சிருக்கும்போல...எங்கெல்லாம் நம்ம பத்தி மோசமா கமெண்ட் பண்றாங்களோ அங்கெல்லாம் போயி கழிஞ்சிட்டு வருவதுதான் இவர் வேலை.குட்.ஹல்லோ தமிழ்மணம் இந்தாளு குடுத்த காசுக்கு மேல கூவுறான்..நல்லா மீட்டருக்கு மேல..போட்டு கொடு..\nதமிழ்மணம் என்னை என்ன நீக்குவது..என கொந்தளித்து பத்துக்கும் மேற்பட்ட பிரபல பதிவர்கள் தமிழ்மணத்தை தூக்கி கிடாசி இருக்கிறார்கள்.பதிவர்கள் மேல் தமிழ்மணம் நடத்தும் இந்த சர்வாதிகாரத்தை பல பிரபல பதிவர்கள் சூ## பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..காரணம் இதான் நடுநிலையாம்..இப்படி இருந்துதாண்டா தமிழன் நாசமா போறான்\nLabels: tamil bloggers, tamilmanam., தமிழ் பதிவர், தமிழ்மணம், ப்ளாக்கர், வலைப்பதிவர்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nதமிழ்மணம் என் பதிவுகளை திரட்ட மாட்டோம் என சொன்ன பிறகு அது பத்தி எதுக்கு பேசணும் என இருந்தேன்.ஆனால் இன்று என் நண்பர்களை தமிழ்மணம் நிர்வாகிகள் படுத்தி எடுத்ததை,தனி மெயிலில் மிரட்டுவது , பார்த்த பின் ஒரு கண்டன பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இது.;\nபதிவர் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய ஒரு பதிவு மிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ்மணம் பயோ டேட்டா என்ற அவரது பதிவில் தமிழ்மணத்திடம் கேட்ககூடாதது.. என்பதில் கட்டண சேவையை குறித்திருந்தார்.இது தமிழ்மணம் நிர்வாகத்தை மிக கடுப்படித்துவிட்டது.உடனே தஸ் புஸ் என ஆங்கிலத்தில் கமெண்ட் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர்.(.தமிழ் சேவை நோட் திஸ் பாயிண்ட்)\nபெயரிலி என்ற,தமிழ்மண நிர்வாகி (இவரு முனைவராம்)டா,டே என பேச ஆரம்பித்தார்..உனக்கு மீசை முடி முளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா மயிரும் முளைச்சிருச்சி என்பது போல கமெண்ட் போட்டிருந்தார் (நாகரீகம் நோட் திஸ் பாயிண்ட்)\nஅதாவது பன்னிகுட்டி ராமசாமி பதிவில் கமெண்ட் போட்டவர்களையெல்லாம் மிரட்டி அவர்களுக்கு இப்போது ஈமெயில் போய் கொண்டிருக்கிறதாம்...உன்னை நீக்கி விடுவேன்..தமிழ்மணத்திற்கு எதிராக குரல் கொடுக்குறாயா என்று.\nஜெயலலிதா,அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன் மிரட்டலையெல்லாம் தூக்கி சாப்பிடும் வணம் அராஜகம் செய்கிறது தமிழ்மணம்..தமிழ்வலைப்பதிவர்களை கொத்தடிமை போல பாவிக்கிறது...அதில் இணைப்பவர்கள் தனக்கு எதிராக பேசினால் நீக்கிவிடுவார்களாம், என்ன கொடுமை..\nதமிழில் நான்தான் எழுதுகிறேன்..கருத்துகளை நான்தான் கொட்டுகிறேன்.என் எழுத்தை உன் பக்கத்தில் ஓசியில் காட்டுகிறாய்...இது போல பல நண்பர்களின் எழுத்து குவியலை உன் பக்கத்தில் காட்டி சந்தை படுத்தி திரட்டி நடத்துகிறாய்..சொல்ல போனால் நீதான் எங்கள் பதிவுகளை காப்பிபேஸ்ட் செய்து பிழைக்கிறாய்...கஷ்டப்பட்டு எழுதறது நாங்க..அதை நோகாம திரட்டிட்டு என்னென்னா சட்டம் பேசுற நீ..\nஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு அதிக உரிமையா விற்று தருபவனுக்கு அதிக அதிகாரமா..\nஎங்களை வைத்து ஹிட்ஸ் அடித்துவிட்டு இன்று உனக்கு அதிக ஹிட்ஸ் தருகிறேன்..எனக்கு பணம் கொடு என எங்களிடம் கேட்க ஆரம்பித்துவிட்டாய்...வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்த அதே வியாபார தந்திரம்..நாளை இணைக்கும் ஒவ்வொரு பதிவரும்...குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என்பாய்..\nடெரர் கும்மியில் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர்களை கூட தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்குவோம் என ஈமெயில் அனுப்ப எவ்வளவு துணிச்சல்..தைரியம்.. சில பிரபல பதிவர்கள் நமக்கு தெரிந்தவர்களும் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.அவர்களின் வேலைதான் இது...\nதமிழ்மணம் எப்போ பணம் கேட்க ஆரம்பித்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் சந்தி சிரித்து விட்டது...ங்கொய்யாலே நீ என் பதிவை திரட்டி செய்றது தமிழ் சேவைன்னா அப்புறம் யோசித்து நானே எழுதும் பதிவு என்ன மலையாள சேவையா..\nவருசம் ரெண்டு புக்கை பத்து பதிவருக்கு கொடுத்து சிறந்த பதிவர் விருது கொடுத்துட்டா நீ தமிழுக்கு ஒரே புடுங்கா புடுங்கிட்டன்னு அர்த்தமா.. நீ இப்போ பண்ற வேலை எல்லாமே பணம் சம்பாதிக்கத்தான்னு தெரியும்...ஆனா அதுக்கும் இவ்வளவு அதிகாரம்,மிரட்டல்..\nநான் சோதிடம் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு.. என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா.. என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா.. தமிழ் வளர்க்கிறாராம் தமிழ்..என் தமிழ் இலக்கியத்திலும் ,புராணத்திலும் எங்கு நிமித்தம் இல்லாமல் இருக்கிறது..\nடிஸ்கி;நான் உறுதியாக சொல்லமுடியும்..தமிழ்மணம் சோதிட பதிவுகள்,காப்பிபேஸ்ட் பதிவுகள் இணைக்க மாட்டோம் என வடிகட்டுவதற்கு காரணம் அவர்கள் தமிழ் தொண்டு அல்ல.நூற்றுக்கணக்கான ப்ளாக்குகளை தமிழ்மணம் கட்டண சேவைக்கு திருப்ப வேண்டும் என்பதே, இதுவே இப்போது அவர்களின் அடிப்படை அவர்கள் கொள்கை.இது இன்னும் கொஞ்சம் நாளில் பச்சையாகவே தெரியும்.\nஅதற்காக நாசூக்காக ,அழகான எழுத்துகளில் பூசி மெழுகி கதை விடுவார்கள். தமிழ் பதிவர்களை நாங்கள்தான் வளர்க்கிறோம்..நாங்க இல்லைன்னா தமிழே அழிஞ்சிரும்..இன்னும் எத்தனை நாளைக்குடா இதையே சொல்வீங்க..\nஎன் பதிவுகளை இண்ட்லியில இணைச்���ா,தமிழ்வெளியில இணைச்சா,என் பதிவு உலகம் முழுக்க போகாதா..\nஎன் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு கூட போகும்...\nதமிழ்மணம் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவுகள்;\nதமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா..\nதமிழ்மணம் முக்கியமா தமிழர்கள் தன் மானம் முக்கியமா\nதமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி horoscope;virgo\n(உத்திரம் 2 ஆம் பாதம் முதல்;அஸ்தம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை)\nகன்னி ராசிக்காரர் என்றாலே,அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் நீங்கள்.கன்னி புதன் ராசி என்பதால் உங்களிடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.வசியமன பேச்சு திறன் உங்கள் ப்ளஸ்.ஜோசியம்,மாந்திரீகம்,ஆன்மீகம்,சித்தர் வழிபாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்.எண்கணிதம்,ஜோதிடம் தொழிலாக கொண்டவர்களும் மிதுனம்,கன்னி,தனுசு ராசிக்காரர்கள் நிறைய உண்டு.காரணம் அடிப்படையான இவர்கள் கணிப்பு திறன்.யாரையும் பார்த்தவுடன் அவர் குணங்களை மதிப்பிட்டு விடுவீர்களே.\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்;\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கணிப்பு என்பதை விட தமிழ்க முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த ஜோதிட ஆர்வலர்.அவர் விஜயகாந்தை கழட்டி விடும்போதே புரிந்து போனது..குரு வக்ரத்தில் மரியாதை,கெளரவம்,தயாள குணம் எல்லாம் கெட்டு போகும் காலம் இது .எனவே அ.தி.மு.க தலைவர் இப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.\n குரு வின் கடும்கோபம்.சூரியனின் உக்கிர பார்வையில் இப்போது குரு இருப்பதால் குரு கடும் கோபத்தில் இருக்கிறார்.இது டிசம்பர் 26 வரை காணப்படும்.இதனால் குருவின் இயல்பான குணங்களான தாராளம்,தர்ம சிந்தனை,தெய்வீக பண்பு,ஆகியவை கெட்டு விடுகிறது.உலகில் குரு ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும்.\nஜெயலலிதா அவர்களின் சிம்ம ராசிக்கு குரு பாதகமானாலும் (இப்போதைய நிலைபடி) அவருடைய லக்கினமாகிய மிதுனத்திற்கு குரு கெட்டவன் என்பதால் ,கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அடிப்படையில் டிசம்பர் 26 வரை அவர் நினைத்ததை நடத்தி தர வேண்டுமே... அந்த வகையில் தன் வெற்றி இ���ாலய வெற்றியாகத்தான் இருக்கும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியையும் கைப்பற்றியே தீருவோம் என அவர் நம்புகிறார் ....\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo;\nமகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை;\nயாரிடமும் எதற்காகவும் ,அவமானப்படாத,தலை குனிந்து வாழ சகிக்காத ராசிக்காரர் நீங்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்.எதிரிகள் கையோங்கினாலும் காத்திருந்து அவர்களை புறக்கணிப்பதில் பாடம் புகட்டுவதில் வல்லவர் நீங்கள் (ஜெயலலிதாவை கற்பனை செய்ய வேண்டாம்.ஒவ்வொரு சிம்ம ராசியினருக்கும் இந்த குணம் உண்டு)\nபூரம் நட்சத்தினர் நல்ல வசதியான வாழ்வை படிப்படியாக பெற தொடங்குவர்.இவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும்.ஆடி மாதம் பூரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களிடம் தனித்துவமான திறமைகள் இருக்கும்.மகம் நட்சத்திரம் காரர்கள் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை பெறுவர்.கோயில் காரியங்களை,மக்களை ஒருங்கிணைத்து சமூக புரட்சி செய்வதில் வல்லவர்.தர்ம சிந்தனை அதிகம் உடையவர்.உத்திரம் நட்சத்திரகாரர்கள் அரசு சார்ந்த துறையில் இருப்பர்.உயர்ந்த அந்தஸ்து மனிதர்களின் நட்பை பெற்றிருப்பர்.கோபம் அதிகம் மகம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.\nஎண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.\n1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horoscope\n2012 ஆங்கி�� புத்தாண்டு பலன்கள்;கடகம்\nகடக ராசி ஒரு நீர் ராசி.லக்கினங்களில் புனிதமானது,உயர்ந்தது கடகம்.பெரிய மகான்களின் ராசி,லக்கினம் கடகம்.பெரிய தலைவர்களின் ராசி,லக்கினம் கடகம்.இதன் அதிபதி சந்திரன்.இவர் மனதிற்கும்,வசியத்திற்கும் அதிபதி அல்லவா.அதனால் இந்த ராசிக்காரர்கள் அறிவாளிகளாகவும்,பிறரை மயக்கும் பேச்சு திறமை உடையவர்களாகவும்,அழகாகவும் இருப்பார்கள்,சபையில் இவர்கள் இருந்தால் அதன் மதிப்பே தனி.கம்பீரமும்,இனிமையும் இவர்களிடம் அழகாக வெளிப்படும்.உயர்ந்த லட்சையங்களை கொண்டவர்கள்.கற்பனாவாதிகள்..சிந்தனசக்தி கொண்டவர்கள்,பிறருக்கு இவர்கள் சொல்லும் புத்திமதி மிக சரியாக இருக்கும்.இவர்கள் ஆலோசனையால் வெற்றி பெற்றவர்கள் பலர்.அதனலோ என்னவோ என்னால பலன் அடைஞ்சவங்க ஏராளம்.ஆனா என்னால உயர முடியலையே என இந்த ராசிக்காரர்கள் சிலர் புலம்புவர்.\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nகுரு ஒரு வருடத்தில் 3 வீட்டிற்கு மாறினால் 2 கோடி பேர் மரணம் அடைவார்கள்.,இலங்கை இன அழிப்பு,காலத்தில் குரு 3 வீடுகள் அதாவது ராசிகளுக்கு மாறியது.அப்போதைய காலத்தில் வெள்ளம்,போர் இவற்ராலும் மக்கள் அதிகமானோர் அழிந்தனர்.இந்த தகவல் காலப்பிரகாசிகை என்ற பழம்பெறும் ஜோதிட நூல் சொல்கிறது.\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nதயாநிதி மாறன் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் இந்தியா முழுவதும் இன்று காலை முழுவதும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் இப்போது பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்த,தொழிலில் அசுர வளர்ச்சி காட்டிய இந்த சகோதரர்களையும் விழுங்க போகிறது.கலாநிதி மாறன் இப்படி களி திங்கவா இவ்வளவு வேகமா முன்னேறினீங்க.. நீங்களும் ஒரு அம்பானியாகி என் தந்தை முரசொலி மாறனின் கனவு என 500 ரூபாய்க்கு டிடிஹெச் தருவீங்க..101 ரூபாய்க்கு தமிழனை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டில்லி கூட்டிட்டு போய் தொழில் புரட்சி பண்ணி உலகையே திரும்பி பார்க்க வைப்பீங்கன்னு நினைச்சேன்.இப்படி சில்லறைதனமா நடந்துகிட்டு மாட்டீகிட்டீங்களே சார்\nசன் டிவி வளர்ச்சி சாதாரண வளர்ச்சி அல்ல..இந்தியாவின் இயக்க சக்திகளில் முக்கியமானவர்கள் டாடா,அம்பானி,லட்சுமி மிட்டல் என்றால் அவர்களுக்கு அடுத்த இடம் நோக்கி மீடியா லைனில் முன்னேறியவர் கலாநிதி.அதற்கு இந்திய அரசு இயந்திரத்தை முற்றாக சுழல விட்டவர் தயாநிதி.5 வருடங்கள் அரசு இயந்திரத்தை தன் அண்ணன் கம்பெனிக்கு அடிமையாக்கியதற்கு தண்டனைதான் இப்போது அண்ணன்,தம்பி அனுபவிக்க போவது.....\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்;\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் யாரையும்,எதையும் பார்த்தவுடன் பார்த்தவுடன் கண்களால் எடை போடக்கூடியவர்கள்.அப்ப அவங்களுக்கு தராசே தேவையில்லையான்னு கேட்க கூடாது.இவர்களுக்கு ஒரு பட்டப்பெயரும் ஊரார் வைப்பார்களாம்...\nசுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.\nஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு..\nகர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.\nலக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.\nவளர்பிறை சந்திரன் 12 ல் இருந்தால் 50 நாடுகளுக்கு செல்வான்.கோயில் கட்டி கும்பாபிசேகமும் செய்து வைப்பார்களாம்...( என் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கு...சந்திர புத்தி வரும்போது இந்த யோகம் என் ஜாதகத்துக்கு பலன் தரும்னு நினைக்கிறேன்...அதுக்கு இன்னும் சில வருடம் இருக்கு)\nLabels: astrology in tamil, girl baby, பெண் குழந்தை, ஜாதகம், ஜோசியம், ஜோதிட குறிப்புகள், ஜோதிடம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான நாட்கள் வரும் இல்லையா.அதாவது ஆடி மாதத்தில் ஆடிப்பூரம்,வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம்,சித்திரை மாதத்தில் சித்ரா பெளர்ணமி, என வரும் சிறப்பான நாட்களில் பிறப்பவர்கள் வாழ்வில் தனித்திறமை,தெய்வ அருள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.\nஜாதகத்தில் அசுர குரு தேவ குரு சாரத்தில் இருந்தாலும் தேவ குரு அசுர குரு சாரத்தில் இருந்தாலும் சிறப்பான பலன் இல்லை.\nநீங்கள் விருச்சிக லக்னம்,விருச்சிக ராசியா...உங்களுக்கு முருகன் அருள் பரிபூரணமாக உண்டு.முருகன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.\nநீங்கள் மீன லக்னம் ,மீன ராசியா நீர் நிலைகள் அருகில் குடியிருந்தால் ,அதாவது குளம்,ஆறு முன்னேற்றம் உண்டாகும��.\nஜாதகத்தில் சுக்கிரன்,சனி பார்வை உறவுகளை முறித்துவிடும்.\nதிருமண பொருத்தம் பார்க்கும்போது கும்பம்,சிம்மம் சேர்க்க கூடாது.\nசனி,புதன் இணைந்து லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால் அவர்கள் உளறினாலும் இனிமையாக இருக்குமாம்..அவ்வளவு சிறப்பான பேச்சு திறமை.\nவிரயாதிபதி எனப்படும் 12 க்குடையவன் ஜாதகத்தில் லக்கினத்துக்கு இரண்டில் இருந்தால் எதை விற்றாலும் லாபம்.\nஅஷ்டவர்க்கம் பலன் பார்க்கும்போது,3,6,8,12 ஆம் கட்டங்கள் எண்ணிக்கையில் வலுக்கக்கூடாது..\nகுழந்தை பிறக்கும்போது கொடி சுற்றி பிறத்தல் இருக்கு இல்லையா.அது இயல்புதான் அதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா.காலம் காலமாக அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் குடும்பம் எப்படி மாறியது என்பதை கணித்து நம் முன்னோர் பழமொழியே சொல்லியிருக்கின்றனர்.மாலையுடன் பிறந்த குழந்தை மன்னனுக்கு ஆகாது.\nகொடியுடன் பிறந்த குழந்தை கோட்டைக்கு ஆகாது.\nமன்னன் என்பது குழந்தையின் தந்தையை குறிக்கும்.\nகோட்டை என்பது குடியிருக்கும் வீட்டை குறிக்கும்.\nகுழந்தை பிறந்ததும் கடன் பிரச்சனை ஏற்பட்டு வீடு இழந்தவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\nஒரு பரபரப்பு திரில்லிங்கான கேரக்டரை அதே சமயம் ஓவர் வில்லத்தனம் இல்லாத கேரக்டரை தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.இந்த படத்தில் பிரசன்னா செமயாக கலக்கியிருக்கிறார்.அஞ்சாதே வில்லனை விட எனக்கு இந்த வில்லன் பிரசன்னா ரொம்ப பிடிச்சிருக்கு.\nசேரன் வழக்கம்போல அழுது வடியும் முகம்.மாமனாரிடம் அடி வாங்கும் மருமகனாக நடித்தது முதல் அந்த முகத்தை இன்னும் கழட்டி வைக்கவே இல்லை சேரம்.திருந்துங்க சார்.எப்ப பார்த்தாலும் எதையோ அப்புன..மாதிரி..முகத்துல எப்பவும் இறுக்கம்.இந்த படத்து கேரக்டர் அப்படித்தான்.ஆனா அடுத்த படத்துலியும் இது தொடர்ந்தா ஆம்பளை அழுமூஞ்சி நடிகர் ஆகிடுவார் சேரன்.\nபிரசன்னா வுக்கு தந்தையால் தொல்லை.சேரனுக்கு மனைவியால் தொல்லை.இருவரும் சந்திக்கின்றனர்.இருவரும் சந்தோசமா இருக்கணும்னா...இவங்க ரெண்டு பேரும் இருக்க கூடாது..கொல்லணும்.அதே சமயம் ரெண்டு பேரும் மாட்டிக்க கூடாது.அதுக்கு ஒரு வழி..உங்க மனைவியை நான் கொல்றேன்.என் அப்பாவை நீங்க கொல்லுங்க என டீல் பேசுகிறார்.இதற்கு சேரன் மறுக்கிறார்.சேரன் மனைவி விபத்தில் இறக்க...பிரசன்னா அது விபத்தல்ல..நாந்தான் கொன்னேன்.நம்ம டீல் இப்ப ஆரம்பம் என சேரனிடம் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படம் செம வேகம்..சஸ்பென்ஸ்...ஹீரோயின் இருவரும் மனதில் பதியவில்லை..இசையை போலவே...\nபிரசன்னாவின் அப்பா...கேரக்டர் மட்டுமே மனதில் தங்குகிறது...படம் முழுக்க ஆக்கிரமிப்பது பிரசன்னா.மாங்காய் திருட்டுதனமாய் பறிக்க முதலில் பிரசன்னா சென்று வந்ததும்,இப்ப நிங்க போங்க என்பார்..சேரன் பயந்து பயந்து போய் பறித்துவிட்டு வரும்போது...பிரசன்னா ,திருடன் என சத்தம் போட...சேரன் முகத்தை பார்க்கணுமே..\nமனிதர்களில் இருக்கும் கேரக்டர்களில் அதிகப்படியானவை சேரன் மற்றும் பிரசன்னா.இருவருமே முரணானவர்கள்.இந்த படம் செம திரில்லிங்கா...ஸ்வாரஸ்யமா இருக்கு...அவசியம் பாருங்க...\nLabels: muran, சினிமா விமர்சனம், முரண்\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் GEMINI\nமிருகசிரீடம் 3 ஆம் பாதம் முதல்,திருவாதிரை,புனர்பூசம் 3 ஆம் பாதம் வரை.\nஎதையும் ப்ளான் பன்ணி பண்ணனும் என்பதை தாரக மந்திரமாக கொண்ட புதன் அதிபதி ராசிக்காரர் நீங்கள்.இந்த ராசியினருக்கு உடல் உழைப்பு இல்லை.மூளை உழைப்பு தான்.ஃபோன் டீல் ல லட்சக்கணக்குல சம்பாதிப்பவர்,பணம் கொடுத்து வாங்காமலே கைமாத்திவிட்டு காசு அள்ளுறவங்க..இவங்கதான்.கணக்கு தான் எல்லாமே என இவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் செமயாக கல்லா கட்டும்.\nஇன்று முதல் 2012 தொடங்கும் வரை இருக்கும் கிரக நிலைகள் பார்த்தால் வரும் டிசம்பர் 26 வரை குரு வக்ரம்.இது உங்களுக்கு சாதகமானது.இதனால் வருமானம் உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பு,சிலருக்கு திருமன காரியங்கள் கைகூடல்,வரவேண்டிய பணம் வந்து சேரும்.குரு களத்திரகாரகன் கெட்டிருப்பது மனைவியால் வாக்குவாதம்,சங்கடம் உண்டாகலாம்..அல்லது அவர்களால் விரய செலவுகள் உண்டாகலாம்..\nநவம்பர் 1 ஆம் தேதி சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்துக்கு செல்கிறார்.இது பூர்வ புண்ணிய,புத்திர ஸ்தானங்களை பாதிக்கும் இடங்கள்.குழந்தைகள் சம்பந்தமான சேமிப்பு,கல்வி,திருமண முதலீடுகள் அதிகரிக்கும்.முன்னோர் வழி சொத்துகள் வில்லங்கம் உண்டாகும்.\n5ன் ஆம் இடம் என்பது பல நீண்ட நாள் தெய்வ வழிபாடுகள் அல்லது வேண்டுதலை நிறைவேற்றும் காலமாகும்.உறவினர்���ளை அழைத்து விருந்து வைத்தால் இக்காலகட்டத்தில் மிக நல்லது.அதாவது 2012 ஜனவரிக்கு மேல்.\nசபரிமலை ஐயப்பன் வழிபாடு,திருப்பதி சென்று இரண்டு நாள் தங்கி பெருமாள் தரிசனம் செய்வது பல புண்ணியங்களை சேர்க்கும்.வரக்கூடிய இரண்டரை வருடம் புண்ணியம் சேர்க்கும் காலமாகியால் அன்னதானம்..ஊனமுற்றோருக்கு உதவி என யோசியுங்கள்..இதனால் என்ன பலன்னு யோசிச்சுகிட்டே இருக்காதீங்க.சந்தேக குணம் ,ஆராய்ச்சி குணம் இருக்க வேண்டியதுதான்.அதை ஓவரா வளர்த்துக்காதீங்க..மனைவிகிட்ட எப்ப பார்த்தாலும் நொய் நொய்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்காம ,உங்க திறமைகளை வளர்த்துக்கோங்க...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nதீபாவளி மட்டுமில்லாமல் எந்த பண்டிகைன்னாலும் ,நம்ம சந்தோசத்தை விட,அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான் பெரிய சந்தோசம்\nஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும்,மாற்று திறனாளிகளுக்கும் 1995 ஆம் வருடம் முதல் திருமதி மேனகா.செல்வம் அவர்கள் உதவி செய்துவருகிறார்.இவர் எங்க ஊர்தான்.எனது ஜோதிட வாடிக்கையாளரும் கூட.இவரது கணவர் சித்தோடு காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர்.இந்த வருடமும் தீபாவளிக்கு பல ஆதரவற்ற/உடல் ஊனமுற்றோருக்காக இந்த தம்பதிகள் help trust என்னும் பெயரில் பதிவு செய்து, உதவி செய்ய முயற்சித்து வருகின்றனர்..அவர்களுக்கு நாமும் உதவி செய்யலாம்\nவிரும்புபவர்கள்; menaga9191@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்\nமேலே இருக்கும் படத்தை க்ளிக் செய்து பார்த்து மெலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள்\nLabels: help trust, orphans, ஆதரவற்ற குழந்தைகள், உதவி, ஊனமுற்றோர், தீபாவளி பரிசு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்;\nஆரப்பா யின்னமொரு புதுமையை கேளு\nஅம்புலியும் அசுரகுரு யேழில் நிற்க\nகுமரியவள் மதனத்தால் பலனை கூடி\nபாங்கியவள் ஸ்தனங் குலுங்க வருவாள் பாரே.\nபுதுமையான இன்னொரு ஜாதக அமைப்பை கூறுகிறேன்.கூர்மையுடன் கேட்டுக்கொள்.சந்திரனும்,சுக்கிரனும் லக்கினத்துக்கு ஏழில் நின்றால் இந்த ஜாதகி கிழவனுக்கு மாலையிடுவாள்.ஆனால் மனநிறைவில்லாது காம உணர்வினால் பல ஆண்களுடன் கூடி ஒரு குழந்தையும் பெற்றெடுப்பாள்.அந்த பாலகனை ஊரார் பிரமிக்க சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாள்.இவள் பல ஆண்கள் பார்த்து மயங்கும்படி ஸ்தனங்கள் குலுங்க வெளியில் ந்டமாடுவாள் என்று கூறலாம்..\nஎன் விளக்கம்..;இந்த பாடல் நடைமுறையில் ஒத்து வருகிறதா என கேட்டால்,நிறையவே ஒத்து வருகிறது.ஆனால் மேற்க்கண்ட ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் அமையும்.சுக்கிரனும்,சந்திரனும் கூடுவது இயல்பு என்றாலும் லக்கினத்தில் 7 ல் கூடுவது ரொம்ப குறைவு.அப்படி அமைப்பு இருப்பினும் சுப கிரக பார்வை இருப்பின்,இந்த பாதிப்பு சற்று குறையும்.கிரகங்கள் நல்ல கிரகத்தின் சாரம் பெற்றால் இன்னும் கெடு பலன் குறைய வாய்ப்புண்டு.ஆனால் சந்திரன்,சுக்கிரன் இணைவு காம உணர்வை மிக அதிகமாக்கும் என்பது என் ஜோதிட அனுபவத்தில் உண்மை..\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;���ண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/mar/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2890646.html", "date_download": "2020-01-20T02:44:47Z", "digest": "sha1:KD62CFEVMNSAYK7TWOLFBGK6S3NMBQHY", "length": 9363, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருநள்ளாறில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி: இருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதிருநள்ளாறில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி: இருவர் கைது\nBy DIN | Published on : 31st March 2018 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநள்ளாறில் புதன்கிழமை நள்ளிரவு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சித்த மூவரில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nதிருநள்ளாறு மேலவீதியில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் புகுந்து, இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க 3 பேர் முயன்றனர். இவர்களது உருவம், நடவடிக்கைகள் மையத்தின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவானது.\nவங்கி அலுவலர் அளித்த புகாரின்பேரில், திருநள்ளாறு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.\nஇவர்களது புகைப்படங்களை போலீஸார் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டோர் திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தை சேர்ந்தோர் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.\nபேட்டை கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற போலீஸார், அங்கிருந்த கணேஷ் என்கிற கணேசமூர்த்தி (26), அன்பழகன் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nமது அருந்தவும், செலவுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில், இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இவர்களை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபு, இவ்விருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.\nகண்காணிப்புக் கேமராவில் உருவம் தெளிவாக பதிவாகியிருந்ததும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து ஏராளமானோர் கவனத்துக்கு சென்றதுமே, குற்றவாளிகள் ஒரே நாளில் பிடிபட காரணமானதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/08/21095719/1257252/Redmi-Note-8-Pro-Redmi-Note-8-to-be-announced-on-August.vpf", "date_download": "2020-01-20T04:35:40Z", "digest": "sha1:7CMWBFUIESGV55RJK2UREGQTCW6P5A2Q", "length": 15939, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம் || Redmi Note 8 Pro Redmi Note 8 to be announced on August 29", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n64எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 8 சீரிஸ் அறிமுக விவரம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு நோட் 8 சீரிஸ் அறிமுக தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ டீசர்\nசியோமியின் ரெட்மி பிராண்டு நோட் 8 சீரிஸ் அறிமுக தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி டி.வி. ஒன்றும் அறிமுகம் செய்யப்படுகிறது.\nபுதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாக் மற்றும் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 1/7″ 0.8 μm பிக்சல் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படும் என ரெட்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது.\nஇந்த சென்சார் 1.6μm பிக்சல்களில் 4-இன்-1 பிக்சல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலு���் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இத்துடன் ஸ்மார்ட் ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் 3டி ஹெச்.டி.ஆர். அம்சம் 100 டெசிபல்களில் தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமராக்கள், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nரோகித், விராட் கோலி அபாரம்: ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஸ்மித் சதத்தால் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nவில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் தங்க வீடு கொடுத்தவர் கைது\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஇந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்\nசியோமி Mi ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணம��ன மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nசோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை - வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2013/01/22/vinodhini-acid-attack/", "date_download": "2020-01-20T03:15:39Z", "digest": "sha1:WSUBZHDXZLHFDL2P42Y2M7G76O4EPWG2", "length": 38911, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "விநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமக��் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் விநோதி��ியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்\nவிநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்\nமருத்துவமனையில் இருந்தவாறு 64 நாளாக தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் வினோதினி என்ற பெண்ணின் மீது அமிலத்தை வீசி, காதல் என்ற பெயரால் அவள் முகத்தை மட்டுமல்ல, அவள் வாழ்க்கையையே அழித்திருக்கிறான் ஒரு இளைஞன்.\nதன் ஒரே மகளுக்கு நிகழ்ந்த துயரத்தைக் கண்டு வெதும்பும் வினோதினியின் தந்தை ஜெயபால் காரைக்காலில் ஒரு நிறுவனத்தின் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். பல கஷ்ட நஷ்டங்களுடன், சொந்த நிலத்தை விற்று, கடன்பட்டு விநோதினியை படிக்க வைத்துள்ளார். ‘மகள் நல்ல வேலைக்குப் போனால் தன் குடும்பமே முன்னுக்கு வரும், அவளுக்கும் நல்ல வாழ்க்கை கிட்டும்’ என்ற எல்லா கனவுகளையும், ஏன் அப்பெண்ணின் எதிர்காலத்தையும் திருப்பிப் போட்டிருக்கிறது இச்சம்பவம்.\n23 வயதான வினோதினி குடும்பத்தில் முதல் முறையாக உயர் கல்வி பயின்றவர். பி.டெக். (ஐ.டி) படித்து, 3 மாதங்களாக சென்னையிலுள்ள சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கி ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் தீபாவளி விடுமுறைக்கு தன் சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்ற போது சுரேஷ் குமார் என்ற வினோதினியின் தந்தைக்கு தெரிந்த இளைஞன், வினோதினியிடம் காதலைக்கூறி, அதை ஏற்றுக் கொள்ளுமாறு பலமுறை நிர்ப்பந்தித்திருக்கிறான். அதனை மறுத்த வினோதினிக்கு தொல்லைகள் தொடர்ந்தன; பெற்றோர்களிடம் முறையிட்டு, பிறகு அது போலீஸ் வரை சென்று, புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘இனிமேல் வினோதினி பக்கம் திரும்ப மாட்டேன்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு, சுரேஷை விடுவித்துள்ளது போலீஸ்.\nதன்னை அவமானப்படுத்திவிட்டதாக குமுறிக் கொண்டு இருந்த சுரேஷ், பெண்ணை ஒரு பொருளாக, சொத்தாக பார்க்கும் மன நிலையில், ‘தனக்கு கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று முடிவு செய்திருக்கிறான். ‘வினோதினியின் முகமும் உடலும் சிதைந்து அவள் வாழ்நாள் முழுவதும் துன்புற வேண்டும்’ என்ற நோக்கத்தில் அவள் மீது அமிலத்தை வீசி தன் காதல்வெறியை நிலைநாட்ட முடிவு செய்தான்.\nநவம்பர் 14 அன்று, சென்னைக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வினோதினியின் மீது ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவு அமிலத்தை வீசிய��ருகிறான் சுரேஷ். வினோதினிக்கு நடப்பது என்னவென்று தெரிவதற்குள் அமிலம் எரிச்சலையும், வலியையும் தர தன் உடல் பாகங்கள், முகம் எல்லாம் உதிர்வது போன்ற உணர்வில் தாங்க முடியாமல் துடியாய் துடித்திருக்கிறாள். அப்போதும், வேதனையில் துவளாமல், தன்னை தாக்கிய மிருகத்தை எதிர்த்து போராடியிருக்கிறாள்.\n40% தீக்காயங்களால், தலை, முகம், மார்பு, கைகள், வயிற்றுப் பகுதி எல்லாம் அமிலத் தீக்கு இரையான நிலையில், நரகவேதனையில் காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெறுவதற்கான பண வசதி இல்லாமல், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து அங்கும் பயனில்லாமல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.\nஅமிலத்தின் வீச்சு கண்களை வெகுவாக பாதித்து கண்களை நீக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. பார்வையில்லாமல், கண்கள் இருந்த சுவடே தெரியாமல் போய் விட, மூடிய விழிகளுக்கு மாற்றாக பொம்மைக் கண்களை பதிப்பதுதான் சாத்தியம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஇன்று வினோதினிக்கு நடந்த கொடுமையைப்போல, 9 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 22, 2003ல் ஜார்கண்டு மாநிலத்தை சேர்ந்து 17 வயது கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜியின் முகம் அமிலத்தால் சிதைக்கப்பட்டது. காதலை மறுத்ததால் 3 இளைஞர்கள் அப்பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசினர். 22 முறை அறுவை சிகிச்சை, இரண்டு கண்களில் பார்வை இழப்பு, வலது காது கேளாநிலை என்று சோனாலி தொடர்ந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்க அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் சிறைத் தண்டனையை முடித்து விட்டு வெளியில் வந்து இயல்பாக உலாவுகின்றனர்.\nசோனாலிக்கு உதவி செய்வதற்காக, அவரை தன்னுடைய “கோன் பனேகா குரோர்பதி” என்ற நிகழ்ச்சியில் 25 லட்சம் ஜெயிக்கவைத்திருக்கிறார் அமிதாப் பச்சன். அவருக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்தி, பார்வையாளர்களை உச்சுக்கொட்ட வைத்து அதன்மூலம் தன் நிகழ்ச்சியின் ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் அந்த வள்ளல் அமிதாப் பச்சன். பிறரின் கண்ணீரிலும் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடுகிறது இந்த பிசினஸ் கலைஞர்களின் மனிதாபிமான வியாபாரங்கள். மாறாக இவர் சார்ந்துள்ள திரைத்துறைதான் இத்தகைய வெறிபிடித்த ஆணாதிக்கத்தை காதல் என்ற பெயரில் கற்றுக் கொடுக்கின்றன. அதன்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே இத்தகைய சினிமா படைப்பாளிகள்தான்.\nஹரியானாவில் உள்ள ஹிசார் பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த நவம்பர் 26ம் தேதி தன் காதலை ஏற்க மறுத்த பி.டெக். படிக்கும் சக மாணவியான கீத்திகா மேத்தாவை(20 வயது) பிரதீப் நயின், (21 வயது) என்ற மாணவன், பலர் முன்னிலையில் கோடாலியால் தாக்கி கொன்றான். அதே வளாகத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி புனேயை சேர்ந்த 19 வயது பி.டெக் மாணவன் சேட்டன் ஷீரோன், வர்ஷா யாதவ் என்ற பொறியியல் மாணவியை பல பேர் முன்னிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்தான். ‘தன்னைவிட்டு அவள் விலகுவதை ஏற்க மனமின்றி இதைச் செய்ததாகவும் அதற்காக வருத்தப்படவுமில்லை என்றும் சொல்லியிருக்கிறான்.\nபெண்களின் மீதான இந்தத் தாக்குதல்களின் தன்மை வேறுபட்டு இருப்பினும் அடிப்படை காரணம் ஒன்றுதான்: ‘ஆணின் விருப்பத்திற்கு பெண் என்பவள் இணங்கவேண்டும்’.\nதிருமணத்திற்கு பின்பு கணவன் எப்படி நடந்து கொண்டாலும் இது தனக்கு விதிக்கப்பட்ட ஒன்று என்று பெண் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்பது இந்த மண்ணின் மானங்கெட்ட மரபு. அதே போல் திருமணத்திற்கு முன் “காதல்” வயப்படும் பல இளைஞர்கள் இத்தகைய ஆணாதிக்கத்தை பெண்களிடம் நிலைநாட்டவே முயல்கின்றனர். ‘காதல் உறவில் ஆணின் விருப்பம்தான் பிரதானம். பெண்கள் அதை மறுக்காமல் ஏற்பதுதான் மரபு’ என்ற ஆணாதிக்க உணர்வை ஊட்டி வளர்க்கின்றது சமூகச் சூழல். அடங்காத ஹீரோயினை அடக்கி படிய வைக்கும் ஹீரோவையும், பழகிப் பழகி காதலிக்க வற்புறுத்தும் நாயகனையும் முன்மாதிரியாக வைத்து தமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்கின்றனர் இளைஞர்கள்.\nஅப்படி உருவாக்கிக் கொண்ட அடையாளம் கேள்விக்குள்ளாகும் போது பழிவாங்குதல் என்ற குரோதநிலைக்கு தள்ளப்பட்டு, அமிலத்தையும், கோடாலிகளையும், கத்திகளையும் கொண்டு பெண்களைத் தாக்கி ‘அவளது வாழ்க்கை என்பது ஆண்களின் காலடியில் இருந்தவாறே அமைவதுதான்’ என்பதை பாடமாகக் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇந்த ஆணாதிக்க சமூகத்தை மாற்றி ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக வாழும் உலகைபடைக்க, ஒவ்வொரு பெண்ணும் ஒடுக்கப்படும் அனைத்துப் பிரிவினருக்குமான பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அவற்றை எதிர்த்து போராட துணியவேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் தம���மை ஈடுபடுத்திக் கொள்ளும் போதுதான் பெண்கள் ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படும் சமூகச் சூழலை உருவாக்க முடியும்.\nநமது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் இதன் முக்கிய காரணம். பெண்ணின் முகம், தலை போன்ற உறுப்புக்களை பாதிக்கும் நபருக்கு அதற்கு ஏற்ற கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை.\nஅந்தப் பெண் சமூகத்தில் தொடர்ந்து சகஜமாக நடமாடுவதை பெரிதும் பாதிக்கும் இது போன்ற விஷயங்களை சட்டம் கருத்தில் கொள்ளும்படி சட்டத் திருத்தங்கள் வேண்டும்.\nபொதுவாக சட்டம் ஒரு நபரின் உறுப்புக்களைச் சிதைத்தல் என்பதை அந்த நபரின் சமூக வாழ்க்கை அதற்குப் பின் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு அதற்கேற்ற கடுமையான தண்டனை (30 முதல் 50 வருடங்கள்) என்று வழங்க வேண்டும்.\nஅது மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுவதை ஊடகங்கள் பெரிதாக வெளியிட வேண்டும். 30 முதல் 50 வருடங்கள் தண்டனை என்பது வாழ்வின் பெரும் பகுதியை இழப்பது என்பதை மக்கள் உணரவேண்டும்.\nஇதை வெறும் ஆணாதிக்க மனோபாவமாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. பொருள் மீதான விருப்பமாக காதல்களும் சுருங்கியிருக்கின்றன. தனக்கு பிடித்தமான சாக்லெட், பிடித்தமான ஷர்ட் என்று பொருட்களாகவே எல்லாம் துய்க்கப்படும் உலகில் விரும்பப்படும் பெண்ணும் ஒரு பொருளாக கருதப்படுவது நடக்கிறது.\nபெண்களின் காதல்களும் இதே விருப்பம்-பொருள் என்கிற கன்சுயுமரிச மனோநிலையில் நடக்கிறது. அதனால் தான் நேற்று வரை காதலோடு பேசிய ஆணை அப்படியே கட் பண்ணிவிட்டு அடுத்த நாளே அடுத்த ஆணுடன் காதலோடு பேச முடிகிறது.\nமூல காரணம் விருப்பம்-பொருள் மனோபாவமே. அதை எப்படி மாற்றுவது \nஅந்த _____ பையனோட போட்டோ எங்கே அவன் மானமும் அவன் குடும்ப மானமும் சந்தி சிரிக்க வேண்டாமா அவன் மானமும் அவன் குடும்ப மானமும் சந்தி சிரிக்க வேண்டாமா அவன் குடும்பத்துல பெண்கள இப்படி தான் நடத்திருப்பாங்க\nபெண்ணின் புகைப்படத்தை விட அமிலம் வீசிய பையனின் புகைப்படம் எதற்கு..அதற்கு வினவுவின் ஆணாதிக்கம் விடாது. ஊருக்குதான் உபதேசம் அவ்வ்வ்வ்\nசமூக மாற்றத்தின் மூலமே பெண் விடுதலை சாத்தியம் முதலாளித்துவம் பெண்களை வெறும் நுகர்வு சரக்காகவும் ஆண்களின் போகப்பொருளாகவும் மாற்றி சாதனை படைத்துள்ளது.\nபெண்கள் தங்களை இடதுசாரி அமைப்புகளில் இணைத்துக்கொண்டு போராடுவதன் மூலமே ஆணாதிக்கத்தை முறியடிக்க முடியும்.\nசராசரி இந்திய ஆண், பெண் தனக்கு அடிமை போல, எதிர்த்து பேசாமல், தனித்து சிந்திக்காமல் இருக்கவெண்டும் என்றே எதிர்பார்க்கிறான் பெண்ணின் தாய் தந்தை, சம்பாதிக்கும் தன் பெண்ணுடன் வசிக்க முடியாது பெண்ணின் தாய் தந்தை, சம்பாதிக்கும் தன் பெண்ணுடன் வசிக்க முடியாது என்னதான் படித்தாலும், வேலைக்கு போனாலும் இந்திய இப்படித்தான் என்னதான் படித்தாலும், வேலைக்கு போனாலும் இந்திய இப்படித்தான் ஆண் கொன்சம் அப்படி இப்படி இருக்கலாமாம் ஆண் கொன்சம் அப்படி இப்படி இருக்கலாமாம் பெண் அப்படிநினைக்கவே கூடாதாம் கேரளத்து கமலாதாச் விதி விலக்கு\nஎல்லா மதஙகளுமே, பெண்ணான்வள் ஆண்களுக்கு சமமாக படைக்கப்படவில்லை என்ற கோட்பாட்டுடன் தான் உள்ளன திருமண சடங்குகளும் பெண்ணுக்கு விலஙுகு மாட்டும் சடஙகாகவே உள்ளது திருமண சடங்குகளும் பெண்ணுக்கு விலஙுகு மாட்டும் சடஙகாகவே உள்ளது பெரியார் சொன்னது போல தாலி பெண்ணிற்கு அடிமை விலங்கே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222016%5C-09%5C-11T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2020-01-20T03:25:42Z", "digest": "sha1:7S76HCLIA4DRME2Y34JIAQ7KUBBM77Y5", "length": 25145, "nlines": 529, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (177) + -\nவானொலி நிகழ்ச்சி (61) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (38) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈ��த்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇரங்கல் கூட்டம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆளுமைகள் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇசைக் கலைஞர் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nகூட்டு நினைவு (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசாரணர் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராச��� (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (7) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராணி, சின்னத்தம்பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுகிர்தன் (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநித்தி கனகரத்தினம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nநூலக நிறுவனம் (88) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (8) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nகுகதாசன், நடேசன் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nநூலக நிறுவனம்,விக்கிபீயாகுழுமம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ் பயில்களம் (1) + -\nயாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் விக்கிபீடியாக் குழுமமும் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (71) + -\nகொக்குவில் (3) + -\nபருத்தித்துறை (2) + -\nயாழ்ப்பாண பல்கலை கழகம் (2) + -\nஅடம்பன் (1) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nஇணுவில், யாழ்ப்பாணம் (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமன்னார் (1) + -\nமலையகம் (1) + -\nமெல்பேண் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (1) + -\nரொறன்ரோ (1) + -\nவீரசிங்கம் மண்டபம்,யாழ்ப்பாணம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇராணி, சின்னத்தம்பி (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகதாசன், நடேசன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபாலசுந்தரம், கதிர் (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (5) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசமுக விஞ்ஞான படிப்பு வட்டம் (1) + -\nசமுகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nபசுமைச் சுவடுகள் (1) + -\nயாழ்ப்பாண பல்கலைகழகம் (1) + -\nயாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி (1) + -\nவாழ்வகம் (1) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உர���மை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%22", "date_download": "2020-01-20T03:27:07Z", "digest": "sha1:ITSHRKNAZRPVRYYW5G2WONY3D3BHC7O4", "length": 8172, "nlines": 186, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (51) + -\nநிலப்படம் (1) + -\nபாடசாலை (9) + -\nகட்டிடம் (4) + -\nமுகப்பு (4) + -\nகோவில் (3) + -\nபிரதேச வைத்தியசாலை (3) + -\nஅம்மன் கோவில் (2) + -\nகோட்டை (2) + -\nசனசமூக நிலையம் (2) + -\nசுற்றுலா (2) + -\nதேவாலயம் (2) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nபுழுக்கொடியல் (2) + -\nபெயர் பலகை (2) + -\nவைத்தியசாலை (2) + -\nஅரச கட்டிடம் (1) + -\nஅலுவலகம் (1) + -\nஆடி அமவாசை (1) + -\nஇடங்கள் (1) + -\nகடற்போக்குவரத்து (1) + -\nகலை அரங்கம் (1) + -\nகிழங்கு (1) + -\nகுடிநீர் (1) + -\nகுமுதினி (1) + -\nகோபுரம் (1) + -\nசங்கம் (1) + -\nசிதைவுகள் (1) + -\nசெயலகம் (1) + -\nதுறைமுகம் (1) + -\nபகல் பராமரிப்பு நிலையம் (1) + -\nபடுகொலை (1) + -\nபணியாரம் (1) + -\nபனங்கிழங்கு (1) + -\nபூமரம் (1) + -\nபெயர் பட்டியல் (1) + -\nமாதா கோவில் (1) + -\nமுருகன் கோவில் (1) + -\nவட்டாரம் (1) + -\nவரலாற்று சின்னம் (1) + -\nவரைபடம் (1) + -\nவழிபாட்டு இடம் (1) + -\nவிபரம் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (47) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nஅன்ரன் குரூஸ் (1) + -\nகுலசிங்கம் வசீகரன் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nநூலக நிறுவனம் (2) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nநெடுந்தீவு மேற்கு (7) + -\nநெடுந்தீவு கிழக்கு (4) + -\nநெடுந்தீவு தெற்கு (3) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nமாவிலி (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (1) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nநெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையம் (2) + -\nநெடுந்தீவு பிரதேச சபை (2) + -\nநெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை (2) + -\nஅஞ்சல் அலுவலகம் நெடுந்தீவு (1) + -\nதென்னிந்திய திருச்சபை யாழ் பேராயம் அமெரிக்கன் இலங்கை மிஷன் ஆலயம், பாலர் பராமரிப்பு நிலையம் - நெடுந்தீவு (1) + -\nநெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nநெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் (1) + -\nநெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலகம் நெடுந்தீவு (1) + -\nவீதி அபிவிருத்தி அதிகார சபை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசெங்காந்தழ் மலர் - கார்த்திகை பூ\nபனங்கிழங்கு தோல் வாருதல் - நெடுந்தீவு\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் - முகப்பு\nஏழு வட்டு���் பனை - நெடுந்தீவு\nபிடாரி அம்மன் கோவில் - நெடுந்தீவு\nபெருக்கு மர வீதி - நெடுந்தீவு\nநெடுந்தீவு காட்டுப் பிள்ளையார் கோவில்\nகாட்டுப்பிள்ளையார் கோவில் வீதி - நெடுந்தீவு\nசுழலும் உலகம் - நெடுந்தீவு மகா வித்தியாலயம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2019/08/24/", "date_download": "2020-01-20T05:14:28Z", "digest": "sha1:GZYSUVPOHUYWC4MZXWPBLRSD4X3YRD2Z", "length": 10038, "nlines": 67, "source_domain": "jackiecinemas.com", "title": "Aug 24, 2019 | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா,ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில், “எனக்கு பிஆர்ஓ நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார். சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு,நடனம்,சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுதேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது…\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nகடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்\nகடலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நெய்வ���லி நகர தலைமை, நெய்வேலி நகர மாணவரணி தலைமை சார்பாக நெய்வேலி நகர செயலாளர் சரவணன், நகர மாணவரணி தலைவர் சுகுமார், நகர துணை செயலாளர் அபிநாத், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் *இலவச கழிப்பறை திறந்து *250பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், *ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு, ஆயிரம் பேருக்கும் மற்றும் *நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் , மாற்றுத்திறனாளிகள் 250 பேருக்கு புடவை, *வேட்டி ,அரிசி ,200பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் *நரிக்குறவர்களுக்கு உதவி தொகையாக 10,000 ஆகிய நலத்திட்ட உதவிகளை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N. ஆனந்த் EX.mla அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர் சீனு…\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2018/04/21/girls-school-foundation/", "date_download": "2020-01-20T02:49:36Z", "digest": "sha1:4ZE6ZNGRMIF4DN7WZIJRWWHEO6LE73TH", "length": 10323, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nApril 21, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி, மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் M. மணிகண்டன், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, RDO சுமன் மாவட்ட கல்வித்துறை அதிகாரி முருகன் மற்றும் புதுமடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்வேஸ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம���.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு.\nவாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் விழா\nபிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.\nஉசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nபரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.\nஉசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.\nஉசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.\nவிதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி அத்துமீறி கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.\nதொடரும் சாலை விபத்து. போக்குவரத்து காவலர் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை..\nமதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\nவேலூர் மாநகராட்சி ஆணையர் சொட்டு மருந்து\nதென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது\nசென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\nகீழை மைந்தனின் “தமிழ் யாருக்கு சொந்தம்” ஆய்வு நூல்… சமூக ஆர்வலரின் சிறப்பு பார்வை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4596", "date_download": "2020-01-20T04:16:31Z", "digest": "sha1:YZTBXNA7LE4WC6AQGSVJ6DZJHYX7XMLQ", "length": 9504, "nlines": 174, "source_domain": "nellaieruvadi.com", "title": "UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n2. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத��தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n4. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n5. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n6. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n13. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n14. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n17. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n19. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n20. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n21. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n23. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n24. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n25. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n30. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T03:28:04Z", "digest": "sha1:W3JBRULGB6H7524YNI32TOKLEFNBGO27", "length": 4948, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "‘மிக மிக அவசரம்’ Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\n“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’...\nஸ்ரீபிரியங்காவின் நடிப்பை சிலாகித்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..\nவிஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக ���யக்குனர்...\n“சுதந்திரமான நடிகை நான்” ; ஸ்ரீபிரியங்கா\nகங்காரு படத்தில் அறிமுகமாகி வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட...\n“நாயகன்-நாயகி இணைந்த ஒரு காட்சி கூடவா இல்லை” ; அதிசயிக்க வைக்கும் மிக மிக அவசரம்..\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது....\nமிக மிக அவசரமாக சுரேஷ் காமாட்சி சொல்ல வருவது என்ன..\n‘மிக மிக அவசரம்’ டீசர் வெளியான ஒரு நாளிலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் டீசர் சொல்லும் சங்கதி...\nஜூலை-8ல் ‘மிக மிக அவசரம்’ டீசர் வெளியீடு..\nஅமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்தப்படங்களில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ‘மிக மிக அவசரம்’...\n‘மிக மிக அவசரம்’ பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் பாரதிராஜா..\nதயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/3371-2010-01-30-05-34-32", "date_download": "2020-01-20T04:37:43Z", "digest": "sha1:UBKNAYQF6BGOCIDWHB6VZWYDBILO2UF3", "length": 27814, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "அந்தமான் சிறை படுகொலைகள் - 1", "raw_content": "\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018)\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2010\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அந்தமான் என்ற சொல்லுக்கு “பயங்கரம் _ அதிபயங்கரம்’’ என்று பொருளாகும். அங்கு அனுப்பப்பட்டவர��கள் உயிருடன் திரும்பினால் அது அதிசயம் என்பர். விடுதலைப் போராளிகள் அந்தமான் தீவின் தலைநகரமான போர்ட் பிளேரில் இருந்த “செல்லுலர்’’ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். அந்த செல்லுலர் சிறையில் உள்ள ஒரு செல்லில்தான் லாகூர் சதி வழக்கில் பகத்சிங்கோடு கைது செய்யப்பட்டவரும் ஆயுள்தண்டனை பெற்றவருமான விஜய்குமார் சின்கா அடைபட்டு வாடினார் அந்தச் சிறையில் நடைபெற்ற பயங்கரக் கொடுமைகளைப் பற்றி அவரே எழுதியுள்ளார்.\n1930ஆம் ஆண்டு பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் மீது லாகூர் சதி வழக்கு நடந்தது. அவ்வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் லாகூர் சிறையிலிருந்த எனது தோழர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சென்னைச் சிறைக்கு மாற்றப்பட்டேன் பின்பு அங்கிருந்து என்னை அந்தமான் தீவுச்சிறைக்கு நாடு கடத்தப்பட்டேன். இங்கு நான் தனிமையில் இல்லை. பெரும் கூட்டத்துக்குள் ஒருவனாக இருக்கிறேன். மகாராஜாக்களின் கோட்டைகளைப் போன்ற பிரம்மாண்டமான கட்டடங்களை இங்கு பார்த்தபோது என்னை மிரட்டியது. ஆனால் இந்த இருட்சிறையில் நானூறுக்கும் மேற்பட்ட புரட்சியாளர்கள் தங்களின் நீண்ட காலத் தண்டனைகளை அனுபவித்து வந்தனர். இவர்களைப் பார்த்து சற்று ஆறுதலும் தைரியமும் அடைந்தேன்.\nஇந்தக் காலத்தில் தான் வங்கத்திலும் பஞ்சாபிலும் வன்முறைப் புரட்சியின் வேகம் உச்சனத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அரசு கடுமையான ஈவிரக்க மற்ற அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. புரட்சியாளர்களைக் கண்டபடி சுட்டுத ்தள்ளியது. தூக்கிலேற்றிக் கொலை செய்தது. அரசின் இந்தக் கொடூரச் செயல்களால் அலையலையாய் எழுந்த எழுச்சிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுகான அரசு மிகக் கேவலமான வழிகளைத் தேர்ந்தெடுத்தது. அதில் எங்களையெல்லாம் தாய் நாட்டை விட்டு தொலை தூரத்தில் கடலில் கொண்டு போய் தள்ளிவிடுவது ஒரு வழியாகும்.\nஎங்கள் நாட்டு மக்களிடமிருந்து எங்களைப் பிரித்து விடுவதன் மூலம் உள்ளூர் உறவினர் நண்பர்களைப் பார்க்க முடியாமல் செய்தனர். கடிதப் போக்குவரத்தைக் கூடத் தடுத்தனர். சிறையில் எங்களைக் கொடுமைப்படுத்துவதன் மூலம் எங்கள் உணர்வுகளையும் துடிப்புகளையும் அடியோடு அழித்து விடலாமென அரசு கனவு கண்டது. சிறை அதிகார���கள் பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டு எங்களைப் பணிய வைத்து விடுவார்கள் என்று தான் நான் ஆரம்பத்தில் கருதினேன்.\nஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு விளைவுகள் ஏற்பட்டன. நாடு கடத்தலில் கூட நல்லது இருந்தது என்பதைப் பின்னர் உணர்ந்து மகிழ்ந்தேன். ரகசியப் புரட்சிக்குழுவைச் சேர்ந்த நாங்கள் வெளியில் நாடு முழுவதும் சிதறிக் கிடந்தோம். சிறு சிறு குழுக்களாய் பிரிந்து பணியாற்றினோம். ஆனால், அந்தமான் சிறைக்கு வந்ததும் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க முடிந்தது. சென்னை, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், வங்காளம் முதலிய பல மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் தோழர்களை ஒரே இடத்தில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இக்கூட்டத்தில் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுசூமே முந்நூறு பேர்களுக்கு மேல் இருந்தனர். இந்தியச் சிறைகளில் கூட நாங்கள் தன்னந் தனியாகவோ, சிறுகுழுக்களாகவோ இருந்துதான் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி வந்தோம்.\nஅந்தமான் சிறையில் நாங்கள் பெருங்கூட்டமாக இருந்ததால் அதிகாரிகளின் திட்டங்களை முறியடித்து வந்தோம். ஆனால் இவை முதலிலேயே நடந்து விடவில்லை. நாட்கள் செல்லச் செல்ல எங்கள் முயற்சியும் வெற்றி பெறத்துவங்கியது. ஆனால் அதற்குள் நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. ஆரம்பத்தில் சிறை அதிகாரிகள் அதிக மிடுக்கோடு எங்களைக் கேவலமாகவும் இழிவாகவும் நடத்தினர். எங்கள் மனதைப் புண்படுத்திய தோடு எங்கள் உடலையும் இம்சைப் படுத்தினர். மோசமான உணவளித்தனர், குளிக்க முடியாமல் தண்ணீரை நிறுத்தினர். உறவினர்களும் நண்பர்களும் எங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், புத்தகங்கள் மற்றும் பொருட்களைக் கிடைக்க விடாமல் தடுத்தனர்.\nநாங்கள் இதை உறுதியோடும் கட்டுப்பாட்டோடும் எதிர்த்தோம். இங்கு நடக்கும் கொடுமைகளை இந்திய மக்களும், பத்திரிகைகளும் அறியவோ, கிளர்ச்சி செய்யவோ எந்தவாய்ப்பும் இல்லை. அதனால் எங்களை நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. திமிரும் கர்வமும் கொண்ட சிறை அதிகாரிகள் எங்களை மனிதர்களாக, கௌரவமாக நடத்தும் வரை ஒருவர்பின் ஒருவராக உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவது என்ற பயங்கர முடிவுக்கு நாங்கள் வந்தோம். எனது அன்புத் தோழரும் லாகூர் சதி வழக்கு கைதிகளில் ஒருவருமான “மகாவீர் சிங்’’ ஆவார். 1929இல் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்கள் பெருமதிப்புக்குரிய தோழர் யதீந்திரநாத் தாஸ் உறுதியுடன் போராடி மடிந்தார். இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் பிரகாசித்தவர் அவர். அவரது அடிச்சுவட்டையே மகாவீர்சிங் பின்பற்றினார்.\n1933மே 17ஆம் நாள் மகாவீர்சிங் உண்ணநோன்பை துவக்கினார். குற்றச் செயல்களில் ஈடுபட்ட பட்டாணியர் கூட்டம் ஒன்று எங்களுடன் சிறையில் இருந்தது. அக்கூட்டம் எங்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டது. மகாவீர்சிங் அவர்களுடன் மோதி விரட்டியடித்தார். சிறை அதிகாரிகள் அந்தப் பட்டாணியரை எங்களுக்கெதிராகப் பயன்படுத்தினர். அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் கட்டுடல் கொண்ட என் தோழர் மகாவீர்சிங்கை இழுத்துக் போய் தரையில் வீழ்த்தினர். மகாவீர் தனது மூச்சை இழுத்து நிறுத்தி விடவே மூக்கின்மூலம் செலுத்தப்பட்ட பால் இரைப்பைக்குள் போகாமல் சுவாசப்பைக்குள் போய் அவரை மயக்கமடையச் செய்து விட்டது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சையளிக்கப்பட்டது. கொடியவர்கள் செய்த இந்தச் செயலால் அந்த மாவீரனின் உயிர் சிலமணி நேரத்தில் அமைதியாய் பிரிந்துவிட்டது. அவருக்குக் கடைசி மரியாதை செலுத்தக்கூட அந்தக் காதகர்கள் எங்களை அந்தப் புனிதச்சடலத்திடம் நெருங்க விடவில்லை.\nமரணதேவனைத் தழுவும் பயணம் மகாவீர்சிங்குடன் நில்லாமல் மரணப் பயணம் மேலும் தொடர்ந்தது. பத்து நாட்கள் கழித்து மோகன்கிஷோர் என்ற தோழர் உண்ணாவிரதம் துவங்கினார். உடல் பலவீனமடைந்தால் உயிர்போகும் என்று பயந்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிடுவார் என்று நினைத்து அவரைத் தனிக் கொட்டடியில் அடைத்துவைத்தனர். அதெல்லாம் பலிக்கவில்லை. மோகன்கிஷோர் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அதிகாரிகளின் ஆசையில் மண்விழுந்தது. மூன்றாவதாக மொசித் மைத்ரா பலிபீடம் ஏறினார். இப்போது அரசாங்கம் பயப்பட ஆரம்பித்தது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டியதாகிவிட்டது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் தேவையானவற்றை சிறை நிர்வாகம் அளித்தது.\nஇந்த வெற்றிக்காக நாங்கள் கொடுத்த விலை அளவிட முடியாதது. ஆரம்ப நாட்களில் சிறை அதிகாரிகளின் கொடுமைகளை எதிர்த்து நின்று புரட்சியாளர்கள் தங்களையே அழித்துக் கொண்டார்கள். அவர்களின் பா���ையிலிருந்து சிறுதும் வழுவாமல் எங்கள் முன்னோர்களின் பாரம்பரியப் பெருமைகளுக்கு எந்தக்குறையும் ஏற்படாமல் நாங்கள் நடந்து வந்திருக்கிறோம். இதில் நாங்கள் பெருமையும் பூரிப்பும் அடைகிறோம்.\n1909ஆம் ஆண்டு நடந்த பிரபலமான அலிப்பூர் சதிவழக்கில் தண்டனையடைந்தார் அரவிந்தரின் தம்பி பரீந்திரகோஷ். அவரும் மற்றவர்களும் வங்கத்திலிருந்து செல்லுலர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். மகாராஷ்டிராவிலிருந்து சாவர்க்கர் சகோதர்களும் இங்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் மூத்தவர் விடுதலைப் போராட்டப் பாடல்களை எழுதி வெளியிட்டதற்காக தீவாந்திர தண்டனை விதிக்கப்பட்டது. இலையவர் வினாயக தாமோதர சாவர்க்களுக்கு லண்டலில் கர்சான் வில்லி கொலைக்காகவும், இந்தியாவில் நடந்த வேறொரு கொலைக்காகவும் இரண்டு ஜென்ம தண்டனையளிக்கப்பட்டது. அதாவது ஐம்பதாண்டு சிறைத் தண்டனையாகும். இந்தியா முழுவதும் புரட்சி தீ வெடித்துப் பரவியது. முக்கியப் பயங்கரவாதிகள் அனைவரையும் பிடித்துக் கடுமையான தண்டனையளித்து தண்ணீருக்கு அப்பால் உள்ள இந்த அந்ததமான் குகைகளுக்குள் கொண்டு வந்து தள்ளினர். 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது தோன்றிய புரட்சியை அடக்கி வைக்கவே இந்தச் செல்லுலர் சிறை கட்டப்பட்டது.\n(இளைஞர் முழக்கம் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2016/06/23/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-5/", "date_download": "2020-01-20T04:26:34Z", "digest": "sha1:YQB6ZTBKUTJ4P6KQZC6HYHTSED6ECDM5", "length": 28153, "nlines": 265, "source_domain": "chollukireen.com", "title": "மயிலத்திலிருந்து திருவருணை–5 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூன் 23, 2016 at 1:42 பிப 4 பின்னூட்டங்கள்\nகோபுரதரிசனம் கோடி புண்ணியம். பார்க்கலாம் கோபுரத்தை.\nஇரவு ஒன்பது மணிக்குமேல் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம். அங்கு எங்கள் மருமகன் இருக்கிரார். இரவு தங்குவதற்கு வேறு எங்காவது வசதி கேட��டிருந்தோம்.\nகிரிவலப் பாதையில் காஞ்சி காமகோடிபீடம் காமாக்ஷியம்மனை ஸ்தாபித்து மடம் ஒன்று இயங்குகிறது. வேத பாடசாலையும் இருக்கிறது. வைதீக ஸம்பந்தப்பட்ட நல்ல காரியங்கள் நடக்கின்றது. அதில் நான்கு அறைகள் இருக்கின்றது. அவர் அவ்விடம் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஆதலால் இரண்டு அறைகள் வாடகைக்குப் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தபடியால், நேராக அவ்விடம் போய்ச் சேர்ந்தோம். தாசீல்தாரராக இருந்து ரிடயரான கேசவ பாரதி என்ற அவர் மிகுந்த அக்கரையுடன் நிர்வகிப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nமடத்திலுள்ளவர்கள் தங்கும் இடத்தையும் கொடுத்து , அருமையான கல் தோசையை உண்ணவும் கொடுத்தனர். கார் தங்க வசதியும் இருந்தது. காலையில் அவர் வந்து பார்ப்பதாகவும், பெங்களூர் பக்தர்கள் இருவர் அடி அண்ணாமலையிலுள்ள ஆதி அருணாசலேசுவரருக்கு ஏகாதச மஹா ருத்ரம் செய்வதாகவும் , அங்கு எங்களையும் வரும்படியும்,கோவிலில் அதிகக் கூட்டமிருப்பதால் எங்களுக்கு உதவியாக ஒருவரை அனுப்புவதாகவும் ஃபோன் செய்தார்.\nகாஞ்சி காமகோடி பீடம். சங்கரமடம்\nஅதி காலையிலேயே கண் விழிப்பு வந்து, குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தால், மடத்திற்கு பக்கத்து இடத்தில் அதுவும் மடம் போலவே இருந்தது. ஸ்ரீலிதா ஸஹஸ்ர நாமம் போல இருந்ததால் மாப்பிள்ளை உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தார்.\nஅழகான விக்கிரஹம். அருமையான பூஜா அலங்காரங்களுடன் ஒரு பெண்மணி அர்ச்சனை செய்து கொண்டிருக்கிரார். மற்றவர்களும் கூடவே சொல்கின்றனர். கட்டிடத்தின் சுற்றுச் சூழல் நந்தவனம்போன்ற பூச்செடிகள், நடுவே ஸன்னதி. நானும் உடன் சொல்லிவிட்டு வந்தேன். விக்கிரஹம் ஸ்ரீலலிதாம்பாள் என்று சொன்னார்கள். ஆந்திர அன்பர்களின் கைங்கரியம் என்று தோன்றியது.\nஇவ்விடமிருந்து முகில் சூழ்ந்த மலை.\nமடத்தினுள் காமாக்ஷி அம்மன், மஹாபெரியவாள் உருவப்படம்.பூஜை. மிகுந்த பயபக்தியுடன் தரிசித்துவிட்டு காலை ஆஹாரம் முடித்துக் கொண்டு, வேத பாடசாலை மாணாக்கர் ஒருவருடன் அண்ணாமலையார் ஆலயம் வந்து சேர்ந்தோம்.\n24 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கோவில். திருநாவுக்கரசர்,திருஞான ஸம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். கிழக்கு வாயில் வழியே நுழைந்தால் ஆயிரக்கால் மண்டபத்தைப் பார்க்கலாம்.\nசிவகங்கைக்கு இறங்கும் வாசலில் கம்ப���்து இளையனார் கோயில் உள்ளது.\nவினாயகர் கோயிலின் வாசலில் ஒரு கிணறு உண்டு. நாங்கள் கோயிலின் அருகிலேயே இருந்தபடியால் சிறுவயதில் குடிப்பதற்கு இக்கிணற்றின் நீரையே எடுத்துப் போவோம். எலுமிச்சை இலை வீழ்ந்து வாஸனையாக இருக்கும். இப்போதும் கிணறு இருக்கிறது. போர்போட்டு இருக்கிரார்கள். இராட்டினமும் இருக்கிறது. இப்படி பல ஞாபகங்கள். கிணற்றின் அருகே முன்பொருமுறை படம் எடுத்துக் கொண்டேன். பாருங்கள்.\nகோயிலினுள் சிவகங்கை,பிரும்ம தீர்த்தம் என்ற இரண்டு குளங்கள் உள்ளது.\nபிரம்மாவும்,விஷ்ணுவும்,யார் உயர்ந்தவர் என்று வாக்கு வாதம் செய்தனர். இதை முடிவுக்குக் கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்துத், தனது அடியையோ, முடியையோ பார்ப்பவரே உயர்ந்தவர் எனச் சொல்லி, ஜோதியாகி ஓங்கி உயர்ந்து நின்றார்.\nவிஷ்ணு வராகாவதாரம் எடுத்துக் கொண்டு பூமியைக் குடைந்து கொண்டு, அடியைக் கண்டுபிடிக்கப் போனார்.\nபிரம்மா அன்னப் பறவையாக மாறி,முயற்சி செய்து முடியைக் காண மேலே பறந்தார்.\nவழியில் தாழம்பூவைப் பார்த்து அழைத்து ,தான் முடியைப் பார்த்து விட்டதாகப் பொய் சொல்லச் சொன்னார்.\nஅதுவும் அப்படியே சொல்லியது. பொய் சொன்னதைக் கேட்ட சிவபிரான், பிரம்மாவிற்குத் தனியாக உலகத்தில் கோயிலே இருக்காது என்றும்,பொய் சொன்ன தாழம்பூ பூஜைக்கு உதவாது என்றும் சாபம் கொடுத்து விட்டார்.\nஇப்படி பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதியாக காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. இந்த இடத்தில்தான் கோயில் உள்ளது. நெருங்கமுடியாத அடிமுடியை உள்ள நெருப்பு மலைதான் அண்ணாமலை.\nஇம்முறை செந்தூர வினாயகரை வணங்கி விட்டு, கட்டண தரிசனவழியே அண்ணாமலையாரை தரிசித்தோம். கூட வந்த வித்யார்த்திக்குத் தெரிந்த குருக்கள் ஒருவரை அங்கு பார்த்ததில் கூடிய வரையில் உட்புறமாகச்சென்று அண்ணாமலையாரையும், அடுத்து உண்ணாமுலை அம்மனையும் கண் குளிரப் பார்க்க முடிந்தது.\nஓடிப்பிடித்து பிரகாரங்களில் விளையாடிய கோயில், உன்னைப் பார்த்து விட்டேன்.\nராஜகோபுரப் பக்கத்தில் திட்டு வாசல். இந்த வழியில்தான் முன்பு கோவிலுக்குள் நுழைவோம்.\nஎவ்வளவு வித்தியாஸம் முன்னாளின் பெயரில்.\nஅண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லிவிட்டு இன்னும் சிலவற்றிற்கு நாளைக்குப் போகலாம். வாருங்கள்.\nEntry filed under: நான் விரும்பிய தரிசனங��கள்.\nசிங்கராஜனிடமிருந்து மகனை மீட்டதாய்.\tமயிலத்திலிருந்து திருவருணை–6\n4 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 1:19 முப இல் ஜூன் 24, 2016\nமலரும் நினைவுகளுடன் பக்திக் சுற்றுலா. அழகிய படங்கள்.\nஆமாம். உண்மைதான். நன்றி உங்களுக்கு.அன்புடன்\nபடங்கள் & விளக்கம் அருமை அம்மா. கிணற்றுக்குப் பக்கத்தில் மலரும் நினைவுகளுடன் ….. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. ஹ்ம்ம்ம்ம் நாளை எங்கு கூட்டிட்டு போவாங்க நாளை எங்கு கூட்டிட்டு போவாங்க \nநானும் மார்ச் 22 அன்று மாலை(கார்) கிரிவலம் வந்து வழியில் அடிஅண்ணாமலையாரையும் தரிசித்துவிட்டு, இடுக்கு பிள்ளையாரையும் பார்த்துவிட்டு(இந்தமுறை என்னால் உள் நுழைந்து வர முடியவில்லை, சுந்தர் மட்டுமே வந்தார்), பௌர்ணமி கூட்டம் இருக்கும் என்பதால் வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த நாள் காலையிலேயே கோயிலுக்கு போய் ஆசைதீர மதியம்வரை இருந்துவிட்டுத்தான் வந்தேன்மா. ஹி ஹி எனக்கும் மலரும் நினைவுகள் :))\nநான் 25 மார்ச் இரவு திருவண்ணாமலைபோய் 26 கோயிலுக்குப் போயிருக்கிறேன். தெரி யாமற் போய்விட்டதே. உங்கள் ஊருக்குக் கூட வந்து பார்த்திருப்பேன். . கல்யாணம் கார்த்தி என்றால் சொல்ல முடியும். சென்னையிலிருக்கும் போது கூட சில பதிவர்களையாவது பார்க்க வேண்டும் என்ற அவாவும் இருந்தது. பெயர்போன பதிப்பாளராக நான் இருக்க வேண்டாமா என்ற எண்ணம் கூடவே மனதில் வந்தது. இன்னொரு முறை சென்னை சென்றால் இந்த எண்ணத்தையும் நிறைவேற்றி விடவேண்டும்.. உன்னுடைய மலரும் நினைவுகள் ஆசை தீர நிறைவேறியதில் ,மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். பாரு முடித்து விட்டேன். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஉபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் ��ுசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=doctors", "date_download": "2020-01-20T02:42:58Z", "digest": "sha1:GAFTOAHTDY3DZDPGDB7FFRI225OPNIFO", "length": 4909, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"doctors | Dinakaran\"", "raw_content": "\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அலட்சியத்தால் பிரசவத்தில் தாய், சேய் பலி: உறவினர்கள் சாலை மறியல்\nஇந்திய டாக்டர்கள் சங்க மீனாட்சி கிளை புதிய நிர்வாகிகள்\nஇவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவர்கள் இன்று விடுப்பு எடுக்க தடை\nவீரகனூரில் போலி டாக்டர்கள் குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு\nபென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் மீண்டும் தலையெடுக்கும் போலி மருத்துவர்கள்\nஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகளை தடுக்க பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை : சுழற்சி முறையில் பணியாற்றி சமாளிக்கும் அவலம்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா\nகுமரி எஸ்.ஐ. உடலில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் தகவல்\nமருத்துவக் கல்லூரிகளில் கவுரவ பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு ஏற்படும்: டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு\nதசை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நவீன சிகிச்சை அரசு மருத்துவர்கள் சாதனை\nஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பைப்லைன் உடைந்து வீணாக வழிந்தோடிய குடிநீர்: நோயாளிகள், மருத்துவர்கள் அவதி\nஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பைப்லைன் உடைந்து வீணாக வழிந்தோடிய குடிநீர்: நோயாளிகள், மருத்துவர்கள் அவதி\nமருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கும் டாக்டர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nகோரிக்கைகளை வலியுறுத்தி 1000 அரசு மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா: ம.பி.யில் நோயாளிகள் பாதிப்பு\nநவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை\nபோராட்டம் வாபஸ் டாக்டர்கள் அதிருப்தி\nகிராமப்புறங்களில் சித்த மருத்துவமனை துவங்க மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்த��்\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nஇடமாறுதலை எதிர்த்து டாக்டர்கள் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2018/11/30/can-we-sell-our-mother/", "date_download": "2020-01-20T03:52:47Z", "digest": "sha1:COWP7ECTDIK6UQTRUCG7W34QSY4FK6QM", "length": 10657, "nlines": 119, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Can We Sell Our Mother? – Sage of Kanchi", "raw_content": "\nஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயாரை விற்கலாமா வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.\n’தாயாரை விற்க கூடாது‘ என்று எல்லோரும் ஒருமுகமாக கூறினார்கள்.’அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு.எந்த மாநிலத்தில் ஹிமாச்சல் பிரதேசத்திலா நம்ம தமிழ் நாட்டில் தான்…தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்…’\nபெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை, ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.\n‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்…அநியாயம்…சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார் வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’\nபசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் – பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.\nபசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்கு… அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்.\nநன்றி: ஸ்ரீமடம் ஸ்ரீ பாலு மாமா அவர்கள், கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்\nதை ஹஸ்தம் – ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் 150வது பிறந்த நாள்\nஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே\nஎனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே , அந்த முதலியார் எங்கே\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/feb/09/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2859796.html", "date_download": "2020-01-20T03:12:55Z", "digest": "sha1:AXRBJZL4NTLRD4FFUOEMB6S5CVT6OUNN", "length": 7906, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "100 நாள் வேலை கேட்டு முற்றுகைப் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\n100 நாள் வேலை கேட்டு முற்றுகைப் போராட்டம்\nBy DIN | Published on : 09th February 2018 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசோழவரம் ஒன்றியத்தில் உள்ள புதூர், திருநிலை, அருமந்தை, ஆத்தூர், காரனோடை, சோழவரம், பாடியநல்லூர், அலமாதி, நல்லூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அண்மைக்காலமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nமேலும் ஏற்கெனவே இத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோதண்டம் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.\nஇதில், 100 நாள் வேலை வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.\nஅப்போது, அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், விரைவில் 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsurabi.in/threads/todays-news-08-01-2020.42000/page-4", "date_download": "2020-01-20T04:27:46Z", "digest": "sha1:DJNUNKJP4YCOUPTE7R2DDMBTVOLJAQTX", "length": 46236, "nlines": 248, "source_domain": "www.tamilsurabi.in", "title": "Todays news 08.01.2020 | Page 4 | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nதண்ணீர் பெருகி கிடக்கும் நீர்நிலைகளில் தொடரும் உயிர் பலி சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை\nசாயல்குடி: ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் ஊரணி, கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி கிடப்பதால் குளிக்க செல்வோர் சிக்கி பலியாவது தொடர்ந்து வருகிறது. எனவே அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் பணிகள் நடந்தது. ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் வைகை பரமக்குடி வடிநில கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23.62 கோடியும், மதுரை குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டங்களில் 28 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டது.\n11 ஊராட்சி ஒன்றியங்களிலும், யூனியன் பொதுநிதியிலிருந்து பஞ்சாயத்து ஊரணி, கண்மாய் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு, மாவட்டத்தின் பிரதான மழையாக கருதப்படும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. கடந்தாண்டுகளில் தொடர் வறட்சியால் குடிநீருக்கு பரிதவித்த கிராம மக்கள், தற்போது பெய்த மழைக்கு தன்னார்வத்துடன் ஊரணி, கண்மாயிகளில் மழைநீரை சேமித்தனர். இதனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான ஊரணி, கண்மாய்கள் முழுமையாக நிறைந்து காணப்படுகிறது. ஊரணி தண்ணீரை கிராம மக்கள் குளிப்பதற்கு, துணிகளை சலவை செய்வதற்கு, கால்கடைகளுக்கு தண்ணீர் காட்டுதல் போன்றவற்றிக்கு பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஊரணியில் குளித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் மூழ்கி இறப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகடந்த மாதங்களில் சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரத்தை சேர்ந்த உதயகமலேஷ் என்ற பள்ளி மாணவன், கடுகுசந்தை கிராமத்தைச்சேர்ந்த குருபாலன்(16) என்ற மாணவன், பரமக்குடி அருகே பெருமாள்கோயில் கிராமத்தில் தேசிகா(5), காவியா(8) என்ற இரு மாணவிகள், ராமநாதபுரத்தில் ஒருவரும் ஊரணியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்நிலையில் ஜன. 5ந்தேதி இரவு சிக்கல் பாண்டியன் ஊரணியில் ராமசாமி(65) என்ற முதியவர் உயிரிழந்தார். இது போன்று கால்நடைகளும் தண்ணீர் குடிக்க செல்லும்போது தவறி விழுந்து, சகதியில் மாட்டி இறப்பதும் தொடர்கிறது. எனவே பலிகளை தடுக்க ஊரணிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கவேண்டும். பஞ்சாயத்துகள் சார்பில் அபாயம் குறித்த முன் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகும்பகோணம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்... கைகளில் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கம்\nகும்பகோணம் : கும்பகோணம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இயங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசயிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நகை கடன் உள்ளிட்ட கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்க வேண்டும். மேலும் பயிர்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தக்கப்பட்டது.\nதங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக உயர்ச்சி வழங்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nபொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறுவடைக்கு தயாரான மஞ்சள் செடிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி\nபரமக்குடி: பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பரமக்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் தினத்தன்று மாவிலை தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்த���, மஞ்சள் கொத்துகள் கட்டிய பானையில், புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பரமக்குடி அருகே வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது மஞ்சள்பட்டினம். இங்குள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துக்கள் சாகுபடி செய்வது வழக்கம்.\nமஞ்சள்பட்டினம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். ஆறு மாத பயிரான மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை நன்றாக கைகொடுத்த நிலையில் நன்கு வளர்ந்து, பூமிக்கு கீழ் கிழங்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் தினத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு, அறுவடை செய்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தாண்டு மஞ்சள் பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் ரேஷன் கடையை உடைத்து யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி\nவால்பாறை: வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள்ள உள்ளன. இவை அவ்வப்ேபாது வனங்களில் இருந்து வெளியேறி இறை உண்பதற்காக குடியிருப்பு, தேயிலைதோட்டம், ரேஷன் கடைளில் உள்ளிட்டவற்றையில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின் அங்கு இருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாரி இறைத்து சாப்பிட்டும் வீசியும் சேதப்படுத்தி உள்ளன.\nமேலும், அருகில் இருந்த மளிகைக்கடை, டீக்கடைகளையும் உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்து குடியிருப்ப���களிலேயே தஞ்சமடைந்தனர். இதையறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்ட அப்பகுதியில் அதிகாலை முதலே முகாமிட்டனர். இருப்பினும் வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த யானைகள் தொழிலாளர் குடியிருப்புகள் வழியாக புகுந்து அப்பகுதியில் உள்ள வனத்துறை ஆய்வு மாளிகையை முற்றுகையிட்டவாறு நின்றன. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள், காட்டு யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் எஸ்டேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பத்தூர் அருகே ஏலகிரி மலையில் விதிகளை மீறி இயங்கும் நீச்சல் குளங்கள், சாகச விளையாட்டு பூங்காக்கள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை\nதிருப்பத்தூர்: ஏலகிரி மலையில் அனுமதியின்றி இயங்கும் நீச்சல் குளங்கள், சாகச விளையாட்டு பூங்காக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டு முழுவதும் சம சீதோஷ்ண நிலை காணப்படுவதாலும், சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ளதாலும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஏலகிரியின் இயற்கை எழிலை ரசித்து செல்கின்றனர். மேலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து, இங்குள்ள சொகுசு ஓட்டல்கள் மற்றும் பல்வேறு விடுதிகளில் தங்கி செல்கின்றனர்.\nஇவர்களுக்காக ஏலகிரி மலையில் 80க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஓட்டல்கள், விடுதிகளில் 1800 பேர் வரை தங்கலாம். இங்குள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் நீச்சல் குளங்களும் உள்ளன. இந்த நீச்சல் குளங்கள் ஒரு சில ஓட்டல்களில் உரிமம் பெறாமலும், அரசு விதியின்படி கட்டப்படாமல் அதிக ஆழம் கொண்டவையாக உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள், குழந்தைகள் நீச்சல் குளங்களில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அத்தனாவூரில் உள்ள சாகச விளையாட்டு பூங்கா ஒன்றில் ரோஷன் என்ற 6 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சுற்ற��லா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏலகிரி மலையில் அனுமதியின்றி கொட்டையூர், அத்தனாவூர், மங்கலம், பள்ளகணியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாகச விளையாட்டு பூங்காக்கள் இயங்கி வருகின்றன.\nஇப்பூங்காக்களில் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூலித்துக் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாகச பூங்காக்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் அரசின் விதிப்படி 4 அடி அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில ஓட்டல்களில் 12 அடிக்கும் மேல் ஆழமான நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் அரசு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் ஆகும். எனவே கலெக்டர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மக்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பலி வாங்கும் நீச்சல் குளங்களை கண்காணித்து அந்த விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇதுகுறித்து ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் கூறியதாவது: ஏலகிரி மலையில் அதிகளவில் சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் யாரும் முறையாக அரசிடம் அனுமதி வாங்காமல் நீச்சல் குளங்கள் கட்டியுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். குறிப்பாக நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்றாலும், சாகச பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்றாலும், முதலில் தாசில்தாரிடம் அனுமதி பெற்று, அதன்பிறகு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரிடர் மேலாண்மை, தீயணைப்புத்துறை, விளையாட்டு ஆணையத்திடம் பயிற்சி பெற்ற நீச்சல் பயிற்சியாளர் மூலம்தான் அந்த நீச்சல் குளத்தை அமைக்க வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் இதுவரை ஏலகிரி மலையில் யாரும் அதை பின்பற்றியதாக தெரியவில்லை.\nமேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் குளத்தில் நீச்சலுக்கு அனுமதிக்கும் போது அவர்களுக்கு உண்டான தற்காப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களையும் கொடுத்து தான் நீச்சல் குளத்தில் அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை கையாளாமல் விட்டதால்தான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய ஊரக வளர்ச்���ி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாதம்தோறும் ஆய்வு மேற்கொண்டு கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கலெக்டர் மூலம் அந்த விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி கலெக்டர் தீவிர ஆய்வு மேற்கொண்டு சாகச விளையாட்டுப் பூங்கா மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதுகுறித்து கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாகச பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் ரோஷன் என்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான். இந்த இழப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிமம் இல்லாமலும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாகசங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மற்றும் விடுதிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு சார்பில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும்\nஏலகிரி மலையில் அனுமதியின்றி பல இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. ஆனால் அரசு விளையாட்டுத்துறை சார்பில் நீச்சல் குளம் இங்கு அமைக்கப்படவில்லை. அனைத்து விதிகளின் கீழ் அரசின் சார்பில் ஏலகிரி மலையில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இல்லை. ஆகையால் அரசு சார்ந்த சாகச விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\nசுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பு: விலை சரிவு\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. இதனால் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில், இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு துவக்க முதல் 2018ம் ஆண்டு மே மாதம் வரை, போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் இளநீர் உற்பத்தி மிகவும் குறைந்தது. இதனால், வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.\nஇதனால் இளநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு இளநீர், தோட்டத்தில் ரூ.24வரை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு கோடை மழைக்கு பிறகு ஜூலை இறுதி முதல் தொடர்ந்து பல மாதமாக மழை பெய்துள்ளது. இதனால் தென்னை விவசாயம் செழித்தோங்க ஆரம்பித்தது. மேலும், தென்னையில் இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த இரண்டு மாதத்திலிருந்து இளநீர் விலை சரிய துவங்கியது. கடந்த சில வாரமாக போதிய மழையில்லாமல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியதால் பச்சை ரக இளநீர், செவ்விளநீரின் தேவை அதிகமானது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகமாக இருப்பதுடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும். ஐதரபாத், பெங்களூர், மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாங்கனங்களில் கடந்த இரண்டு வாரமாக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் தற்போது ரூ.19 அல்லது ரூ.20க்கு என மிகவும் குறைவான விலைக்கு வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், விலை சரிவால் உரிய விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும், வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, அதன்விலை உயர வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.\nபொங்கல் பண்டிகை நெருங்குவதால் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்: விலை கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் வேதனை\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய்களில் பொங்கல் ��ண்டிகை நெருங்குவதால் சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான கண்ணப்பன்நகர், மோதிராபுரம், அம்பராம்பாளையம், கோமங்கலம், கோட்டூர், சேரிபாளையம், ஆண்டிபாளையம், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் 75க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு காளவாய்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் சுண்ணாம்பு கல் கட்டிடம் கட்டுவதற்கும், வீட்டு கூரையின் மேல்பகுதியில் சுருக்கிபோடவும், வர்ணம் பூசுவதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றனர். இதனால் அந்நேரத்தில் சுண்ணாம்பு கல் விற்பனை அதிகமாக இருந்ததுடன், அதன் உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்து. நாளடைவில் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வந்ததால் சுண்ணாம்பு தேவை குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைந்தது.\nஇந்நிலையில், தற்போது வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை, நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்ாக வீடுகளில் வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கற்களை வாங்கி செல்வதை கிராம பகுதியினர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சுண்ணாம்பு கல்லுக்குண்டான உரிய விலை கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுண்ணாம்பு கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,\n‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே சுண்ணாம்பு கல் கிடைக்கிறது. அதை காளவாயில் வேகவைத்து விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை முடியும் வரை தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்கும். இந்த தொழிலில் 75 சதவீதம் பெண்களே ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகை மட்டுமின்றி பிற பண்டிகை நாட்களிலும் தங்கள் வீடுகளில் வர்ணம் பூச கிராமம் மற்றும் வெளியூர்களில் இருந்து நேரடியாக வாங்கி சென்றனர். தற்போது பெரும்பலான வீடுகளுக்கு வண்ண வண்ண கலரில் வர்ணம் பூசுவதால், கடந்த சில ஆண்டுகளாக காளவாய்களில் சுண்ணாம்பு விற்பனை குறைந்துள்ளது.\nமேலும், வெளியூர்களில் இருந்து ஆர்டர் இந்த முறை மிகவும் குறைவாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட ஒரு சுண்ணாம்பு பை ரூ.80முதல் ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போதும், அதே விலை நீடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வாகனங்களில் ஓடைக்கல் எடுத்துவர அதற்குறிய வாடகை கட்டணம் கூடுதலாகிறது. தொழிலாளர்களின் கூலித்தொகை போக லாபம் என்பது மிக, மிக குறைவாக உள்ளது. இருப்பினும், காலங்காலமாக செய்து வந்த இந்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில் இந்த தொழில் நலிவடையாமல் இருக்க அரசு மானியம் வழங்க வேண்டும்’ என்றார்.\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல்\nதிருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளது. ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்படுத்தி போலீசார் மனு அளித்துள்ளனர்.\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=693&Itemid=63", "date_download": "2020-01-20T03:47:19Z", "digest": "sha1:ZRZQPYXHETAIM62DFANSOVQRPP5HAZX3", "length": 9482, "nlines": 43, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு செய்திகள் யாவரும் அறிவது ‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nதிருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; 2007ம் ஆண்டிற்கான ‘இயல் விருது’ பெறுகின்றார்.\n2001ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இயல்விருது வழங்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதுவரை ‘இயல் விருது’ பெற்ற வாழ்நாள் சாதனையளர்கள்: சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ. சீ. தாஸிசியஸ்.\n2007ம் ஆண்டிற்கான இயல் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் தெரிவாகியுள்ளார்.\nஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் பதினைந்து படைப்புக்களை மொழிபெயர்த்து, உலக அரங்கில் நவீன தமிழின் வளத்தை அறியச் செய்துள்ளார். தமிழக, ஈழத்துக் கவிஞர்கள் பலரின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பொன்றும் அவரது உழைப்பின் பயனாக பெங்குவின் பதிப்பகம் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. இதுபோலவே, சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' நாவலையும் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.\nஇங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழி பெயர்ப்புப் பட்டறைகளை நடாத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்தில் பெரும் பங்காற்றி வருபவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும், லண்டனிலும் பிற இடங்களிலும், தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டி, தமிழ்க் கவிதைக்குச் சிறப்புச் சேர்ப்பவர். கனடாவில் வெளியான ஈழத்துத் தமிழ்க் கவிதை, புனைகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பான 'Lutesong and Lament' இல் இவர் மொழிபெயர்த்த கவிதைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசனநடையில் ஆங்கிலத்தில் ஆக்கி வழங்கியிருப்பமை இவரது மொழிபெயர்ப்புப் பணியின் மற்றுமொரு பரிமாணமாகும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.\nபாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக Hutch Crossword Book Award இனை (இது இந்தியாவின் Booker Prize எனக் கருதப்படுவது) முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர்.\nதமிழுக்கு அவர் ஆற்றிய, ஆற்றிவரும் வாழ்நாள் பங்களிப்பிற்காக, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம், அவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருதையும் 1,500 டொலர் பரிசையும் வழங்கிக் கௌரவிக்கின்றது. அவருக்கு எம் வாழ்த்துக்கள்.\nவிருது வழங்கும் விழா வழமைபோல் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறுகின்றது.\nஇம்முறை விருதுக்கான தெரிவுக் குழுவில் பங்காற்றியவர்கள்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம், பதிவுகள் இணையத்தள ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆகியோர்.\nஇதுவரை: 18280655 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையம��ப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22Henry%5C%20W.%5C%20Cave%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2020-01-20T03:28:31Z", "digest": "sha1:CXHKI7KFZBX7DJSCOK2RET6UDM3CW55T", "length": 5424, "nlines": 84, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (20) + -\nகடைகள் (20) + -\nபுலம்பெயர் வாழ்வு (20) + -\nவணிக மரபு (20) + -\nபுலம்பெயர் தமிழர் (16) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (12) + -\nகடைத்தெரு (6) + -\nபுலப்பெயர்வு (6) + -\nமரக்கறிகள் (3) + -\nசவர்க்காரம் (2) + -\nபலசரக்கு (2) + -\nபழங்கள் (2) + -\nஅரிசி வகைகள் (1) + -\nஇடியப்ப உரல்கள் (1) + -\nஉடைகள் (1) + -\nஉணவகங்கள் (1) + -\nஉணவு முறைகள் (1) + -\nகடை விளம்பரங்கள் (1) + -\nகிழங்கு வகைகள் (1) + -\nசாமிப்படங்கள் (1) + -\nசிலைகள் (1) + -\nதிருகுபலகைகள் (1) + -\nபலசரக்கு பொருள்கள் தொகுதி (1) + -\nபலாப்பழங்கள் (1) + -\nபுளுக்கொடியல் (1) + -\nதமிழினி (20) + -\nஈஸ்ட்ஹாம் (20) + -\nலண்டன் (20) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகடை (முகப்பு) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nஉணவகம் - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (முகப்பு) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (முகப்பு) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (முகப்பு) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (முகப்பு) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (முகப்பு) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nகடை (உட்புறம்) - ஈஸ்ட்ஹாம் பிரதான வீதி, லண்டன்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/12/15/mdu-737/", "date_download": "2020-01-20T02:48:00Z", "digest": "sha1:KJFDSERNDTQEYT3DBOFAD5U2ESBY24XE", "length": 12123, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு\nDecember 15, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ராகவனார் திருமண மண்டபத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் குற்றம் பழனிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதல்களிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியின் பயன்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் மற்றும் WHATSAPP FACEBOOK TWITTER INSTAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் மற்றும் POCSO ACT, CHILD ABUSE, EVE TEASING பற்றியும் சமூக ஊடக பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி. ஷர்மிளா அவர்கள் விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர நகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் .ரமேஷ், மதுரை மாநகர் நகர் சட்டம் & ஒழுங்கு உதவி ஆணையர் .சூரக்குமாரன், B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய (குற்றப்பிரிவு) காவல் ஆய்வாளர் .முருகன் மற்றும் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய (ச & ஒ) காவல் ஆய்வாளர் . பாலமுருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் 200 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nநிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவ��க்கு 82 பேர் வேட்பு மனுதாக்கல்\nபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு.\nவாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் விழா\nபிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.\nஉசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nபரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.\nஉசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.\nஉசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.\nவிதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி அத்துமீறி கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.\nதொடரும் சாலை விபத்து. போக்குவரத்து காவலர் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை..\nமதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\nவேலூர் மாநகராட்சி ஆணையர் சொட்டு மருந்து\nதென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது\nசென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\nகீழை மைந்தனின் “தமிழ் யாருக்கு சொந்தம்” ஆய்வு நூல்… சமூக ஆர்வலரின் சிறப்பு பார்வை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4597", "date_download": "2020-01-20T04:08:37Z", "digest": "sha1:K72X5RQ5RILTU7JK6XOQGDWXDBSOJNRK", "length": 7887, "nlines": 168, "source_domain": "nellaieruvadi.com", "title": "UAE leaders congratulate India's President on 70th Republic Day ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n2. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n4. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n5. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n6. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n13. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n14. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n17. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n19. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n20. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n21. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n23. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n24. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n25. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n30. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/08/", "date_download": "2020-01-20T04:28:05Z", "digest": "sha1:ACKE4P64PI66QE72RLA6JJV27GYWP6X3", "length": 138974, "nlines": 435, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): August 2012", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார்\nசுமார் 450 வருடங்களுக்கு முன்பு, ஐந்து சகோதரர்கள்,தமது பாசம் மிக்க தங்கை நாச்சியாரை ஒருவருக்கு திருமணம��� செய்து வைத்தனர்;திருமணம் செய்து வைத்த சில மாதங்களில் தனது சகோதரர்களை சந்திக்க,தனியே தனது கணவரது கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார்.வழியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சில கள்வர்கள் இந்த நாச்சியாரை தவறான எண்ணத்துடன் துரத்தியுள்ளனர்.\nவெகுதூரம் ஓடி வந்த நாச்சியார்,திடீரென ஆவேசமாகி,நான் பத்தினி என்பது உண்மையானால்,பூமித்தாயே என்னை ஏற்றுக்கொள் என்று ஆக்ரோஷத்துடன் கத்த,உடனே பூமி பிளந்து அதற்குள் நாச்சியார் புதைந்துவிட்டார்.துரத்திவந்த கள்வர்கள் ஓடிப்போனார்கள்.\nஒரு நூற்றாண்டுக்குப்பின்னர்,அந்த இடமானது நடைபாதையாக மாறியது;ஒரு இளம்பெண் தமது பெற்றோருடன் வந்துகொண்டிருக்கும்போது,இந்த இடத்தை நெருங்கியதும்,ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்திருக்கிறாள்.தான் இங்கே இருப்பதாகவும்,இனி இந்த கன்னியுடன் இருந்து அருள்வாக்கு சொல்ல இருப்பதாகவும் சொல்ல அன்றிலிருந்து இந்த இடம் கோவிலாகிவிட்டது.\nஅந்த கன்னிப்பெண் சுமார் 72 வருடங்களுக்கு அருள்வாக்கு சொல்ல,அந்த கன்னிப்ப்பெண்ணின் வாழ்க்கைக்குப் பிறகு,வேறு ஒரு பெண்மணி அடுத்த 30 வருடங்களுக்கு உத்தமி நாச்சியாரின் அருளால் பிறருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக,அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.அவளுக்குப்பின்னர்,ஒரு இஸ்லாமியர் ஒருவர் சுமார் 45 வருடங்களாக அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.தற்போது ஒரு வயதான பெண்மணி அருள்வாக்கு சொல்லி வருகிறார்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,(சில நேரங்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமைகள்)மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருள்வாக்கு சொல்லிவருகிறாள்.\nஇந்த உத்தமி நாச்சியார்,ஸ்ரீவில்லிபுத்தூர் தபால் அலுவலகத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில்\nஅமைந்திருக்கிறது.அதிகமாக பிரபலமாகாத இந்தக் கோவிலுக்கு மனம் வருந்தி நேர்மையாக வாழ விரும்புவோர் மட்டுமே செல்லமுடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும்.ஒவ்வொரு வருடமும் இந்த உத்தமி நாச்சியாரின் சிலையானது பூமிக்கு மேலே உயர்ந்துகொண்டே வருகிறது என்பது ஒரு அதிசயம் ஆகும்.\nஇதே போல சில உத்தமிநாச்சியார்களின் கோவில்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன.\nஎங்கள் ஊரில் இருக்கும் எனது அன்னை உத்தமி நாச்சியாரின் பெருமையை வெளிப்படுத்துவதில் யாம் பெருமை கொள்கிறோம்.\nஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்\nஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்படுத்துவோம்;\nஆவணி மாத பவுர்ணமியானது எதிர்வரும் 30.8.12 வியாழன் இரவு 8.36க்குத் துவங்கி,வெள்ளி இரவு(31.8.12) 8.05 மணி வரை இருக்கிறது.நவக்கிரகங்களில் முதன்மையானதும்,முக்கியமானதுமாகிய ரவி எனப்படும் சூரியன் ஆட்சியாகி,அதற்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் முழு பலம் பெறும் நாளே ஆவணி மாத பவுர்ணமியாகும்.இதையே ஆவணி அவிட்டம் என பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.\nஇந்த நாளில்,வியாழன் இரவு முதல் நம்மால் எவ்வளவு நேரம் முடியுமோ,அவ்வளவு நேரத்துக்கு ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிப்போம்.\nஎவ்வளவு உயரமான இடத்திலிருந்து நாம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமக்கு மந்திர ஜபம் விரைவான பலனைத் தரும்.\nஇதுவரையிலும்,ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,இன்று ஜபிக்கத் துவங்கலாம்;\nபல நாட்கள்/வாரங்கள்/மாதங்களாக ஓம்ஹ்ரீம்மஹாபைரவாய நமஹ ஜபித்துவந்து,இடையில் பல்வேறு காரங்களால் அதை ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்கள்,இந்த நாளில்- மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;\nதொலைதூர நாடுகளில் வாழும் தமிழ் வாசகர்கள்,ருத்ராட்சம் இல்லாமலும் ஓம் ஹ்ரீம்மஹாபைரவாய நமஹ ஜபிக்க ஆரம்பிக்கலாம்;\nஅவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு\nஒரு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உங்களது பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தில் பவுர்ணமி உருவாகிறது.இந்த வருடம் அவிட்டத்தில் வரும் பவுர்ணமி30.8.12 வியாழன் இரவு 8.36 க்கு ஆரம்பித்து 31.8.12 வெள்ளி இரவு மணி 8.04க்கு நிறைவடைகிறது.இந்த நேரத்துக்குள் இங்கே கூறப்பட்டிருக்கும் தானங்களில் ஏதாவது ஒன்றையாவது செய்துவிடுவது அவசியம்;(தவிர கும்ப ராசியில் பிறந்த சதய நட்சத்திரக்காரர்களும் இதைச் செய்யலாம்;ஏனெனில்,சதயத்தில் ஒரு போதும் பவுர்ணமி வராது;ஆனால், அவிட்ட பவுர்ணமியின் தாக்கம் 60% சதயத்துக்கும் உண்டு)\nஇந்த நாளில் அவிட்டத்தில்(மகர ராசியில் அவிட்டம்1 ஆம் மற்றும் 2 ஆம் பாதங்கள்;கும்பத்தில் அவிட்டம் 3 ஆம் மற்றும் 4ஆம் பாதங்கள்)பிறந்த எவரும் பின்வரும் புண்ணிய காரியங்களைச் செய்யலாம்;\n1.திரு அண்ணாமலை அல்லது பழமையான சிவாலயங்களில் அன்னதானம் செய்யலாம்;உங்களால் எத்தனை பேர்களுக்குத் தர முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு அன்னதானம�� செய்தால்,அதன் பலன் மறுநாளே பல மடங்கு திரும்பி வரும்;அப்படி வருவதால் மறுநாளே உங்களுடைய நீண்டகால மற்றும் சிக்கலான பிரச்னை தீர்ந்துவிடும் அல்லது தீர வழிபிறக்கும்.இது கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டறிந்த ஜோதிட உண்மை ஆகும்.\n2.உங்களுடைய விருட்சமான வன்னி மரக்கன்றை வாங்கி உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் கோவில் வளாகத்திலோ நடலாம்.நட்டு தினமும் தண்ணீர் ஊற்றலாம்.அதுவும் இந்த ஆவணி அவிட்டத்தன்று விருட்சம் நட்டால்,அப்படி நடுவதற்கே பூர்வபுண்ணியம் தேவை;நட்டுவிட்டால் உங்களுடைய அத்தனை தோஷங்களையும் அது வாங்கிக் கொள்ள வேண்டும்;ஒரே ஒரு நிபந்தனை :நீங்கள் அப்படி நட்டுவிட்ட நொடியிலிருந்து பிறரை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது;மனதாலோ,உடலாலோ ஏமாற்றக் கூடாது;இப்படி இருக்கத் துவங்கினால் உங்களுக்கு நியாயமான வழிமுறைகளிலேயே வருமானம் பெருகத் துவங்கும்;உங்களது தேவைக்கு மேலேயே வருமானம் கொட்டத் துவங்கும்;இப்படி வருமானம் அதிகரிக்க நீங்கள் குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்;அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்;அதுவும் எப்படி\n3.அருகில் இருக்கும் மலைக்கோவிலுக்கோ அல்லது காட்டுப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கோ செல்ல வேண்டும்;அப்படிச் செல்லும் போது குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களை(நவ தானியங்கள் அனைத்தும் கலந்தது) உங்கள் கையால் வாங்கிச் செல்ல வேண்டும்;வாங்கிச் சென்று அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதையில் மனித காலடி படாத இடங்களில் உங்கள் கைகளால் தூவ வேண்டும்;தற்போது மழைக்காலம் துவங்கியிருக்கிறது;எனவே,அடுத்து வரும் லேசான சாரல் பெய்தாலே அந்த நவதானியங்கள் முளைக்கத் துவங்கும்;அப்படி துவங்கியதும்,அவிட்டநட்சத்திரக்காரர்களின் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடத் துவங்கும்.\n5.உங்கள் ஊரில் இருக்கும் சாதுக்களுக்கு காவி துண்டுகள்,வேட்டிகள் எடுத்து தானம் செய்யலாம்.\n6.உங்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்கு நெய் அல்லது எண்ணெய் குறைந்தது ஒரு டின் வாங்கி தானமாக தரலாம்.மேலும் நைவேத்தியத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களை வாங்கித் தரலாம்.(ரூபாயாகத் தரக்கூடாது)தொலை தூர இடங்களில் வாழ்ந்து வரும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தமது ரத்த உறவுகள் அல்லது நெருங்கிய நட்பு மூலமாக இவ்வாறு எந்த தானமும் செய்யலாம்;\nஇவை அனைத்தையும் எனக்கு போதித்த எனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nகாசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.\nகாசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது\nமிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள \"தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். இவரைத் தெரிந்து கொள்வோமா\nகுபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.\n அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.\nஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.\nபக்தர்கள் \"ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். \"\"ஹரிகேசவா நீ விரும்பியபடி���ே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.\nதலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,\"\"இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் \"தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.\nஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் \"தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.\nஅருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.\nஇங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3நிலைகளைக் கொண்டது. இத்தலவிநாயகர் சொர்ணவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nமுன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார், தன் மனைவிலட்சுமியுடன் காட்சி தருகிறார். அருகில் சுந்தரர், மனைவிபரவை நாச்சியாருடன் இருக்கிறார். சொர்ணவிநாயகர்,தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை வணங்கியபின்பே,சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.\nபிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்தசுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில்இருக்கிறது.\nஇங்கு பைரவர்களை வேண்டிக்கொள்ள தவறைதட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத்தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பதுநம்பிக்கை.\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்\nஇங்குள்ள இறைவன் சுவர்ணபுரீஸ்வரர் இறைவி சுவர்ணாம்பிகை பைரவர் சுவர்ண பைரவர் ஆவர்.இத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார்.\nஇந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் \"பொன்பரப்பி' என்றும், இறைவன் \"சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் \"சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் \"சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nஇத்திருத்தலத்தின் மூலஸ்தானமும்,அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார். சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன.\nமேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார்.\nபொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது மிகவும் தனி சிறப்பு ஆகும். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு.\nஇத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் இந்த கோவிலில் காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும். காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்.\nநினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்��ால் நீல நிறமாக மாறுகிறது. \"பால நந்தி' என்பது இதன் திருநாமம் ஆகும். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.\nமூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.\nசந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை..\nகோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.\nசென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று பின் அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் சென்று பின் அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் சென்று பின் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.\nசென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்ல நேரடி ரெயில் வசதி உள்ளது.சேலம் செல்லும் ரெயில்கள் (எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக) திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணி, சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.10 மணி, கோவை எக்ஸ்பிரஸ் காலை 6 .25 மணிக்கு\nLabels: அவிட்டம், ஸ்ரீசொர்ண பைரவர்\nஸ்ரீகாலபைரவர் இந்த பிரபஞ்சம் முழுவதையும் ஆட்சிபுரிந்து வருகிறார்;நம்மைப் போலவே மனித இனங்கள் இந்த பிரபஞ்சத்தில் சுமார் 30,000 வாழ்ந்து வருகின்றன என்பதை வானியல் மற்றும் வேற்றுக்கிரக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இருந்தபோதிலும் ஸ்ரீகாலபைரவர் அந்த 30,000 பூமிகளில் திருவிளையாடல் நடத்தாமல் நமது பூமியில் திருவிளையாடல் நடத்தக் காரணம் என்ன\nஏனெனில்,நாம் வாழும் பூமிதான் கர்ம பூமி;மற்றவையெல்லாம் போக பூமி.கர்ம பூமி என்றால் என்னவென்று பார்ப்போம்;நாம் வாழும் பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன.நாம் மனிதனாக வாழும் இந்த உலகத்தில் முடிந்தவரையிலும் அடுத்தவரை சித்ரவதை செய்தும்,ஏமாற்றியும் வசதியாக வாழ்ந்தால் நாம் இறந்ததும் இந்த பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்கு அனுப்பப்படுவோம்;அங்கே எல்லாவிதமான சித்ரவதைகளையும்,வேதனைகளையும் குறிப்பிட்ட காலம் வரையிலும்(சில நூறு ஆண்டுகளாகவும் இருக்கலாம்) அனுபவித்துவிட்டு மீண்டும் இதே உலகத்தில் மனிதனாக பிறப்போம்;\nநாம் வாழும் காலம் வரையிலும் முடிந்தவரையிலும் அடுத்தவர்களுக்கு முடிந்த வரையிலும் உதவி செய்து கொண்டும்,நமது திறமையால் பிறருக்கு வழிகாட்டியும்,அடிக்கடி அன்னதானம் செய்தும்,தவறான பாதையில் செல்லும் நமது நட்பு வட்டம் மற்றும் உறவுகளை சீர்திருத்தினால் நமது மரணத்துக்குப் பிறகு இந்த பூமிக்குமேலே இருக்கும் ஏழு உலகங்களில் நாம் செய்திருக்கும் புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல ஏதாவது ஒரு உலகத்திற்குச் சென்று சகல போகங்களையும்(சில நூற்றாண்டுகள் வரை கூட இருக்கலாம்) அனுபவிப்போம்;அனுபவித்துவிட்டு மீண்டும் நாம் வாழும் இந்த பூமியிலேயே பிறப்போம்;அப்படி பிறக்கும்போது உயர்ந்த மனிதப்பிறப்பாக பிறவி எடுக்க வேண்டியிருக்கும்;உயர்ந்த ஜாதியினராக பிறப்போம் என்று இதற்கு அர்த்தம் இல்லை;பெரும் செல்வச் செழிப்போடும்,எந்த வித மனக்குறையுமின்றியும் பிறப்போம் என்று அர்த்தம்.\nஆனால்,மனிதனாகப் பிறந்த நமது வாழ்க்கைகளின் லட்சியம் இந்த 14 உலகங்களுக்குள் போய்த் திரும்புவது அல்ல;இந்த 14 உலகங்களுக்கும் ஒரு போதும் போகாமல் இருக்கும் மறுஜன்மமில்லாத முக்தியை அடைவதே ஆகும்.இந்த முக்தியை எல்லா தெய்வ சக்திகளாலும் தர முடியும்.இவ்வாறு முக்தியடைந்தப் பின்னர்,நாம் விரும்பினால் மட்டும் மீண்டும் இந்த கர்ம பூமியில் பிறக்க முடியும் என்பது ஆச்சரியமான உண்மை ஆகும்.\nகடவுள்களிலும் அதிகார அடுக்குகள் இருக்கின்றன.சாதாரண அப்பாவி மனிதர்களைவிடவும்,சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரிந்த மனிதர்கள் உயர்ந்தவர்கள்;சாஸ்திர சம்பிரதாயங்களை அறிந்தவர்களை விடவும்,ஜீவசமாதி அடைந்த மகான்களும்,சித்தர்களும் உயர்ந்த ஆத்மாக்கள் ஆவர்;இவர்களை விடவும் உயர்ந்தவர்கள் இந்த நிலையிலிருந்து அடுத்த தெய்வீக நிலையை எட்டியிருக்கும் தேவர்கள்,இந்திரன் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்;இவர்களை விடவும் நவக்கிரகங்கள் உ���ர்ந்தவர்கள்;இவர்களை விட உயர்ந்தவர்கள் பிரம்மா+கலைவாணி;பெருமாள்+மகாலட்சுமி;ருத்ரன்+ருத்ரி உயர்ந்தவர்கள்; இவர்களை விடவும் உயர்ந்தவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரே சதா சிவன் எனப்படும் திருஅண்ணாமலையார் இவருக்கும் மேலே ஒரே ஒரு பெண் சக்தி இருக்கிறாள்;இன்றைய 12 வயது சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கும் மனோன்மணி என்ற ஆதி பரபிரம்ம சக்தி ஆவாள்.இவளுக்கு மேலே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை;\nஆக மனிதன் என்பவன் தெய்வமாகலாம்;எப்படி ஸ்ரீகால பைரவரை வழிபாடு செய்வதன் மூலமாக\nமும்மூர்த்திகள்,எமன்,சனீஸ்வரன் முதலான நவக்கிரகங்கள்,வானில் இருக்கும் நட்சத்திரங்கள்,பஞ்ச பூதங்களையும் நிர்வாகித்து வரும் பஞ்சபூத தேவதைகள் என அனைவருமே மனிதர்களாக பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து பலவிதமான புண்ணிய காரியங்களைச் செய்து இந்த நிலைகளை எட்டியவர்கள் ஆவர்.நம்ப முடியுதா நம்பாமல் போனாலும் இதுதான் உண்மை\nபூமியில் 429,40,80,000 வருடங்கள் ஆனால்,பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகியிருக்கும்;பிரம்மாவுக்கு 100 வயதானதும்,விஷ்ணுவுக்கு ஒரு வயது நிறைவடைந்திருக்கும்;இப்படி விஷ்ணுவுக்கு 100 வயதானதும்,ருத்ரனுக்கு ஒரு வயது நிறைவடைந்திருக்கும்;\nஒரு பிரம்மாவுக்கு 100 வயதாகி மரணமடைந்ததும்,அஷ்டவக்ரகர் என்னும் சித்தரின் ஒரு வளைவு சரியாகியிருக்கும்;ரோமரிஷியின் உடலில் இருந்து ஒரு ரோமம் உதிர்ந்திருக்கும்;இதையெல்லாம் உணரக்கூடிய ஆன்மீக ஆற்றல் அல்லது யுக ஞானம் நம்மில் எத்தனை பேர்களுக்கு இருக்கிறது என நினைக்கிறீர்கள்\nபிரமிப்பாக இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள்;போரடித்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலையில் கவனத்தைச் செலுத்துங்கள்:\nபல தடவை மனிதனாகப்பிறந்து,ஒவ்வொரு மனிதப்பிறவியிலும் சிவனே என் அப்பன் என்று இருப்பவர்களும்,ஸ்ரீகாலபைரவரை விடாப்பிடியாக வழிபாடு செய்து வருபவர்களும் பிரபஞ்சத்தில் சிவ கணமாக உருமாறிவிடுவார்கள்;(ஆதிகாலத்தில் மனிதனும் மிருகங்களும் உறவு கொண்டு பிறந்தவைகளே,சித்தர்களிடம் சீடர்களாகி சிவ வழிபாடு செய்து சிவகணங்களாகவும்,விஷ்ணுகணங்களாகவும் உருமாறின என்று ஒரு ரகசியக்கருத்தும் உலாவுகிறது)\nஇந்தப் பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் ஸ்ரீகாலபைரவரை விடாப்பிடியாக வழிபாடு செய்து வருபவர்களுக்கு அவர்களுடைய முந்தைய ஐந்துபிறவிகளில் செய்த அத்தனை கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;அவர்களுடைய முந்தைய 71 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை ஸ்ரீகாலபைரவர் உபாசனைக்கு உண்டு;ஸ்ரீகாலபைரவரின் உபாசனையை விடவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் உபாசனை உயர்ந்தது.ஏனெனில்,நவக்கிரக நாயகனாகிய சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.\nபொய் சொன்ன பிரம்மனின் ஐந்தாவது தலையை ஸ்ரீகால பைரவர் கிள்ளியெறிந்த இடமே திருக்கண்டியூர் ஆகும்.இதன் பழைய பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.நமது அகங்காரத்தை அழித்து ஸ்ரீகாலபைரவரின் பாதத்தில் சரணடைய விரும்புவோர்,இலுப்பைஎண்ணெய்,புங்கை எண்னெய்,நல்லெண்ணெய் போன்றவைகளை கலந்து 8 விளக்குகளில் ஏற்றி வழிபட வேண்டும்;ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இவ்வாறு விளக்குகளை மூலவருக்கு ஏற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அர்ச்சனையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கும்;மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.இதனாலேயே திருக்கண்டியூர் இறைவனின் பெயர் பிரமசிரகண்டீஸ்வரர் ஆகும்.அட்டவீரட்டானத்தில் முதல் வீரட்டானம் என்று அப்பர் அடிகளார் தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇரண்டாவது வீரட்டானத்தின் பெயர் திருக்கோவிலூர் கோவல் நகர் வீரட்டம் ஆகும்.சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடையே உலாவிய கருவூர் சித்தரின் ஆசி மற்றும் வழிகாட்டுதலின் படி ஸ்ரீராஜ ராஜ சோழன் இங்கிருக்கும் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி+சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகியை வழிபட்டு உலக நாடுகளை வெற்றி கொண்டார்.ஸ்ரீராஜராஜசோழன் பிறந்ததும் இந்த ஊரில் தான்\nமுழுமுதற்கடவுளான கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் அகவலை அவ்வையார் இயற்றியதும் இங்கேதான்.\nமனதில் தோன்றும் தீய மற்றும் நான் என்ற அகங்காரம் தீர இவரை ஞாயிறு,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வருவது நன்று.\nமூன்றாவது வீரட்டானத்தின் பெயர் திருவதிகை ஆகும்.முப்புரங்களைக் கொண்டு தேவருலகத்தை சித்ரவதை செய்த வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் என்ற மூன்று அசுரர்களை ஸ்ரீகால பைரவர் அழித்த இடமே திருவதிகை ஆகும்.சமணமதத்துக்கு மதம் மாறிச் சென்ற திருநாவுக்கரசரை ஸ்ரீகாலபைரவர் தடுத்தாட்கொண்ட இடமும் இதுவேசுந்தர மூர்த்தி நாயனாருக்கு திருவடி தீட்சை கிடைத்த இடமும் இதுதான்.\nநமது காமம்,கோபம்,தாபம்(ஏக்கம்) போன்றவைகளை நீக்கி யோக சித்தி,ஞான சித்தி பெற விரும்புவோர் இங்கே புதன்,வெள்ளிக்கிழமைகளில் வந்து தங்கிட வேண்டும்;சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி மாலை போன்றவைகளால் அபிஷேகம் செய்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.புதன் கிழமையன்று பாசிப்பருப்பு சுண்டலை நைவேத்தியமாக படைக்க வேண்டும்;இதன் மூலமாக தீராத வியாதிகள் தீர்ந்துவிடும்.\nநான்காவது வீரட்டானத்தின் பெயர் திருப்பறியலூர் ஆகும்.மாயவரத்திலிருந்து(மயிலாடுதுறையும்,மாயவரமும் ஒரே ஊரின் வேறு பெயர்கள்) திருக்கடையூர் செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலை வந்தடைந்து திருப்பறியலூர் செல்லும் பாதையை விசாரிக்க வேண்டும்;இங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் அமைந்திருக்கிறது.தட்சன் யாகம் செய்த இடமே இந்த கோவிலின் குளமாக அமைந்திருக்கிறது.(சிவாஜி கணேசன் சிவபெருமானாக நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தை ஒருமுறை பார்க்கவும்)பூர்வ ஜன்ம தோஷங்களை நீக்கவும்,தீராத கடன் தொல்லை நீங்கவும் சந்தானாதித் தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி மாலையோடு வருகை தந்து அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்ய வேண்டும்;இந்தக் கோவிலில் ஒரு மணி நேரமாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று மஞ்சள் பட்டுத்துண்டு விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.வில்வ அர்ச்சனையும்,வில்வ அபிஷேகமும் செய்யலாம்.\nஐந்தாவதாக இருக்கும் வீரட்டானம் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் வழியில் உள்ள திருப்பயந்தங்குடிக்கு அருகில் அமைந்திருக்கிறது.திருப்பயந்தங்குடியிலிருந்து விசாரித்துக் கொண்டே சென்றால் 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடியைச் சென்றடையலாம்.இது மேற்கு நோக்கிய திருக்கோவில் ஆகும்.எனவே,இது ஒரு பரிகாரத் திருத்தலம் என்றே எல்லோராலும் அறியப்பட்டுள்ளது.ஸ்ரீஜலந்தரமூர்த்தியாக அமைந்திருக்கிறார்.\nமஹாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கு சுதர்ஸன சக்கரத்தையும்,அவரது வாழ்க்கைத் துணையாகிய திருமகளையும் ஸ்ரீகாலபைரவர் அருளிய இடம் இந்த திருவிற்குடி ஆகும்.இங்கே ஸ்ரீகாலபைரவரை(மூலவர் தான்) வழிபடுவதால் திருமணத்தடை நீங்கும்.மாதம் ஒரு தேய்பிறை அஷ்டமி வீதம் ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளுக்கு பொன்னால் ஆன காசு(முடியாதவர்கள் ரூபாய் நாணயங்கள்)காணிக்கையாக தந்தும்,கூடவே சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,வில்வ தளங்கள்(இலைகள்);செவ்வரளிமாலை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்;முடிந்தால் தேய்பிறை அஷ்டமிகளுக்கு விரதம்(சாப்பிடாமல் இருந்து “ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று ஜபித்தல்) இருப்பதும் நன்று.(இங்கு மட்டும் செவ்வரளிமாலையுடன் அல்லது அதற்குப்பதிலாக துளசி மாலையை மூலவருக்கு அணிவிக்கலாம்)\nதவிர,27 செவ்வாய்க்கிழமைகளுக்கு இங்கே வந்து மேற்கூறிய பொருட்களுடன் மூலவருக்கு அபிஷேகமும்,நமது பெயரில் அர்ச்சனையும் செய்து முடித்தால் புத்திரபாக்கியத்தை ஸ்ரீகாலபைரவர் அருளுவார்.\nதொழிலில் வீழ்ச்சியை நோக்கிச் செல்பவர்கள்,தொழில் தாம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லாதவர்கள் 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அல்லது 16 வெள்ளிக்கிழமைகளில் வரும் இராகுகால நேரத்தில்(காலை 10.30 முதல் 12 மணிக்குள்) மேற்கூறிய பொருட்களுடன் அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்து வந்தால் தொழிலில் படிப்படியான அதே சமயம் உறுதியான வளர்ச்சியை அடைவதை கண்கூடாகக் காணலாம்;பலருக்கு இது போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஆறாவது வீரட்டானம் வழுவூர் ஆகும்.இந்த ஊரானது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரம் சென்றதும்,வலதுபுறம் செல்லும் சாலையில் திரும்ப வேண்டும்.அப்படித் திரும்பி அரை கி.மீ.தூரம் சென்றால் வழுவூர் வந்துவிடும்.இங்கே தான் ஐயப்பன் அவதரித்தார்;கிருத்திவாஸர் என்ற பெயரில் ஸ்ரீகாலபைரவர் அருளாட்சிபுரிந்து வருகிறார்.\nதியானம்,தவத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டாமல் தவிப்பவர்கள் மாதம் ஒரு திருவாதிரை நட்சத்திர நாள் வீதம் பத்து மாதத்திற்கு வர வேண்டும்;வந்து அந்த நாளில் அமையும் இராகு காலத்தில் இந்த கோவிலினுள் அமைந்திருக்கும் மூலவரின் முன்பாக அல்லது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியின் முன்பாக மஞ்சள் பட்டுத் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து\n“ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்;அல்லது நாம் எந்த விதமான தீட்சை வாங்கியிருக்கிறோமோ,அதே விதமா��� தீட்சைப்படியும் தியானிக்கலாம்;இதுவும் செய்ய இயலாதவர்கள் இந்த ஊரில் தங்கி,கோவிலை நோக்கி தமது அறையில் அமர்ந்து இராகு கால நேரம் முழுவதும் ஜபித்து வர வேண்டும்.\nதிருவாதிரை நட்சத்திர நாட்களில் வர இயலாதவர்கள்,வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் அல்லது அமாவாசை நாளில் வந்து தியானிக்கலாம்.மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களும்,தன்னை கட்டுப்படுத்திட இயலாதவர்களும் இந்த முயற்சியை ஆரம்பிக்காமல் இருந்தாலே நல்லது;(வெட்டிப்பந்தாவுக்கு ஆரம்பித்து பைரவரிடம் கடி வாங்காமல் இருப்பதே உத்தமம்),அசாத்திய மனக்கட்டுப்பாட்டுடன் தியானம் செய்பவர்கள்,பத்தாவது நாளில் அல்லது அதற்குள்ளாகவே தியானத்தில் ஸ்ரீகாலபைரவ அருளைப் பெறுவதோடு,அதன்பிறகு இந்த உலகில் எங்கே சென்று தினசரி தியானம் செய்தாலும் அதில் கிடுகிடு முன்னேற்றத்தை எட்டுவார்கள்.\nமேலும் 14.12.2012 வரை அஷ்டமச்சனியில் அவதிப்படும் மீன ராசிக்காரர்களும்,ஜன்மச்சனியில் அவதிப்படும் துலாம் ராசிக்காரர்களும் எட்டு மாதாந்திர சனிக்கிழமைகளுக்கு இங்கே வந்து ஸ்ரீகால பைரவர் சன்னதியில் எட்டு நல்லெண்ணெய் இரும்புக் கிண்ணத்தில் தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால் சனியின் தாக்கம் தீரும்.இதையே கன்னி,மேஷம்,விருச்சிகம்,கடகம் ராசிக்காரர்களும் செய்து வர சனியின் வெவ்வேறு தாக்கங்கள்(வாக்குச்சனி,கண்டச்சனி,விரரயச்சனி, அர்த்தாஷ்டமச்சனி) தீர்ந்துவிடும்.\nஏழாவது வீரட்டானமாகிய திருக்குறுக்கை ஆகும்.மயிலாடுதுறையிலிருந்து மணல் மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்ற இடத்தைச் சென்றடைய வேண்டும்.அங்கே வந்து திருக்குறுக்கை செல்லும் பாதையை விசாரித்து 3 கி.மீ.தூரம் பயணித்தால் திருக்குறுக்கையை அடையலாம்.வழுவூருக்கு சொன்ன அத்தனை வழிபாட்டு மற்றும் அபிஷேக முறைகளும் திருக்குறுக்கைக்கும் பொருந்தும்.\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வாரண்யம் ஆகும்.நல்ல ஆன்மீக குருவை அடைய விரும்புவோர் இங்கே மாதம் ஒரு திருவாதிரை அல்லது வளர்பிறை அஷ்டமி அல்லது அமாவாசைக்கு வர வேண்டும்;வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவற்றால் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்;வில்���ம் கிடைக்காத நாட்களில் செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்யலாம்;இப்படி தொடர்ந்து எட்டு நாட்களுக்கும் அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்தால் நமக்குத் தகுந்த ஆன்மீக குரு கிடைப்பார்;அப்படி நமக்கு அமையும் ஆன்மீக குரு சித்தராகவும் கூட இருக்கலாம்;\nஅமாவாசை அன்று பவுர்ணமி என்று சொன்னாரே அபிராமி பட்டர் அவரது அன்பான துதியைக் கண்டு ,அமாவாசையையே பவுர்ணமியாக மாற்றிய பிரபஞ்ச அன்னை அபிராமி ,அமிர்தகடேஸ்வரருடன் இங்கே இருந்துதான் அருள்பாலித்து வருகிறார்.\nஇந்த அட்ட வீரட்டானங்களை ஸ்ரீபைரவ வழிபாட்டுப்பயணமாகச் செல்ல விரும்புவோர்,ஏதாவது ஒரு வளர்பிறை அஷ்டமியன்று பயணிக்கத் துவங்க வேண்டும்;அவ்வாறு துவங்குவதற்கு முந்தைய 14 ஆம் நாளிலிருந்து தாம்பத்தியத்தையும்,காம நடவடிக்கைகளையும் நிறுத்தி விட வேண்டும்;உணவில் அசைவத்தை தவிர்க்க வேண்டும்;வளர்பிறை அஷ்டமியன்று துவங்கும் இந்த அட்டவீரட்டானப்பயணத்தை ஒன்பது நாட்களுக்கு தொடர வேண்டும்;\nஇந்த ஒன்பது நாட்களுமே ஆண்கள் பனியன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்;காலையும்,இரவும் ரொட்டியும் பசும்பாலும் உணவாக சாப்பிட வேண்டும்;மதியம் வழக்கமான சைவ உணவை சாப்பிடலாம்;இந்த ஒன்பது நாட்களில் வரும் புதன்கிழமையன்று அட்டவீரட்டானங்களில் ஆட்சி புரியும் ஸ்ரீகாலபைரவருக்கு(மூலவருக்கு) நைவேத்தியமாக பாசிப்பருப்பு சுண்டலை படைக்க வேண்டும்;ஒவ்வொரு வீரட்டானத்திலும் அபிஷேகமும்,அர்ச்சனையும் முடித்தப்பின்பு,மூலவரை 16 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும்போது,ஒவ்வொரு மூலையிலும் ஒரு நிமிடத்துக்குக் குறையாமல் நமது கோரிக்கையை நினைத்து வேண்ட வேண்டும்;ஒவ்வொரு சுற்றையும் மிக மெதுவாக சுற்ற வேண்டும்;இவ்வாறு முறைப்படி செய்தால்,ஸ்ரீகால பைரவரின் அருட்பார்வைக்குள் நாம் வந்துவிடுவோம்;அட்டவீரட்டானப்பயணமும் இனிதாக அமையும்.\nவழிபாட்டு உபதேசம்:நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் ஐயா அவர்கள்\nLabels: அட்டவீரட்டானங்கள், பைரவத்திருவிளையாடல்கள், பைரவர்\nமேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு முன்யோசனை\nஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவரவரது ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பது சனிபகவானே ஏழரைச்சனி முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானே தருகிறார் என்பது எழுதப்பட்ட விதியாகும்.ஏழரைச்சனிகாலத்திற்கும் அஷ்டமச்சனி காலத்திற்கும் இடைப்பட்ட கால அளவு 15 ஆண்டுகள் ஆகும்.அஷ்டமச்சனியின் காலத்தில் (இரண்டரை ஆண்டுகள்) ஏழரைச்சனி காலமான ஏழரை ஆண்டுகளாக பட்ட சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்;மேலும் ஏழரை முடிந்து 15 ஆண்டுகளாக நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கவே அஷ்டமச்சனி வருகிறது என்பது ஜோதிட உண்மை ஆகும்.\n1996 முதல் ஏழரை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு ஏழரைச்சனி வந்தது;2003 முதல் 2006 வரை விருச்சிக ராசிக்கு அஷ்டமச்சனி வந்தது;2005 இல் இருந்துதான் மேஷ ராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானின் அருளால் பெற்றார்கள்;2009 லிருந்துதான் விருச்சிக ராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை அடைந்தார்கள்.21.12.2011 முதல் 14.12.2014 வரை சனிபகவான் துலாம் ராசியைக் கடக்கிறார்.இந்த இரண்டரை ஆண்டுகளும் மேஷ ராசிக்கு ஏழாமிடத்து சனியான கண்டகச்சனியாகவும்,விருச்சிக ராசியினருக்கு ஏழரைச்சனியில் முதல் பகுதியான விரையச் சனியாகவும் பரிணமித்திருக்கிறது;\n12 ராசிகளிலும் கோபக்காரர்கள் அதிகம் பிறப்பது மேஷ மற்றும் விருச்சிக ராசிகளில் தான்;பிறரை அளவுக்கதிகமாக கேலி செய்வது;தன்னை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களுக்காக எப்பேர்ப்பட்ட உதவிகளையும் செய்பவர்கள் இந்த இரு ராசிக்காரர்களும் எப்போதும் தம்மோடு பழகுபவர்களுடைய நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் எப்போதும் தம்மோடு பழகுபவர்களுடைய நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் பண லாபத்தோடு பழகும் ஒரு சில ராசிக்காரர்களைப் போல இவர்கள் இருப்பதில்லை;யோசித்து எந்த ஒரு காரியத்தையும் செய்வது இவர்களுக்கு 25 வயது வரை வராது;30 வயது முதல் திட்டமிட்டும்,சிந்தித்தும் உழைப்பதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது;அளவுக்கு அதிகமாக பேசியே பலரது வெறுப்பை சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்;இவை அனைத்தும் செவ்வாயின் சுபாவங்கள் ஆகும்.\nமேஷ ராசிக்காரர்கள் 15.12.2014 முதல் வர இருக்கும் அஷ்டமச்சனியை எதிர்கொள்ளவும்,விருச்சிக ராசிக்காரர்கள் இதே நாளில் இருந்து வர இருக்கும் ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் செய்ய வேண்டியது என்ன\nஇன்றிலிருந்���ே அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;தேவையில்லாத நட்புக்களையும்,உங்களை கெடுக்கும் உறவுகளையும் விட்டு படிப்படியாக விலகுவது நல்லது;நியாயமான வழியில் வாழ்க்கையை அமைக்கவும்;ஒருபோதும் பிறரை மனதால்,உடலால் புண்படுத்தக்கூடாது;ஏமாற்றக்கூடாது(பெரும்பாலான மேஷ,விருச்சிக ராசியினர் ஏமாற்றுவதில்லை;)\nதினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை வீட்டில் இருந்து வழிபடத் துவங்க வேண்டும்;தவிர ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்;\nஇந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று முறையாவது ஸ்ரீகால பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்டவீரட்டானங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.\nஇந்த இரண்டரை வருடங்களில் தாங்கள் தர வேண்டிய கடன்களை 1.1.2014க்குள்ளாகவே தீர்த்துவிட முயல வேண்டும்;\nஅட்டவீரட்டானங்கள் :தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் இருப்பது திருக்கண்டியூர்.இங்கே ஸ்ரீகாலபைரவர் பிரமசிர கண்டீஸ்வரர் என்ற பெயரில் சிவனாக இருந்து அருள்பாலித்துவருகிறார்.இது முதல் வீரட்டானம் ஆகும்.\nதிருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்.இது திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது;இங்கே அந்தஹாசுர சம்ஹார மூர்த்தியாக காட்சியளித்துவருகிறார்.\nமூன்றாவது வீரட்டானம் திருவதிகை ஆகும்.பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் வீரட்டானேஸ்வரர் என்னும் பெயரில் இருந்து அருளாட்சி புரிந்து வருகிறார்.\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் ஆகும்.இது மாயவரம் திருக்கடையூர் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து விசாரித்து சென்றால்,இரண்டு கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்ற தம்பதியராக இருந்து அருள்புரிந்து வருகிறார்கள்.\nஐந்தாவது வீரட்டானத்தின் பெயர் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூர் நாகூர் சாலையில் இருக்கும் திருப்பயந்தங்குடிக்கு வர வேண்டும்.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே மேற்கு நோக்கிய திருக்கோவிலில் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவனாக காட்சியளித்துவருகிறார்.\nவழுவூர் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டு கி.மீ.பயணித்தால் வலதுபுறம் ஒரு சாலை திரும்பும்.அந்த சாலை வழியாக அரை கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது ஆறாவது வீரட்டானமாகிய வழுவூர் ஆகும்.இங்கே கிருத்திவாஸர் என்னும் பெயர் ஸ்ரீகாலபைரவ பெருமான் சிவபெருமானாக அருளாட்சிபுரிந்து வருகிறார்.அட்டவீரட்டானங்களுக்கும் சென்று வழிபட இயலாதவர்கள் இந்த வழுவூருக்கு மட்டும் வந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது;எட்டு சனிக்கிழமைகளுக்கு இங்கே காலையிலேயே வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அர்ச்சனை செய்தாலும் போதுமானது;\nமயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்னும் இடத்தை வந்தடைய வேண்டும்;இங்கிருந்து திருக்குறுக்கை செல்லும் சாலையை விசாரித்து 3 கி.மீ.பயணித்தால் சென்றடையலாம்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகையாக ஸ்ரீகாலபைரவர் அருளாட்சி புரிந்துவருகிறார்.இதுவே ஏழாவது வீரட்டானம் ஆகும்.\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடவூர் ஆகும்.இதன் தற்போதைய பெயர் திருக்கடையூர் என்றழைக்கப்படுகிறது.இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமியாக ஸ்ரீகாலபைரவர் வாழ்ந்து வருகிறார்.\nஅயல் தேசத்தில் இருக்கும் இந்த ராசியினர் தமது குடும்பப் பொறுப்புகளை(வீடு கட்ட விரும்புவது;தங்கை/அக்காவின் திருமண ஏற்பாடுகள்/தம்பியின் படிப்பு/அம்மா அல்லது அப்பாவின் மருத்துவச் செலவுகள்/மகன் அல்லது மகளின் படிப்புச்செலவு) இப்போதே நிறைவேற்றிவிட வேண்டும்;குடும்பத்தில் எவருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட தாமதப்படுத்த வேண்டாம்;\nஇந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 30 மாதங்கள் இருக்கின்றன;நாட்கள் கணக்கில் சொல்வதாக இருந்தால் 900 நாட்கள் இருக்கின்றன;இந்த 900 நாட்களில் குறைந்தது 500 நாட்களுக்கு தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு முடித்திருந்தால்,குறைந்தது 15 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைர��ர் சன்னிதிக்குச் சென்று வழிபட்டிருந்தால்,சனிபகவானின் தாக்குதல் அவ்வளவாக இராது.\nநிம்மதியான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் எவரும் இதை முயற்சி செய்யலாம்.\n வீரட்டானங்கள் பற்றிய தகவல் ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,வெளியீடு காகா ஆஸ்ரமம்,பெரியகுளம்,திருவண்ணாமலை\nLabels: அட்டவீரட்டானங்கள், அஷ்டமச்சனி, கால பைரவர், மேஷம், விருச்சிகம்\nகுறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்\nநமது கண்களையும்,காதுகளையும் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால் தியானத்திலும்,தினசரி வாழ்வில் நாமும் ஒரு விஸ்வாமித்ரர் ஆகிவிடமுடியும்.\nஅதே கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து வைக்க மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதே திரைப்படம் ஆகும்.திரைப்படத் தொழிலில் ஜெயிப்பதற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள்(வீணடித்தவர்கள்) பல ஆயிரம் பேர்கள்.\nஇன்றைய நவீன உலகத்தில் குறும்படங்கள் திரையுலகத்தில் நுழைவதற்கு ஒரு நுழைவுச்சீட்டாக இருக்கிறது.குறும்படம் தயாரிப்பது இயக்குவது போன்றவைகளை பயிற்சி வகுப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் நிழல் குழுவினர் நடத்திவருகின்றனர்.\nபத்துநாட்கள் கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலமாக நம்மால் சில நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தை எடுக்கவோ,இயக்கவோ,நடிக்கவோ,தொகுக்கவோ முடியும்.இதற்கான இணைய தளம் நிழல் டாட் இன் ஆகும்.\nஇன்று நமது இந்து தர்மம் பற்றிய விழிப்புணர்வுக்கு ஏராளமான குறும்படங்கள் எடுக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகியிருக்கிறோம்.பொருத்தமான இயக்குநர்,தயாரிப்பாளர் கிடைப்பதில்லை;இந்து தர்மம் பற்றி நாம் அடுத்த பத்தாண்டுகளில் குறும்படங்கள் எடுக்காவிட்டால்,ஹாலிவுட் இதிலும் ஆக்கிரமிப்பு செய்துவிடும்.ஜாக்கிரதை\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nபுல்லசுகா திகளுக்கு ளென்று மேன்மை\nபொருந்தாத நரகமுடின் சுவர்க்க மாதி\nஇல்லசுகா திகளூடனே கீழு மேலு\nமெய்திநலி வுறனீங்கி யிருக்க வேண்டி\nவல்லசுகா தியரெண்ணி வையந் தன்னில்\nவளங்குலவு மனோலயமாய் வைகு மாறு\nநல்லசுகா தனமதனில் இருக்கும் எங்கள்\nநாயகன் அடிமலரை நாடி வாழ்வாம்\nஇந்த பாடலின் அர்த்தம்: பொருந்திய துன்பம் முதானவைகளுடனே இழிவினை உடைய நரகத்துடன் சுவர்க்க முதலிய தானங்கள��ல் மனைவி மக்களுடன் வாழுகின்ற இன்பம் முதலியவைகளுடன் கீழும் மேலும் சென்று துன்பம் அடைதலை யொழித்துச் சுகமாய் இருக்கக் கருதி,தவத்தில் வல்ல சுகன் முதலியவர்கள் தியானித்து உலகத்தில் வளப்பம் பொருந்திய மனோலயத்துடன் வாழும் வண்ணம்,நல்ல சுகாதனத்தில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கர்த்தா(சிவனின்)\nவின் திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டு வாழ்வோமாக\nசீர்காழியில் இருந்து அருள் தரும் சட்டைநாதருக்கு இந்த பாடலின் கருத்துக்கள் பொருந்தும்;இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர்களும்,உள்சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரும் இருந்து அருளாட்சி புரிந்து வருகின்றனர்.\nசித்தர்களின் தலைவர் அகத்தியர்,திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இடைக்காடர்,ரோம ரிஷி, மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழும் தன்வந்திரி,கொங்கணர்,கோரக்கர்,கருவூரார்,கமலமுனி,போகர், புலஸ்தியர் போன்ற சித்தர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டமாசித்திகள் கிடைத்த இடம் இந்த சீர்காழி ஆகும்.\nதிருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களிலும்,திங்கட்கிழமைகளிலும் இங்கு வந்து வழிபாடு செய்தால் நமது உள்முக வாழ்க்கை ஆரம்பமாகும்.\nசித்தராக விரும்புவோர் 11 திங்கட்கிழமைகளுக்கு பலாப்பழத்தால் அபிஷேகம் செய்துவந்தால்,தகுந்த குருவை அடையமுடியும்.இந்த 11 திங்கட்கிழமைகளுமே உரியவர்கள் விரதமிருந்து இந்த கோவிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரை “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்.எந்த திங்கட்கிழமையன்று இங்கே வருகிறோமோ அன்றும் அதற்கு முந்தைய நாளும்,மறு நாளும் தாம்பத்திய நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும்.\nஇந்த 11 திங்கட்கிழமைகளிலும் கோவில் திறந்திருக்கும் நேரத்தில் மேற்கூறிய மந்திர ஜபத்தை கோவிலுக்குள்ளே இருக்கும் ஸ்ரீகாலபைரவ சன்னதியில் மஞ்சள் பட்டுத்துண்டின் மீது அமர்ந்து கண்களை மூடி ஜபிக்க வேண்டும்.\nகோவில் நேரம் தவிர மீதி நேரங்களில் நாம் தங்கியிருக்கும் அறையில் (முதல் நாளே வந்து அந்த அறையை கோமயத்தினால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்;சந்தனப்பத்தி பொருத்தியிருக்க வேண்டும்;சந்தன பத்தி வாசனை திங்கட்கிழமை முழுவதும் அறையில் பரவிக்கொண்டே இருக்க வேண்டும்)இதே மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்.\nதிங்கட்கிழமையன்று குறைந்தது 5 மணி நேரம் அதிகபட்சம் 12 மணி நேரம் இவ்வாறு ஸ்ரீகாலபைரவ மந்திரத்தை ஜபித்துவருவது அவசியம்.விரத நாளில் அடிக்கடி இளநீர் அல்லது பசும்பால் அல்லது தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்று மட்டும் அருந்திக்கொள்ளலாம்.\nஇந்த முதல்கட்டமான 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவாறு வழிபாடு முடித்த சில வாரங்களில் உங்களை தகுந்த குரு தேடி வந்து அடுத்த கட்ட வழிபாட்டுக்கு தயார் செய்வார்;அது வரையிலும் வேறு எந்த தியானப்பயிற்சிக்கும்,ஆன்மீகப்பயிற்சிக்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.நீங்கள் உலகில் எந்த மூலையிலிருந்து வந்து இந்த வழிபாட்டைச் செய்தாலும்,அந்த மூலைக்கு ஸ்ரீகாலபைரவரின் அருளாசி பெற்ற குரு உங்களைத் தேடி வருவார்.மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் சீர்காழிக்குச் செல்வோமா\nசிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வலைப்பூ \nடிஜிட்டல் கேமிரா இன்று மலிவாகிவிட்டாலும்,பார்த்தாலே பரவசமாக படம்(போட்டோ)எடுக்கும் கலை படிப்படியாகத் தான் வரும்;அப்படிப்பட்ட படங்களை எடுக்க முறையான பயிற்சியை நமது நண்பர் ஒருவர் தமிழிலேயே விளக்கிவருகிறார்.கி.பி.2007 முதல் இதற்கென்றே ஒரு வலைப்பூவைதமிழில் நடத்தி வருகிறார்.நீங்கள் உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.\nதிருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தாருங்கள்\nநகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளின் புராணகால வரலாற்றை வெளிப்படுத்தும், அரிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் நிர்வாகத்தை பராமரித்து வரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும், புகைப்படங்களை வைத்திருக்கும் பக்தர்கள், அவற்றை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் ஒப்படைக்கலாம். தபாலில் அனுப்பி வைக்கவும், பக்தர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் விரைவில் நடைபெறும் ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு இந்த அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். படங்களை, பக்தர்கள் நன்கொடையாக வழங்க, முன் வர வேண்டும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்\nதிருச்சி: திருச்சி- கல்லணை சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் விஸ்வநாதர் கோவில், மூலவர் லிங்கத்தின் மீது, சூரியக்கதிர்கள் வழிபாடு நடத்தியது பக்தர்களை பரவசமடையச் செய்தது.திருச்சி- கல்லணை சாலை காவிரி தென்கரை சர்க்கார் பாளையத்தில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட, பழமையான காசி விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலாகும்.ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8, 9ம் ஆகிய தேதிகளில், தொடர்ந்து சூரிய உதயத்தின்போது, மூலவர் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் நேரடியாக படுவது இக்கோவிலின் சிறப்பம்சம். இந்நிகழ்வை சூரிய வழிபாடு என புராணங்கள் தெரிவிக்கின்றன.சிவலிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் சிவலிங்கத்தை வழிபடும்போது பக்தர்கள் வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு கோவிலில் சூரிய வழிபாடு நேற்று துவங்கி நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.நேற்று அதிகாலை சூரிய உதயத்தின்போது சூரியக்கதிர்கள் கோவிலின் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாட்டை தரிசித்து பரவசம் அடைந்தனர்.தொடர்ந்து இரண்டு நாள் சூரிய வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, அர்ச்சகர் சாமிநாதசிவம், உபயதாரர்கள் சுந்தர மீனாட்சி, ராஜாராம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.\nதொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு\nகலியுகம் பிறந்து 5100 வருடங்கள் ஆகிவிட்டன;மனித மனங்களுக்குள் நல்ல விஷயங்களைத் தேடி கண்டுபிடித்து பதிய வைப்பது ஒரு சாதனையாகவும்,சுலபமாக திசை மாறிச் செல்வது சகஜமாகவும் போய்விட்டது.இந்த சூழ்நிலையில் கொஞ்சம் ஆன்மீக ஆர்வத்தோடு இருந்தாலே நம்மை சாமியார்,துறவி என்று கூறுகிறார்கள்.ஆன்மீக ஆர்வத்தையும் ரகசியமாக செயல்படுத்திட வேண்டியிருக்கிறது.இதனால் இரண்டுவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.ஒன்று நம்மை சாமியார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்;இரண்டு நாம் செய்யும் இறை வழிபாடு/பரிகாரம் முழுமையாகச் செய்ய முடியும்;(பிறரின் பொறாமை நம்மை பாதிக்காது;)முழுமையாகவும்,முறையாகவும் செய்ய முடிவதால் அதன் பலன்கள் நம்மை முழுமையாக வந்து சேருகின்றன.மேலும் கோவில்களில் எவையெல்லாம் சித்தர்கள்,மகான்களின் ஜீவசமாதிக்கு மேலே கட்டப்பட்டிருக்கின்றனவோ,அவைகளே விரைவான வரங்களைத் தருகின்றன;இதற்கு உதாரணமாக பழனி,திருப்பதி,திருச்செந்தூர்,மதுரை,திருஅண்ணாமலை என்று ஒரு பட்டியலை எடுத்துச் சொல்ல முடியும்.\nமனிதர்களில் பெரும்பாலானவர்களின் மனங்களில் சூது,காமம்,மிதமிஞ்சிய பணவெறி அல்லது மது போதை,பெண்/ஆண் மீதான அளவற்ற இச்சை புகுந்துவிட்டது;இந்த அலை கோவிலில் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களிடம் பரவிவிட்டதால்,கோவிலின் மூல சக்திகள் கோவிலுக்குள்ளேயே சில சன்னதிகளில் பதுங்கிவிட்டன;இதனாலும்,பல பொதுமக்கள் குறைந்த பட்ச கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு வருவது பெருமளவு குறைந்துவிட்டது;எனவே, கோவிலின் சானித்தயங்கள் சிதைந்துவிட்டன; அல்லது சுருங்கிவிட்டன;\nஆனால்,நாம் குறுகிய காலம் வரை வழிபாடு செய்ததும் விரைவான பலன்களை எதிர்பார்க்கிறோம்;அப்படிப்பட்ட விரைவான வழிபாட்டுப் பலன்கள் கிடைக்க ஜீவசமாதி வழிபாடு செய்வதே சிறந்தது என்பதை ஆன்மீக ஆராய்ச்சிகளாலும்,நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலாலும் உணர முடிந்திருக்கிறது.இதை ஆன்மீகக்கடல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா\nஎனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களை ஓராண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் சந்தித்தார்;அவர் ஜவுளி சார்ந்த தொழிற்சாலை வைத்திருக்கிறார்.சுமார் 30 தொழிலாளிகளை நிர்வாகித்து,தொழிலை நடத்திவந்தார்.இந்த சூழ்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலைவாசி உயர்வு,பெட்ரோல் விலை உயர்வு,ஊழியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பது போன்றவற்றால் அவருடைய தொழில் லாபம் ஈட்டியதிலிருந்து நட்டத்தை நோக்கி இறங்கத் துவங்கியது;இந்த சூழ்நிலையைச் சொல்லி,நமது ஆன்மீக குருவிடம் ஆலோசனை கேட்டார்.அவர் பாம்புக்கோவில் சந்தையில் இருக்கும் மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்துக்கு ஒவ்வொரு சனியும�� மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் வந்து(நோட்டீஸில் போட்டிருப்பது அச்சகத்தாரின் கவனக்குறைவு) பின்வரும் பொருட்களுடன் பிரார்த்தனை செய்யச் சொன்னார்;இவ்வாறு வாரம் ஒரு சனிக்கிழமை அல்லது மாதம் ஒரு சனிக்கிழமை என்று தொடர்ந்து 8 சனிக்கிழமைக்கு பிரார்த்தனை செய்யச் சொன்னார்.\n1.முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை\n2.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு\n3.விதையில்லாத கறுப்பு திராட்சை ஒரு கிலோ\n4.விதை நீக்கப்பட்ட பேரீட்சை ஒரு பாக்கெட்\n5.ஒரு நெய் தீபம் ஏற்றத் தேவையான பொருட்கள்\n8.வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் ஒருவருக்குத் தேவையான அளவு\n9.(முதல் சனி அல்லது எட்டாவது சனியன்று ஒருமுறை தேங்காய் உடைக்க வேண்டும்)\nமுதல் சனிக்கிழமையன்று தனது ஊரான தேக்கடியிலிருந்து பாம்புக்கோவில் சந்தைக்கு காரில் வந்துவிட்டார் அந்த தொழிலதிபர்.(திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவே அமைந்திருக்கும் குக்கிராமமே பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இங்கே ரயில் நிறுத்தம் ஒன்று உண்டு;மதுரை டூ செங்கோட்டை ரயில் மார்க்கத்தில் சங்கரன் கோவிலுக்கு அடுத்த சிறிய ரயில் நிறுத்தமே பாம்புக்கோவில் சந்தை ஆகும்.)மாலை 5.30 க்கு வந்து மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்தில் டயமண்டு கல்கண்டு பாக்கெட்டை கிழித்து வைத்தார்;பேரீட்சை பழத்தின் பாக்கெட்டையும் கிழித்து வைத்தார்;நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு,பத்தி பொருத்தி,அந்த ஆறு நாட்டு வாழைப்பழங்கள் மீது நட்டு வைத்தார்.ரோஜா மாலையை மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி மீது சாத்தினார்;சுமார் ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்தார்;பிறகு,அங்கே இருந்தவர்களுக்கு டயமண்டு கல்கண்டையும்,பேரீட்சையையும் பாதி பகிர்ந்து கொடுத்தார்;மூன்று வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.\nஅடுத்த சனிக்கிழமைக்கு முதல் நாள் அவரது மூன்றாவது குழந்தையான மகள் பருவமடைந்துவிட்டாள்;இதனால் சுமார் ஒரு மாதம் பாம்புக்கோவில் சந்தைக்கு வர முடியவில்லை;புண்ணியதானம் செய்துவிட்டு,மகளின் மறு சடங்கு முடியும் வரை(2 மாதங்கள்) பொறுத்திருந்துவிட்டு,3வது மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு சனிக்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவிதமாக பிரார்த்தனை செய்துவிட்டு,பாதி டயமண்டு கல்கண்டையும்,பாதி பேரீட்சைப்பழம்,மூன்று நாட்டு வாழைப்பழங்கள்,பாதி விதையில்லாத கறுப்பு திராட்சையையும் வீட்டுக்குக் கொண்டு சென்று தனது குடும்பத்தாருடன் (மனைவி,மகள்கள்,மகன்கள்) பகிர்ந்து கொண்டார்;\nஎட்டாவது சனிக்கிழமைக்கு முந்தைய மூன்று நாளில் அவருடைய மாமனார் இறந்து போனார்;இதனால்,மேலும் இரண்டு மாதங்களுக்கு பாம்புக்கோவில்சந்தை வருவது தடைபட்டது;எட்டாவது சனிக்கிழமையன்று தனது குடும்பத்தாருடன் பாம்புக்கோவில்சந்தைக்கு வருகை தந்து தான் செய்து வரும் ஜீவசமாதி வழிபாட்டு முறையை தனது குடும்பத்தாருக்கு விளக்கியதோடு அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.\nஎட்டாவது சனிக்கிழமை வழிபாடு நிறைவடைந்த 90 நாட்களுக்குள் உங்களுடைய தேவை நிறைவேறும் என்று நமது ஆன்மீக குரு உபதேசித்திருந்தார்.\nஆனால்,இந்த தொழிலதிபருக்கு 21 வது நாளே ஒரு சர்வதேச நிறுவனம் இவரது தொழிற்சாலைக்கு ஐந்து வருட ஒப்பந்தப்பணிகளை கொடுத்துவிட்டுச் சென்றது;மேலும் இவருடைய பணியாளர்களுக்கு நிர்வாக மற்றும் மனோதத்துவம் சார்ந்த பணி பயிற்சியையும் வழங்கியது;இதன்மூலமாக ரூ.4 லட்சம் கடனாளியாக இருந்தவர்,இன்று ஆண்டுக்கு ரூபாய் இருபது லட்சம் லாபமீட்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது.\nஇவருக்கு முதல் சனிக்கிழமை வந்து வழிபட்டதும்,இவரை தவறாக வழிநடத்திச் சென்ற ஆலை நிர்வாகி வேலையை விட்டுப் போய்விட்டார்;அப்படிப் போன சில நாட்களில் இன்னொரு எம்.பி.ஏ.,பட்டதாரி வேலை கேட்டு வந்தார்.வந்தவரோ மூன்று வருட அனுபவமுள்ளவர்;இந்த எம்.பி.ஏ.வந்த சேர்ந்த சில நாட்களிலேயே பணியாளர்களின் எண்ணிக்கை தாமாகவே உயரத் துவங்கியது;\nஇரண்டாவது சனிக்கிழமைக்கும் முதல் சனிக்கிழமைக்கும் நடுவே இருந்த இரண்டு மாதங்களில் தேவையில்லாத செலவுகள் ஏற்பட்டன;இரண்டாவது சனிக்கிழமையிலிருந்து எட்டாவது சனிக்கிழமைக்குள் இவர் எதிர்பார்க்கும் பணியாளர்கள்,கடன் வசதி,பொருத்தமான தொழில் நட்புகள் கிடைக்கத் துவங்கின.\nஒவ்வொரு சனிக்கிழமையும் பாம்புக்கோவில்சந்தைக்கு வந்து வழிபட்ட அன்று இரவு அவர் தாம்பத்தியத்தையும்,ஆபாசப்படங்கள் பார்ப்பதையும் தவிர்த்தார்;பாம்புக்கோவில் சந்தைக்கு வரத் துவங்கியது முதல் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தினார்;இவரது மன உறுதியால் இவரது குடும்பத்தாரும் சைவத்���ுக்கு மாறினார்கள்.நான்காவது மற்றும் ஆறாவது சனிக்கிழமைகளில் விதையில்லாத கறுப்புதிராட்சை கிடைக்கவேயில்லை;அவ்வாறு ஏதாவது ஒருபொருள் கிடைப்பது தடைபடத்தான் செய்யும்;கவலைப்பட வேண்டியதில்லை;\nஒவ்வொரு சனிக்கிழமையும் இவர் தனது வீட்டிலிருந்து நேராக பாம்புக்கோவில்சந்தை மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்துக்கு மாலை 5.30க்கு வருவார்;ஒரு மணி நேரம் வரை இருந்துவிட்டு சுமார் ஏழு மணிக்கு புறப்படுவார்;வேறு எந்த கோவிலுக்கும்,எவர் வீட்டுக்கும் செல்லாமல் மீண்டும் தனது வீட்டுக்குச் செல்வதை கடமையாக வைத்திருந்தார்;வழியில் சாப்பிடுவதற்காகக் கூட தான் போய் உணவகங்களில் வாங்குவதில்லை;தனது ஓட்டுநரிடம் கூறி உணவுப்பொருள் வாங்கிவரச் சொல்லுவார்.\nஇன்று தொழிலில் எந்த ஒருகுறையுமின்றி வளர்ந்து வருகிறார்.அவருடைய சம்மதத்தோடு இந்த பதிவு வெளியிடப்படுகிறது.\nஆன்மீகக்கடலின் கருத்து: இதே போல உங்கள் ஊர்களில் இருக்கும் ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளிலும் முயன்று பார்க்கலாம்;100% பலன்கள் கிடைக்கும்;பலருக்கு கிடைத்துவருகின்றன;\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியா...\nஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்\nஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்பட...\nஅவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்\nமேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ம...\nகுறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nசிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வல...\nதிருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தார...\nஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு\nகணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீச...\nஇலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்...\nஇந்தியாவின் ஆத்மபலத்தை சிதைத்த மெக்காலே\nதனி மரம் தோப்பாகாது;ஆனால்,தனி மனிதனால் ஒரு காட்டைய...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2\nதமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் மெகா தொடர்கள்\nஅடுத்தவருக்கு நிழல�� தர ஓயாத உழைப்பு: மரங்களை நேசிக...\nசகல பிரச்னைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு\nபர்வத மலையில் சித்தர் ஒருவர் நிகழ்த்திய அதிசயம்\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தோனோஷியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட சுவாமி ...\nஅர்ச்சகர் வீட்டுத்திருமணத்தில் அரிஜன சாமியார் ஆசி\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nமறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த...\nஓட்டுக்காக முஸ்லீம்களை காங்கிரஸ் தாஜா செய்ததன் பின...\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nசொரணை இருந்தால் தானே உயிர் இருக்கும்\nசமூக நல்லிணக்கத்திற்கு எதிரி மதமாற்றம்\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nஆடிமாத தேய்பிறை அஷ்டமி 9.8.12 வியாழக்கிழமை வருகிறத...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை\nவேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(க...\nஆடி மாத பவுர்ணமி பூஜை,பத்திரகாளியம்மன் @ஸ்ரீவில்லி...\nஉலகத்தின் முதல் ஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீசொர்ணதா தேவி ...\nநமது வாசகர் (திரைப்பட இயக்குநர் சுரேஷ் குமார்) இயக...\nஇன்று மாலை 4 மணிக்குள் . . .\nமேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதரின் அருளால் நிகழ்ந்த ...\n60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு\nசென்னையில் இருக்கும் 333 புராதனமான சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9185", "date_download": "2020-01-20T04:39:21Z", "digest": "sha1:RRYEOCLX7OO5ECDNITQURKKCWDG646PO", "length": 14674, "nlines": 315, "source_domain": "www.arusuvai.com", "title": "மைதா ரவா பணியாரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. கலா ரவிச்சந்திரன்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 200 கிராம்\nசீனி - 100 கிராம்\nதேங்காய் துருவல் - கால் கப்\nரவா - 25 கிராம்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nமைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சலித்த மைதாமாவு, ரவா இரண்டையும் சேர்த்து எடுத���து கலந்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். அதிகம் அரைத்து விட கூடாது.\nஅரைத்தவற்றை கலந்து வைத்திருக்கும் ரவா, மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.\nஅதன் பின்னர் இந்த கலவையில் வாழைப்பழம், சீனி, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும். பூவம் பழம், ரஸ்தாளி, அல்லது கற்பூரவள்ளி எந்த வகை வாழைப்பழம் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.\nகலந்து வைத்த மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறினால் நன்றாக இருக்கும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். இதைப் போல் 5 அல்லது 6 ஊற்றவும்.\nதிருப்பி விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவை சேர்ப்பதால் நன்கு மேலே மொறுமொறுவென்று இருக்கும். அதிகம் எண்ணெய் இழுக்காது.\nசுவையான மைதா ரவா பணியாரம் ரெடி. இதை 2 அல்லது 3 நாட்கள் வைத்திருக்கலாம், கெடாமல் இருக்கும்.\nஇந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. கலா ரவிச்சந்திரன் அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஹாய் கலா மேடம் நலமா நேற்று உங்க ரவா பணியாரத்தை பார்த்தேன் செய்முறையே ரொம்ப ஈஸியா இருந்துச்சு அதோட எல்லா பொருளும் இருந்துச்சு செய்துட்டேன் ரொம்ப நல்லா வந்துச்சு ஈஸியாவும் இருந்துச்சு. கொஞ்சமாத்தான் செய்தேன் செய்த உடனே காணவில்லை எல்லாருக்கும் பிடிச்சுயிருந்துச்சு ரொம்ப நன்றி மேடம் உங்களுக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் நீங்க கொடுக்கனும்.\nஹாய் கலா மெடம். நான் இதை செய்து பார்த்தேன் நன்றாயிருந்தது. செய்முறையும் ஈஸியாக இருந்தது. மிக்க நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_406.html", "date_download": "2020-01-20T04:37:02Z", "digest": "sha1:EGHA67LYRWBXVYHJFYA7FQCG42BDMBEW", "length": 21426, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வை\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை மற்றும் அரசர்கேணி ஆகிய பகுதிகளில் சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன் டாஸ் மனித நேயகண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமேற்படி டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் பளை அரசர் கேணி பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்;பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுட்டுள்ளனர்.\nஇன்று (17) காலை; 11.30 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற குழுவினர் குறித்த பகுதிகளின் நிலமைகள் தொடர்பிலும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், கண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.\nஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் குறித்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் அரச காணிகள் என்பன உள்ளடங்கலாக வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 28 வரையான பணியாளர்களை கொண்டு நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உ���னடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்ப��மாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog?start=12", "date_download": "2020-01-20T03:56:35Z", "digest": "sha1:LWYZGYCGSUYCIET5OHZRTDIEA272L7LZ", "length": 22327, "nlines": 329, "source_domain": "kavithai.com", "title": "கவிதை", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 01 செப்டம்பர் 2015 13:38\nவாய் கிழிய பேசத்தான் செய்கிறேன்\nவறுமை தீர்க்கும் வழி பற்றி\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2015 09:40\nவிடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்\nசுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்\nஉரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை\nதிருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்\nஉயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு\nபிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு\nமனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை\nவிரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்\nஅடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு\nஉறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு\nஎதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்\nமார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி\nகாதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி\nயாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு\nஎழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்\nஅடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்\nவைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்\nதிடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்\nஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்\nமாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; ச���தந்திரம்\nகாக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த\nவெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்\nமார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்\nரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து\nமுடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை\nஅடிமை அடிமை என்ற ஓர்சொல்\nஅடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்\nவீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து\nவீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து\nவீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து\nஎன் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை\nஎதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2015 09:04\nநாடிழந்த இலங்கைமன்னன் மான வர்மன்\nநாடுதன்னை மீட்டளிக்கக் கையை ஏந்தி\nநாடிவந்து தமிழ்நாட்டுக் காஞ்சி மன்னன்\nநரசிம்ம பல்லவனை வணங்கி நின்றான்\nதேடியவன் வந்தபோது காஞ்சி மீது\nதெவ்வரான சாளுக்கியர் படையெ டுக்கக்\nகூடியவர் திட்டமிட்ட செய்தி தன்னைக்\nகூரறிவு ஒற்றனவன் உரைத்த நேரம் \nதன்படையை அணியமாக வைத்தி ருக்க\nதடந்தோளன் நரசிம்ம பல்ல வன்தான்\nதன்வீரப் படைகளினைப் பார்வை யிட்டுத்\nதகுவுரையால் எழுச்சியினை ஊட்டி விட்டு\nமன்னுபுகழ் மாமல்ல புரத்தை நோக்கி\nமானவர்மன் பின்தொடரச் செல்லும் போது\nநன்பகலாம் கடும்வெயிலில் சாலை யோரம்\nநல்லிளநீர் விற்பதினைப் கண்டு நின்றான் \nஇளநீரின் காயொன்றை வெட்டச் சொல்லி\nஇதழ்களிலே வைத்தபோதோ உப்பாய் கரிக்க\nஇளநீரைக் கீழ்வீச முனைந்த போதோ\nஇருகையால் மானவர்மன் அதனைப் பெற்றே\nஉளம்மகிழப் பருகியதைக் கண்ட மன்னன்\nஉளம்துடிக்க என்எச்சில் உப்பு நீரை\nஇளவரசே நீர்எதற்காய் பருகி னீர்கள்\nஇனியகாய்கள் உள்ளபோதே என்று கேட்டார் \nஅரசிழந்தே உதவிக்காய் ஏங்கி யிங்கே\nஅண்டியுள்ள நானிதனைப் பார்க்க லாமா\nஇரக்கமுடன் எனைப்பேணும் நீங்கள் தந்த\nஇளநீரை எறிவதுவும் முறையோ என்று\nசிரம்தாழ்ந்தே அவனுரைத்த பதிலில் மானம்\nசிதைந்ததாழ்வு மனப்பான்மை தனையு ணர்ந்த\nநரசிம்ம பல்லவன்தான் உளம்நெ கிழ்ந்தே\nநட்புகரம் நீட்டுதற்கு முடிவு செய்தான் \nகாஞ்சிமீது சாளுக்கியன் படையெ டுக்கக்\nகாத்துள்ளான் என்பதினை அறிந்தி ருந்தும்\nகாஞ்சிதன்னைக் காத்திருந்த படைகள் தம்மைக்\nகருணையுடன் இலங்கைக்கே அனுப்பி வைத்த���ப்\nபூஞ்சோலை போல்இயற்கை சூழ்ந்தி ருந்த\nபுகழ்பூத்த அநுராத புரத்தை மீட்டு\nவாஞ்சையுடன் தானளித்த வாக்கிற் கேற்ப\nவர்மனுக்கு முடிசூட்டி அமர வைத்தான் \nஎச்சிலினை உண்டவன்தான் தமிழர் தம்மை\nஎச்சில்நாய் போலின்று நடத்து கின்றான் \nபிச்சையாக நாடுதன்னைப் பெற்ற வன்தான்\nபிச்சையெனத் தமிழரினை விரட்டு கின்றான் \nஉச்சரிக்கும் இலங்கையென்றும் தமிழர் தம்மின்\nஉரிமையுடை நாடென்றே தோள்கள் தட்டிப்\nபச்சைரத்தத் தமிழரெல்லாம் எழுந்தால் போதும்\nபாரினிலே தோன்றிவிடும் தமிழர் நாடு \nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 06 ஆகஸ்ட் 2015 09:32\nபகுத்துப் பாராத கேள்புத்தி -\nபிரித்துத் தர இயலாத மனசு\nதனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..\nஆறடி மிஞ்சாத மண் தின்று\nயாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..\nகாலம் மென்று மென்று விழுங்கி\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2015 11:05\nயார் யாரோ ஊற்றிய தண்ணீரில்\nமேல் படர்ந்த முள் பாதுகாப்பில்\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 22 ஜூலை 2015 13:42\nநூறு வீதம் உன்னை நீ\nகாதலன் என்று நீ சொன்னால்\nகணவன் என்று நீ சொன்னால்\nபக்கம் 3 / 126\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2019/02/07/ndb-wealth-marks-independence-day-2019/", "date_download": "2020-01-20T04:38:40Z", "digest": "sha1:QDNIFC65JOLW6WFJIFXPUQXFNHZAVYH2", "length": 12826, "nlines": 220, "source_domain": "mininewshub.com", "title": "NDB Wealth marks Independence Day 2019 - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு புதிய விமான சேவை..\nஇலங்கையிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ஆமைக்குட்டிகள் பறிமுதல்..\nஇலங்கையிலிருந்து புதிய விமான சேவை\nRED READERHOOD இன் மூலம் 3,500 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையளித்த THE BIG…\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nயாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம்\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nகுப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone\nN-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்\nஅங்கர் முன்னெடுத்த “உணவு பாதுகாப்பு, அனைவரின் வியாபாரம்” எனும் தொனிப்பொருளில் உலக உணவு பாதுகாப்பு…\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘தூக்கி’ விளையாடுங்கள் உங்கள் மனைவியை\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – ரக்சனா சிறீஸ்கந்தராஜா | Rakshana…\nதமிழ்3 இன் தமிழர் மூவர் விருது 2019 – கோபி பிரபாகரன் | Ghopi…\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் விருது 2019 – றெனோல்ட் T. கிறிஸ்தோபர்…\nநண்பர்களுடன் பாடல் பாடி மகிழ்ச்சியில் திழைத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ\nமட்டக்களப்பில் பயங்கரம் : நடு வீதியில் தீப்பிடித்த 3 மோட்டார் சைக்கிள்கள் : 3…\nPrevious article78 இலட்சம் இந்திய ரூபா கொடுத்து அபூர்வ ஆட்டை வேட்டையாடிய அமெரிக்கர் \nNext articleகட்டில் அடியில் பதுங்கிய சிறுத்தையால் பந்தலூரில் பரபரப்பு \nHuawei அறிமுகப்படுத்தியுள்ள Dewdrop display தொழில்நுட்ப Y series 2019 இன் தனித்துவம் என்ன...\nமுதல் பக்கம் வெற்றிடம்; நாளிதழ்கள் நூதன போராட்டம்..\nகுழந்தை பிரசவித்த பெண்ணுக்கு ஒய்வு தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5972:2009-07-10-14-45-16&catid=277:2009", "date_download": "2020-01-20T03:52:54Z", "digest": "sha1:TP2U27STFNMXZ2LHWSNRPDK5YLIBBR7O", "length": 16009, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜன��ாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nதலைவர் உயிருடனில்லை என்று கூறும் நாடு கடந்த தமிழீழக்காரரும், தலைவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறுவோரும், எதற்காக தமக்குள் முரண்படுகின்றனர் மக்களுக்காகவா\nஇந்த இரு கும்பலும் தங்கள் சொந்த சுயலாபத்துக்காகவே, தமிழ்மக்கள் பெயரால் தமிழ் மக்களுக்கான போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். மக்கள் தம் சொந்த வாழ்வு சார்ந்த எதார்த்த உண்மைகள் உணர்ந்து செயல்படுவதைத் தடுக்கும் இந்தக் கும்பல், தங்கள் சொத்து, வியாபாரம், அதிகாரம், நாட்டாமை என்ற எல்லைக்குள், தமிழ் மக்களை அடக்கி வைக்கமுனைகின்றனர்.\nஇவர்களுக்கு இடையில் நடக்கும் பினாமி சொத்துகள் சார்ந்த முரண்பாடு, உண்மைகளை மறுதலிக்கின்றது. இதன் மூலம் புலியின் புலத்து அதிகாரத்தை கைப்பற்றுவதும் அல்லது அதைத் தக்கவைப்பதன் மூலமும், பினாமிச் சொத்தை தம் வசப்படுத்த முனைகின்றனர்.\nஇப்படி புலத்தில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகியுள்ளது. திரைமறைவு சதிகள், சூழ்ச்சிகள், அவதூறுகள் என்று, இதுவே முன்னாள் புலத்து புலிகளிடையேயான போராட்டமாகிவிட்டது. இதை வெளிப்படையாக மக்கள் முன் மூடிமறைக்கவும், இதற்கு ஆதரவைத் திரட்டவும் முனைகின்றனர். இதற்காக நாடு கடந்த தமிழீழம் என்றும், தலைவர் உயிருடன் உள்ளார் என்றும் புலுடா விடுகின்றனர்.\nபுலித் தலைமையில் மக்கள் விரோத வலதுசாரிய அரசியல் பாசிசமாகி, அதன் செயல்தந்திரங்கள் எல்லாம் மாபியாத்தனம் பெற்றது. இதனால் இது தன்னைத்தான் காட்டிக் கொடுத்து, தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியது. இது உள்ளிருந்து குழிபறிப்புகளை, காட்டிக்கொடுப்பை, சொத்தை அபகரிக்கும் சதிகளை நடத்தி, முரண்பாட்டின் மொத்த வடிவமெடுத்தது. மாபியாத்தனத்துடன் குழிபறித்தது.\nஇதற்கமைய உருவான தனிநபர் வழிபாடும், கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தலும் சேர்ந்து, புலியை புதைகுழி வரை இட்டுச்சென்றது. புலித் தலைமையின் அரசியல் வறுமையும், வக்கிரமும் இதனுடன் சோந்து, முழுப் போராட்டத்தையும் நாசமாக்கி சீரழித்தது.\nபோராட்டத்தின் பெயரில் பணத்தைக் கொடுத்தவனின் சுயதேவைகள், தமிழர் போராட்டமாக மாறியது. மண்ணில் மக்கள் விருப்புக்கு மாறாக யுத்தம் திணிக்கப்பட்டது. புலத்து பணம், அதை வைத்துக்கொண்டு புலத்தில் இருந்து புலியை வழிநடத்தியவர்களின் சுயநலம், இவர்களுக்குள் சொத்து சார்ந்து உருவான மாபியா சதிகள், மொத்தத்தில் போராட்டம் மேலான குழிபறிப்பாக மாறியது.\nஇயக்கச் சொத்தை அபகரித்தல், அதைக் கொண்டு வாழ்தல், காட்டிக் கொடுத்தல், போலியான நம்பிக்கையைக் கொடுத்தல் என்று, போராட்டத்தின் முழுப்போக்கையும் தமக்கு ஏற்ப மாற்றினர். மக்களை மயக்கத்தில் வைத்து பணத்தைக் கறத்தல் என்பது, அதன் மைய உத்தியாக மாறியது. பொய்கள், புரட்டுகள், கற்பனைகள், இல்லாதது பொல்லாததைச் சொல்லி ஏமாற்றுதல் என்று, மக்களை மந்தைகளாக வைத்து அவர்கள் அறியாத வண்ணம் கறந்தனர். அதையே தனக்குள்ளான அரசியல் உறவுகளாக்கி கொண்டனர். சொத்து சார்ந்த புலியின் உள் முரண்பாடு, வன்னித் தலைமைக்குள் கூட புதிய முரண்பாடாகியது. புலத்திலும் மண்ணிலும் வௌ;வேறு அணிகள், இது சார்ந்து இயங்கியது.\nபுலித்தலைமை இந்தப் போக்கில் தன்னைத்தானே அழிவுக்கு இட்டுச்செல்ல, இலகுவாக அழிக்கப்பட்டது. இந்த அழிப்பில், சொத்து சார்ந்த கும்பலின் குறுகிய நலன்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபுரிந்தன.\nஇப்படி புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்து அழித்த கும்பல் இரண்டாகி முரண்பட்டு நிற்கின்றது.\n1. புலித்லைவர் 'வீரமரணம்\" அடைந்து விட்டார் என்று கூறி, தனது துரோகத்தை மறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றது.\n2. புலித்தலைர் மரணிக்கவில்லை என்று கூறி, தாம் இன்னமும் தலைவரின் கீழ் இயங்குவதாக மறுதரப்பு கூறுகின்றது.\nஇப்படி இவர்கள் கூறுவதன் மூலம், இருதரப்பும் தம்மைத் தாம் புலியின் வாரிசுகள் என்கின்றனர். இவை மக்களுக்காக போராடுவதற்காகவல்ல. மாறாக புலிப் பினாமிச் சொத்;தை தம்முடன் தக்கவைக்கவும், கைப்பற்றவும் இவர்களுக்குள் நடக்கும் ஒரு போராட்டமாகியுள்ளது.\nதமிழ் மக்களுக்கான போராட்டம் என்பது, நடந்ததை முழுமையாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதில் அடங்கியிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு இழைத்த அரசியல் தவறுகளையும், போராட்டத்துக்கு இழைத்த துரோகங்களையும் முழுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்குவது அவசியமானது.\nகடந்த காலத்தில் நடந்த புலத்து போராட்டங்களையும், அது முன்வைத்த கோசங்களையும், அதன் சரி பிழையையும் விவாதத்துக்கு மீள உள்ளாக்க வேண்டும்.\n என்ற கடந்தகால மதிப்பீடுகளை பகிரங்கமான விவாதத்துக்கு உள்ளாக்கி, தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தியிருக்க வேண்டும்.\nபுலியை பயன்படுத்தி பிழைத்த கூட்டத்தையும், பினாமிச் சொத்தின் பின் கட்டமைக்கும் மாயைகளை உடைத்துப் போட்டிருக்க வேண்டும்.\nபுலிகள் பெயரால் மக்களுக்காக போராட முடியாது என்பதை, வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.\nஇப்படி இவைகளை இந்த இரு மக்கள் விரோதக் கும்பலும் செய்யவில்லை. மாறாக தம்மால் அழிந்த புலித்தலைமையின் வாரிசுகளாக, தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றனர்.\nஇதற்கு தமிழ்மக்கள் என்று முதுகு தடவி, அவர்களை தம் சுயதேவைக்கு தொட்டுக்கொள்ள முனைகின்றனர். இதற்கமைய அவர்கள் கட்டமைக்கும் மாயைகள், புலத்து தமிழர்கள் அரசியல் எதார்த்தத்தைப் புரிந்து போராடுவதை தடுத்து நிறுத்துகின்றது. மண்ணில் பாசிசம் தலைவிரித்தாட, மக்கள் சந்திக்கும் வாழ்வின் எதார்த்தமோ பயங்கரமானது. அதற்கு எதிராக அந்த மக்களுக்கு உதவும் வகையில், புலத்து மக்களிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது. மக்களிடம் போராட்டத்தின் பெயரில் திருடிய பினாமிச் சொத்தை தமதாக்க, புலத்து மாபியாக்கள் உருவாக்கும் அரசியல் மாயைக்குள் புலத்து தமிழினம் மீண்டும் புழுக்க வைக்கப்படுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rmtamil.com/2019/04/blog-post_20.html", "date_download": "2020-01-20T03:45:51Z", "digest": "sha1:PP3ONTAEXLD2ODXQDABIK6ENPHEUQHYH", "length": 4601, "nlines": 132, "source_domain": "www.rmtamil.com", "title": "உலகில் உள்ள மனிதர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள்?", "raw_content": "\nHomeமனிதன்உலகில் உள்ள மனிதர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள்\nஉலகில் உள்ள மனிதர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள்\nஅவன் திமிர் பிடித்தவன், அவன் கெட்டவன், அவன் பொறாமை பிடித்தவன், என்று குற்றசாட்டும் பலர், தங்களுடைய குணத்தை எதிரியிடமும் இருக்கும் என்று நம்புவதால் ஏற்படும் விளைவுகளே இவை. பிற மனிதர்களிடம் நீங்கள் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் வெறும் கண்ணாடியைப் போன்று பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. உங்களுடைய குணாதிசயங்களைதான் நீங்கள் பிறரிடம் காண்கிறீர்கள்.\nஉலகம் குணங்கள் கேள்வி பதில் மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=1", "date_download": "2020-01-20T04:59:41Z", "digest": "sha1:4B7LXUGPVDJKAXXDCLCPFH7QKUTHXTOA", "length": 11088, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nடெல்லியில் அரச கட்டடத்தில் தீ விபத்து\nஎமது போராட்டம் இன்னும் முடிவுக்குவரவில்லை ; ஒற்றுமையில்தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது - சம்பந்தன்\nகணனி டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nடெக்ஸஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயம்\nயாழில் அமைக்கப்பட்டுள்ள அரும்பொருள் காட்சியகம் ; அங்குள்ள விசேட அம்சங்கள் இவைதான் \nடெல்லியில் அரச கட்டடத்தில் தீ விபத்து\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 20\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nதொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை காலமானார்\nஇந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார்.\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர்.\nபுதிய இசை அமைப்பைத் தொடங்கினார் ஏ.ஆர்.\nஇசை மூலம் உலகம் முழுவதும் தமிழ்க் கலாச்சாரம் கொண்டுசெல்ல ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.\nதொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை காலமானார்\nஇந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார்...\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்ல...\nபுதிய இசை அமைப்பைத் தொடங்கினார் ஏ.ஆர்.\nஇசை மூலம் உலகம் முழுவதும் தமிழ்க் கலாச்சாரம் கொண்டுசெல்ல ஏ.ஆர். ரகுமான் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.\nதெருவில் வ��்த நாயிற்காக தன்னுயிர் நீத்த இளம் சினிமா இயக்குனர்\nஇந்தியா கொச்சியில், மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரி...\nமலேசியாவில் “தர்பார்“ திரையிட தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு\nசூபஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்களின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை உலகமுழுதும...\n70 வயதிலும் எனது சுறுசுறுப்புக்கு இதுதான் காரணம் - தர்பார் விளம்பர நிகழ்வில் சுப்பர் ஸ்டார்\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் பண்டிகைகள் என்றால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான்.\nவிஜய் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nதளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\nமான்ஸ்டர் என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பொம்மை’ படத்தின் ஃ...\n‘தளபதி 64’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு திகதி அறிவிப்பு\n‘பிகில்’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகு...\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளர...\nடெல்லியில் அரச கட்டடத்தில் தீ விபத்து\nஎமது போராட்டம் இன்னும் முடிவுக்குவரவில்லை ; ஒற்றுமையில்தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது - சம்பந்தன்\nகணனி டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nடெக்ஸஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயம்\n\"தொழிலாளர் தேசிய சங்கமெனும் கூட்டு குடும்பம் ஒருபோதும் பிளவுபடாது\": திகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4598", "date_download": "2020-01-20T04:00:49Z", "digest": "sha1:PCCYU74CN77DTEO7KQNZCFYYWTL4EWRA", "length": 9347, "nlines": 177, "source_domain": "nellaieruvadi.com", "title": "70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n2. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n4. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n5. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed\n6. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed\n13. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது \n14. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed\n15. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed\n16. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed\n17. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed\n19. 17-12-2019 CAB - பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியதா - Haja Mohideen\n20. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்\n21. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed\n23. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed\n24. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen\n25. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen\n30. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2018/12/Competitive-Exam2.html", "date_download": "2020-01-20T02:38:26Z", "digest": "sha1:AWWHSP6PYF7DC37WWXVCDHGFVKCC6D4Y", "length": 16926, "nlines": 172, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "வங்கித் தேர்வுக்கான வழிகாட்டி - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / போட்டித்தேர்வுகள் நூல்கள் / வங்கித் தேர்வுக்கான வழிகாட்டி\nNellai Kavinesan டிசம்பர் 27, 2018 போட்டித்தேர்வுகள் நூல்கள்\n‘வங்கிகளில் பணிபுரிய ஆசையாக இருக்கிறது. வங்கியில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா’ என்று ஆசைப்பட்டு படிப்பைத் தொடருகின்ற மாணவ-மாணவிகள் பலர் உள்ளனர்.\nவங்கியில் பணிபுரிய ஆசை இருந்தாலும், அந்தப்பணியில் சேர என்னென்ன கல்வித்தகுதிகள் வேண்டும் அந்தப் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வு எது அந்தப் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வு எது, அந்தத் தேர்வில் கேள்விகள் எப்படி இடம்பெறும், அந்தத் தேர்வில் கேள்விகள் எப்படி இடம்பெறும், தேர்வுக்கான தயாரிப்பை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும், தேர்வுக்கான தயாரிப்பை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபோன்ற பல தகவல்களை சிலர் தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. இதனால், “வங்கியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த விருப்பத்தை அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல்போய்விடுகிறது.\n“வங்கிப் பணியில் சேர வேண்டும்” என்ற எண்ணம் உள்ளவர்கள் இளம்வயதிலிருந்தே வங்கித் தேர்வுக்கான தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி, தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை கவிநேசன் எழுதிய நூல் “வங்கித்தேர்வுக்கான வழிகாட்டி” ஆகும்.\nஇந்நூல் வங்கித்தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு உதவும்வகையில் - புத்திக்கூர்மைத் திறன் (Test of Reasoning Ability), கணிதத்திறன் (Quantitative), பொதுஅறிவு (General Awareness), பொது ஆங்கிலம் (General Awareness), அங்காடியியல் திறன் மற்றும் கணிப்பொறி அறிவு (Marketing Aptitude / Computer Knowledge) ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய நெல்லை கவிநேசன் எழுதியுள்ள சிறந்த நூல் ஆகும்.\nநூல்களை வாங்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து ���ெறுகிறார். அருகில் ...\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (7)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்���டம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=298441", "date_download": "2020-01-20T03:55:46Z", "digest": "sha1:UF7TYBEHJCBJ7OKM35EVYEFXE6PCEGJK", "length": 3898, "nlines": 78, "source_domain": "www.paristamil.com", "title": "ஒரு தேவதை பறப்பதில்லை !- Paristamil Tamil News", "raw_content": "\nஎன்றோ நான் கேட்ட கதை\nஉன் விரல்களால் மெல்ல தொடு...\nவெள்ளை நிற உடை வேண்டாம்,\nநீ அணிந்திருக்கும் நீலநிற சுடிதாரை\n• உங்கள் கருத்துப் பகுதி\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/gallery/kazhugu-2-movie-stills-2/", "date_download": "2020-01-20T04:45:22Z", "digest": "sha1:43MMDA5PKXNZFMMVHC43JLYJ5GHP3RM2", "length": 3191, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "Kazhugu 2 Movie Stills – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 20, 2020\nஐ.எஸ்.எல் கால்பந்து – கொல்கத்தாவை வீழ்த்தி கோவா வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – 209 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட்\nசொத்துக்களை முடக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஜய் மல்லையா\nமீண்டும் ரஜினியை இயக்க ரெடியாகும் கார்த்திக் சுப்புராஜ்\nஅஜித்துக்கு இணையான வேடத்தில் நயந்தாரா – இது தான் ‘விஸ்வாசம்’ கதை\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 20, 2020\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-20T02:53:18Z", "digest": "sha1:TT2FHJVQ3DAZMEPAHDC2WI5PYHR3AK6G", "length": 5579, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "இந்தியா தோல்விக்கு புதிய ஜெர்சிதான் காரணம் – காஷ்மீர் முன்னாள் முதல்வர் கருத்து – Chennaionline", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து – கொல்கத்தாவை வீழ்த்தி கோவா வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – 209 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட்\nவிஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மகேஷ் பாபு\nஇந்தியா தோல்விக்கு புதிய ஜெர்சிதான் காரணம் – காஷ்மீர் முன்னாள் முதல்வர் கருத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.\nடாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 338 ரன்கள் எடுத்தால், இந்தியா வெற்றி பெறும் என்ற இலக்கினை இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.\nஇறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஇந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை கூறி இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, இந்திய அணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள்.\nஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.\n← அமர்நாத் யாத்திரையின் இரண்டாவது குழு இன்று புறப்பட்டது\nமதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது – நடிகை நஸ்ரத் ஜஹான் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-20T03:34:13Z", "digest": "sha1:OWE4TTALUGB4WDORT6ZCHCB2IG4HQRR2", "length": 11994, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. கன்யாகுமாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்யாகுமாரி தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்���ளின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமாரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது.[1]\n5 பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்\nஇவரின் சொந்த ஊர், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகரம் எனும் நகரமாகும். பெற்றோர்: அவசரள இராமரத்னம், ஜெயலக்ஷ்மி. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாகிய இவதுரி விஜேச்வர ராவ், எம். சந்திரசேகரன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி ஆகியோரிடம் கன்யாகுமாரி இசையினைக் கற்றார்.\nகன்யாகுமாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வருகிறார். தான் தனியாக வாசிக்கும்போதும், மற்ற வயலின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசிக்கும்போதும் புதுமைகள் பலவற்றை புகுத்தி இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார் கன்யாகுமாரி.\nவாத்திய லஹரி எனும் பெயரில் வயலின், வீணை, நாதசுவரம் எனும் 3 இசைக் கருவிகள் பங்குகொள்ளும் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.\nஇவரை முதல்தர கலைஞராக அகில இந்திய வானொலி அங்கீகாரம் செய்தது.\nலிம்கா சாதனைப் புத்தகம் 2004, இவரை சிறந்த சாதனையாளராக தெரிவு செய்தது.\nகன்யாகுமாரியின் வயலினிசை, கன்னியாகுமரி தெய்வத்தின் ‘எப்போதும் மின்னும் வைர மூக்குத்தி’ போன்றிருப்பதாக பிரபல இசை விமர்சகர் சுப்புடு பாராட்டியிருக்கிறார்.\nகன்யாகுமாரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். பயிற்றுவிப்பு காணொளிக் குறுந்தகடுகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.\nகலைமாமணி, வழங்கியது: தமிழ்நாடு அரசு\nஉகாதி புரஸ்கார், வழங்கியது: ஆந்திர மாநில அரசு\nமேரிலன்ட் மாகாணத்தின் (ஐக்கிய அமெரிக்கா) மதிப்புறு குடியுரிமை\nடி டி கே விருது, வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nஆசுதான விதூசி, வழங்கியது: சிருங்கேரி சாரதா பீடம்\nஆசுதான விதூசி, வழங்கியது: அகோபில மடம்\nஆசுதான விதூசி, வழங்கியது: அவதூட பீடம்\nசப்தகிரி சங்கீத வித்வான்மணி, வழங்கியது: ஸ்ரீ தியாகராஜ விழாக் குழு, திருப்பதி\nதனுர்வீணா பிரவீணா பட்டம், வழங்கியவர்: எம். எஸ். சுப்புலட்சும��\nசங்கீத கலா நிபுணா பட்டம், 2002 ; வழங்கியது: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்[2]\nசங்கீத நாடக அகாதமி விருது, 2003\nவிஸ்வ கலா பாரதி பட்டம், 2013; வழங்கியது: பாரத் கலாச்சார்[3]\nசங்கீத சூடாமணி விருது, 2012 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ணகான சபா, சென்னை\nபத்மசிறீ விருது, 2015 [4]\nசங்கீத கலாநிதி விருது, (2016)[5]\nஇந்து நாளிதழ் வயலின் இசை கலங்கரை விளக்கம்- பார்த்த நாள்-07/12/2013\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2", "date_download": "2020-01-20T04:45:33Z", "digest": "sha1:74MJSKFZKTUZW6ZTNPK3NDC2D6NLJDCK", "length": 25810, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஜனவரி 19,2020 To ஜனவரி 25,2020 )\nதி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்' : 'வாங்கி'க் கட்டினார் கமல் ஜனவரி 19,2020\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை ஜனவரி 19,2020\n'இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம்' ஜனவரி 19,2020\nமுக்கோண வடிவில் புதிய பார்லி வளாகம் விரைவில்\nசிறுவர் மலர் : சேவை தவறல்ல...\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: காளான் வளர்ப்பு பயிற்சி\nநலம்: வேர்க்கால்களை அசைத்து பார்க்கும் வைரஸ் நச்சு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nதிருமணத்தில் தாலி கட்டும்போது, மாப்பிள்ளை முதல் முடிச்சு போட, மணமகனின் சகோதரி - பெண்ணின் நாத்தனார், அடுத்த இரண்டு முடிச்சுகளை போடும் வழக்கம், தென் மாவட்டங்களில் உண்டு.ஆனால், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், பாபநாசநாதர் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்கும் திருமணங்களில், நாத்தனார் தான் முடிச்சு போட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில், அம்பாளே பெண்ணுக்கு நாத்தனாராக ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nமாமியார் - மருமகள் பிரச்னை தீர...கடந்த ஆண்டு திருமணமான உறவினரின் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில், ஏற்பட்ட அனுபவத்த��� கூறினார். அதாவது, மருமகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணி, ஆரம்பத்திலிருந்தே கெடுபிடியாக இருந்துள்ளார், அவளது மாமியார். மருமகளும், சுபாவத்திலேயே அமைதியான பெண்ணாக இருந்ததால், மாமியாரின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து, அனுசரணையாகவே இருந்துள்ளார்.ஆனால், ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nசாவித்திரியின் காலகட்டத்தில், கதைக்கு இருந்த முக்கியத்துவம், தன் காலத்தில், சதைக்கு மாறியதை புரிந்துகொள்ளவில்லை, சிலுக்கு. பணம், மிகவும் தேவையாக இருந்த நேரத்திலும் கீழே இறங்கி வரவில்லை.'நீங்க, தாலாட்டு கேட்குதம்மா படத்தில் நடிச்சா தான், எனக்கு, 'லைப்' மேடம்...' என்று, சிலுக்குக்காக காத்திருந்தார், ராஜ்கபூர்.'இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. இனி, நடையை கட்ட ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nபா - கேநண்பர் ஒருவர் இல்ல விழாவுக்காக, இரண்டு நாள் பயணமாக, பெங்களூரு சென்றிருந்தேன்.விழா இனிதே முடிய, நண்பருடன், பெங்களூரை ஒரு, 'ரவுண்ட்' வந்தபோது, சில கடைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தது. அதுபற்றி நண்பரிடம் கேட்டேன். அவர் கூறியது:ஒரு டீக்கடையின் பெயர், 'இன்பினிடியா டீ ரூம் அண்டு டீ ஸ்டோர்''இன்பினிடி' என்றால், கணக்கில்லாத என்று பொருள். இங்கு, 120 வகையான டீ ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\n* மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை, கன்னியாகுமரி: எளிய வழியில், 'டாக்டர்' பட்டம் கிடைக்க, ஒரு வழி சொல்லுங்களேன்...ஒன்று: அரசியல்வாதியாக இருக்க வேண்டும்...இரண்டு: 'மணிபர்சை' காலியாக்க வேண்டும்சமீபத்தில், 'டாக்டர்' பட்டம் பெற்ற உறவினரிடம், 'நீ... கல்வியிலே, 'லுாசு' ஆச்சே... 'டாக்டர்' பட்டம் எப்படி வாங்கினாய்சமீபத்தில், 'டாக்டர்' பட்டம் பெற்ற உறவினரிடம், 'நீ... கல்வியிலே, 'லுாசு' ஆச்சே... 'டாக்டர்' பட்டம் எப்படி வாங்கினாய்' எனக் கேட்டேன்அதற்கு அவர், 'ரொம்ப சிம்பிள், ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nதிருச்சி செல்லும் பேருந்தில், சுதாவை பார்த்ததும், ரொம்ப சந்தோஷமாக இருந்தது, சரண்யாவுக்கு. கிட்டத்தட்ட, 10 ஆண்டுக்கு மேலாகிறது, அவளை பார்த்து. கல்லுாரியில் இருவரும் நல்ல தோழிகள். திருமணத்திற்கு பின், பெண்கள் நட்பு அத்தனை ஆழமாய் நிலைபெற்று இருப்பதில்லை என்பதற்கு, இவர்கள் ஒரு உதாரணம்.''சுதா, இவர் தான், என் வீட்டுக்காரர், பரத்,'' என, பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்த���ள், ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nஇயக்குனர்களை வியக்க வைத்த, அஜீத்அஜீத் என்றாலே, சட்டையில் துாசு ஒட்டாமல் சண்டை போடக் கூடியவர் என்பது, பல இயக்குனர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த, 'இமேஜை' மாற்றும் முயற்சியாக, வலிமை படத்தில், அதிரடியான, 'ஆக் ஷன்' காட்சிகளில் நடித்து வரும், அஜீத், ஒரு காட்சியில், 100 அடி உயரத்தில் நின்றபடி, பறந்து பறந்து, சண்டை செய்திருக்கிறார். இப்படி, 'ரிஸ்க்' எடுத்து நடித்து வரும் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nநாம் செய்யும், செயலை வைத்து தீர்மானிக்கப்படுவது அல்ல, பாவ-புண்ணியம்; செயலின் விளைவை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை விளக்கும் கதை இது:வேடன் ஒருவன், மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தான். விலங்குகளை கொல்வதும், கண்ணி -வலைகளை வைத்து பறவைகளை பிடிப்பதும் தான், அவனின் தொழில்.ஒருநாள், காட்டில் வெகு துாரம் அலைந்து, திரிந்தும், வேடனுக்கு, அன்று ஏதும் கிடைக்கவில்லை. ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nஅன்புள்ள அம்மாவுக்கு—வயது: 32. கணவர், சமீபத்தில் விபத்தொன்றில் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. எங்களது திருமண வாழ்வு, ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கணவருக்கு, இரு தம்பிகள். மூத்தவன், கல்லுாரியிலும்; இளையவன், பள்ளியிலும் படிக்கின்றனர்.மாமனார் உயிருடன் இல்லை. மாமியார் விபரம் தெரியாதவர்; அவருக்கு, வீடே உலகம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணவர் இறந்தபின், கருணை ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nஜன., 23 நேதாஜி பிறந்த தினம்டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழி காட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேர்மையானவர்; தைரியமானவர். தவறு செய்பவர் யாராக இருப்பினும் தட்டிக் கேட்க தயங்காதவர்.உலகின் கொடுங்கோலன் என்று சொல்லப்படும், ஹிட்லர், 'எனது போராட்டம்' என்ற வாழ்க்கை நுாலில், இந்தியாவை பற்றி தவறாக எழுதியிருந்தார்.இச்செய்தி ..\n - ஊரார் குறைகளை அடுக்கும் முன்...\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nவீதியெல்லாம் குப்பையெனவாய் கூசாமல் கூறும் முன்வீட்டில் கூட்டிய குப்பையைவீதியில் வீசியெறிவதைமுதலில் நிறுத்துங்கள்தடை செய்த நெகிழிப் பைகள்தாராளமாய் புழங்குவதாகபுலம்புவதற்கு முன்பூ வாங்க, பழம் வாங்கநெகிழி பை கேட்பதைமுதலில் நிறுத்துங்கள்தடை செய்த நெகிழிப் பை���ள்தாராளமாய் புழங்குவதாகபுலம்புவதற்கு முன்பூ வாங்க, பழம் வாங்கநெகிழி பை கேட்பதைமுதலில் நிறுத்துங்கள்குடி குடியைக் கெடுக்குமெனஉபதேசம் செய்யும் முன்'மேலை நாகரிகம்' எனகுடித்து மகிழ்வதைமுதலில் நிறுத்துங்கள்குடி குடியைக் கெடுக்குமெனஉபதேசம் செய்யும் முன்'மேலை நாகரிகம்' எனகுடித்து மகிழ்வதைமுதலில் நிறுத்துங்கள்\n12. அண்டார்டிகா சென்று வந்தேன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nஅண்டார்டிகா அழைத்து சென்ற கப்பல் ஊழியர்கள் சொன்னது போல, அந்த இரண்டு நாட்களும், கடலை கடக்கும்போது, பயமாக தான் இருந்தது. கப்பலை புரட்டி போடுவது போல, பெரிய அலைகள் வந்து அலைகழித்தது. ஒருநாள் முழுவதும் சாப்பிட முடியவில்லை. படுக்கையை ஒட்டியுள்ள கம்பியை பிடித்துக் கொண்டே தான் துாங்கினோம். அந்த கடல் பகுதியை தாண்டியதும், அண்டார்டிகா வந்தது.அண்டார்டிகா என்பது, ..\n13. உள்ளத்தில் நல்ல உள்ளம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\n''ஆபீசுக்கு நேரமாச்சு, பத்மினி... சாப்பாடு பை மற்றும் வண்டி சாவியையும் எடுத்து வா,'' என்று குனிந்து, ஷூ லேசை கட்டியவன், மனைவியிடமிருந்து பதிலேதும் வராமல் போகவே, நிமிர்ந்து பார்த்தான். அவள் பார்வையும், கவனமும் எதிர் வீட்டிலேயே பதிந்திருந்தது. அவள் எதிர்பார்த்தது போலவே, எதிர் வீட்டு கதவு திறக்க, ''பத்திரம், அத்தை... போயிட்டு வர்றேன்... கதவை தாழ் போட்டுக்கோங்க... மறக்காம, ..\n14. பெண் குழந்தைகளுக்கு மரியாதை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nராஜஸ்தான் மாநிலம், பிப்லாந்திரி கிராமத்தில், தாய்க்குலங்கள், பெண் குழந்தை பிறந்தால், கூடையில் வைத்து, ஒரு விழாவை கொண்டாடி கவுரவிக்கின்றனர். இக்கிராமத்தில், ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதன் பெற்றோர், 111 மரக் கன்றுகளை நட வேண்டும். அத்துடன் குழந்தை பெயரில், 18 ஆண்டுகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியவரின் பெயர், ..\n15. பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\nஇங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள பேலஸ் தியேட்டரில், பல ஆண்டுகளாக நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடந்து வருகிறது. இந்த தியேட்டரின் உள் அரங்கத்தில், இரண்டு இருக்கைகள் எப்போதும் காலியாக வைக்கப்பட்டிருக்கும். காரணம், நாட்டிய நிகழ்ச்சிகள் நட��்கும்போது, தியேட்டர் சார்ந்த சில ஆவிகள் வந்தமர்ந்து, ரசித்து செல்வதாக நம்பிக்கை. அவற்றிலும் குறிப்பாக, ஒரு ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 19,2020 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/man-ki-bath-program-in-modi/", "date_download": "2020-01-20T03:47:50Z", "digest": "sha1:X4JOQYXKRYMF3OXXPQ6U4CSOZ3JKAZHP", "length": 12308, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "மோடி கொடுத்த செம ஆஃபர்..! ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாணவர்..,! - Sathiyam TV", "raw_content": "\n“எதுக்கு இப்படி முடி வெட்டுன..” கண்டித்த தாய்.. மகன் எடுத்த விபரீத முடிவு..\n“ஒரே சண்டையில் உலக பேமஸ்..” பிச்சைக்காரர் எழுதிக்கொடுத்த புகார் கடிதம்..\n“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை.. பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய…\nபஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nசினிமாவிற்கு தணிக்கை என்பது தேவையில்லை | – வீடியோ உள்ளே\n“அட்லிக்கே அல்வாவா..” திருடப்பட்டதா அஜித்தின் வலிமை டைட்டில்..\nஎனக்கு எப்போதும் பட வாய்ப்புக்கள் குறைந்ததில்லை\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மோடி கொடுத்த செம ஆஃபர்.. ஒவ்வொரு மாநிலத்���ிலும் ஒரு மாணவர்..,\nமோடி கொடுத்த செம ஆஃபர்.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாணவர்..,\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை அறிவித்தார்.\nஇந்த போட்டியில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார்.\nமேலும் சந்திரயான்-2 நிலவில் தரை இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான தகவலை இஸ்ரோ டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.\nஅதில், விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என அறிவித்துள்ளது.\nவினாடி வினா தொடர்பான தகவல்களை http ://quiz.mygov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.\n“ஒரே சண்டையில் உலக பேமஸ்..” பிச்சைக்காரர் எழுதிக்கொடுத்த புகார் கடிதம்..\nபாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஏர் இந்தியா விமானிக்கு மீண்டும் பணி\nஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்து முறைப்படி மசூதியில் திருமணம்.. அசத்திய முஸ்லிம் ஜமாத் மக்கள்..\nCAA குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய வங்காளதேச பிரதமர்\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\n“எதுக்கு இப்படி முடி வெட்டுன..” கண்டித்த தாய்.. மகன் எடுத்த விபரீத முடிவு..\n“ஒரே சண்டையில் உலக பேமஸ்..” பிச்சைக்காரர் எழுதிக்கொடுத்த புகார் கடிதம்..\n“புகார் அளித்தவர் மீதே புகார்..” அரை நிர்வாணமாக்கி சித்ரவதை.. பெண் உதவி ஆய்வாளர் நிகழ்த்திய...\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Jan 2020 |\nபஸ் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\nதபால் டெலிவரியில் தமிழகம் 2ம் இடம்\nபொங்கல் விடுமுறை முடிவு பள்ளிகள் இன்று திறப்பு\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுடன் இன்று உரையாடும் பிரதமர்\nபாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஏர் இந்தியா விமானிக்கு மீண்டும் பணி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://australia.tamilnews.com/2018/08/03/brisbane-flu-school-closure/", "date_download": "2020-01-20T03:07:47Z", "digest": "sha1:ABZCUT3BI7XLDRTLCTOCGI2TLRAZHDX5", "length": 30054, "nlines": 378, "source_domain": "australia.tamilnews.com", "title": "Brisbane Flu School Closure : Australia Tamil News, Tamil News, Sri Lanka", "raw_content": "\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்கள் மற்றும் 15 ஊழியர்களுக்கு Flu தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பாடசாலை இன்று மூடப்பட்டது. Brisbane Flu School Closure\nசுமார் 600 பேர் கல்விகற்கும் இப்பாடசாலையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வீதமானவர்களுக்கு Flu ஏற்பட்டுள்ளதால், மற்றவர்களுக்கும் இது பரவாதவண்ணம் பாதுகாப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும் குறித்த பாடசாலை இன்று மூடப்பட்டது.\nஇதேவேளை இச்சம்பவம் அசாதாரணமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nநோய்வாய்ப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் அவர்களுக்கு influenza A and B தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nN.S.W மாநிலத்தில் வாகனம் ஓட்டும் விதிமுறைகள் கடுமையாகின்றன\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\n அப்பணத்தை மீளப் பெற என்ன வழி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐ��்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\n அப்பணத்தை மீளப் பெற என்ன வழி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்ட��ய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்ல���யிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nN.S.W மாநிலத்தில் வாகனம் ஓட்டும் விதிமுறைகள் கடுமையாகின்றன\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_24.html", "date_download": "2020-01-20T04:39:28Z", "digest": "sha1:CMNSQJGXSUITI2P6WFFGWYSHXE4X7W62", "length": 22055, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையின் வெற்றிக்களை அங்கீகரிக்க வேண்டும் - ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்��ின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையின் வெற்றிக்களை அங்கீகரிக்க வேண்டும் - ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும் என இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 42 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது..\nகடந்த 2015 ஆம் ஆண்டில் கட்டாயப்படுத்தப்படல் மற்றும் பலவந்தமாக காணாமல் போனமை தொடர்பில் ஆராயும் செயற்குழு அளித்த பரிந்துரைகள் குறித்தும் நான்கு வருட பின்னணி தொடர்பிலும் தயானி மென்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு கட்டாய காணாமல் போகும் செயலும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றகரமானது என அவர் கூறினார்.\nஅதேபோல் இலங்கை அரசும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கமைய எந்தவொரு தடுப்புக்காவலுக்கு செல்வதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமேலும் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய மூன்று சுயாதீன அலுவலகங்களை அமைத்தல், மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கு நட்டஈட்டை வழங்க ஒரு அலுவலகத்தை நிறுவுதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.\nஎனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட பல சவால்களுக்கு மத்தியில் தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை பிரஜைகளினது மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுக��் சபையின் வதிவிட பிரதிநிதி தயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவ��த சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயன��� நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb2015", "date_download": "2020-01-20T04:43:01Z", "digest": "sha1:PYCBQSGG2N53XARDREG6YML4TJ2XZHSJ", "length": 10587, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - பிப்ரவரி 2015", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - பிப்ரவரி 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபேராசிரியர் வீ. அரசு தொகுத்த‘மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்’ - ஓர் அறிமுகம் எழுத்தாளர்: பா.வீரமணி\nசமஸ்கிருதம் -> தமிழ்; தமிழ் -> சமஸ்கிருதம் - இலக்கிய மொழிபெயர்ப்புகள் எழுத்தாளர்: பா.உமா\n“மனிதகுலத்திற்குத் தேவை சோசலிசமே”- இந்திய வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் எழுத்தாளர்: இசக்கி\nஅறிவு இல்லம் (House of Wisdom) - அராபியர்கள் மேலை நாகரீகத்தை மாற்றியது பற்றி எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nதொலைக்காட்சியில் விவாதங்கள் - ஒரு பார்வை எழுத்தாளர்: செல்வ கதிரவன்\nமண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபெருமாள்முருகனின் மாதொரு பாகன் (2010) எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nகவிக்கோ அல்லாமா இக்பால் எழுத்தாளர்: எச்.முஜீப் ரஹ்மான்\nசங்கச் சொல் அறிவோம் - கடல்விளை அமுதம் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nஅண்மைக் காலத் தமிழ் நாவல்களின் போக்குகள் - சில மதிப்பீடுகள் எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார்\nகற்பனைகளைத் தாண்டி... - இன்டெர்ஸ்டெல்லரோடு ஒரு பயணம் எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்\nமிரட்டும் ஆயுதங்களும் எழுத்தாளனின் மரணமும் எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nநியூ செஞ்சுரியின் 100 புத்தக வெளியீட்டு விழா எழுத்தாளர்: ஜி.சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3", "date_download": "2020-01-20T04:29:41Z", "digest": "sha1:DVL5UNXCVL43TQA2LQSOT5HUJS2YOT4C", "length": 23924, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜனவரி 18,2020 To ஜனவரி 24,2020 )\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை ஜனவரி 19,2020\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது ஜனவரி 19,2020\nதி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்' : 'வாங்கி'க் கட்டினார் கமல் ஜனவரி 19,2020\nபாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் ஜனவரி 19,2020\nவாரமலர் : 'நாத்தனார்' அம்மன்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: காளான் வளர்ப்பு பயிற்சி\nநலம்: வேர்க்கால்களை அசைத்து பார்க்கும் வைரஸ் நச்சு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nகோவை, சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 9ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தவர் தங்கம். அடிக்கடி மதிய உணவு வாங்கி வர சொல்வார்; வீட்டில் சிறிய வேலைகளையும் செய்ய சொல்வார். அது எனக்கு பிடிக்கவில்லை.சலிப்படைந்து என் தந்தையிடம் கூறியபோது, 'ஆசிரியருக்கு உரிய பணிவிடைகளை செய்வது உன் கடமை. முற்காலத்தில் நாட்டின் இளவரசர்களே, குருவின் ஆடைகளை துவைத்து, சேவை செய்து, ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nசிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, புனித மரியன்னை பெ���்கள் மேல்நிலைப் பள்ளியில், 2017ல், 10ம் வகுப்பு படித்தேன். அந்த பள்ளி வளாகம், புத்தக கல்வியைத் தாண்டி, வாழ்க்கையையும் கற்றுத் தந்தது.ஆண்டு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த போது, என் பேனாக்கள் அனைத்தும் திருடு போயின. விடுதியில் தங்கியிருந்த எனக்கு, புதிய பேனா வாங்க, போதிய அவகாசம் இல்லாததால், கலங்கி நின்றேன். இந்த விவரம் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், விளந்தை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 9ம் வகுப்பு படித்த போது, ஆண்டு விழா நிகழ்ச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் நடித்தேன். தலைமை ஆசிரியர் சூரியமூர்த்தி, மேடையில் அமர்ந்திருந்தார். அவர் சிதம்பரத்தை சேர்ந்தவர். அவரது மனைவி அப்போது கர்ப்பமாக இருந்தார். அதை நினைவில் கொண்டு, 'பெரிய வாத்தியாருக்கு ஆண் வாரிசு பிறக்கப் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nசென்றவாரம்: பர்வத நாட்டில், அன்னச்சத்திரங்களை பராமரித்தார் மன்னர். நாட்டின் வடக்கு பகுதி அன்னச்சத்திர நிர்வாகத்தில் திருப்தி ஏற்படவில்லை. அமைச்சர் ஆலோசனைப்படி, அனைவரும் திடுக்கிடும்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மன்னர். இனி- அந்த அறிவிப்பு...'இன்று, இங்கு விருந்து படைக்க, விசேஷ சமையல் கலைஞர்கள் வந்துள்ளனர். சிறப்பு உணவாக பன்னீர் ரசம் பரிமாறப்படும். எவ்வளவு ..\n5. வீ டூ லவ் சிறுவர்மலர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nஎன் வயது, 64; தமிழக அரசு பதிவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன். சிறுவர்மலர் இதழை எப்போதும் வைத்திருப்பேன். அதில் உள்ள கதைகளை, என்னை தேடி வரும், சிறுவர், சிறுமியருக்கு, படித்துக்காட்டி உற்சாகமூட்டுவேன். கற்பனை கலந்து கதைகள் சொல்ல அவர்களை துாண்டுவேன்.கற்பனைத் திறன் வளர்வதால், சிறுவர்களின் பழகும் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்மலர் இதழை, ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nபுன்னைக்காய்குடி அமைதியான கிராமம். அங்கு, சிறுவன் காத்தான் குடும்பம், மண் பாண்டங்கள் செய்து வாழ்ந்து வந்தது. வெள்ளிக் கிழமைகளில், சந்தை கூடி சந்தடியாக இருக்கும்.ஆண்களும், பெண்களும் பொருட்களை சுமந்து வருவர். சாக்கை விரித்து, சரக்கை பரப்பும் காட்சிகளை பார்ப்பதில், காத்தானுக்கு தனி ஆர்வம். அன்று சீக்கிரமே எழுந்து சந்தைக்கு சென்றவன் கவனத்தை, ஒரு பொம்மைக் கடை ஈர்த்தது. ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\n'வேற்று கிரகத்தில், உயிரினம் வாழ முடியுமா' என்ற கேள்வியை எழுப்பிய விஞ்ஞானி கார்ல் சேகன். அமெரிக்கா, நியூயார்க் நகரில், நவ., 9, 1934ல் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே, சூரியன், நிலவு, விண்மீன்களை பற்றியே, எண்ணம் சுழன்றது. விண்ணில் ஏறி, ஆராய்ச்சி செய்து என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்க விரும்பினார். ஐந்து வயதிலேயே, நுாலக உறுப்பினரானார். விண்மீன்கள் பற்றிய நுால்களை ..\n8. வருந்தினால் வலி விரும்பினால் வழி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nநடைப்பயிற்சி, மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. இந்த பயிற்சியின் போது, வழக்கத்தை விட, 70 மடங்கு ஆக்சிஜன் என்ற பிராண வாயுவை உடல் கிரகிக்கிறது.பிராண சக்தி அதிகரிப்பதால், ரத்தம் சுத்தமாகி, சுழற்சி வேகம் அதிகரிக்கும்; உடல் கழிவுகள் வெளியேற்றப்படும்; வியர்வை உப்பாக வெளியேறும்; உடல் துர்நாற்றம் குறையும்.நுரையீரலில் சிற்றறை திசுக்கள் நலம் பெற்று, சுவாசம் சீராகி மேம்படும்; ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nதினமும் சில நிமிடங்கள் கைகளை தட்டி பயிற்சி செய்தால், ஆரோக்கியம் பெறலாம். இந்த, 'கிளாப்பிங் தெரபி' என்ற கைத்தட்டல் சிகிச்சைக்கு, மவுசு கூடி வருகிறது.பொது நிகழ்ச்சிகளில் யாரையாவது புகழ்ந்து பேசும் போது, கை தட்டி வரவேற்கிறோம். அதை, அத்துடன் நிறுத்திவிடாமல், தினமும் பயிற்சியாக செய்தால் பயனடையலாம்.உள்ளங்கையில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு நுனிகள் ..\n10. அப்பம் ஒன்று ஆள் இரண்டு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nகல்லுப்பட்டி என்ற ஊரில், மனைவியுடன் வசித்து வந்தான் சேகரன். இருவரும் கருமிகள். சம்பாதிக்கும் பணத்தில், சில்லரைக் காசு இருந்தால் தான் செலவு செய்து சாப்பிடுவர். ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும், அப்படியே சேமித்து வைத்துக் கொள்வர்.ஒரு நாள் -கையிலிருந்த சில்லறைக் காசுக்கு, ஒரு அப்பம் தான் சுட முடிந்தது. இரண்டு பேரும், ஒரு அப்பத்தை எப்படி சாப்பிடுவது... ஒருவர் தான் சாப்பிட ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nஅன்பு பிளாரன்ஸ்...மகனை நினைத்து, கவலைப்படும் தாய் எழுதுவது... என் மகன், 5ம் வகுப்பு படிக்கிறான்; 10 வயதாகிறது. மூன்று வேளையும், சரிவர சாப்பிட மாட்டான். எவ்வளவு பிரமாதமாக சமைத்தாலும், 'இதென்ன இந்த கலரா இருக்கு... இதுலேயிர��ந்து வர்ற வாசனையே சரியில்லையே...' என்பான். பலவந்தப்படுத்தினால், வாந்தி எடுத்துடுவான். 'கன்னாபின்னானு சாப்பிட்டு குண்டு பிசாசாக மாட்டேன்' என்கிறான். ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nதேவையான பொருட்கள்:சிவப்பு ஆப்பிள் - 1 இட்லி மாவு - 1 கப்வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 3சீரகம் - 1 தேக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:ஆப்பிளை, தோல் நீக்கி நறுக்கவும்; அத்துடன், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து, இட்லி மாவுடன் சேர்க்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும். குழிபணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை ஊற்றி, ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nகாந்திநகரில் வசித்து வந்தான் வேணு; மிகவும் பணக்காரன்; உலக மகா கஞ்சன். ஒரு காசு செலவிடும் நிலை ஏற்பட்டாலும், தவிர்க்கும் வழி பற்றியே யோசனை செய்வான். அவனுக்கு ஏராளமான விவசாய நிலங்கள் இருந்தன. அவற்றை வைத்திருந்தால், வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டுமே என்று, விற்று பணமாக்கினான்.பரம ஏழை போல வேஷமிட்டு திரிவான்; யாராவது, வேஷ்டி, புடவை தானம் செய்தால், முதல் ஆளாக ஓடி ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/mar/31/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2890808.html", "date_download": "2020-01-20T02:46:27Z", "digest": "sha1:HYV4GO4MU2AYF37QFZ6UUUGWL5TAU2E2", "length": 9862, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவை விமான நிலையத்தில் கலாசார பாரம்பரியச் சின்னங்கள் அமைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவை விமான நிலையத்தில் கலாசார பாரம்பரியச் சின்னங்கள் அமைப்பு\nBy DIN | Published on : 31st March 2018 08:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழர்களின் கலாசார அடையாளங்களைப் பறைச்சாற்றும் வகையில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய சின்னம் மற்றும் பொம்மைகள் நிறுவப்பட்டுள்ளன.\nகோவை விமான நிலையத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலைய விரிவாக்கப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.\nபயணிகள் வசதியைக் கருத்தில் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பில் விமான நிலைய வெளிப்புறக் கூரையை சீரமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nமேலும் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு விமான நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு விமானச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்துக்கும் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 52 லட்சம் செலவில் தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் விற்பனையகம் மூலம் முதல்கட்டமாக ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலைகள், அலங்கரிக்கப்பட்ட குதிரை ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. கோவை சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் யானைகளை காட்சிப்படுத்தும் வகையில் பைபர்களால் உருவாக்கப்பட்ட யானைகள், வரையாடுகள் மற்றும் காங்கயம் காளைகள் நிறுவப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் கூறியதாவது:\nதமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைச்சாற்றும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விமான நிலையத்துக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணிகள் தமிழர்களின் கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தாத்தா, பாட்டி பொம்மைகள் ஆகியவையும் நிறுவப்பட உள்ளன என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்ட���ப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_10.html", "date_download": "2020-01-20T04:16:36Z", "digest": "sha1:STW7ZPLNW6YGJZIYPLMPONCWMEU5SEPU", "length": 4993, "nlines": 30, "source_domain": "www.weligamanews.com", "title": "நாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ~ Weligama News", "raw_content": "\nநாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nநாளை சனிக்கிழமை திகன நகரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான ஆர்ப்பட்டம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்த கோரிக்கையை அடுத்து அமித் வீரசிங்கவின் தலைமையில் நாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறித்த தடையுத்தரவு அமித் வீரசிங்கவுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nவெலிகம ரயில் நிலையத்தில் இருந்து முகத்திரை உடன் பயணிக்க அனுமதிக்கா��� சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரி க்கு வெலிகம போலீசாரால் கடும் கண்டனம் தெரிவிப்பு. இனிமேல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் போலீசார்உம் இணைந்து பொருப்பதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4140128&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=6&pi=7&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-01-20T03:02:10Z", "digest": "sha1:IK7K2TKTHL5KZ2HZK6IDQX2GVS25LPBD", "length": 11777, "nlines": 65, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..\nநாட்டில் நிலவி வரும் பொருளாதார சரிவிலிருந்து மீள அரசு தொடர்ந்து முயன்று வந்தாலும், இதற்கெல்லாம் பலனளிக்காமல், இந்திய பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபி விகிதமானது இரண்டாவது காலாண்டிலும் படு வீழ்ச்சி கண்டது. அதுவும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇந்த நிலையில் பல பொருளாதார நிபுணர்களும், எதிர்கட்சிகளும், அரசு மெத்தனமாக உள்ளது, அரசின் இந்த நடவடிக்கை போதாது. அதிலும் பொருளாதாரம் தற்போதிருக்கும் நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்த இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.\nஏன் பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனருமான ரகுராம் ராஜன், இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது என எச்சரித்துள்ளார். இதே முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் அரசை விமர்ச்சித்து, பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதிலும் கடந்த காலாண்டில் மட்டும் பணப்புழக்கத்தை அதிகரிகப்பதற்காக, பொதுத்துறை வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதிலும் இந்த 5 லட்சம் கோடி ரூபாயானது வெறும் இரண்டு மாதங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த தொகையானது ஒரு நுகர்வு தூண்டுதலை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.\nஇதே சரக்கு மற்றும் சேவை வரி பற்றி நிதியமைச்சர் கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்தாலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி அப்படி ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. மேலும் இப்படி அடிக்கடி வட்டி விகிதங்களை குறைக்க முடியாது என்றும் கூறிவிட்டது.\nநடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 5 முறை வட்டி குறைப்பு செய்துள்ள நிலையில், இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வட்டி குறைப்பானது இன்று வரை கைகொடுத்ததாக தெரியவில்லை. இனியாவது கைகொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎப்படியோங்க, இனி வரும் காலாண்டிலாவது வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். விலைவாசி குறைய வேண்டும் என்பதே மக்களின் கருத்து.\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\n அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...\nசளி பிரச்சனைய உடனடியா சரிபண்ண..இத யூஸ் பண்ணுங்க போதும்…\nபித்தப்பையில் நோய் ஏற்பட இந்த உணவுகள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\n அப்ப காலையில இஞ்சியை இப்படியெல்லாம் சேர்த்துக்கோங்க…\nமொபைல் போன் பயன்பாட்டு மோகத்திலிருந்து வெளியேறுவது எப்படி\nஇரவு முழுவதும் ஊற வைத்த ஓட்ஸை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா\nஉங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா\nஉங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2016/09/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T05:14:01Z", "digest": "sha1:TP2CX67LMUIK4DDBEZDHETY2KP5BR2DO", "length": 7349, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "'யாக்கை' திரைப்படம் மூலம் வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார் 'ஜோக்கர்' குரு சோமசுந்தரம் | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n‘யாக்கை’ திரைப்படம் மூலம் வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்\nஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான இவருடைய ‘ஜோக்கர்’ திரைப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டுகளை பெற்று வரும் இந்த நிலையில், தற்போது ‘யாக்கை’ திரைப்படத்தின் வில்லனாக குரு சோமசுந்தரம் அவதாரம் எடுத்திருப்பது, தமிழக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை வேலப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யாக்கை’ படத்தை ‘பிரிம் ���ிச்சர்ஸ்’ சார்பில் தயாரித்து வருகிறார் முத்துக்குமரன். கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘யாக்கை’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருவது மேலும் சிறப்பு.\n“ஜோக்கர் திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முனை என்றால், ‘யாக்கை’ திரைப்படம் இதுவரை யாரும் கண்டிராத அவருடைய மறு முனை. ‘யாக்கை’ படம் மூலம் முற்றிலும் ஒரு புதுமையான குரு சோமசுந்தரத்தை ரசிகர்கள் காண இருக்கிறார்கள். நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம் எங்கள் ‘யாக்கை’ படத்தில் நடிப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக குரு சோமசுந்தரம் எங்களின் ‘யாக்கை’ படத்தில் நடித்து வருகிறார்….. ஒரு தப்பான சூழ்நிலையை உருவாக்குபவன் தான் ‘யாக்கை’ படத்தின் வில்லன்…. அந்த கதாப்பாத்திரத்தை கனகச்சிதமாக உள்வாங்கி அற்புதமாக நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம்… நிச்சயமாக அவருடைய இந்த வில்லன் கதாப்பாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘யாக்கை’ படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன்.\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/229894/32-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T04:36:38Z", "digest": "sha1:QWJURN6PORYDYQP6MAVNTTJOSTHDNBGN", "length": 8124, "nlines": 169, "source_domain": "www.hirunews.lk", "title": "32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜ��க்ஷவினால் இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபிக்குவின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா..\nஇந்தியாவின் ஆந்திர பிரதேச கடற்பரப்பில்...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனு\nஇந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு...\nவிடுதியில் தங்கியிருந்த விசேட தேவையுடையவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..\nசெக் குடியரசில், விசேட தேவை உடையவர்கள்...\nஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை பயன்படுத்தும் கட்டார் வானூர்திகள்..\nஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை...\nஉலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் செயலி முடங்கியது\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப்...\nகொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் வெளியிட்டுள்ள அறிக்கை\nகொழும்பு பங்குச் சந்தையில் மேலும் பல நிறுவனங்கள் பதிவு செய்யும்\nநட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ..\nசுற்றுலா தொழில்துறைக்காக கொரிய அரசாங்கத்திடமிருந்து 10.36 மில்லியன்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகித விபரம்\nஉக்ரேனிய விமான விபத்து- பரிதாபமாக பலியான 176 பேர்\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்... Read More\nஅரச தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் நற்செய்தி..\nகாவல் அதிகாரியின் கைத்துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் பலி\nஇரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்... 34 பேர் கைது....\nசுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய வேலைத்திட்டம்\nமுச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்ற பாரவூர்தியால் நேர்ந்த பரிதாபம்\nஇலங்கை-சிம்பாம்வே டெஸ்ட்- இரண்டாம் நாள் ஆட்டம் இன்று..\nU19 உலகக்கிண்ண தொடர்- இந்தியாவிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி\nரோஹித், கோலி, சமி அபாரம்- தொடரை கைப்பற்றியது இந்தியா..\nசிம்பாம்வே அணியின் சிறப்பான ஆரம்பத்துடன் நிறைவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்..\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் “மாஸ்டர்” படத்தின் புதிய ஸ்டில்\nஅமலாபாலின் ஆக்ஷன் கலந்த “அதோ அந்த பறவை போல” படத்தின் ட்ரெய்லர்\nஇன்று மதியம் விஸ்பரூபம் 02\nஇந்த வாரம் உங்கள் ஹிரு தொலைக்காட்சியில்... “காதலும் கடந்து போகும்” திரைப்படம்\nவாட்ஸ் அப்பில் வெளியான “தர்பார்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_67.html", "date_download": "2020-01-20T04:37:30Z", "digest": "sha1:P6KSRV7BOO2HQWWWIZRVCCUX2WA5MUUB", "length": 22771, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாவை சேனாதிராஜாவுக்கு முன் பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாவை சேனாதிராஜாவுக்கு முன் பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சி\nஅரசியல் தலையீடுகள், ஆளுநரின் உணர்ச்சி வசப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மை காரணமாக முறைகேடான வகையில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், பிற்போடப்பட்டுள்ளது இதன் போது பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்களில் ஒருவர் மாவை சேனாதிராஜாவுக்கு முன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். குறித்த சம்பவம் இன்று சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. .\nசாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.< இந்நிலையில் நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதால், மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஅவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற மாவை அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார் இதன் போதே பாதிக்கப்பட்ட தொண்டர்களில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த போது ஏனையவர்கள் அவரை காப்பாற்றி அங்கிருந்து அகற்றிச் சென்றனர் அத்தோடு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று நியமனம் வழங்குவதை பிற்போடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தார்.இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவ��்களின் மாவட்ட பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.\nஅவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட நியமங்களுக்கு மாறான அல்லது தவறான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அவை தொடர்பான விபரங்களை 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். விசாரணைகள் முடியும் வரையில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் பிற்போடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nகொழும்பு ��ுப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.org/2017/12/3_94.html", "date_download": "2020-01-20T04:22:34Z", "digest": "sha1:WVKWW4CAR73GY5VYCXKWPIA6ISR2C57F", "length": 14877, "nlines": 93, "source_domain": "www.kalvisolai.org", "title": "தமிழ்நாடு - நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் - 3", "raw_content": "\nதமிழ்நாடு - நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் - 3\n61 தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் எத்தனை\n62 தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை அளவு என்ன\n63 தமிழகத்தின் சராசரி மழையளவு என்ன\n64 தமிழகத்தில் உள்ள மொத்த துறைமுகங்கள் எத்தனை\n65 தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி நிலங்களின் பரப்பளவு எவ்வளவு\n66 தமிழகத்தின் உள்ள மொத்த சாகுபடி நிலங்களில் பாசனப் பரப்பு எவ்வளவு\n67 தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிரில் உணவுப்பயிர் உற்பத்தி பரப்பளவு எவ்வளவு\n68 தமிழ்நாட்டு மக்களின் சராசரி தனிநபர் வருமானம் 2010-11ன் படி எவ்வளவு\n69 தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது சென்னை மாவட்டம் (4681087 பேர் வசிக்கின்றனர்\n70 தமிழக மாவட்டங்களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது\n71 தமிழகத்தில் அதிக பெண்கள் கொண்ட மாவட்டம் எது சென்னை (2323454 பெண்கள் உள்ளனர்)\n72 தமிழகத்திலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது சென்னை : ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26903 பேர் வசிக்கின்றனர்\n73 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n74 தமிழகத்திலேயே மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது\n75 தமிழகத்திலேயே மிகக்குறைந்த அளவில் பெண்கள் உள்ள மாவட்டம் எது\n76 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது நீலகிரி (ஒரு சதுரகிலோமீட்டருக்கு 288 பேர்)\n77 மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது\n78 தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் யார்\n79 தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் என்று சென்னை என பெயர் மாற்றப்பட்டது\n80 தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னரே இருந்த மெட்ராஸ் மாகாணம் எப்போது உருவானது\n81 தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான அரசு இணைய தளம் எது\n82 தமிழ்நாடு மாநில அரசு சின்னம் என்ன\n83 தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது\n84 தமிழ்நாட்டின் மாநில பறவை எது\n85 தமிழ்நாட்டின் மாநில மலர் எது செங்காந்தள் மலர் (கார்த்திகை பூ) கிராமங்களில் உள்ள கண்ணுவலி கிழங்கு என்று கூறும் செடியின் பூ)\n86 தமிழ்நாட்டின் மாநில மரம் எது பனை மரம் (ஓலைச்சுவடிகள் பனை இலையில் உருவானதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது)\n87 தமிழ்நாட்டின் மாநில நாட்டியம் எது\n88 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது\n89 தமிழ்நாட்டின் மாநில தமிழ்த்தாய் வாழ்த்து எது நீராரும் கடலுடுத்த – என்ற பாடல்\n90 தமிழ்நாட்டின் காலண்டர் எதை அடிப்படையாகக் கொண்டது திருவள்ளுவர் பிறந்த தினத்தை (திருவள்ளுவர் ஆண்டு)\n91 உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீளமான கடற்கரை எது எந்த மாநிலத்தில் உள்ளது மெரினா கடற்கரை – சென்னை – தமிழ்நாடு\n92 தமிழகத்தில் உள்ள எந்த நகரம் தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது\n93 தமிழகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எங்கு யாரால் எப்போது கட்டப்பட்டது 1640ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயரால் சென்னையில்\n94 தமிழகத்தில் உள்ள இந்தியாவின் முதல் மாநகராட்சி எது\n95 தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனை சதவீதம் பரப்பளவை பெற்றுள்ளது\n96 தமிழ்நாடு பரப்பளவு அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்\n97 தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்\n98 தமிழக அரசின் முத்திரைச்சொல் எது\n99 தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியது யார் மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை (நீராரும் கடலுடுத்த)\n100 தமிழ்நாட்டில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது\nரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்.. ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன் ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது. உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், 'பிளேட்லெட்'கள் உற்பத்தியாகின்றன. சிவப்பு நிறம் ஏன்: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; 'ஹீமோகுளோபின்' என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோ…\n* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பத�� கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.\n* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.\n* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.\n* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.\n* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.\n* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.\n* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.\n* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasagasalai.com/valikal-isaikum-padal/", "date_download": "2020-01-20T02:40:58Z", "digest": "sha1:AOYNS6H6ESRNN2DFFZQMUJOSYMW5LAXV", "length": 10054, "nlines": 140, "source_domain": "www.vasagasalai.com", "title": "வலிகள் இசைக்கும் பாடல் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\n“இயக்குநர் இரஞ்சித், இரஞ்சித் அண்ணா மற்றும் தோழர் இரஞ்சித் ….”\nஇசைக்குருவி-4- “சுகமேது வாழ்வில் வலிகளைச் சுமக்காமல்…”\nஇறந்தகாலத்தின் எதிர்காலம்- Mirai [திரைப்பட அனுபவம்]\nகவிதைகள் – இரா மதிபாலா\n“மெய்ப்பொருள் காண்பது அறிவு” – சிறுவர் கதை\nமுகப்பு /கவிதைகள்/வலிகள் இசைக்கும் பாடல்\n0 202 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nஅவன் அலறுவது தசைகளின் வலியால்.\nஉப்பின் கரிப்பில் மனம் கரைய\nசமூகத்தின் நுண்ணறிவு வியக்க வைக்கிறது.\nதனி ஆண் வராத கோவிலிலும்\nஅவன் முத்தத்தை நினைத்துத் தொலைக்காதே\nபக்திப் பாடலொன்று ஒலிக்கிறது கேள்.\n“உடம்பே ஆலயம்” என்ற மந்திரத்தோடு\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\n“ஜார் ஒழிக: மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா” - நூல் விமர்சனம்\nஒரு டீ ஸ்பூன் பெருங்கடல்\nகவிதைகள் – இரா மதிபாலா\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-01-20T04:21:06Z", "digest": "sha1:VHHADOZACZVBXNKNGO7I3PK45DOEHIMN", "length": 9591, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாராயோ வெண்ணிலாவே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாராயோ வெண்ணிலாவே (Vaaraayo Vennilaave) ஆர். சசிதரன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் ராஜா இசை அமைப்பில் 2017 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஹரிப்ரியா, காவ்யா, தம்பி ராமையா, மற்று��் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராணா மற்றும் தொகுத்தவர்கள் விஜயன் மற்றும் கணேஷ்பாபு ஆவர்.\nதினேஷ், சத்யா, ஹரிப்பிரியா, சங்கதாரா, காவியா, தம்பிராமைய்யா, முருகதாஸ், சந்தானபாரதி, சரித்திரன், சோனியா, சரவணன், கானா பாலா.\nமிகவும் பணக்கார வாலிபன் தினேஷ். ஒரு வேலையின் காரணமாக சென்னையில் இருந்து கேரளாவிற்கு பயணம் செய்கிறான். அப்போது மிகவும் அழகான பெண் ஒருத்தியை சந்திக்கிறான் தினேஷ். அதன் பின்னர் அவள் வசம் காதல் கொள்கிறான்.\nஅட்டகத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கதாநாயகனாக தனது இரண்டாவது படத்தை தேர்வு செய்தார் அட்டகத்தி தினேஷ். இந்தப் படம் அறிமுக இயக்குனர் ஆர் சசிதரனால் இயக்கப்பட்டது. துவக்கத்தில் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி. வி. குமாரால் இப்படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் அவர் இந்தப் படத்தை விட்டு விலகினார். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த நினைத்தது யாரோ என்ற படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்தது. சந்தான பாரதி, சரித்திரன், சோனியா, சரவணன் மற்றும் கானா பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3][4]\nஇந்தத் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் கார்த்திக் ராஜா. பாடல்களுக்கு வரிகளை எழுதியது பா. விஜய் மற்றும் கபிலன் (கவிஞர்). ஒளிப்பதிவு செய்தது ராணா. கலை இயக்கம் செய்தது ராமலிங்கம் மற்றும் சண்டைக் காட்சிகளை இயக்கியது மைக்கேல்.[5][6]\nஇந்தப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கார்த்திக் ராஜா.\nபாடல்களுக்கு வரிகள் எழுதியது பா. விஜய் மற்றும் கபிலன்.\n2 என் காதல் (மறுமுறை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/Tiruvannamalai-karthigai-deepam-Festival:-2615-Special-Buses-Operation-32650", "date_download": "2020-01-20T04:39:16Z", "digest": "sha1:EMPMMPFSCFOMBPZOMGSOVT2A3TJ73BQS", "length": 10961, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்", "raw_content": "\nநிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…\nபொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்…\nஜம்மு-காஷ்மீரில் 5 மாதங்களுக்குப் பிறகு ப்ரீபெய்டு சேவை மீண்டும் தொடக்கம்…\nகுடியுரிமை மக்களின் உரிமை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, கடமையும் கூட : எஸ்.ஏ.பாப்டே…\nதேனி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்து…\nகூட்டணி தர்மத்தை என்றுமே மதிக்காத கட்சி திமுக: அமைச்சர் தங்கமணி…\nபல்லடத்தில் ஒன்றிய துணைத்தலைவர் பதவியை திமுக பறித்ததால் காங்கிரஸ் அதிருப்தி…\nஉள்ளாட்சிக்கான மறைமுக தேர்தலில் அதிகமான இடங்களை வென்றது அதிமுக…\nவிஜய் - விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு ..\nஇணையத்தில் நடிகைக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இளைஞர்…\nநீலகிரியில் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…\nஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்…\nசென்னை மாநகராட்சியில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…\nதமிழக முதல்வர் வயலில் வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: துணை குடியரசுத் தலைவர்…\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது…\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசு…\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் கொண்டாட்டம்…\nதென்காசியில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த மாற்றுத் திறனாளி கைது…\nகாவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டி…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 824 கன அடியாக குறைவு…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்…\nபோலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nஉலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம், வரும் 10ஆம் தேதி திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வ���ுவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக, 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருகிற 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்து 612 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகங்கள் சார்பில், ஆயிரத்து 3 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்து வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\n« கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை மீது ஏற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி பாகிஸ்தானை சேர்ந்த 629 பெண்கள் சீனாவிற்கு கடத்தல் »\nதிருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் பணிகள் நிறைவு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nகார்த்திகை தீபத் திருவிழாயன்று கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை\nஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்…\nசென்னை மாநகராட்சியில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…\nநிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…\nபொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்…\nதமிழக முதல்வர் வயலில் வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: துணை குடியரசுத் தலைவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-nov-2018-ebook/", "date_download": "2020-01-20T02:49:07Z", "digest": "sha1:I4JESHRS3RPS5FGBKQ23GY2KXNLM6GUJ", "length": 18505, "nlines": 206, "source_domain": "www.vinavu.com", "title": "பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : த���ிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nHome ebooks Puthiya Jananayagam பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nCategory: Puthiya Jananayagam Tags: ebook, puthiya jananayagam, ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம், பார்ப்பன பாசிசம், புதிய ஜனநாயகம், மின்னூல், மோடி\n”அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று தொடங்கி தற்போது “ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று நகரும் பார்ப்பன பாசிசத்தின் அரசியலை விளக்குகிறது இந்நூல்.\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் புதிய ஜனநாயகம் நவம்பர் 2018 இதழில் வெளியான கட்டுரைகள்\nஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு: தொடருகிறது விடுதலைப் போராட்டம்\n“ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து” – பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்\nஅம்பானி-அதானி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி: ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா\n வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா\nநரேந்திர மோடி: காவலாளியல்ல, கொள்ளையன்\nவல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் \nஉயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்\nசோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்\n9 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2018/07/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%92-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2020-01-20T05:14:12Z", "digest": "sha1:2BRZI3XQMWCWXYMN2TDSWYUW7AQVJECW", "length": 2962, "nlines": 43, "source_domain": "jackiecinemas.com", "title": "பிஆர்ஒ - நிகில் முருகன் சட்டையை கலாய்த்த இயக்குனர் பிரபு சாலமன் | Jackiecinemas", "raw_content": "\n#Snake #Island in #Brazil - #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n - Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\nபிஆர்ஒ – நிகில் முருகன் சட்டையை கலாய்த்த இயக்குனர் பிரபு சாலமன்\nKaru Pazhaniappan பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் – K. Bhagyaraj\nஅரளி பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் ஆகிறார் நடிகர் ராதாரவி…\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n#Snake #Island in #Brazil – #Tamil | பாம்புகள் மட்டுமே ராஜ்ஜியம் செய்யும் தீவு | #அறிவோம்பகிர்வோம் #18 | #JackieSekar #VoiceOver\n – Tamil | உலகின் தொலைதூர நடைபயணம் சாத்தியமா | #அறிவோம்பகிர்வோம் #17 | #JackieSekar #VoiceOver\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/07/05/humanitarian-2/?shared=email&msg=fail", "date_download": "2020-01-20T02:47:54Z", "digest": "sha1:E5KMQRW5GWUUVTJEHW5IKYOUKV4EF7DJ", "length": 12758, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி\nJuly 5, 2019 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nசவூதி அரேபியா சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த அஜ்மல்கான் உடல் இன்று(05.07.2019) ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது\nகடந்த 25.06.2019 அன்று அதிகாலை 3 மணி��ளவில் சவூதிஅரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு அருகே குரைஷி ஏரியாவில் பிக்அப் மீது டிரைலர் என்னும் கனரக வாகனம் மோதியது. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர் அஜ்மல்கான்(வயது 25) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த அல்ஹஸ்ஸா சகோதரர் யூசுப் மற்றும் தம்மாம் சகோதரர் இஸ்மாயில் ஆகியோர் உடனே இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாகம் அல்ஹஸ்ஸா பகுதி பொறுப்பாளர் ஜின்னாவை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தலைமையின் உத்தரவை ஏற்று விபத்தில் பலியான அஜ்மல்கான் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சென்று ஜனாஸாவை பார்த்து விட்டு நல்லடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தினார்.\nவிபத்து தொடர்பான காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை சான்றுகளை பெற்று இந்திய தூதரகத்தின் உதவியோடு இறந்தவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து விசயத்திலும் இறந்தவர் பணியாற்றிய அவரது கம்பெனி மற்றும் இந்திய தூதரகம் முழுமையாக தங்களின் ஒத்துழைப்பை கொடுத்தது நினைவு கூறத்தக்கதாகும்.\nஇறந்தவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, இறந்தவரை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்த இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா பொறுப்பாளர் சகோதரர் ஜின்னா பாய் மற்றும் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகிகளுக்கு இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய,மாநில நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டியில் ரோஜா செடியினை ஆர்வத்துடன் வாங்கும் பள்ளி மாணவிகள்\nபாஸ்டேக் முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு.\nவாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது\nஇராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் விழா\nபிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.\nஉசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nபரமக்குட��யில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.\nஉசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.\nஉசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.\nவிதிகளை மீறி சென்னை மாநகருக்குள் செயல்படும் சுங்கச்சாவடி அத்துமீறி கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.\nதொடரும் சாலை விபத்து. போக்குவரத்து காவலர் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை..\nமதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\nவேலூர் மாநகராட்சி ஆணையர் சொட்டு மருந்து\nதென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது\nசென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\nகீழை மைந்தனின் “தமிழ் யாருக்கு சொந்தம்” ஆய்வு நூல்… சமூக ஆர்வலரின் சிறப்பு பார்வை…\n, I found this information for you: \"இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2015/06/28-2015.html", "date_download": "2020-01-20T02:36:44Z", "digest": "sha1:WFR2EWFN3XWV5RRU3QTVEH3WYP376BKU", "length": 10077, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "28-ஜூன்-2015 கீச்சுகள்", "raw_content": "\nவிஜய் : இந்த அஞ்ச வச்சிக்கிட்டு Filmfare அவார்ட கொடு Filmfare : இந்த பத்த வாங்கிட்டு வெளில ஓடி போயிடு http://pbs.twimg.com/media/CIe-W40UsAMBAJA.jpg\nவிஜய் ரசிகனாக மட்டுமில்லாமல் என்னுடைய நிலத்தில் இன்னும் விவசாயம் செய்கிறோம் என்பதற்கு மிகவும் பெருமை படுகிறேன் #Kaththi #ARM 😊😊😊\nஅடுத்த வருட பிலிம்பேர் அவார்டில் புலிக்கு விருது கிடைக்குமா ச்சே ச்சே எந்த வருசமா இருந்தாலும் மனுசங்களுக்கு மட்டும் தான் விருது\nபாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ள. சுனிதா கிருஷ்ணன் http://pbs.twimg.com/media/CIf91luUMAEfo8M.jpg\n#VaaluTrailer2 trending at #1 தொடர்ந்து மூணு ம���ி நேரம்.. தெறிக்குது தெறிக்குது மாஸ்..\nபேரு வைக்கிறதுல என்னடா கஞ்சத்தனம் அஞ்சனா,நாலனா, எட்டணான்னு ஒரு பத்து ரூவா,இருபது ரூபான்னு வைங்கடா...\nஎனக்கு பக்கத்துல ஒரு குட்டிப்பொண்ணு, முதல்முறையா தியேட்டர் வந்திருக்காம்... 'எவ்ளோ பெரிய டிவி மா, ரிமோட் யார்கிட்ட இருக்குன்னு' கேட்கிறா 😍\nஇம்புட்டு நாளா நீங்க விஜய் விஜய்ன்னு திட்டிட்டு திரிஞ்சது விஜய் ஆண்டனியத்தானா.. சாரிடா.. நான் தப்பா நெனச்சுட்டேன்\nஎன்னங்க உங்க வாலு படம் ஃப்லாப் ஆகிடுச்சாமே சிம்பு: எத்தன தல படம் பாத்துருக்கோம்\nஅதுல ஒருத்தன் வாலி வில்லன் வரலாறு எல்லாமே \"V\"ல ஆரம்பிக்ற படம் கண்டிப்பா வீரத்துக்கு அவார்ட் கிடைக்கும்னு சொன்னான் அவன தான் தேடிட்டுருக்கன்😂😂\nஎன்னை அறிந்தால் பளாக்பஸ்டர்னு நீங்க சுட்ட வடையெல்லாம் பொய்யா கோபால்... சொல்லுங்கள் கோபால்\nமனிதன் மிருகம் என்ற வேறுபாடு இல்லாமல். அன்பாய் அரவணைப்போடு பழகும் ஒரே இடம் கிராமங்கள் மட்டுமே http://pbs.twimg.com/media/CIfqPnLUAAA443d.jpg\nஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பே இல்லை - தமிழக அரசு பால்னா கெடும், பச்ச தண்ணி எப்படி கெடும்\nநாமக்கல் நண்பர்களே _/|\\_ அன்புநாதன் 9047972117 இவரின் அம்மாவிற்கு ஒரு யுனிட் A+ve இரத்தம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அரவிந்த் மருத்துவமனை.\nஇதுல அவர் ஹாலிவுட் லெவலாம்.. வெளிநாட்டுல அவர கொண்டாடுவாங்களாம்.. # திடீர் திடீர்னு ஒடையுதாம்.. சாயுதாம்\nஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை-தமிழக அரசு பால்தான்டா கெடும் , பச்ச தண்ணி எப்டி கெடும்\nதம்பி மாரி படமும் அன்னைக்கு தான் ரிலீஸ் ஆகுது சிம்பு: எத்தனை தல படம் ரிலீஸ் பாத்துருப்போம்.. தள்ளி வெச்சுடுறேன்.. http://pbs.twimg.com/media/CIhD0g2UsAAio-R.jpg\nவாலு படத்துல இருக்க மிகப்பெரிய சஸ்பென்சே படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு தான்\nகாசு காசுன்னு ஓடுனா கடைசியில் ஒண்ணுமில்லாம தான்டா போவ எனபதற்கு சப்வே சர்ஃபர்ஸ் ஒரு உதாரணம்..\nPublic; ஒரு மாடில இருந்து இன்னொரு மாடிக்கு தாவுறது எவ்ளோ கஷ்டம் தெரிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vivasayam.org/2019/07/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-20T03:06:46Z", "digest": "sha1:LWUWJQB32GXGWEEMNZYIDWK4CSYO3AZV", "length": 7599, "nlines": 136, "source_domain": "vivasayam.org", "title": "விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாய கருவிக��ை உருவாக்குபவர்களுக்குப் போட்டி\nஉழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி\nசிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி…\nமேலும் விபரங்களுக்கு : 7550055333 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்\nநேரடி கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்\nவடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று...\n2020க்குள் பாலின் தரத்தினை உயர்த்த இந்திய அரசு முடிவு\nஇந்திய கால்நடை பராமரிப்புத் துறை & பால்வளம் (DAHD), பால் மற்றும் பால் உற்பத்தி தரத்தினை உயர்த்துவதன் மூலம் உலக அளவில் இந்திய பாலிற்கான சந்தையை அதிகரிக்க...\nவெங்காயம் இறக்குமதி கூடுகிறது. ஈதகிம் சரிந்துளைதால படங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் க 5.100ஐ தொட்டது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 1...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\nagriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalkionline.com/fb/kblog.php?7939", "date_download": "2020-01-20T04:45:32Z", "digest": "sha1:ZK6H5XEHHHDP2KYBG3TWUIFNHU3H6Q3P", "length": 3438, "nlines": 39, "source_domain": "kalkionline.com", "title": "வீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள் என்ன தெரியுமா...?", "raw_content": "\nவீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள் என்ன தெரியுமா...\nபூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கவேண்டும் எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது என சில சாஸ்திரங்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். இப்போது வீட்டில் வைக்க கூடாத சில சாமி படங்களை பற்றி பார்க்கலாம்.\nசாமி படங்களில் சனீஸ்வர பகவானின் படங்களை பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்கக்கூடாது.\nகடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.\nகோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்யும் மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.\nவீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-in-its-lowest-in-the-last-3-months-approx-017084.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-20T04:05:25Z", "digest": "sha1:ZCMGB6KUN2B2NCJNYLBTQ2BY7DRN74UF", "length": 25227, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..! | Gold price in its lowest in the last 3 months approx - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை வீழ்ச்சி.. 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\n 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..\nபியூஷ் கோயலா இப்படி சொன்னார்..\n14 hrs ago ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\n14 hrs ago ஒத்த நிறுவனம்.. 33 வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மோசடி.. பலே சாதனை..\n17 hrs ago வருங்காலத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..\n19 hrs ago இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\nNews ஹவுதி தீவிரவாதிகள் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. 75 ஏமன் வீரர்கள் பலி.. மசூதி தரைமட்டம்\nMovies பாரதிராஜாவின்.. குற்றப்பரம்பரை.. வெப் சீரிஸாக மலர்கிறது\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் இல்லாமல் இந்திய குடும்பங்களின் நல்ல காரியங்கள் நடப்பதில்லை. இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், கடவுள் தொடங்கி, மனிதர்கள் வரை அனைவருக்கும் தங்கம் ஒரு அத்தியாவசியம்.\nசுமார் 130 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு பவுன் நகை என்றால் கூட ஒட்டு மொத்த இந்தியாவில் எவ்வளவு டன் தங்கம் இருக்கும் என கணக்கு போட்டுப் பாருங்கள்.\nஇது போக ஆண்டுக்கு சுமாராக 800 - 100 டன் தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சரி 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்திருக்கும் விஷயத்துக்கு வருவோம்..\nஅதிர்ச்சியில் ரஜனி காந்த் குஷ்வா.. ios-ல் இயங்காத ஐஃபோன் 11 ப்ரோ, ட்ரிபில் கேமரா கூட இல்லையாம்..\nசென்னையில், கடந்த நவம்பர் 02, 2019 அன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,705 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 29,640-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,041 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 32,328-க்கு விற்பனை ஆனது. இது தான் கடந்த 3 மாதத்தில் தங்கம் தொட்ட உச்ச விலை.\nநவம்பர் 02, 2019 உச்ச விலைக்குப் பின், கடந்த டிசம்பர் 04, 2019 அன்று மீண்டும் ஒரு சிறிய விலை ஏற்றம் கண்டது. சென்னையில், 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,665 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 29,320-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,994 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 31,952-க்கு விற்பனை ஆனது.\nஆக, நவம்பர் 02, 2019 உச்ச விலையில் இருந்து நல்ல இறக்கம் கண்டு, தங்கத்தை வாங்க இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றால் அது டிசம்பர் 11, 2019 தான். கடந்த அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு ஒரு நல்ல விலை இறக்கம் என்றாலும் அது டிசம்பர் 11, 2019 தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 11, 2019 விலை நிலவரம்\nடிசம்பர் 11, 2019 அன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,591 ரூபாய்க்கு விற்றது. ஆக ஒரு பவுன் 28,728-க்கு விற்கப்பட்டது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,917 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக ஒரு பவுன் விலை 31,336-க்கு விற்பனை ஆனது.\nஆக கடந்த நவம்பர் 02, 2019-ல் விற்பனை ஆன தங்கத்தின் விலைக்கும், டிசம்பர் 11, 2019-ல் விற்பனை ஆன தங்கம் விலைக்கும் ஒரு கணிசமான விலை வித்தியாசம் இருக்கிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் 912 ரூபாய் குறைந்து இருக்கிறது. 24 கேரட் ஒரு பவுன் விலை 992 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது.\nடிசம்பர் 14, 2019 சனிக்கிழமை, இன்றும் தங்கம் கிட்டத்தட்ட அதே விலையில் தான் விற்கப்பட்டு வருகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,592 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆக ஒரு பவுன் 28,736-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,920 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆக ஒரு பவுன் விலை 31,360-க்கு விற்பனை ஆகிறது.\nஆக கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு (சரியாக சொல்ல வேண்டும் என்றால் அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு) தற்போது தங்கத்தின் விலை நல்ல இறக்கம் கண்டு இருக்கிறது. தங்கச்சி கல்யாணம், தம்பி கல்யாணம், அம்மாவுக்கு செண்டிமெண்டாக நகை வாங்கிக் கொடுக்க இருப்பவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜனவரி 2021 முதல் இந்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை.. அரசு அதிரடி..\nதங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா - ஈரான்..\nதங்கம் விலை தொடர் அதிகரிப்பு.. புன்னகையை மறக்க வைக்கும் பொன்னகை விலை..\nஅமெரிக்க டாலரால் விலை உயரும் தங்கம்..\nதங்கம் கிராமுக்கு 4,500 ரூபாய் தொடலாம்..\nபங்கம் பண்ணும் தங்கம்.. ஒரே மாதத்தில் 3,350 ரூபாய் விலை ஏற்றம்..\nகிடுகிடுவென ஏறும் தங்கம் விலை.. ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம்.. காரணம் என்ன..\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nதங்கம் விலை தொடர் ஏற்றம்.. அதுவும் 4 நாட்களுக்குள் ரூ.1,100.. இனி என்னவாகும்..\nதங்கம் கடந்த 113 நாட்களில் இல்லாத விலை உச்சம்..\nதங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. இன்னும் அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்..\nயார் இந்த மைக்கெல் டி பத்ரா.. இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..\nரூ. 2, 400 கோடி வசூல்.. பிஜேபி தான் டாப்பு..\n'பட்ஜெட்' நாளில் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. நாடு முழுவதும் வங்கி சேவை முடக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/consumers-vulnerable-because-of-cylinder-shortage/articleshow/71358471.cms", "date_download": "2020-01-20T04:53:54Z", "digest": "sha1:6ZLB5PYJWIJUUOV7XCFSXYSIOT5ODG23", "length": 15158, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "gas cylinder : சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு; நுகர்வோர் கடும் அவதி - Consumers Vulnerable because of Cylinder shortage | Samayam Tamil", "raw_content": "\nசமையல் சிலிண்டர் தட்டுப்பாடு; நுகர்வோர் கடும் அவதி\nசவுதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனம் மீது அண்மையில் ஆளில்லா விமானம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அந்த நிறுவனம் சேதமடைந்துள்ளதால் அங்கு எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது\nசமையல் சிலிண்டர் தட்டுப்பாடு; நுகர்வோர் கடும் அவதி\nசென்னை: எரிவாயு நிரப்பும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கு தேவையான எரிவாயு வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை எண்ணூர், கொச்சின், குஜராத், மங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாரத், இண்டேன், இந்துஸ்தான் எரிவாயு ஆலைகளில் நிரப்பப்பட்டு அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள நிரப்பும் ஆலைகளுக்கு ராட்சத டேங்கர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஒரே இடத்தில் 7 யானை சடலங்கள்\nஇந்த நிலையில், 7 லட்சம் டன் எரிவாயு உற்பத்தி செய்துவந்த சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனம் மீது அண்மையில் ஆளில்லா விமானம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அந்த நிறுவனம் சேதமடைந்துள்ளதால் அங்கு எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இறக்குமதி தாமதம் அடைந்து வருவதால் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் போதிய கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்து பாரத் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் முகவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரத் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்கா- ஆல் இந்தியா ரேடியோ - சென்னை : நாளை சென்னை வருகிறார் மோடி..\nஅதேபோல், எண்ணூரில் உள்ள இந்தியன் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் எரிவாயு கையிருப்பு குறைவாக உள்ளதால் அந்த நிறுவனமும் உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகிறது. ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தவர்களுக்கு இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத நிலையில் தற்போது நாடு முழுவதும் அதன் உற்பத்தி குறைந்து வருவதால் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் மட்டும் 3 கோடி குடும்பங்கள் எரிவாயு சிலிண்டர்களை நம்பி உள்ள நிலையில், சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் அதனை பயன்படுத்தும் நுகர்வோர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறந்துடாதீங்க பெற்றோர்களே; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்\nமேலும் செய்திகள்:சமையல் சிலிண்டர்|எரிவாயு|oil|gas cylinder|gas\nஇவ்வளவு அழகான காட்சிய பாரத்திருக்கீங்களா\n“காஷ்மீர் பண்டிதர்கள் திரும்ப வாங்க”\nவித விதமா தொடரும் போராட்டம்...\nஹெல்மெட்... டூ வீலர் டிரைவிங்... கெத்து காட்டும் ரோஜா\nகுடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம்: அதிமுக அட்ராசிட்டி\nபடகு சவாரியின்போது நிகழ்ந்த பரிதாபம்\nபொங்கல் லீவு அவ்வளவு தான்; 9 நாட்களும் காலி- ஸ்கூல் திறந்தாச்சு\n600 பேர் பட்டியல் ரெடி; சிறார் ஆபாச பட விவக���ரத்தில் தமிழக போலீசாரின் அடுத்த என்க..\nTN Cabinet Meet: என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை க..\nசாய்பாபா பிறந்த இடம் எது, தொடரும் சர்ச்சை\nபெரியார் விவகாரம்: ரஜினிக்கு ஹெச்.ராஜா ஆதரவு\nடாடா முதல் போர்ஷே வரை- இந்தியாவில் விரைவில் கால்பதிக்கவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்...\nஎன்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன- இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nAmazon GIS : அமேசானில் அதிரடி சலுகை\nமாநாடு நடத்த தீயாக வேலை செய்யும் சிம்பு: கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா\nசீமானை சந்தித்த கையோடு அரசியலில் தொப்புக்கடீர்னு குதிக்கும் மீரா மிதுன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசமையல் சிலிண்டர் தட்டுப்பாடு; நுகர்வோர் கடும் அவதி...\nஒரே இடத்தில் 7 யானை சடலங்கள்.. எப்படி இறந்தன \nஅமெரிக்கா- ஆல் இந்தியா ரேடியோ - சென்னை : நாளை சென்னை வருகிறார் ம...\nவேடமும் வித்தியாசமும் : குலசேகரப்பட்டினம் தசராக் கொண்டாட்டம் தொட...\nஇதயம் ரொம்ப முக்கியம்ங்க... உலக இதய தினம் இன்று...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story-tag/breaking-news-in-tamilnadu/page/2/", "date_download": "2020-01-20T02:38:14Z", "digest": "sha1:UXTDCMZCALVU65DFHZ6UNGJB3VAJQF6H", "length": 16998, "nlines": 122, "source_domain": "tamilthiratti.com", "title": "Breaking News in Tamilnadu Archives - Page 2 of 2 - Tamil Thiratti", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு நம் பாராட்டுகள்\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ. 1.33 கோடி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது…\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி ரூ. 21.96 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nபுதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா நெக்ஸான், டியாகோ, டிகோர் பிஎஸ்6 மாடல் கார்களுக்கு முன்பதிவு துவங்கியது..\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு tamil32.com\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.\nDMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் tamil32.com\nபா.ஜ.க மற்றும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.\nநீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங் tamil32.com\nஇன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார்\nபாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை\nஅதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது.\nஇன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ tamil32.com\nகல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார்\nசென்னையில் நில அதிர்வு – முழு விவரம் tamil32.com\nசென்னையில் நேற்றைய காலை எப்போதும் போல இல்லை. படு பிஸியாக அவரவர் படிப்பிடங்களை நோக்கியும் அலுவலகங்களை நோக்கியும் போய்க்கொண்டிருந்த மக்கள் ஓரிரு வினாடிகள் பீதியில் உறைந்து போனார்கள்.\nஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை tamil32.com\n2019 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்திற்கு 3534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியது.\nஇன்று கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ப்பு tamil32.com\nகடந்த மாதம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சதி நடக்கிறது – ராமதாஸ் tamil32.com\nபேரறிவாளன் நளினி முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 151 நாட்கள் ஆகிவிட்டன.\nதேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக \nவறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழ��லாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர்.\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு tamil32.com\nபிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nசென்னைக்கு கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் பத்து கிலோமீட்டர் நிலத்தடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபாஜகவோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை tamil32.com\nமக்களவை தேர்தலினை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள், திமுக காங்கிரஸ் கட்சிகளை பொருத்தவரை அவர்கள் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.\nலோக்சபா தேர்தல் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி – ராகுல் காந்தி tamil32.com\nலக்னோவில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி, “வருகின்ற மக்களவை தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையே ஆன போட்டி” என்று கூறியுள்ளார்.\nமக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது, அதனை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், இந்த மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார்.\nமோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது tamil32.com\nபிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஅதிமுகவை மிரட்டுகிறது பாஜக – முத்தரசன் குற்றச்சாட்டு tamil32.com\nதங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்த்து கொள்ள அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அதிமுகவை மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின.\nஉத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி tamil32.com\nகாங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 ப���ராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் tamil32.com\nநேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/168527", "date_download": "2020-01-20T03:55:03Z", "digest": "sha1:MPRGTOVHYM6N6WQK3O3X3C7M3YGJ4X5Y", "length": 6671, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ஓட்டு போட வந்த அஜித் - கூட்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்டாரா? பரவும் வீடியோ - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் ஷூட்டிங்கில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன்.. புகைப்படம் வைரல்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nகாற்றின் மொழி சீரியல் நடிகையா இது.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிருப்தியில் ரசிகர்கள்\nமேக்கப்பிற்கு முன் மேக்கப்பிற்கு பின் என புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்..\nஅடையாளம் காண முடியாத அளவிற்கு திடீரென மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்- புகைப்படம் இதோ\nபிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் மருத்துவமனையில் அனுமதி - கண்களை கலங்க வைத்த புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் மோசமான கெட்ட பழக்கம்\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nலொஸ்லியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... ஒட்டுமொத்த இளைஞர்களை அதிர ���ைத்த தருணம்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவண்ணக்குவியலுக்கு நடுவே நடிகை விமலா ராமன் \nபிக்பாஸ் பிரபலம் நோரா ஃபட்டேஹியின் கிளாமரான புகைப்படங்கள்\n தனி அழகின் புகைப்படங்கள் - ஒரு வரிசை\nஓட்டு போட வந்த அஜித் - கூட்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்டாரா\nநடிகர் அஜித் நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க காலையிலேயே வந்திருந்தார். அவரை பொது இடத்தில் பார்ப்பது அரிது என்பதால் வாக்களிக்க வரும்போதாவது நேரில் பார்த்துவிடலாம் என்ற ஆசையில் அதிக அளவில் ரசிகர்கள் குடியிருந்தனர்.\nஅந்த கூட்டத்தை போலீசாரால் எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அங்கிருந்த பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசல் சிக்கிக்கொண்டனர்.\nஇந்நிலையில் அஜித் நடந்துசெல்லும் போது மர்ம நபர் ஒருவர் அவரது தலையின் பின்புறம் அடித்துள்ளது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதனால் அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/30011444/Kashmir-border-Indian-soldiers-respond-to-Pakistan.vpf", "date_download": "2020-01-20T03:31:41Z", "digest": "sha1:V3VHK7KRIVFWV64N2NT2BS7AOZEPEJV5", "length": 9883, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kashmir border: Indian soldiers respond to Pakistan attack || காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி + \"||\" + Kashmir border: Indian soldiers respond to Pakistan attack\nகாஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.\nபதிவு: அக்டோபர் 30, 2018 03:30 AM\nகாஷ்மீர் மாநில சர்வதேச கட்டுப்பாட்டு கோடு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 23-ந் தேதி பூஞ்ச் மற்றும் ஜாலியஸ் பகுதியில் இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும், பீரங்கி குண்டுகளையும் வீசினார்கள்.\nஇந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வீர���்கள் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அவர்களின் ராணுவ தலைமையகம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை உறுதிப்படுத்திய அந்த பகுதியில் உள்ள கிராமவாசிகள் கடும் புகை எழுந்ததாக தெரிவித்தனர்.\nபாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிராம மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பாந்தா சவுக் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வழக்கம்போல் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் ராணுவ வீரர்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் நமது ராணுவ வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n3. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\n4. காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்\n5. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2393062", "date_download": "2020-01-20T02:57:27Z", "digest": "sha1:P2OOTAXYD3P2H5RKIDB2CWJXORNDUGWA", "length": 17853, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| பில்லுார் அணைக்கு நீர் வரத்து குறைவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபில்லுார் அணைக்கு நீர் வரத்து குறைவு\nஹர்திக் படேலை சீண்டுகிறது பாஜ: பிரியங்கா குற்றச்சாட்டு ஜனவரி 20,2020\n50 லட்சம் ஊடுருவல் முஸ்லிம்கள் விரட்டப்படுவர்: பா.ஜ.,தலைவர் ஜனவரி 20,2020\nபயங்கரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்: தேவாலய பிரார்த்தனையில் தகவல் ஜனவரி 20,2020\nநடிகர் ரஜினி பேச்சு: எச்.ராஜா ஆதரவு ஜனவரி 20,2020\nஇளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி ஜனவரி 20,2020\nமேட்டுப்பாளையம்:நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் பெய்த கனமழையால் கோவை மாவட்டம் பில்லுார் அணையில் நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது, இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு மழை குறைவாக பெய்ததால், பில்லுார் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 7,490 கனஅடி தண்ணீராக குறைந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 6,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n எங்கு பார்த்தாலும் ஆங்கிலத்தின் ராஜ்ஜியம்:நம் தமிழ் மொழியின் வளர்ச்சியோ பூஜ்யம்\n1. கோவை மக்களை கவர்ந்த 'பொன்னியின் செல்வன்'\n2. ஆபத்தான சுவரை அகற்றணும்\n3. இன்றும் நாளையும் ... துாறல் மழை பெய்யும்\n4. சீக்கிரம் ஏறி தொலைங்க... ஏன் உயிரை வாங்கறீங்க பஸ்சில் பயணிக்க இப்படி திட்டு வாங்கணும்\n5. யானை - மனித மோதலுக்கு இதோ தீர்வு ரூ.7.24 கோடியில் கேமரா நிறுவ ஏற்பாடு\n1. பீளமேட்டில் நடந்து செல்லும் வயதானோர் 'பல்டி\n2. நொய்யலில் பறக்குது துர்நாற்ற நுரை... மக்கள் நலனில் இல்லை அக்கறை\n3. கோடை தோறும் வனத்தில் காட்டுத்தீ: கட்டுப்படுத்த வனத்துறைக்கு பயிற்சி\n4. வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மக்கள் சரமாரி புகார்\n5. நெகமம் ரோட்டோரத்தில் பள்ளம்: வாகனங்கள் கவிழும் ஆபத்து\n1. சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்\n2. பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு\n3. மயில்களை கொன்ற விவசாயி கைது\n4. கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு\n5. தடுப்புச்சுவரில் பைக் மோதல் கணவர் பலி; மனைவி காயம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வே��்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7853&ncat=2", "date_download": "2020-01-20T04:16:43Z", "digest": "sha1:5WKSBY35GKQYZYI5DGRSOGWO2IRNYLY5", "length": 18977, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகின் மிகப் பெரிய, ரொட்டி; ஆயிரம் பேர் சாப்பிடலாம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉலகின் மிகப் பெரிய, ரொட்டி; ஆயிரம் பேர் சாப்பிடலாம்\nஹர்திக் படேலை சீண்டுகிறது பாஜ: பிரியங்கா குற்றச்சாட்டு ஜனவரி 20,2020\nபயங்கரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்: தேவாலய பிரார்த்தனையில் தகவல் ஜனவரி 20,2020\n50 லட்சம் ஊடுருவல் முஸ்லிம்கள் விரட்டப்படுவர்: பா.ஜ.,தலைவர் ஜனவரி 20,2020\nநடிகர் ரஜினி பேச்சு: எச்.ராஜா ஆதரவு ஜனவரி 20,2020\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உத்தரவு திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல் ஜனவரி 20,2020\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nவட மாநிலங்களில், \"நான்'என அழைக்கப்படும் ரொட்டி, மிகவும் பிரபலமான உணவு. மைதா, வெண்ணெய், நெய், பால் போன்ற பொருட்களில் தயாராகிறது. தற்போது சீனாவிலும், இது பிரபலமாகி வருகிறது. வித, விதமான வடிவங்கள், சுவைகளில், இதை தயார் செய்து, ரசித்து, ருசித்து வருகின்றனர், சீன மக்கள்.\nஇங்குள்ள கியாமோ மாகாண அரசுக்கு, ஒரு விசித்திர ஆசை ஏற்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய, \"நான்' தயார் செய்ய வேண்டும் என்பது தான், அந்த ஆசை. அங்குள்ள பிரபலமான சமையல் கலைஞரை அழைத்து, இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அரசு உத்தரவிட்டது. அந்த சமையல் கலைஞரும், தனக்கு, 12 உதவியாளர்களை வைத்துக் கொண்டு, மிகப் பெரிய, \"நான்' தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.\nமைதா, 124 கிலோ, 30 கிலோ மட்டன், 16 கிலோ வெங்காயம் ஆகியவற்றைக் கொண்டு, ஒன்பது அடி சுற்று வட்டமுள்ள பிரமாண்டமான, ருசியான, \"நான்' தயார் செய்யப்பட்டது. இதை தயார் செய்த சமையல் கø<<லஞர், \"இது ஒரு சாதனை முயற்சி. <உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய, \"நான்', இதற்கு முன் தயாரிக்கப்படவில்லை. இதை, ஆயிரம் பேர் சாப்பிடலாம்...' என, நாக்கை சப்புக் கொட்டியபடி, பெருமிதத்துடன் கூறினார்.\nகியாமோ மாகாண பொது மக்களோ, \"சாதனை செய்ய வேண்டியது தான். அதற்கு, மக்களின் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும். கடைத் தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறதே...' என, வேதனைப்பட்டனர்.\nபூனை மீது கொண்ட பாசத்தால், குழந்தையை சாகடித்த தந்தை\nதண்ணீரைப் பீய்ச்சி அடித்து புத்தாண்டு கொண்டாட்டம்\nமுளை தா���ியம் என்னும் அற்புத உணவு\nதமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்\nநானா போனதும்; தானா வந்ததும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசாதனை சரி. இந்த சாதனையால யாருக்கு என்ன நன்மை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொ��்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scitamil.in/2019/04/ravana-cave-blue-under-water-pool.html", "date_download": "2020-01-20T04:14:45Z", "digest": "sha1:E5BRMR5VQSGXUMCV4DMROXPVAQ2JRNL3", "length": 18791, "nlines": 223, "source_domain": "www.scitamil.in", "title": "இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் நீலநீர் குகை | #SciTamil", "raw_content": "\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் நீலநீர் குகை\n0 0 அறிவியல் விரும்பி\nஇலங்கையில் எல்லாவில் இராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் இராவணக்குகையில் ஒரு புகைப்படக் குழுவினர் சென்று அனைத்தையும் புகைப்படமாக எடுத்துள்ளனர்.\nஇலங்கையின் எல்லாவில் இராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் இராவணக்குகையில் ஒரு புகைப்படக் குழுவினர் சென்று அனைத்தையும் புகைப்படமாக எடுத்துள்ளனர்.\nRead Must:மாட்டுச் சாணத்திற்கு அணுக்கதிர் வீச்சை தாங்கும் திறன் இருக்கிறதா\nRead Must:குளியல் இப்படிதான் செய்யவேண்டும் என்று சிறுவர்களுக்கு பெரியவர்கள் உரைக்கும் காரணமும் அதன் அறிவியலும்\nRead Must:இந்தியாவில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமை வாய்ந்த கோவில்கள்\nபெரியவர்கள் ஊஞ்சலில் உறங்கினால் ஏற்படும் விளைவுகள் என்ன\nஇஸ்ரோவுக்கு மங்கல்யாண் அனுப்பிய செவ்வாயின் புகைப்படங்கள்\n இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம்\nஇன்றே புகைப்பிடிப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nசுருக்கம்: கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தி...\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nசந்திராயன் 2 லேண்டர் (விக்கிரம்) சந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2.1 கி...\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஎண்ணெய் கசிவு கடலில் கொட்டப்படும் எண்ணெய்யை சுத்தம் செய்வதற்கான புதிய வழி தேதி: செப்டம்பர் 24, 2019. செய்தி: குயின்ஸ்லேண்ட் த...\nகீரைகளின் வகைகள் மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் | SciTamil - Food\nகீரைகள் : நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கீரை வகைகள் மற்றும் அதன் நன்மைகளை தனித்தனியாக காண்போம். கீரை வகைகள்: அகத்திக்கீரை அர...\nமொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் | #SciTamil-Health\nதலைப்புகள் [ Show ] மொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு மனநோய் பாதிப்பு என்பது ச...\nஉணவகங்களில் அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு வைக்க காரணம் என்ன | SciTamil\nஅசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு உணவகம்: சிக்கன் வறுவல் அல்லது கோழி சமந்தமான உணவுகளை நாம் ஹோடெல்களில் ஆர்டர் செய்யும்போது அதனுடன் எ...\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள்\nதாய்ப்பால் தாய்ப்பால்: தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் வைட்டமின்கள் மருந்துகள் எதுவும் கொடுக்க தேவையில்லை. அந்த அளவுக்கு அனைத...\nநாயின் ரோமத்தை விட ஆணின் முகத் தாடியில் அதிக பாக்டீரியங்கள் உள்ளன\nநாயுடன் தாடியுடன் உள்ள ஆண் (Image© shutterstock) ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாயில் அதிக அழுக்கான பகுதியில் இருக்கும் நோய் கிர...\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் நீ ரின்றி அமையா உலகு நீரின்றி இந்த உலகில் ஏதும்மில்லை, மனிதர்களுக்கு இன்...\nபுகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil\nபுகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள்: இன்று புகைப்பழக்கம் அல்லது புகையிலையை எடுத்துக்கொள்வது என்பது சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வர...\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nசுருக்கம்: கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தி...\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nசந்திராயன் 2 லேண்டர் (விக்கிரம்) சந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2.1 கி...\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும��� சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஎண்ணெய் கசிவு கடலில் கொட்டப்படும் எண்ணெய்யை சுத்தம் செய்வதற்கான புதிய வழி தேதி: செப்டம்பர் 24, 2019. செய்தி: குயின்ஸ்லேண்ட் த...\nகீரைகளின் வகைகள் மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் | SciTamil - Food\nகீரைகள் : நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கீரை வகைகள் மற்றும் அதன் நன்மைகளை தனித்தனியாக காண்போம். கீரை வகைகள்: அகத்திக்கீரை அர...\nமொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் | #SciTamil-Health\nதலைப்புகள் [ Show ] மொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு மனநோய் பாதிப்பு என்பது ச...\nஉணவகங்களில் அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு வைக்க காரணம் என்ன | SciTamil\nஅசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு உணவகம்: சிக்கன் வறுவல் அல்லது கோழி சமந்தமான உணவுகளை நாம் ஹோடெல்களில் ஆர்டர் செய்யும்போது அதனுடன் எ...\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள்\nதாய்ப்பால் தாய்ப்பால்: தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் வைட்டமின்கள் மருந்துகள் எதுவும் கொடுக்க தேவையில்லை. அந்த அளவுக்கு அனைத...\nநாயின் ரோமத்தை விட ஆணின் முகத் தாடியில் அதிக பாக்டீரியங்கள் உள்ளன\nநாயுடன் தாடியுடன் உள்ள ஆண் (Image© shutterstock) ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாயில் அதிக அழுக்கான பகுதியில் இருக்கும் நோய் கிர...\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் | SciTamil - Health\nவெந்நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் நீ ரின்றி அமையா உலகு நீரின்றி இந்த உலகில் ஏதும்மில்லை, மனிதர்களுக்கு இன்...\nபுகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil\nபுகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள்: இன்று புகைப்பழக்கம் அல்லது புகையிலையை எடுத்துக்கொள்வது என்பது சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வர...\n#SciTamil: இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் நீலநீர் குகை\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராவணனின் நீலநீர் குகை\nஇலங்கையில் எல்லாவில் இராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் இராவணக்குகையில் ஒரு புகைப்படக் குழுவினர் சென்று அனைத்தையும் புகைப்படமாக எடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-01%5C-18T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2020-01-20T03:24:12Z", "digest": "sha1:HFNGEO7EW2O42UK5QMYBQZRDS4W5B23R", "length": 25101, "nlines": 553, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (5155) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (284) + -\nபிள்ளையார் கோவில் (267) + -\nமலையகம் (261) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nபாடசாலை (171) + -\nமலையகத் தமிழர் (161) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (133) + -\nமுருகன் கோவில் (122) + -\nதேவாலயம் (94) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (72) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (65) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nகோவில் (50) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nகடற்கரை (46) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஎழுத்தாளர் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nபெயர் பலகை (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (940) + -\nபரணீதரன், கலாமணி (634) + -\nஐதீபன், தவராசா (621) + -\nவிதுசன், விஜயகுமார் (281) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (189) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nதிவாகரன், செல்வநாயகம் (128) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nஜெல்சின், உதயராசா (80) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசந்திரவதனா (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nஅல்பிரட்.த.துரையப்பா (2) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nகுலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியன் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின்,உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசங்கீர்த்தனன், வியஜேஸ்வரன் (1) + -\nசா. ஜே. வே. செல்வநாயகம் (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nசோபன், ரவிச்சந்திரன் (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி ��ாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2198) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஊறுகாய் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nசுற்றுச்சூழல் பிரிவு - சிறகுகள் அமையம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (303) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (239) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (75) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nமுல்லைத்தீவு (66) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nநெடுந்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nவற்றாப்பளை (36) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nகிளிநொச்சி (31) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nகல்முனை (28) + -\nராகலை தோட்டம் (28) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nபாண்டிருப்பு (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nநுவரெலியா (16) + -\nமுரசுமோட்டை (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nவவுனியா (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமட்டக்களப்பு (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (17) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nஆசான் சிவராமலிங்கம்பிள்ளை (10) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nசுப்பிரமணி ஐயா (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுமாரதேவன், குமாரசாமி (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nகே.ஆர் டேவிட் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nபெஸ்ஸுத்தர் ஒல்லாந்த (லந்தேசி) கோட்டை (இயக்கச்சி (2) + -\nபொலிகை ஜெயா (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகவிஞர் ஏ.இக்பான் (1) + -\nகவிபேரசு வைரமுத்து (1) + -\nகி���ாமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகிரிதரன், வ. ந. (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinereporters.com/news/kamal-haasans-incomprehensible-puzzle-tweet/c76339-w2906-cid256591-s10996.htm", "date_download": "2020-01-20T03:58:47Z", "digest": "sha1:DCUJ2YSUADYPLNNUCDIURPWXUE2KWJHM", "length": 5568, "nlines": 50, "source_domain": "cinereporters.com", "title": "கமல்ஹாசனின் புரியாத புதிர் டுவீட்", "raw_content": "\nகமல்ஹாசனின் புரியாத புதிர் டுவீட்\nநடிகர் கமல்ஹாசன் எல்லோருக்கும் புரியும் வகையில் இரு கருத்தை சொல்லிவிட்டார் என்றால் அதுதான் உலக சாதனை. அவரது குணா, குருதிப்புனல் படங்கள் இன்னும் புரியாத புதிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றிரவு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். ‘முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை; பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் புரிந்ததா என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் புரிந்ததா என்று கேட்டுள்ளதில் இருந்தே பலருக்கு புரிந்திருக்காது என்பது\nநடிகர் கமல்ஹாசன் எல்லோருக்கும் புரியும் வகையில் இரு கருத்தை சொல்லிவிட்டார் என்றால் அதுதான் உலக சாதனை. அவரது குணா, குருதிப்புனல் படங்கள் இன்னும் புரியாத புதிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நேற்றிரவு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். ‘முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை; பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் புரிந்ததா என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டில் புரிந்ததா என்று கேட்டுள்ளதில் இருந்தே பலருக்கு புரிந்த��ருக்காது என்பது உறுதியாகின்றது.\nஅந்த டுவீட்டின் முதல் வார்த்தையான டாக்டர் என்பது யாரை குறிக்கின்றது என்பதே குழப்பமாக உள்ளது. பாமக டாக்டர் அன்புமணியா, டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜனா, டாக்டர் அப்துல்கலாமா என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து டுவிட்டரில் பதிவு செய்து வந்தாலும் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. தயவுசெய்து புரியும்படி கருத்தை வெளிப்படுத்த கமல்ஹாசனுக்கு அனைவரின் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec17", "date_download": "2020-01-20T05:01:59Z", "digest": "sha1:UFC2GJ4OCFBU2SEOEIQ7GK5UNS6YZ7DB", "length": 10109, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2017", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் - 2 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபௌத்தமும் பெரியாரும் எழுத்தாளர்: அ.மார்க்ஸ்\nபசுமண் கலத்துப் பெய்த நீர் எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும் எழுத்தாளர்: சு.நரேந்திரன்\nபாரதி காலம் எழுத்தாளர்: நா.வானமாமலை\nகம்யூனிசம் - ஒரு நூற்றாண்டு வளர்சிதை மாற்றங்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nசோசலிசத்திற்கு ஓர் அறிமுகம் எழுத்தாளர்: க.காமராசன்\nதேய்ந்து வரும் ஒரு நெடுங்காலக் கலை எழுத்த��ளர்: பொன்னீலன்\nமானுடம் பாடிய மக்கள் கவிஞர் - இன்குலாப் (1944-2016) எழுத்தாளர்: ம.பழனி\nகற்பனையின் உச்சம் : கம்போடிய இராமாயணம் எழுத்தாளர்: இராமசாமி வெங்கடேசன்\nசாதியச் சமூகம்: குடிப்பிள்ளை (சாதிப்பிள்ளை) எழுத்தாளர்: தீ.ஹேமமாலினி\nஉங்கள் நூலகம் டிசம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62293/Bad-loans-to-rise-in-2020--says-RBI", "date_download": "2020-01-20T04:07:58Z", "digest": "sha1:O4LT57LCRMIPWVVIOLTDGKV5UKZLPG67", "length": 9248, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடப்பு நிதியாண்டில் ரூ.1லட்சம் கோடியை தாண்டிய வங்கி மோசடி - ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்\nசீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது\nநடப்பு நிதியாண்டில் ரூ.1லட்சம் கோடியை தாண்டிய வங்கி மோசடி - ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்\nநடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வங்கி மோசடி 1லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது\nவங்கி மோசடி மூலம் கடந்த ஆண்டான 2018-19ம் நிதியாண்டில் ரூ.71ஆயிரத்து 543 கோடி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ஆனால் இந்த நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வங்கி மோசடி 1லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ�� வங்கி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கி கொடுத்த தகவலின்படி, நடப்பு நிதியாண்டில் 398 வங்கி மோசடிகள் ரூ,50 கோடிக்கும் அதிகமானவை என்றும் கூறப்பட்டுள்ளது. 21 வங்கி மோசடிகள் ரூ.1000கோடிக்கும் அதிகமானவை என்றும் தெரிவித்துள்ளது.\nகடன் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை சரியாக பின்பற்றாதது, கடனை திரும்பப் பெறும் முறையை உறுதியாக பின்பற்றாதது போன்ற காரணங்களே வங்கி மோசடிக்கு காரணம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.\n - வலிமை பட இசையமைப்பாளர் குறித்து பரவிய செய்தி\nஇஸ்லாம் பற்றி அவதூறு: பேராசிரியர் மீதான மரண தண்டனைக்கு கண்டனம்..\nஜம்மு காஷ்மீரின் பொதுவிடுமுறை பட்டியல்: தியாகிகள் தினம் நீக்கம்\nசிறார் ஆபாச பட விவகாரம்: போலீஸ் விசாரணையில் 600 பேர் பட்டியல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர்\nTopNews | ஹைட்ரோகார்பன்; தமிழக அமைச்சரவை... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nஇந்தியா அபார வெற்றி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது\nகுடியரசு தினவிழா ஒத்திகை - காலையில் சென்னை காமராஜர் சாலையில் செல்ல தடை\nமுக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்\n“ என் அறையில் ஜெர்ரி இருக்கிறது; டாம் உடன் வாருங்கள்” - வைரலான தொலைபேசி உரையாடல்\n உலக நாடுகள் அஞ்சுவது ஏன் \n“தொடர்ந்து விளையாடு” - மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கிரிக்கெட் பேட் அனுப்பி வைத்த சச்சின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇஸ்லாம் பற்றி அவதூறு: பேராசிரியர் மீதான மரண தண்டனைக்கு கண்டனம்..\nஜம்மு காஷ்மீரின் பொதுவிடுமுறை பட்டியல்: தியாகிகள் தினம் நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Building-Decorating/Bring-Your-Vision-To-Life-With-The-Professional-Home-Builder", "date_download": "2020-01-20T03:18:40Z", "digest": "sha1:KOPUCAXEDR4EG4CPHH4WLIANWXCO7XT7", "length": 13675, "nlines": 107, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Bring Your Vision To Life With The Professional Home Builder: கட்டுமான /அலங்காரம் இன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: கட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து | Posted: 2019-12-11 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in கட்டுமான /அலங்காரம் in ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527607/amp", "date_download": "2020-01-20T04:43:03Z", "digest": "sha1:KCHSXJWPDX6YYYFQIJKDBCV5HNKIDD3X", "length": 11733, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "The CBI is asking for 2 months' time to complete the Tuticorin shooting case | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையை முடிக்க 2 மாத அவகாசம் கேட்கிறது சிபிஐ\nமதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணையை முடிக்க சிபிஐ தரப்பில் மேலும் 2 மாத கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்தாண்டு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு காரணமான தமிழக உள்துறை செயலர், தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். பலியானவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். நீதிபதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்த வேண்டும் எ��்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nஇந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த மனு கடந்த ஜூன் 27ல் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விரைவாக வழக்கு விசாரணையை முடித்து, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ மூத்த வக்கீல் நாகேந்திரன் ஆஜராகி, சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார். பின்னர் அவர், ‘‘எங்கள் தரப்பு விசாரணை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. விரைவாக விசாரணை நடந்து வருகிறது. எங்கள் தரப்பு விசாரணையை முடிக்க மேலும் 2 மாத கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nமுண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 22-ம் தேதி முதல் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nதஞ்சை கும்பகோணம் அருகே அசூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கனஅடியில் இருந்து 655 கனஅடியாக குறைந்தது\nவில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை\nபழனி முருகன் கோயிலில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்\nவருவாய் கொட்டும் ரயில்வே அரசே கழற்றிவிடுவதா: கண்ணையா, எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர்\nதனியார் மயமானால் மக்களுக்கு தான் கஷ்டம்: பி.ஏ.ஜனார்த்தனன், பாரத் பெட்ரோலியம் தொழிலாளர் சங்க மாநில தலைவர்\nஅத்தியாவசிய சேவைகளை தனியார் மயமாக்குவது ஆபத்து: சரவணபவன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயல்தலைவர்\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி\nஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: பள்ளி பாடதிட்டத்தி��் ஜல்லிக்கட்டை சேர்க்க முடியாது\nபுதுக்கோட்டை அருகே பிட் காயின் மூலம் 1000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: தம்பதி மீது போலீசில் புகார்\nஅறுவடைக்கு தயாரான நிலையில் திடீர் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் சேதம்: கும்பகோணம் விவசாயிகள் வேதனை\nசிவகங்கை அருகே மஞ்சு விரட்டு, அரியலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இருவர் பலி: 100 பேர் காயம்\nவேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 3 பேர் கும்பல் வெறிச்செயல்\nஉரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்துக்குதறிய வளர்ப்பு நாய்கள்\nதூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்: வேலை இழப்பால் வருமானமின்றி தவிப்பு\nவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய சாப்ட்வேர் மூலம் ஆய்வு நடத்தி 300 ஆராய்ச்சிக்கட்டுரைகள் நிராகரிப்பு: காப்பி அடித்தது அம்பலமானதால் சிக்கலில் மாணவ, மாணவிகள்\nதஞ்சை கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை: காஸ்வெல்டிங் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை\nபுயல் பாதிப்பை தடுக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.58 கோடியில் அலுமினியம் பவர் கேபிள் பதிப்பு: தமிழக மின்வாரியம் நடவடிக்கை\nஇலங்கை ராணுவத்துக்கு நிதி உதவி செய்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது: ராமதாஸ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/scripture/Tamil/1614/works-of-kumarakurupara-suvamikal-kasik-kalampakam", "date_download": "2020-01-20T03:23:45Z", "digest": "sha1:REK6YW3QYOIQPB6LK3GHQLEH3NJH533A", "length": 126028, "nlines": 1610, "source_domain": "shaivam.org", "title": "Kachik kalampakam of kumaraguruparar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nபாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி\nநேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற\nகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்த\nஓரானை வந்தெ னுளத்து. 1\nநீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான\nகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க\nஇடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்\nசடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்\nகண்கதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்\nவிண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய். .......(1)\nநிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்\nகற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே\nபழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை\nவழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட\nஉரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை\nவரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே. .......(2)\nநீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ\nதோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே. .......(1)\nஎன்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்களவர்\nமுன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே. .......(2)\nசெடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்\nறடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே. .......(3)\nபற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்\nஎற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே. .......(4)\nநிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை\nமணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே. .......(5)\nமுடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்\nகடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே. .......(6)\nஉளதென விலதென வொருவரொ ரளவையின்\nஅளவினி லளவிட லரியதொ ருருவினை. .......(1)\nஇதுவென லருமையி னெழுதரு மொழிகளும்\nஅதுவல வெனுமெனி னெவருனை யறிபவர். .......(2)\nஅவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்\nஎவனவ னிவனென வெதிர்தரு தகைமையை. .......(3)\nஅறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு\nநெறியல தொருவரு மறிவரு நிலைமையை. .......(4)\n--- நாற்சீரோரடி அம்போதரங்கம் ---\nஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.\nபூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.\nஎண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.\nதொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.\n-- முச்சீரோரடி அம்போதரங்கம் --\n-- இருசீரோரடி அம்போதரங்கம் --\nஅலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்\nகொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே. .......(1)\nபயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க்\nகெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. .......(2)\nஅடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்\nவிடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே. .......(3)\nஇக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்\nஅக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே. .......(1)\nஉலகுசூற் கொண்ட தலைவியு நீயும்\nமலைபக வெறிந்த மழவிளங் குழவியை\nஅமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்\nவண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்\nகண்களிற் பருகியக் காமரு குழவி\nஎழுதாக் கிளவி யின்சுவை பழுத்த\nமழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்\nசெஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்\nஇன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே. 2\nஉடையா ளகிலேசர்க் கோங்குமுலைக் கோட்டின்\nஅடையாள மிட்டுவையா ளானாற் - கடையிலவர்\nசெவ்வண்ணம் பெற்றார் திரளொடுநிற் கின்றாரை\nஎவ்வண்ணங் கண்டிறைஞ்சு வேம். 3\nஇறைவளைக் காகம் பகுந்தளித் தாரகி லேசர்கொன்றை\nநறைவளைக் கும்முடி யாரடிக் கேகங்கை நன்னதியின்\nதுறைவளைக் குங்குரு கீருரு கீரென்று தூமொழிகைக்\nகுறைவளைக் கும்முங்கள் பேரிட்ட தாற்சென்று கூறிடுமே. 4\nஇடமற மிடைதரு கடவுளர் மடவியர்\nஎறிதரு கவரிநி ழற்கட் டுயின்றன\nஇனவளை கொடுமத னிடுசய விருதென\nஇறையவ ளெழுதுசு வட்டுக் கிசைந்தன\nஇருவரு நிகரென வரிசிலை விசயனொ\nடெதிர்பொரு சமரிலை ளைப்புற் றிருந்தன\nஇணையடி பரவிய மலடிமு னுதவிய\nஇடியலி னுணவொரு கொட்டைப் பரிந்தன\nபடவர வுமிழ்தரு மணிவெயில் விடவளர்\nபருதியொ டெழுமுத யத்திற் பொலிந்தன\nபருகுமி னமிர்தென வுருகிரு கவிஞ்ர்கள்\nபனுவலின் மதுரவி சைக்குக் குழைந்தன\nபடரொளி விடுசுடர் வலயம தெனவொரு\nபருவரை நெடுவிலெ டுத்துச் சுமந்தன\nபரர்புர மெரியொடு புகையெழ மலர்மகள்\nபணைமுலை தழுவுச ரத்தைத் துரந்தன\nமடலவிழ் தடமல ரிதழியி னிழிதரு\nமதுமழை யருவிகு ளித்துக் கிளர்ந்தன\nவழிதர வுதிரமு நிணமொடு குடர்களும்\nவருநர கரியின்ம தத்தைத் தடிந்தன\nமதகரி யுரியதள் குலகிரி முதுகினின்\nமழைமுகி றவழ்வதெ னப்பொற் பமைந்தன\nமலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ\nமதிகதிர் வலம்வரு வெற்பொத் துநின்றன\nகுடவளை துறைதொறு முடுநிரை யெனவரி\nகுளிர்நில வெழவுமிழ் முத்தைத் தடங்கரை\nகுலவிய படர்சிறை மடவன மொடுசில\nகுருகுகள் சினையொட ணைத்துத் துயின்றிடு\nகுரைபுனல் வரநதி சுரர்தரு முருகவிழ்\nகொழுமலர் சிதறவி முத்தத் துவிண்டொடு\nகுலகிரி யுதவிய வளரிள வனமுலை\nகொழுநர்த மழகிய கொற்றப் புயங்களே.\nபுயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேய\nகயலார் தடங்கணாள் காந்தன் - செயலாவி\nஉய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்\nவையத் துதியார் மறுத்து. 6\nதோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்\nவாகை முடித்திடவும் வல்லனே - ஆகெடுவீர்\nகாமாந் தகர்காசிக் கண்ணுதலார்க் கோதீர்மற்\nறேமாந் திராம லெடுத்து. 11\nஎடுக்கச் சிவந்த சிலம்படி யாரகி லேசர்நறைக்\nகடுக்கைச் சடைமுடி யாரடி யார்க்குக் கலைகள் கொய்து\nகொடுக்கக் கொடுக்க வளர்கின்ற வாவெறுங் கூட்டிலெரி\nமடுக்கக் குறையுயிர் மாதரைத் தேடு மதிக்கொழுந்தே. 12\nவரைவளைக்கும் பொற்றடந்தோண் மைந்தர்க் கிவரார்\nநிரைவளைக்கை யார்நகைக்கு நேராக் - கறையிற்\nகுவிமுத்தம் வெண்ணிலவு கொப்புளிக்குங் கங்கை\nஅவிமுத்தஞ் சென்றிறைஞ்சா தார். 14\nதண்ணு லாம்பொழிற் காசித் தெருவினீர்\nதரித்தி டுந்தவக் கோலமுஞ் சூலமும்\nபெண்ணொ டாடுமப் பிச்சனுக் கொத்தலாற்\nபிச்சி யாரெனும் பேர்தரித் தாடுவீர்\nவெண்ணி லாமுகிழ்க் குங்குறு மூரலால்\nவீணி லேயெம் புரத்தெரி யிட்டநீர்\nகண்ணி னாலுமிக் காமனைக் காய்ந்திடிற்\nகடவு ணீரென் றிறைஞ்சுதுங் காணுமே.\nகாணுங் காணு நதிகளெல் லாம்புனற்\nகங்கை யேயங் குளதெய்வம் யாவையும்\nதாணு வெங்க ளகிலேச ரேமற்றைத்\nதலங்கள் யாவுந் தடமதிற் காசியே\nபூணு மாசைமற் றொன்றே யுடல்விடும்\nபோது நன்மணி கர்ணிகைப் பூந்துறை\nபேணு மாறு பெறவேண்டு மப்புறம்\nபேயொ டாடினு மாடப் பெறுதுமே.\nபெற்ற மூர்வதும் வெண்டலை யோட்டினிற்\nபிச்சை யேற்றுத் திரிவதும் பேய்களே\nசுற்ற மாகச் சுடலையில் வாழ்வதும்\nதோலு டுப்பதுந் தொண்டர்க் கரிதன்றாற்\nகற்றை வார்சடைக் காசிப் பதியுளீர்\nகற்பந் தோறுங் கடைநா ளுலகெலாம்\nசெற்று மீளப் படைக்கவும் வேண்டுமே\nதேவ ரீர்பதஞ் சிந்திப்ப தில்லையே.\nஇல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்பச்\nசெல்லார் பொழிற்காசிச் செல்வனார் - மெல்லப்\nபரக்கின்ற புண்ணீர்ப் படுதலைகொண் டையம்\nஇரக்கின்ற வாறென்சொல் கேன். 19\nசொல்லா வதுமறையே சொல்லுவது நல்லறமே\nஇல்லா வதுமுத்திக் கேதுவா மித்தலமே\nஅல்லார் குழலளவு மாகொன் மனம்வயிரக்\nகல்லா விருந்தவா காசிப் பிரானார்க்கே. 20\nவழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி வளமை யெல்லாம்\nகொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் கொற்றி யாரே\nபழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு பணிந்தே மாகின்\nமுழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி முயங்கு வீரே. 22\nமுயலாம லேதவ முத்தித் திருவை முயங்கநல்கும்\nகயலார் பெருந்தடங் கண்ணிபங் காரருட் காசியிலே\nசெயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யுமுங்கள்\nபயலாக வேபணி செய்வார் புவனம் படைப்பவரே. 23\nபடுத்த பாயுட னேபிணி மூழ்கினும்\nபல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்\nஅடுத்த திங்கிவர்க் கேபெரு வாழ்வெனும்\nஅப்பெ ரும்பதி யெப்பதி யென்பிரேல்\nவிடுத்து விட்டிந் திரதிரு வும்புவி\nவெண்கு டைக்கு ளிடுமர சாட்சியும்\nகடுத்த தும்பு களத்தாரைத் தேடு���ார்\nகாத லித்து வருந்திருக் காசியே.\nபண்ணேர் வேதம் பாடிய காசிப் பதியாயிப்\nபெண்ணே ரொருவ னெய்கணை யைந்தும் பெய்தானால்\nஉண்ணேர் நின்றா யின்னரு ளாலென் னுயிரன்னாள்\nகண்ணேர் நிற்றற் கொல்கி யொழிந்த கழுநீரே. 27\nவிழைகுவ தன்பர கஞ்சுகமே வெங்கரி\nதொழிலடி கட்குள மாலயமே தூமுனி\nஅழகம ரும்பணி யென்பணியே யாட்கொள\nமழகளி றீன்ற வளம்பதியே வாழ்வது\nவண்ண மேனி யரும்பு வனங்களே\nவாசம் வாச மரும்பு வனங்களே\nநண்ணு மாலய மாதவ ரங்கமே\nஞால மேழ்தரு மாதவ ரங்கமே\nதண்ணென் மாலை தருமருக் கொன்றையே\nதருவ தையர் தருமருக் கொன்றையே\nகண்ணி னிற்பர் மனத்திருக் கோயிலே\nகாசி யேயவர்க் கோர்திருக் கோயிலே.\nபாவலரு நாவலரும் பண்மலரக் கண்மலரும்\nகாவலரு மேடவிழ்க்குங் காசியே - தீவளரும்\nகஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்\nஅஞ்சக் கரத்தா னகம். 32\nஅகமே யவிமுத்த மையரிவர்க் காகம்\nசகமேழு மீன்றெடுத்த தாயே - மிகமேவும்\nஎண்ணம் பரமே யெமக்களித்தன் முச்சுடரும்\nகண்ணம் பரமே கலை. 33\nகலைமதியின் கீற்றணிந்த காசியகி லேசர்\nசிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்கா ணம்மானை\nசிலைமதனைக் கண்ணழலாற் செற்றனரே யாமாகின்\nமலைமகட்குப் பாகம் வழங்குவதே னம்மானை\nவழங்காரே வப்பாலு மாலானா லம்மானை. 34\nஅம்மனை தம்மனை யாத்திருக் கோயி லவிமுத்தமா\nஎம்மனை யாய்த்தந்தை யாயிருந் தாரடிக் கீழிறைஞ்சீர்\nநம்மனை மக்களென் றேக்கறுப் பீருங்க ணாளுலந்தாற்\nசொம்மனை வைத்தெப் படிநடப் பீர்யமன் றூதரொடே. 35\nதூது கொண்டுந் தமைத்தோ ழமைகொண்ட\nதொண்டர் தண்டமிழ்ச் சொற்கொண்ட குண்டலக்\nகாது கொண்டெங் கவிதைகொண் டாட்கொண்ட\nகாசி நாதர் கருத்தே தறிகிலேம்\nபோது கொண்டொரு பச்சிலை கொண்டுதாம்\nபூசை செய்திலர் புண்டரி கப்பதம்\nஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரே\nலிருவ ருக்குமற் றென்படு நெஞ்சமே.\nஏடவிழ்பொற் கொன்றையகி லேசரன்பர்க் கேயிரும்பை\nஆடகமாக் கிக்கொடுத்தோ மவ்வளவோ - நீடுதிறல்\nகாட்டுமிமை யோர்க்கிருப்புக் கற்கனக மாக்கியண்ட\nஓட்டினையும் பொன்னாக்கி னோம். 37\nபொன்னுருக் கன்ன பூந்துணர்க் கொன்றையும்\nவெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்தும்\nகாந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும்\nதிரைசுழித் தெறியும் பொருபுனற் கங்கையில்\nவெள்ளிதழ்க் கமலம் வள்ளவாய் விரித்தென .......(5)\nமுழுநகை முகிழ்க்குங் கழிமுடை வெண்டலை\nதோலடிச் செங்காற் பால்புரை வரிச்���ிறைக்\nகிஞ்சுக மலர்ந்த செஞ்சூட் டெகினத்\nதுருவெடுத் தகல்வான் றுருவியுங் காணாத்\nதொன்மறைக் கிழவநின் சென்னிமற் றியானே .......(10)\nகண்டுகொண் டனனிக் கடவுண்மா முடியெனப்\nபெருமகிழ் சிறப்பக் குரவையிட் டார்த்து\nவெள்ளெயி றிலங்க விரைவிற் சிரித்தெனப்\nபெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையோய்\nஆள்வழக் கறுக்கும் வாளமர்த் தடங்கண் .......(15)\nமின்னுழை மருங்குற் சின்மொழி மகளிர்\nஒழுகொளி மிடற்றி னழகுகவர்ந் துண்டெனக்\nகயிறுகொண் டார்க்குங் காட்சித் தென்ன\nமரகதங் காய்த்துப் பவளம் பழுக்கும்\nகமஞ்சூற் கமுகின் கழுத்திற யாத்து .......(20)\nவீசொளிப் பசும்பொ னூசலாட் டயர்தரப்\nபரமணிக் கமுகின் பசுங்கழுத் துடைத்து\nதிரைபடு குருதித் திரடெறித் தென்ன\nமுழுக்குலை முரிந்து பழுக்காய் சிதறும்\nமங்குல்கண் படுக்கு மதுமலர்ப் பொதும்பர் .......(25)\nகங்கைசூழ் கிடந்த காசி வாணா\nஐவளி பித்தெனு மவைதலை யெடுப்ப\nமெய்விட் டைவருங் கைவிடு மேல்வையில்\nமாமுத றடிந்த காமரு குழவியும்\nபொழிமதங் கரையு மழவிளங் களிறும் .......(30)\nமூண்டெழு மானம் பூண்டழுக் கறுப்ப\nஇடக்கையி னணைத்துநின் மடித்தலத் திருத்தி\nஉலகமோ ரேழும் பலமுரை பயந்தும்\nமுதிரா விளமுலை முற்றிழை மடந்தை\nஒண்டொடித் தடக்கையின் வீசு நுண்டுகிற் .......(35)\nறோகையிற் பிறந்த நாகிளந் தென்றல்\nமோகமுந் தளர்ச்சியுந் தாகமுந் தணிப்ப\nமறைமுதற் பொருளி னிறைசுவை யமுதினை\nகுஞ்சித வடிக்கீழ்க் குடியுருத் துகவே. .......(40) 38\nசோதி யொன்றிலொரு பாதி சக்தியொரு\nதொகுத்து வைத்தவவி முத்த நாயகர்\nஓதி யோதி ளைப்பர் வேத\nஉணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ\nஏதி னாலற மனைத்தி னும்பசு\nயாக மேயதிக மென்ப தன்பர்த\nஆதி யாரறிவ ரதுகி டக்கமது\nகரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ\nதொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும்\nகடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி\nவிடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக்\nகடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல்\nஅம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல். 52\nபொன்னந்தா தென்னமலர்ப் பூந்துறையிற் புண்டரிகத்\nதன்னந்தா தாடு மவிமுத்தர் - இன்னமிர்தா\nமுன்னங் கடுக்கை முகந்துண்டார் நல்காரே\nஇன்னங் கடுக்கை யிவட்கு. 53\nபுகுமே மதிக்கொழுந்தும் புன்மாலைப் போதும்\nநகுமே கிளையு நகைத்தா னமக்கென்னே\nஉகுமே யுயிர்காசி யுத்தமரைக் காணத்\nதகுமேயப் போதிதழித் தாரும் பெற���ாமே. 55\nஆமோ வவிமுத்தத் தையரே பெண்பழிவீண்\nபோமோ வயிரவர்தஞ் சாதனமும் பொய்யாமோ\nதேமோது கொன்றைச் செழுந்தாம நல்காநீர்\nதாமோ தருவீ ருமதுபரந் தாமமே. 56\nபரந்தா மத்தைப் பல்லுயிர் கட்கும் பாலிப்பார்\nவரந்தா மத்தைப் பின்றரு வதைமுன் வழங்காரேற்\nபுரந்தா மத்தைப் பொருதரு காசிப் புரமானார்க்\nகிரந்தா மத்தை யெனப்புக் லீரேந் திழையீரே. 57\nஇழுமென் மழலை யின்னமு துறைப்பப்\nபிழிதே னொழுக்கி னொழுகுமின் னரம்பின்\nவள்ளுகிர் வடிம்பின் வரன்முறை வருடித்\nதெள்விளி யெடுக்குஞ் சீறியாழ்ப் பாண\nவாழிய கேண்மதி மாற்றமொன் றியானும் .......(5)\nஏழிசைப் பாணன்மற் றிறைமக னலனே\nபலவுடன் பழிச்சுவ தொழிகமற் றம்ம\nசிலபகல் யானுநின் னிலைமைய னாகி\nநலம்பா டறியா விலம்பா டலைப்ப\nநீர்வாய்ச் சிதலையு நூல்வாய்ச் சிலம்பியும் .......(10)\nசிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில்\nமசகமு முலங்கும் வாய்ப்படைக் குடவனும்\nபசையில் யாக்கைத் தசைகறித் துண்ண\nஅரும்பசிக் குண்ங்கியும் பெரும்பிணிக் குடைந்தும்\nசாம்பல்கண் டறியா தாம்பி பூத்த .......(15) எலிதுயி லடுப்பிற் றலைமடுத் தொதுங்கிச்\nசிறுசிறா ரலறப் பெருமனைக் கிழத்தி\nகுடங்கையிற் றாங்கிய கொடிற்றினள் குடங்கைக்\nகடங்கா வுண்க ணாறலைத் தொழுக\nஅழுகுரற் செவிசுட விழுமநோய் மிக்குக் .......(20)\nகளைகண் காணா தலமரு மேல்வையிற்\nகடவு ணல்லூழ் பிடர்பிடித் துந்தக்\nகுரைபுனற் கங்கைக் கரைவழிச் சென்றாங்குத்\nதேம்பழுத் தழிந்த பூம்பொழிற் படப்பையிற்\nகடவுட் கற்பகக் கொடிபடர்ந் தேறி .......(25)\nவான்றொடு கமுகின் மடற்றலை விரிந்து\nநான்றன திசைதொறு நறுநிழற் கதலித்\nதேங்கனி பழுத்த பூங்குலை வளைப்ப\nஅம்மலர்க் கொடியிற் செம்முக மந்தி\nமுடவுப் பலவின் முட்புறக் கனியைப் .......(30)\nபுன்றலைச் சுமந்து சென்றிடுங் காட்சி\nகுடமிசைக் கொண்டொரு கூன்மிடை கிழவன்\nநெடுநிலைக் கம்பத்தின் வடமிசை நடந்தென\nஇறும்பூது பயக்கு நறும்பணை மருதக்\nகன்னிமதி லுடுத்த காசிமா நகரம் .......(35)\nபெருவளஞ் சுரக்க வரசுவீற் றிருக்கும்\nமழுவல னுயர்த்த வழனிறக் கடவுள்\nபொன்னடி வணங்கி யின்னிசை பாடலும்\nஅந்நிலைக் கண்ணே யகல்விசும் பொரீஇச்\nசுரபியுந் தருவும் பெருவளஞ் சுரப்ப .......(40)\nஇருமையும் பெற்றனன் யானே நீயுமத்\nதிருநகர் வளமை பாடி யிருநிலத்\nதிருவொடும் பொலிக பெருமகிழ் சிறந்தே. 58\nகூற்றடிக் கஞ்சிக் குலையுநெஞ் ச���யஞ்சல் கோச்செழியன்\nமாற்றடிக் கஞ்சு மிடப்பா கனைமள்ளர் கொன்றகருஞ்\nசேற்றடிக் கஞ்ச மலர்வயற் காசிச் சிவக்கொழுந்தைப்\nபோற்றடிக் கஞ்சலி செய்பற்று வேறு புகலில்லையே. 60\nகண்ட மட்டு மிருண்டு பாதி\nகாசி நாதர் கரத்து வைத்த\nஉண்டு கோடியின் மேலு மையர்\nகொவ்வொ ருத்தர் கரத்தி லொவ்வொர்\nபண்டி ருந்த விரிஞ்சன் மார்தலை\nபார மென்றலை மேல்வ ருங்கொ\nகொண்டல் வண்ணர்துயில் கொள்ள வுந்துயி\nகொள்கை கண்டும் விழைந்த வாவவர்\nகும்ப மிரண்டு சுமந்தொசியுங் கொடிநுண்\nறம்பொற் பசுங்கொம் பன்னாளை யாகத்\nசெம்பொ னிதழித் தெரியலையே சிந்தித்\nபைம்பொ னுருவும் பீர்பூத்த பவளச்\nவாட்ட டங்கண் மழைப்புனன் மூழ்கியே\nசேட்டி ளங்கொங்கை செய்தவ மோர்கிலார்\nதோட்டி னங்கொன்றை சூடிப்பொ னம்பலத்\nதாட்டு வந்த வவிமுத்த வாணரே. 66\nநரைமு திர்ந்தன கண்கள் பஞ் சார்ந்தன\nதிரைமு திர்ந்துட றிரங்கின திரங்கலை\nஉரைமு திர்ந்தவர் குழாத்தொடு மடைதியா\nகரைமு திர்ந்திடாக் கலைமதி முடித்தவர்\nநகர மாய்மறைச், சிகர மானதால்\nமகர மாயினான், நிகரில் காசியே. 68\nவிண்ணமிர்து நஞ்சாம் விடமு மமிர்தமாம்\nஉண்ணமிர்த நஞ்சோ டுதவலாற் - றண்ணென்\nகடலொடு பிறந்தன போலுந் தடமலர்க்\nமடலவிழ் கோதை மதர்நெடுங் கண்ணே. 70\nஅண்ண லாரவி முத்தமே. 71\nகருகு கங்குற் கரும்பக டூர்ந்துவெண்\nகலைம திக்கொலைக் கூற்றங் கவர்ந்துயிர்\nபருகு தற்குக் கரத்தால் விரிநிலாப்\nபாசம் வீசி வளைத்ததிங் கென்செய்வேன்\nமுருகு நாறு குழற்பொலங் கொம்பனீர்\nமுத்தர் வாழவி மூத்தமு நெக்குடைந்\nதுருகு பத்தர்தஞ் சித்தமுங் கோயிலா\nவுடைய தாதற் குரைத்திடு வீர்களே.\nஉரைத்த நான்மறைச் சிரத்துமைந் தவித்தவ\nநிரைத்த பூங்குழ னிரைவளை யவளொடு\nகுரைத்த தெண்டிரைக் கங்கைமங் கையர்துணைக்\nகரைத்தி ருங்கடல் கருங்கட லாச்செயுங்\nமான மொன்று நிறையொன்று நாணொன்று\nமதிய மொன்று குயிலொன்று தீங்குழற்\nகான மொன்று கவர்ந்துணு மாமதன்\nகணைக்கி லக்கென் னுயிரொன்று மேகொலாம்\nவான மொன்று வடிவண்ட கோளமே\nமவுலி பாதல மேழ்தாண் மலையெட்டும்\nநான மொன்று புயமுச் சுடருமே\nநயன மாப்பொலி யும்மகி லேசனே.\nஅகிலாண்ட மாயகண்ட மானவகி லேசா\nமுகிலாண்ட சோலையவி முத்தா - நகிலாண்ட\nசின்னவிடைப் பாகா திருநயனஞ் செங்கமலம்\nஅன்னவிடைப் பாகா வருள். 80\nமுத்திக்கு வேட்டவர் மோட்டுடற் பார முடைத்தலையோ\nடத்திக்க��ஞ் சாம்பற்கு மோம்பின ராலிவை யன்றியப்பாற்\nசித்திப் பதுமற் றிலைபோலுங் காசிச் சிவபெருமான்\nபத்திக்குக் கேவல மேபல மாகப் பலித்ததுவே. 82\nபல்வே றுருவாய் நின்றருள் காசிப் பதியுள்ளீர்\nவில்வே றில்லை பூவல தம்பும் வேறில்லை\nஅல்வே றல்லாப் பல்குழ லாரை யலைக்கின்றான்\nசொல்வே றென்னே பாரு மனங்கன் றொழிறானே. 83\nதீவி டங்கொடுத் தேயமு துண்டவத்\nதேவ ருக்கொளித் துத்திரி கின்றநீர்\nபாவி டும்மலர்ப் பஞ்சணை மேலிவள்\nபவள வாயமிர் துண்டாற் பழுதுண்டோ\nநாவி டங்கொண் டொருவன் முகங்களோர்\nநான்கி னுந்நடிக் குந்துர கத்தைவிட்\nடாவி டங்கொண் டருட்காசி வீதிக்கே\nயாடல் செய்திடு மானந்தக் கூத்தரே.\nஆனந்த வல்லியுட னானந்தக் கானகத்தே\nஆனந்தக் கூத்தா டருட்கடலை - ஆனந்தம்\nகொள்ளத் திளைத்தாடுங் கூடாதே லிப்பிறவி\nவெள்ளத் திளைத்தாடு வீர். 86\nவீர மென்பது வின்மதற் கேகுணம்\nகோர மென்பது கொண்டிருந் தாவதென்\nஈர மென்ப திலையிவர்க் கென்றதால்\nவார மென்பதி வாழவி முத்தரே. 87\nமுத்து நிரைத்த குறுநகையீர் முளரிக்\nபத்து நிரைத்தா னினித்தொடுக்கிற் பாவைக்\nஒத்து நிரைத்த வுடுநிறையோ டொன்றோ\nகொத்து நிரைத்த பொழிற்காசிக் குழகற்\nஇல்லை யென்ப திலையோர் மருங்கிலே\nயெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே\nகொல்லு கின்ற தெழுதருங் கூற்றமே\nகூறு மாற்ற மெழுதருங் கூற்றமே\nவில்லு மேற்றிடு நாணும்பொன் னாகமே\nவிடுக ணைக்குண்டு நாணும்பொன் னாகமே\nமல்லன் மார்பின் மணிமுத்த மென்பதே\nவாச மையர்க் கவிமுத்த மென்பதே.\nஎன்ப ணிக்கும் பணியென் றிரந்தபோ\nதென்ப ணிக்கும் பணிதிக்கு மேக்கென்றார்\nஎன்ப ணிக்கும் பணியா விருந்ததோர்\nஎன்ப ணிக்குமுன் பாமகி லேசர்க்கே. 91\nகேயூர மூரக் கிளர்தோ ளகிலேசர்\nமாயூர மூருமொரு மைந்தற்குத் - தீயூரும்\nஅவ்வேலை யீந்தா ரடித்தொழும்பு செய்தொழுகும்\nஇவ்வேலை யீந்தா ரெமக்கு. 92\nவேதத் துரகர் விரக ரகிலேசர்\nபாதத் துரகப் பரிபுரத்தார் - நாதரிவர்\nசேவடிக்கண் டாரே திறம்பிழைத்துத் தென்புலத்தார்\nகோவடிக்கண் டாரே குலைந்து. 95\nஇடம ருங்கினின் மருங்கி லாதவவள்\nறிவளொ ருத்தியை யிருத்தி வைத்துமதி\nநடமி டுங்கிவடன் மேலும் வைத்துள\nநங்கு லத்திருவை மருவி னின்றுபிறர்\nகுடமு டைந்ததெ னவானி னங்கண்மடி\nகொழும டற்பொதி யவிழ்ந்து கைதைசொரி\nகடல் வயிற்றினை நிரப்பு கின்றசுர\nககன நீள்குடுமி மதில்க ளேழுடைய\nசரியோ டொழுகுங் கரவளையே சரக்கோ டொழுகுங் கரவளையே\nதையற் கனமே தீவிடமே தவழுங் கனமே தீவிடமே\nசொரிவ தடங்காக் கண்ணீரே துளிக்குந் தடங்காக் கண்ணீரே\nதுயரே வதித னந்தினமே சூரற் கழுத்தி னந்தினமே\nகருகிப் புலர்ந்த நாவாயே கரைவந் திழியு நாவாயே\nகண்க ளுறங்கா கழுநீரே கடலே கழியே கழுநீரே\nஅரிவை யிவளுக் குருகீரே யனத்தோ டுறங்குங் குருகீரே\nஅளியா ரிதழி வனத்தாரே யருளானந்த வனத்தாரே.\nவனத்தினுமொர் பொற்பொதுமு கப்பினு நினைப்பவர்\nசினக்கயல் விழிக்கடை கருக்கொள்கரு ணைக்கொடி\nநனைக்கமல நெக்குடை தரக்குடை துறைச்சுர\nகனத்தபரு முத்தினை யணைத்தன மினத்தொடு\nகருமுகில் வெளுப்பவற விருளுமள கத்தினிவள்\nவருகில ரெனிற்செவியி லொருமொழி சொலச்சமயம்\nசுரநதி சுருட்டும்விரி திரைகளொரு முத்திமக\nமுரசொடு முழக்குகுட முழவென விரைக்கவளை\nஉடைதிரைக் கங்கை நெடுநதித் துறையின்\nவலம்புரி யென்னவாங் கிடம்புரி திங்கள்\nவெள்ளிவீ ழன்ன விரிநிலாப் பரப்பும்\nபொன்வீ ழன்ன புரிசடைக் கடவுள்\nமுடவுப் படத்த கடவுட் பைம்பூண் .......(5)\nகறங்கெனச் சுழலுங் கால்விசைக் காற்றா\nதுமிழ்தரு குருதித் திரடெறித் தாங்குத்\nதிசைதொறுந் தெறித்த திரண்மணிக் குலங்கள்\nவானேறு கடுப்ப வெரிநிற் றாக்கலும்\nகையெடுத் தெண்டிசைக் களிறும் வீரிடத் .......(10)\nதெய்வநா டகஞ்செய் வைதிகக் கூத்தன்\nவரைபகப் பாயும் வானரக் குழாத்தொரு\nகருமுக மந்தி கால்விசைத் தெழுந்து\nபழுக்காய்க் கமுகின் விழுக்குலை பறித்துப்\nபடர்தரு தோற்றஞ் சுடரோன் செம்மல் .......(15)\nதெசமுகத் தொருவன் றிரண்முடி பிடுங்கி\nவிசையிற் பாய்ந்தென் விம்மிதம் விளைக்கும்\nதடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்\nகடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்\nவேம்புங் கடுவுந் தேம்பிழி யாகச் .......(20)\nசெஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி\nஅஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால்\nவேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்\nதேத்தமிழ் தௌிக்குஞ் செந்நாப் புலவீர்\nமண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப் .......(25)\nபுரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து\nமுடிவினு முடியா முழுநலங் கொடுக்கும்\nசெந்நெறி வினவுதி ராயி னின்னிசைப்\nநாத்தழும் பிருக்க வேத்துமி னீரே. .......(30) 101\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லி��்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுது���ை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசைவ சமய இலக்கிய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T04:28:32Z", "digest": "sha1:BW4KTKYHOMDNJC7Z4YEORDE7TWJYW4XQ", "length": 15217, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் (George Jeyarajasingham, இறப்பு: 13 டிசம்பர் 1984) இலங்கை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரும், மெதடிச மதகுருவும் ஆவார். இவரும் மேலும் மூன்று பேரும் 1984 , டிசம்பர் 13 இல் வாகனம் ஒன்றில் பயணம் செய்யும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இவர்களின் உடல்கள் அவர்கள் சென்ற வாகனத்துடன் சேர்த்து எரியூட்டப்பட்டது.[1][2][3]\nசிறுபான்மை இலங்கைத் தமிழரான ஜெயராஜசிங்கம் இலங்கையின் கிழக்கே கோமாரி என்ற ஊரில் பிறந்தவர். இவர் மன்னார் மாவட்ட மெதடிசத் திருச்சபையைச் சேர்ந்தவர்.\nஜெயராஜசிங்கம் மன்னார் மாவட்டத்தில் முருங்கன் கிராமத்தில் உள்ள ஜீவோதயம் மெதடிச மையம் என்ற பண்ணைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். ஈழப்போரின் போது இப்பகுதியில் காணாமல் போனோர் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பணி, மற்றும் மதப்பணி ஆற்றுவதில் முன்னின்று உழைத்தார்.\n1984 ஆம் ஆண்டில் இலங்கை படைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல்களில் பாதிப்படைந்த உள்ளூர் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் இவரும், வண். மேரி பஸ்தியானும் பல்வேறு உதவிகளை செய்து வந்தனர். 1984 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மன்னார் படுகொலைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு முன் இவர் சாட்சியமளித்தார்.[1][2][3]\nபாக்சு கிறிஸ்டி என்ற பன்னாட்டுக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் அறிக்கையின் படி, 1984 டிசம்பர் 13 இல் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் தெரிவித்த சில முறைப்பாடுகள் தொடர்பாக இராணுவத்தினர் மேலதிகத் தகவல்களுக்காக அவரை அழைத்திருந்தனர். ஜெயராஜசிங்கம், அவரது மனைவி பிறிஜெட் ஜெயராஜசிங்கம் (ஒரு சிங்களவர்), சாரதி அப்துல் காதர் சுலைமான், முருங்கன் காவல்நிலையத்தைச் சேர்ந்த யேசுதாசன் ரோச் என்ற தமிழ்க் காவல்துறையினர் ஆகிய நால்வரும் மன்னாரில் இருந்து முருங்கன் செல்லும் வழியில் இலங்கைப் படைத்துறையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் வழிமறிக்கப்பட்டு, நா���்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்த உடல்களை வாகனத்துடன் சேர்த்து எரித்தனர். இந்நிகழ்வின் பின்னர் வண. மேரி பஸ்தியான் இறந்தவர்களின் உடல்களைக் கண்டுபிடித்து ஜீவோதயம் மெதடித்தப் பண்ணையியில் சேர்ப்பித்தார்.[1][2][3]\nதிருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண்\n↑ 2.0 2.1 2.2 \"Note to the incident at St. Patrick’s\". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. பார்த்த நாள் 2006-03-26.\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் - சிங்கள பௌத்த தேசியம் - இனக்கலவரங்களும் இனவழிப்பும் - கறுப்பு யூலை\nஇராணுவம் (ஆஊதாப) - கடற்படை - வான்படை - Police - Special Task Force - Home Guards - தாக்குதல்கள்\nபிரிவுகள் - வான்புலிகள் - கடற்புலிகள் - கரும்புலிகள் - Attacks - suicide bombings\nஈஎன்டிஎல்எஃப் - ENLF - ஈபிஆர்எல்எஃப் - ஈரோஸ் - புளொட் - டெலோ\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 - இந்திய அமைதி காக்கும் படை - ராஜீவ் காந்தி படுகொலை\nKokkilai - வடமராட்சி - பூமாலை - பவான் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் - Balavegaya - 1st Elephant Pass - தவளைப் பாய்ச்சல் - ரிவிரெச - ஓயாத அலைகள் - Sath Jaya - Vavunathivu - ஜெயசிக்குறு - Thandikulam–Omanthai - 1வது கிளிநொச்சி - Oddusuddan - A-9 highway - ஆனையிறவு II - கட்டுநாயக்கா - Point Pedro - Jaffna - Thoppigala - Vidattaltivu - கிளிநொச்சி II - முல்லைத்தீவு II - புதுக்குடியிருப்பு\nஜே. ஆர். ஜெயவர்தன - ஆர். பிரேமதாசா - டி.பி.விஜேதுங்க - சந்திரிக்கா பண்டாரநாயக்கா - மகிந்த ராசபக்ச\nவே. பிரபாகரன் - பொட்டு அம்மான் - மாத்தையா - கருணா\nசெல்வராசா பத்மநாதன் - அன்ரன் பாலசிங்கம் - சு. ப. தமிழ்ச்செல்வன்\nஇந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி. பி. சிங்\nAssassinations - Casualties - Child soldiers - காணாமல்போதல் - முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை - மனித உரிமைகள் - Massacres - Popular culture - அரச பயங்கரவாதம் - 13th Amendment - 1987-89 ஜேவிபி புரட்சி\nஇலங்கையில் தனிநபர் தமிழர் படுகொலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2015, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:10:11Z", "digest": "sha1:7EOGTZYSUT7LJ7RDFW7OLKUJWJ7FIDUK", "length": 8839, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "டானியல் டெனற் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட���டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n20ம் மற்றும் 21ம் நூற்றாண்டு மெய்யியல்\nலுட்விக் விட்கென்ஸ்டைன் · சார்லஸ் டார்வின் · டேவிடு யூம் · அலன் டூரிங் · ரிச்சர்ட் டாக்கின்ஸ்\nடானியல் கிளமென்ற் டெனற் (டேனியல் கிளமென்ட் டென்னட்; Daniel Clement Dennett, பி. மார்ச் 28, 1942, பாஸ்டன், மாசசூசெட்ஸ்) அமெரிக்காவின் ஒரு முக்கிய மெய்யியலாளர். டானியல் டெனற்றின் மனம் பற்றிய பொருள்முதல்வாத கருத்துக்களும் செயற்கை அறிவாண்மை பற்றிய புரிதல்களும் செல்வாக்கு மிக்கவை. இவர் அறிவியல், உயிரியல் சிறப்பாக படிவளர்ச்சி உயிரியல், நரம்பணுவியல் பற்றியும் மெய்யியல் நோக்கில் ஆய்பவர். இவர் ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் செயற்படுபவர். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T03:52:40Z", "digest": "sha1:U5K7PFHRMD2MRX4MAPBFQD3M5UAOIYCO", "length": 5963, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விலங்குகளைப் பற்றியத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பறவைகளைப் பற்றியத் திரைப்படங்கள் (1 பக்.)\n\"விலங்குகளைப் பற்றியத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பி��்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nகுங் பூ பாண்டா 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2014, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/18191925/1271969/Minister-Rajendra-Balaji-says-Shouldn-t-Thala-Ajith.vpf", "date_download": "2020-01-20T03:13:48Z", "digest": "sha1:VYYVQG4CD2HPEBFYVLOI5HE2S2AZLID7", "length": 6996, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Rajendra Balaji says Shouldn t Thala Ajith come into politics", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபதிவு: நவம்பர் 18, 2019 19:19\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nநடிகர் ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வர வேண்டுமா தல அஜித் வரக்கூடாதா என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது:-\nஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை. ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார்.\nபாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார், ஆனால் காலம் தாழ்த்திவிட்டார்.\nஅதிமுக ஜெயிப்பதற்காக எந்தவித சித்து விளையாட்டுகளும் செய்வோம் என பேசியது உண்மைதான்.\nநான் ஊர் சுற்றும் மந்திரியா - நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nமனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஊட்டியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்\nபொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - 4 நாட்களில், டாஸ்மாக் கடைகளில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை\nவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nபோராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n2021-ல் நடைபெறும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nராஜேந்திர பாலாஜி வன்முறை பேச்சை தவிர்க்க வேண்டும்- சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி\nரஜினியும்-கமலும் இணைந்தாலும் பலனில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க.வினரை தொட்டால்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/10/07/mahabharatham-full-story-in-tamil/", "date_download": "2020-01-20T03:29:30Z", "digest": "sha1:HUEHIPQIZUYVOXAJEMRKUVY2SPJTUD3D", "length": 28783, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "வியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்… | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்��ெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்வை விருந்தினர் வியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்…\nவியாசர் எழுதிய மகாபாரதம் PDF வடிவில்…\nஇதிகாச இலக்கியங்களில் முக்கியப் படைப்பான மகாபாரதம் நூலின் தொகுப்புகளை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...\nவியாசர் எழுதிய மகாபாரதம் – 18 தொகுதிகள் PDF வடிவில்…\nஉடன்பாடாகவோ எதிர்மறையாகவோ இந்திய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், மதவாதிகள் காலங்காலமாக நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்தி வந்த கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள���ன் மனங்களை பல்வேறு காலகட்டங்களில் தன் வசப்படுத்திய வியத்தக்க இதிகாசம் வியாசர் இயற்றிய மகாபாரதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nஇந்த நூலின் மூல வடிவம் வடமொழியில் உள்ளதாகப் பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் சரியான தகவல் அல்ல. ஏனென்றால் ஜைன, பௌத்த மரபுகளிலும் இந்தக் கதைகள் பேசப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. எனவே பாலி பிராகிருத மொழிகளிலும் இந்தக் கதைகள் உலாவி வந்துள்ளது. உதாரணமாக “பஞ்சதந்திரக் கதை”கள் வடமொழியில் இருந்து வந்ததாகக் கூறுவார்கள். வேறுசில அறிஞர்கள் பஞ்சதந்திரக் கதைகளும் பாலி, பிராகிருத மொழிகளில் இருந்து வந்ததாகக் கூறியிருக்கின்றனர்.\nசுமார் 10,000 பக்கங்களில் வடமொழியில் இருந்த இந்த நூலை ம.வீ.இராமானுஜாசாரியார் பல வடமொழி அறிஞர்களின் துணையுடன் 30 வருடங்களாக பெரு முயற்சி எடுத்து தமிழ்மொழியில் முழுமையாக வெளியிட்டு சாதனைப் படைத்தார். இந்தியாவில் வழங்கி வருகின்ற ஓரிரு மொழிகளில் மட்டுமே இத்தகைய மொழிபெயர்ப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். அதே நேரத்தில் வடமொழியில் உள்ள வாசகங்களை ஒன்றுவிடாமல் மொழிபெயர்த்தது தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் என்று கூறுவார்கள்.\n♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை \n♦ ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி \nமனிதனின் பல்வேறு அனுபவங்களையும், மனப் பிரச்சினைகளையும் மிக நுட்பமாகப் பேசும் இந்நூல் ஒரே வகையான கருத்துகளை மட்டும் கூறவில்லை. அடிப்படையில் பல்வகையில் தன்னுள்முரண்பட்ட பலகருத்துகளையும் நூலின் பல பகுதிகள் பேசுவதை நாம் பார்க்க முடியும். சுருக்கமாகக் கூறினால் மனித குல வரலாற்றில் விளைந்த சிந்தனைகளின் பன்முகத் தன்மையைக் கொண்டுள்ள இந்தநூலை ஒரே கருத்தையே பேசுகின்ற நூலாக பலரும் தத்தம் மனநிலைக்கு ஏற்ப பிரச்சாரம் செய்து வருவது இன்றுவரை நடக்கின்றது.\nஇது ஒரு பொதுக் கருத்து போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. இத்தகைய முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் கொள்கின்ற நண்பர்கள் எளிமையாகப் படிப்பதற்காக இந்த நூலின் எல்லா பாகங்களையும் ( 18 பாகங்கள் ) PDF வடிவில் உங்களுக்குக் கிடைப்பதற்கு வசதியாக இணையதள இணைப்பை இணைத்துள்ளேன்.\n(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nகுறிப்பு : மகாபாரதத்தை முதன்முதலில் எழுதுபவர்கள் அல்லது அச்சிடுபவர்கள் பனிரெண்டாவது தொகுதியான “சாந்தி பருவ”த்தில் இருந்து தொடங்குவார்கள் என்று பாரம்பரியமாகக் கூறுகிறார்கள். (இராமாயணத்திற்கும் இதேபோன்ற கருத்து உண்டு. இராமாயணத்தை வெளியிடுபவர்கள் முதலாவதாக 5-வது காண்டமாகிய “சுந்தரகாண்டத்தை“ வெளியிடும் மரபு உண்டு. இந்த மரபின்படிதான் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கம்பராமாயணத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. )\nமுதலாவதாக ஆதிபருவம் தொடங்கி ஏழாவதான துரோண பருவம் வரையான இணைப்புகளையும் அடுத்து பனிரெண்டாவதான சாந்தி பருவம் இரண்டு பாகங்களின் இணைப்பும் இந்தப் பதிவில் உள்ளது. மற்ற தொகுதிகளை அடுத்து வரும் பதிவுகளில் தருகின்றேன்.\n“பகவத்கீதை” முழுமையும் “பீஷ்மபருவ”த்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n“சாந்தி பருவம்” இந்திய நாட்டின் பாரம்பரியமான அரசியல் சிந்தனைகளை அர்த்த சாஸ்திரம் பேசுவது போல பேசும் ஒரு முக்கியமான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாபாரதம் பற்றிய மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை டாக்டர் அம்பேத்கார் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையை வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 1. ஆதிபர்வம்\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 2. ஸபாபர்வம்\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 3 : வன பர்வம் (முதற்பாகம்)\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 3: வனபர்வம் (இரண்டாம் பாகம்)\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 4 : விராடபர்வம்\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 5 : உத்யோகபர்வம்\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 6 : பீஷ்மபர்வம்\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 7 : துரோணபர்வம்\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 12 : சாந்திபர்வம் (மோக்ஷிதர்மம்)\nவியாசர் எழுதிய மஹாபாரதம் 12 – சாந்திபர்வம் 2\nபொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்\nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nதேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன \nகருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்\nரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி\nஈழ அகதிகளை ஒடுக்கும் பாசிச ஜெயலலிதா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nayinai.com/?q=about/temple", "date_download": "2020-01-20T03:45:06Z", "digest": "sha1:HOIGADKKZE56773NZNNDCRALUGIH7AKP", "length": 10976, "nlines": 106, "source_domain": "nayinai.com", "title": "Temples | nayinai.com", "raw_content": "\nமுத்துகுமாரசாமி கோவில் (Muthukumarasaami Temple)\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் (Sri Nagapoosani Amman Temple)\nபிடாரி அம்மன் கோயில் (Pidari Amman Temple)\nவீரகத்தி விநாயகர் கோயில் (Veerakathe Vinayakar Temple)\nமீனாட்சி அம்மன் கோயில் (Meenatche Amman Temple)\nஇஸ்லாமியப் பள்ளிவாசல் (Mosque Temple)\nகாட்டுக்கந்தசாமி கோயில் (Kattu Kathansaami Temple)\nகாளி அம்மன் கோயில் (Kaali Amman Temple)\nவைரவர் ஆலயங்கள் (Vairavar Temple)\nவீரபத்திரசுவாமி ஆலயம் (Veerapatherar Temple)\nவேள்விநாயன் கோயில் (Veli Nagamman Temple)\nஇரட்டங்காலி முருகமூர்த்தி கோயில் (Murukan Temple)\nநாகதீபராஜ மகாவிகாரை (Buddha Temple)\nசின்ன புத்தர் கோவில் (Small Buddha Temple)\nஐயனார் கோயில் (Iyyanar Temple)\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\n���ரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர��கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2017/07/7-2017.html", "date_download": "2020-01-20T02:36:21Z", "digest": "sha1:IVXEUKRDEUZGMO6T43WWP5CWZFGDXPWH", "length": 9835, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "7-ஜூலை-2017 கீச்சுகள்", "raw_content": "\nஇந்த லிங்க் சூப்பரா இருக்குல்ல, வேர்ல்ட் மேப்ல எந்த பகுதில டச் பண்ணாலும் அங்க உள்ள ரேடியோ ஸ்டேசன் பிளே ஆகுது… https://twitter.com/i/web/status/882856778261778433\nஅந்த கூட்டத்துல 100நாள் தாக்குபிடிக்க தகுதியானது ஓவியா மட்டும் தான். காட்டுக்குள்ள விட்டாலும் ரெண்டு இலைய கட்டிட்டு டான்ஸ் ஆடிட்டுருக்கும்.\n2017ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது\nரஜினி, கமல், விஜய், அஜித் சூர்யா என்று பிரிந்தவா்கள் உனக்காக ஒன்று கூடுகிறார்கள் தல தோணி ஃபேன் ஆக 😎 #பிறந்தநாள்_வாழ்த்துகள்_தலDHONI\nநாம் எப்போ சாப்பிட வேண்டும் என்பதை பசியை விட மனநிலையே தீர்மானிக்கிறது..\n��ன் கிட்ட குச்சி இருக்குதுங்கிறதுக்காக எல்லாரையும் குரங்கா நினைக்க கூடாது\nசந்தேகம் உள்ளே வந்தால், நம்பிக்கை வெளியே போய்விடும்\nஇப்ப மட்டும் அப்பலோவில் போட்டோ எடுக்க முடியுமா\nயாரும் வேண்டாம் என்பது ஒரு திமிர் அல்ல அது ஒரு தனி தன்மானம்.\nபுல்லாங்குழல்-ல வாசிக்க மட்டும் தானே முடியும்😍இவர் என்ன வார்த்தையோட பாட்ற மாதிரி வாசிக்கிறாரு😍😍❤❤ ஒரே டைம்ல 2 சாங்… https://twitter.com/i/web/status/882780763636158465\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்,😎 ஆமாம், நீ வெற்றியாளனாக இருந்தால் மட்டுமே உன் பின்னால் பெண் வருவாள்...😂😂😂😂\n அவ கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா என் நெஞ்சுல இருந்து ரத்தம் வந்த மாதுரி❤️… https://twitter.com/i/web/status/882645072503652353\nஇவரை ஆசிரியராய்ப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் டீச்சர்ன்னா இப்படித் தான் இருக்கணும் டீச்சர்ன்னா இப்படித் தான் இருக்கணும் பணிவான வணக்கம் டீச்சர் \nகதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏதும் இல்லை-தஞ்சை ஆட்சியர் ஆட்சியருக்கு எவ்வளவு பணம் கொடுத்து அடைச்சாங்கன்னு தெரியலையே 🤔\nGST நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி என்றனர். அதனை எதிர்த்துப் போராட்டங்களும் நாடு முழுவதும் ஒரே மாதிரி நடந்து வருகின்றன. #GST\n#BestFanMadePicOfVIVEGAM உயர்வுக்காக ஆசைப்படு ஆசைக்கான முயற்சி எடு முயற்ச்சிக்கான உழைப்பைக் கொடு வெற்றி உன் கரங்களி… https://twitter.com/i/web/status/882634845960101888\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/23545-2013-04-10-09-57-09", "date_download": "2020-01-20T04:51:44Z", "digest": "sha1:MH7A4VQ4TSFUUNFRRAKUONYPGGW2JY34", "length": 37745, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!", "raw_content": "\nஅடிமைகளைக் காண வந்த எஜமானன்\nபுதிய பொருளாதாரக் கொள்கை வெற்றியா\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nஅமெரிக்கப் பிடியில் இந்தியா : அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி\nஇந்தியா திவாலாகிறது - நிதி அறிக்கையே நிலைக் கண்ணாடி\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி (3)\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்த��யா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2013\nஅமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு அருகில் 1858ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை முதன் முதலில் தொடங்கப்பட்டது.தொழிற்புரட்சியின் போது ஆஸ்பெஸ்டாஸ் மிகவும் பிரபலமடைந்தது. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் 1866 ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.1874ஆம் ஆண்டு முதல் ஆஸ்பெஸ்டாஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கப் பயன்படும்தாதுப்பொருள்ஆந்தோபிலைட்( Anthophyllite) ஆகும்.\nஇருபதாம் நுற்றாண்டின் மத்தியில் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான பூச்சுகள், கான்கிரீட்டுகள், செங்கல்கள், குழாய்கள், வெப்பம், தீ முதலியவைகள் தாக்காமல் இருப்பதற்கான கேஸ்கட்டுகள், குழாய்கள் பதித்தல், மேற்கூரை போடுதல், தீப்பிடிக்காத சுவர், தரை, கூரை அமைத்தல், சுவர்களை இணைத்தல் முதலியவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டன.\nஆஸ்பெஸ்டாஸ் தனியாகவும், சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக்குடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகின்றன.கப்பல் கட்டுதல் மற்றும் அவற்றின் தரைப்பூச்சுகள், கொதிகலன்கள் அமைத்தல்,கொதிநீர்க் குழாய்கள், நீராவிக் குழாய்கள் அமைத்தல், மின் விநியோகத்தின் மின்சாரக் கம்பிகளின் காப்பு உறைகள், மோட்டார் வாகனங்களில் தடுப்புச் சப்பாத்துகள், கிளச் பட்டிகள், ஆடைத் தொழிலில் தீப்பிடிக்காத போர்வைகள், திரைச்சீலைகள் என்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன் படுத்தப்படுகிறது. மேலும், தொலைத் தொடர்புகள், அலைமின் நிலையங்கள், இரசாயணத் தொழிலகங்களில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.\nகுண்டு வீச்சு, சுனாமி, சூறாவளி, பூகம்பம் முதலிய இயற்கை இடர்பாடுகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடு கட்டுவதற்கு ஆஸ்பெஸ்டாஸ் தான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நாடுகளில் புதுப்பிக்கும் பணிகளில் உதவிக்கு வருகின்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும்,உலக வங்கியும் விற்பனை முகவர்களையும் விஞ்சும் அளவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பரிந்துரை செய்கின்றன.\nஇந்தியா, சீனா முதலான வளரும் நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் சிமிண்ட் சீட்டுகள் (Asbestos cement sheets or A/C sheets) மேற் கூரைகளுக்கும், பக்கச் சுவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மில்லியன்கணக்ககான வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுரிகள், கூடாரங்கள், தங்குமிடங்கள் முதலியவற்றுக்காக ஆஸ்பெஸ்டாஸ தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இ ந்தியாவில் கிராமப்புறங்களில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாக பயன்படத்த ஊக்குவிக்கப்படுகிறது.\nஆஸ்பெஸ்டாஸ் அனைத்து வழிகளிலும், அனைத்து நிலைகளிலும் உடல் நலத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் கெடுக்கக் கூடியது.முதன் முதலில் 1906ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பாதித்து மரணம் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டது.சிறுவயது மரணம்,நுரையீரல் பாதிப்பு முதலியவைகள் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது என்பதை அமெரிக்காவில் ஆய்வு செய்து 1914 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டனர்.\n‘மேசோதாலியமா’ என்னும் நோய் 1931 ஆம் ஆண்டு மருத்துவ உலகில் அறியப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் தான் இந்நோய் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படுகிறது எனக் கண்டறியப்பட்டது. அப்பொழுது தான் அமெரிக்க அரசு பொது மக்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவித்தது. 1970 களில் நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகளினால் ஏற்படும் நோய்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் நாட்டில் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்காக, ஆஸ்பெஸ்டாஸ், அம்மோனியம் சல்பேட்டில் பயன்படுத்தப்பட்டது, மேலும், இரயில் ரோடு கார்கள் ( Rail Road cars) , கட்டிடங்கள், சுவர்கள் முதலியவற்றிற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டது.ஜப்பான் நாட்டில் 1974 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி மற்றும் பயன்பாடு உச்சநிலையை அடைந்தது.1990ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தது.\nஆஸ்திரேலியாவில் 1945 முதல் 1980 வரை கட்டிடப் பணிகளிலும், தொழிலகங்களிலும் ���ஸ்பெஸ்டாஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது.\nஉலகில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்களை வெட்டி எடுக்கும் நாடு கனடா ஆகும். கனடாவில் கிடைக்கும் ஆஸ்பெஸ்டாஸில் 95 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், ரஷ்யா, ஜிம்பாப்வே (Zimbabwe) முதலிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவை ஆஸ்பெஸ்டாஸைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தி வருகின்றன.\nஆஸ்பெஸ்டாஸ் சந்தையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகவும் மோசமான பாதுகாப்பற்ற உற்பத்தி இடம்,முறைப்படுத்தப்படாத விதிமுறைகள், அமல்படுத்தப்படாத சட்டங்கள் முதலியவற்றால் மிகப்பெரும் அழிவுகள் நேர்கின்றன.\nஉலகத்திலேயே பழுதடைந்த கப்பல்களை உடைக்கும் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலோரம் ‘ஆலாங்கில்’ உள்ளது. இதில் 55,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அகமதாபாத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் அதிக அளவு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகிறது.\nஆஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்கள் சுரங்கத்தில் வெட்டியெடுக்கும் போதும், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்களைத் தயாரிக்கும் போதும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போதும், கட்டிடங்கள் இடிக்கப்படும் போதும், கப்பல் உடைக்கும் தளங்களில் பழைய கப்பல்களை உடைத்து பிரிக்கும் போதும் ஆஸ்பெஸ்டாஸிசிலிருந்து நுண்ணிய துகள்கள் காற்றில் கலக்கின்றன.\nகாற்று , ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்களை அரித்து எடுக்கிறது. காற்றை நாம் ஏதோ ஒரு வகையில் தினமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.காற்று மூலம் ஆஸ்பெஸ்டாஸ் நுண்துகள்கள் நமது மூக்கின் வழியே உடலினுள் செல்கிறது. ஒரு கன மீட்டர் அளவில்,அதாவது ஒரு மணி நேரத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து ஆஸ்பெஸ்டாஸ் நார்த்துகள்களாவது இருக்கும். நகர்புறத்துக் காற்றில் இந்த அளவு பத்து மடங்கு அதிகமாக உள்ளது என்று கணக்கிட்டுள்ளனர். மேலும், ஆஸ்பெஸ்டாஸைக் கையாளுகின்ற வேலைத் தளங்களில் 5 மில்லியன் துகள்கள் வரை கூடச் செறிந்த போய் இருக்கும்.\nமூச்சுக் காற்றுடன் சுவாசப்பாதையினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்களை உடல் தன் பலத்தைப் பிரயோகித்து தும்மியோ,இருமியோ வெளியே தள்ளுவதற்கு முனையும். ஆனால் ,இந்தத் தள்ளு முள்ளுகளில் 5மைக்குரோன்கள் அல்லது அதனினும் பெரிய அளவு ஆஸ்பெஸ்டா���் துகள்களை உடலில் எதிர்ப்புப் பொறிகளினால் எதுவும் செய்துவிட முடியாது.அவை நுரையீரலின் ஆழமான பகுதிகளைச் சென்றடைந்து விடுகின்றன. மீண்டும், மீண்டும் ஆஸ்பெஸ்டாஸ் காற்றையே சுவாசிப்பவர்களின் நுரையீரல்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஒரு படையாகவே படிந்து விடுகிறது.இது நுரையீரலை இயல்பாகச் சுருங்கவோ, விரியவோ செய்யவிடாமல்,சுவாசித்தலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல்களை இயங்கச் செய்வதற்கு இதயம் அதிக அளவில் செயல்பட வேண்டியுள்ளது. மேலும், நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியவும் தொடங்குகிறது. இந்த நோயை மருத்துவர்கள் ‘ஆஸ்பெஸ்டாஸிஸ்’ (Asbestosis) எனப் பெயரிட்டுள்ளனர்.\nஇந்த நோய்க்குத் தகுந்த சிகிச்சையும் சரியான மருந்து மாத்திரைகளும் இல்லாததால், நோய்வாய்ப்பட்டவர்கள் பெரும்பாலும் செயலிழந்து போவார்கள் அல்லது மரணத்தைத் தழுவுவார்கள்.\nநுரையீரலினுள் நுழையும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் நுரையீரல் புற்று நோயை (Lung cancer) ஏற்படுத்துகிறது. ஆஸ்பெஸ்டாஸிஸ் நோயை விட நுரையீரல் புற்று நோய் அதிக அளவில் மனித உயிர்களைப் பறிக்கிறது.\nஆஸ்பெஸ்டாஸ் வெட்டியெடுக்கும் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் பணிபுரிபவர்கள், கட்டுமானப் பணியாளர்கள் முதலிய பிரிவினர்கள் நுரையீரல் புற்று நோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தப் புற்று நோயைவிடவும் நுரையீரலின் உட்பக்கத்தைப் போர்த்தியிருக்கும் மெல்லிய சவ்வில் ‘மீசோதீலியோமா’ (Mesothelioma) என்னும் கொடிய புற்று நோயையும் ஏற்படுத்துகிறது. மீசோதீலியோமா நோய் சுவாசப்பாதையில் மட்டுமின்றி, தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுநீரகங்கள் முதலியவற்றிலும் பாதிப்பை உருவாக்குகிறது.\nஆஸ்பெஸ்டாஸ் துகள்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளியாகும் கிருமிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் குடிநீர் விநியோகக் குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மூலமும் ஆஸ்பெஸ்டாஸ் உணவுக் குழாயை வந்தடைகிறது.இப்படி உணவுக் குழாயில் சேரும் ஆஸ்பெஸ்டாஸின் ஒரு பகுதி அங்கிருந்து குடற்சுவரின் இரத்த ஓட்டத்தினுள்ளும் நுழைந்து,இரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களை பாதிப்படையச் செய்கிறது.\nஆஸ்பெஸ்டாஸ் துகள்களைச் சுவாசிப்பவர்களுக்கு உடனடியாக நோயின�� அறிகுறிகள் தெரிவதில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்பு கூட நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.\nஆஸ்பெஸ்டாஸ் மூலம் தோல் நோய், பல்முனேரி (Pulmonary) நோய், கர்ப்பப்பை புற்றுநோய் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. விலங்கினங்களுக்கு ‘டியூமர்’(Tumors) நோய் ஏற்படுகிறது. இயற்கை வளங்களையும், நீரையும் ஆஸ்பெஸ்டாஸ் மாசுப்டுத்துகிறது.\nஆஸ்பெஸ்டாஸ்சின் கொடிய தீய விளைவுகளைக் கருத்தில் கொண்டு, உலகின் பல முன்னணி நாடுகள் முற்றிலும் தடை செய்து உள்ளன. உலகில் சுமார் 52 நாடுகள் ஆஸ்பெஸ்டாஸை தடை செய்துள்ளன.ஜப்பான் நாடு ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் தயாரிப்பதையும்,இறக்குமதி செய்வதையும் முற்றிலுமாகத் தடைசெய்துள்ளது. தென்னாப்பிரிக்காவும், ஐரோப்பிய குடியரசு நாடுகளும், ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் ஆஸ்பெஸ்டாஸை முற்றிலுமாக தடை செய்துள்ளன. வளர்ந்த நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸை பயன்படுத்தி புதிதாக ஆரம்பிக்கும் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஆஸ்பெஸ்டாஸ் கட்டுப்பாட்டுச் சட்டம் 2006 (Control of Asbestos Regulation Act ) இயற்றப்பட்டு உள்ளது. அய்க்கிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) 1989 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.\nகேரள மாநில மனித உரிமை ஆணையம் சனவரி 2009 முதல், பள்ளிகளில் கூரைகள் அமைப்பதற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்துள்ளது.\nஅகமதாபாத்தில் உள்ள ‘தேசிய தொழிலக சுகாதாரநிறுவனம் (NIDH) மேற்கொண்ட ஆய்வின்படி,“ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரையில் வாழ நேர்ந்தால், நுரையீரல் புற்று நோய், மீசாதீலியோமோ முதலிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது ”-என அறிவித்துள்ளது.\nஆஸ்பெஸ்டாஸின் தீமைகளை அறிந்த பின்பும் இந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸைப் பயன் படுத்துவது மக்கள் விரோதச் செயலாகும். ஆஸ்பெஸ்டாஸ் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுவதுதொடர்கிறது.ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதி தாராளமாக நடைபெற்றும் வருகிறது.\nஆந்திராவில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடையில்லை, வளர்ச்சிக்கு அவசியம் எனக் கூறப்படுகிறது. காதம் விவேக்கானந்த் என்ற பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் 25 விழுக்காடு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்கிறார்.அவருக்கு எட்டு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள் இந்தியாவின் பல ��ாநிலங்களில் உள்ளன.\n“வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் (பயன்படுத்த இறக்குமதிக்கு தடை விதித்தல்) மசோதா 2009“– இராஜ்யசபாவில அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், தொழிலபதிர்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு, அறிவியல் தொழில் நுட்பக் குழு, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முதலியவற்றின் முட்டுக்கட்டையால் பாராளுமன்றத்தில் அம்மசோதா இன்றுவரை நிறைவேற்றப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது.\nதமிழகத்தில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டிற்கு எவ்விதத் தடையும் கிடையாது. கும்பகோணத்தில் பள்ளியின் கூரையில் ஏற்பட்ட தீவிபத்தையடுத்து, பள்ளிகளின் கூரைகள் அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸின் தீமைகள்குறித்துபொதுமக்களுக்கும்,தொழிலாளர்களுக்கும்,மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.\nஆஸ்பெஸ்டாஸ் தகடுகளுக்குப் பதிலாக, செல்லுலோஸ் பைபர், பிரமிட் பைபர், இரும்புத் தகடு முதலியவற்றைப் பயன் படுத்தலாம்.மேலும், நமது முன்னோர்கள் பயன்படுத்தியது போல சுட்ட களிமண் ஓடுகளைப் பயன்படுத்தலாம்.\nஇந்திய அரசு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதங்கள்ன் கட்டுரை மிகவும் அவசியமான, ஒரு சிறண்த ஒன்று. நம் நாட்டிலே தான் நல்லதை சொன்னால் யாருமே கேட்பது இல்லையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/119339/news/119339.html", "date_download": "2020-01-20T02:57:49Z", "digest": "sha1:6UE2ZMC3J4UQI34M7PTM5GNKHEAOJW5A", "length": 5659, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..\nநுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவா-எலிய ஸ்காட் மேல்பிரிவு தோட்டத்தை ஊடறுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அத���காலை வீசிய மினி சூறாவளியினால் மரமொன்று வேரோடு சாய்ந்து குடியிப்பொன்றின் மீது விழுந்தமையால்\nகுடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வை.டி.சீலாவதி (வயது 46 ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும், இவருடன் உறங்கிக்கொண்டிருந்த இவரின் கணவரும் மற்றும் இரு பிள்ளைகளும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.\nசம்பவ இடத்துக்கு சென்ற நுவரெலியா பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் நுவரெலியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா பொலிஸார் குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்\nஅதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nFASTag பற்றி யாரும் சொல்லாத விஷயங்கள்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\nமலைப்பகுதியில் கார் ஓட்டும் பொழுது கவனிக்க வேண்டியவை\nஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_419.html", "date_download": "2020-01-20T04:22:44Z", "digest": "sha1:PEALTFZAQZCPYX4KGM5E3DXPOQKX5XOA", "length": 7704, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மட்டு அமர்வின் மூன்றாம் நாள் இன்று - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகள��லும் கர...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nHome Latest செய்திகள் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மட்டு அமர்வின் மூன்றாம் நாள் இன்று\nகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மட்டு அமர்வின் மூன்றாம் நாள் இன்று\nகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சாட்சியமளித்துள்ளனர்.\nகோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொள்ளுமாறு 255 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஅவர்களில் 136 பேரிடம் இன்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅத்தோடு 169 புதிய முறைப்பாடுகளும் ஆணைக்குழுவிற்கு இன்று (24) கிடைத்துள்ளன.\nகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாம் கட்ட அமர்வு நாளையுடன் நிறைவுபெறவுள்ளது.\nகோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு 187 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog?start=18", "date_download": "2020-01-20T04:07:24Z", "digest": "sha1:QO7QKDXJGGRKYN6EZET7YXZI76MFTOBH", "length": 16663, "nlines": 335, "source_domain": "kavithai.com", "title": "கவிதை", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 16 ஜூலை 2015 09:10\nபக்கத்து வீட்டக்கா மண்டையில குட்டி\nபாழாப்போனவள் வலை ஓட்டை ஊடே\nஅவள் பிரிவுக்காய் நூறு கவிதை\nமுகத்தில் கூட ரேகைக் கோடுகள்\nஉருவான மேனி நிறம் இன்னும்\nஅவன் எழுதிய கவிதைக்குப் பிறந்த\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 30 மார்ச் 2015 11:42\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015 09:56\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nவெளியிடப்��ட்டது: செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015 11:31\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015 12:03\nசிறுமூளையின் ஏதோ ஒர் அறையில்\nபரிச்சயம் ஆன அந்த நாள் முதல்....\nபடிப்பதாய் பாவணைகள் செய்த அந்த நாள் முதல்...\n'எனக்காக இதைச் செய்யக் கூடாதா\nஏக்கமாய்க் நீ கேட்ட அந்த நாள் முதல்...\nகல்லூரிப் பருவத்தின் கடைசி நேரத்தில்...\nஎன்றும் போல் புன்னகைத்துப் பிரிந்த,\nஅந்த கடைசி நிமிடம் வரை...\nஅத்துனையும் உன் நினைவிற்கு வருமோ \nஉன் இருக்கையை வெறித்தபடி நான்...\nஇந்நேரம் உன் இருப்பிடம் கூட\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 16 மார்ச் 2015 12:31\nதன் பிணத்தைத் தான் தொட்டுப் பார்க்கையில்…\nபக்கம் 4 / 126\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532525/amp", "date_download": "2020-01-20T02:57:57Z", "digest": "sha1:YIORRCLBWRHZVPTCURKPZJ2TEZWMA3YN", "length": 8608, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Sophisticated technology to prevent theft in Kerala | கேரளாவில் திருட்டை தடுக்க அதிநவீன தொழில்நுட்பம் | Dinakaran", "raw_content": "\nகேரளாவில் திருட்டை தடுக்க அதிநவீன தொழில்நுட்பம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் திருட்டு மற்றும் கொள்ைள சம்பவங்களை தடுக்க மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள சென்ட்ரல் இன்ட்ரூஷன் மானிட்டரிங் சிஸ்டம் (சிஐஎம்எஸ்) என்ற அதிநவீன தொழில்நுட்பம் கேரளாவில் கொண்டு வரப்படுகிறது. நகைக்கடைகள், வங்கிகள், வீடுகளில் இந்த கருவியை பொருத்தி கொள்ளலாம். இது நேரடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இந்த கருவி உள்ள இடத்தில் கொள்ளை நடந்தால் 3 முதல் 7 விநாடிகளில் வீடியோவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிடும். இதனால் உடனடியாக திருடர்களை பிடித்து விட முடியும். அடுத்தமாதம் இது அறிமுகப் படுத்தப்படுகிறது.\nநிதி நெருக்கடியில் உச்சகட்ட தத்தளிப்பு: அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து விற்பனை\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு\nதனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் 180 மடங்கு அபராதம்: அப்ப விமான கட்டணம்தான் போங்க...\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் கெலாட் முடிவு\nஆந்திர மாநில தலைநகரை அமராவதியிலிருந்து மாற்ற வேண்டாம்: முதல்வர் ஜெகனுக்கு சந்திரபாபு வேண்டுகோள்\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் கார் டிரைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு: கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு\nவயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை\nபட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம்...காமத், தாஸ்குப்தாவுக்கு அடிக்கிறது ‘லக்’\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு லட்டு இலவசம்\nபாஜ தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: இன்று முறைப்படி வேட்புமனு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு\nவிகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை சீரமைக்க ஆய்வு: 2022ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு...கூட்டு கூட்டத்தில் 1,350 எம்பிக்கள் அமர இருக்கை வசதி\nஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட எதையும் கேரள அரசு செயல்படுத்தாது: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் முழு அடைப்பு...கோயில் வழிபாட்டில் பாதிப்பில்லை\nதேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: பரீட்சா பே சர்ச்சா 2020-ல் பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு\nசிறப்பு எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் வதந்தி பரப்பியதற்காக கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது\nஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை: தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை\nபெங்களுருவில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நபரை கைது செய்தது தமிழக க்யூ பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2018/07/83-35.html", "date_download": "2020-01-20T04:07:12Z", "digest": "sha1:TL45BZGNQF5LUUK6ZV6MFVOBD2BLUO3H", "length": 51518, "nlines": 87, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » இனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇனவாதிகள் எரித்த புத்தரின் பாதம் - (83 இனப்படுகொலையின் 35 வருட நினைவாக) - என்.சரவணன்\nஇலங்கை சினிமா வரலாற்றின் இனத்துவ முகம்\n83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார்கள் இனவாதிகள். இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறையை (இலங்கைக்கே திரைப்படத்துறையை) உருவாக்கி அறிமுகப்படுத்தியது சிங்களவர்கள் அல்லர். தமிழர்களே. சிங்கள சினிமாத்துறையை ஆரம்பித்து வைத்தது மட்டுமன்றி அதனை ஆரம்பத்தில் வளர்ப்பதிலும் முக்கிய இடத்தை தமிழர்கள் வகித்தார்கள். இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமான “கடவுனு பொரொந்துவ” (உடைந்த வாக்குறுதி) 1947 ஜனவரியில் வெளிவந்தது. அதில் நடிகர்கள் பலர் சிங்களவர்களாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தி, தமிழ் திரைப்படங்களே ஆக்கிரமித்திருந்தன.\n“கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தைத் தயாரித்த எஸ்.எம்.நாயகம் (சுந்தரம் மதுரநாயகம்) மதுரையில் சோப்பு கம்பனி வைத்திருந்த வர்த்தகர். அவருக்கு தனியான திரைப்பட ஸ்டூடியோவும் திருப்பரங்குன்றத்தில் இருந்தது. அதில் அவர் ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியிருந்தார். அவரின் தயாரிப்பில் 1946இல் உருவான “குமரகுரு” என்கிற திரைப்படத்தை இயக்கியவர் பெங்காலியரான ஜோதிஸ் சின்ஹா. அத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஓகஸ்ட் 15 அன்று வெளியானது.\nஉலகின் முதலாவது திரைப்படம் 1895 இல் திரையிடப்பட்டது. அது பேசாத் திரைப்படமாகத்தான் (Silent movie) வெளிவந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் பேசும் பேசும் படத்தை மக்கள் கண்ணுற்றார்கள்.\nஆனால் 1925 இல் இலங்கையில் முதலாவது பேசாத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் பிரதான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடித்தவர் கலாநிதி என்.எம்.பெரேரா (பிற்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக இருந்தவர்). அவருக்கு அப்போது 20 வயது தான். இலங்கையின் முதலாவது திரைப்படக் கதாநாயகன் அவர் தான். “ராஜகீய விக்ரமய” (ராஜரீக சாகசம் - Royal Adventure) என்கிற தலைப்பிலான அந்தத் திரைப்படத்தை இயக்கியவரும் தமிழகத்தைச் சேர்ந்த குப்தா என்கிற தமிழர் தான். அதனைத் தயாரித்தவர் டி.ஏ.நூர்பாய் என்கிற போரா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர். நூர்பாய் அதுவரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரைப்படங்களை தருவித்து திரையரங்குகளுக்கு விநியோகித்து வந்த வர்த்தகர். இதில் உள்ள விசித்திரம் என்னெவென்றால் இலங்கையில் உருவாக்கப்பட்ட அந்த முதல் திரைப்படம் இலங்கையர் எவரும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அது 1925 இல் பம்பாயிலும், சிங்கப்பூரிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் திரையிடுவதற்காக கொணர்வதற்காக இருந்த வேளையில் வியாபார போட்டியின் காரணமாக அது பம்பாயில் எரிக்கப்பட்டுவிட்டது.\n1901இலேயே முதன்முதலாக இலங்கையில் திரைப்படம் தனிப்பட்ட ரீதியில் காண்பிக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் வெஸ்ட் ரிஜ்வே மற்றும் “இரண்டாவது போவர் யுத்த” கைதிகளுக்காகவும் காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் அது. அதன் பின்னர் குறும் ஆவணப்படங்களாக போவர் யுத்த வெற்றி பற்றியும் விக்டோரியா இராணியின் மரணச்சடங்கு என்பவை இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சினிமாக்கொட்டகை அமைத்து “பயஸ்கோப்” காட்டும் முறை அறிமுகமானது. 1903 இலேயே நிலையான தியட்டர் “மதன் தியட்டர்” பேரில் உருவாக்கப்பட்டு இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது.\nகெப்பிட்டல் தியாட்டரின் உரிமையாளர் அன்றைய பிரபல முஸ்லிம் வர்த்தகரான எப்.டீ.பாரூக். சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் பாம்பே பைனியர் பில்ம்ஸ் கொம்பனி என்கிற ஒன்றை 1938இல் உருவாக்கி ஷாந்தா என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக சிங்கள மேடை நாடக நடிகர்களை பம்பாய்க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.\n1946இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.துரைசிங்கத்தின் முயற்சியில் “லைலா மஜுனு” கதையைத் தழுவி “திவ்ய பிரேமய” என்கிற ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக படக்குழுவுடன் மெட்ராஸ் புறப்பட்டார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது இடைநடுவில் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டு அனைத்தும் ஸ்தம்பிதமானது. படக்குழுவினரும் சில நாட்களில் இலங்கை திரும்பிவிட்டனர். அத்தோடு அந்த முயற்சியும் நின்றுபோனது. அது அப்போதே வெளிவந்திருந்தால் அது தான் இலங்கையின் முதலாவது பேசும் சினிமாவாக இருந்திருக்கும். ஆனால் அது பின்னர் 1948 இல் வெளியானது.\nதமிழர்களால் உருவாக்கப்பட்ட சிங்கள சினிமாத் துறை\nஎஸ்.எம்.நாயகத்தின் சிங்கள நண்பர்களின் பரிந்துரைக்கிணங்க அவர் 1947இல் “கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தை சித்திரகலா மூவிடோன் (Chitrakala Movietone) என்கிற திரைப்பட நிறுவனத்தின் பேரில் திருப்பரங்குன்றத்தில் இருந்த அவரது ஸ்டூடியோவிலேயே முழுவதும் படமாக்கினார். இலங்கையில் இருந்து படக்குழுவினரை அவர் கப்பலில் ஏற்றிக்கொண்டு சென்றார். “கடவுனு பொரொந்துவ” திரைப்படத்தை ஜோதிஸ் சின்ஹாவைக் கொண்டு தான் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். ஒளிப்பதிவை கே. பிரபாகர் செய்தார். மொகிதீன் பேக் மற்றும் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்களான ஏ. எம். ராஜா, ஜிக்கி, ஜமுனாராணி, என். சி. கிருஷ்ணன் (என்.எஸ்.கிருஷ்ணன் தானா என்பதை உறுதிசெய்துகொள்ள முடியவில்லை) ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.\nதிரைப்படத்திற்கு ஆர். நாரயண ஐயர் இசையமைத்திருந்தார். அவருக்கு உதவியாளராக ஆர்.முத்துசாமி பணியாற்றினார். (ஆர்.முத்துசாமி அப்சராஸ் இசைக்குழுவின் தலைவர் மோகன்ராஜின் தகப்பனாவார்.) ஆர்.முத்துசாமி பின்னர் இலங்கையில் வெளியான பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.\nஇந்தத் திரைப்படத்தின் முதலாவது காட்சி கிங்ஸ்லி தியட்டரில் காண்பிக்கப்பட்டபோது அன்றைய முதன்மை அமைச்சராகவும் பிற்காலத்தில் இலங்கையின் முதலாவது பிரதமராகவும் ஆன டீ.எஸ்.சேனநாயக்கவின் தலைமையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.\nகிங்க்ஸ்லி தியட்டரில் \"கடவுனு பொரொந்துவ\" முதற் காட்சிக்குப் பின் எஸ்.எம்.நாயகம் அவர்களுடன் கலைஞர்கள் - 21.01.1947\nகிங்ஸ்லி தியேட்டரில் அப்போது 127 நாட்கள் ஓடியது. அதுபோல ���ிந்துப்பிட்டி டோக்கீஸ் (பிற்காலத்தில் முருகன் தியட்டர் என்று பெயர் மாற்றம் பெற்றது) தியட்டரில் 42 நாட்கள் ஓடியிருக்கிறது. மைலன் தியட்டரில் 28 நாளும், மருதானை நியூ ஒலிம்பியா மற்றும் நாடெங்கிலும் அப்போது இருந்த பல தியட்டர்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.\nஎஸ்.எம்.நாயகம் ஆரம்பத்தில் குமரகுரு (1946), தாய் நாடு (1947) இரு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்ததன் பின்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படங்களையும் தயாரிக்கவில்லை. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்கிடையில் மிகவும் பிரபலமான 8 சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.\nஇந்தத் திரைப்படத்தில் நடித்த பலர் முதலாவது என்கிற பெருமைக்கு உள்ளானார்கள். ருக்மணி தேவி இலங்கையின் முதலாவது திரைப்பட கதாநாயகி என்று அறியபடுவதை நீங்கள் அறிவீர்கள்.\nசிங்கள சினிமாத்துறை நெடுங்காலமாக இந்தியாவின் தயவிலேயே இருந்துவந்தது. தொழில்நுட்பத்துறை ஸ்டூடியோ பின்னணி என அனைத்துக்கும் இந்தியாவுக்கு சென்றுதான் படத்தை முடித்தக் கொண்டுவந்தார்கள். பின்னணி இசை, இசைக்கலவை, படத்தொகுப்பு கூட அங்கேயே மேற்கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த பாடகர்களையே சிங்களத்தில் பாட கற்பித்து பாடவைத்தார்கள்.\nமுதலாவது திரைப்படம் தோன்றி முதல் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்த சிங்கள சினிமாத்துறையை மாற்றினார் சமீபத்தில் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். 1956 இல் அவர் இயக்கிய “ரேகாவ” என்கிற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக இந்திய ஸ்டூடியோவை விட்டு விலகி இலங்கைக்கான சுதேசிய திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1956 என்பது “சுதேசியம்” என்கிற பேரில் நிகழ்ந்த இனத்துவ- மதத்துவஅரசியல் மாற்றங்களை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.\nஏற்கெனவே இலங்கையின் திரையரங்குகளில் ஆக்கிரமித்திருந்த தமிழ், இந்தி திரைப்படங்களால் கவரப்பட்டிருந்த நிலையில் தென்னிந்தியாவில் தயாரான சிங்களத் திரைப்படங்கள் சிங்கள மக்களின் இரசனையிலிருந்து அந்நியமாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது சுயத்தை அங்கு காணவில்லை என்பதை உணரத் தொடங்கினார்கள். தமது பண்பாட்டிலிருந்து விலகியிருப்பதை கண்டுகொண்டார்கள். அப்போது அவர்கள் சுதந்திரத்தையும் அடைந்திருந்தார்கள். தமக்கான சிங்கள அரசை நிறுவிக்கொண்ட சிங்கள சமூ��ம் தமது கலை - பண்பாட்டு அம்சங்களை மீள்கண்டுபிடிப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் உள்ளாக்கினார்கள். சிங்கள சினிமாத்துறை நிமிர்வதற்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு அனுசரணையாக இருந்தது. அது உள் நாட்டில் தமிழ் திரைப்படத்துறையொன்றின் தேவையையும் கண்டுகொள்ளவில்லை. சுதேசிய சினிமாத்துறை என்பது சிங்கள சினிமாத்துறை தான் என்கிற மனநிலை சர்வ சாதாரணமாக குடியிருந்தது.\nமறுபுறம் சிங்கள சினிமாவைப் போலவே தமிழ் சினிமாத்துறைக்கான முயற்சியும் இராட்சத இந்திய சினிமாத்துறையின் உறபத்தியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு உற்பத்திச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது எளிமையாகவும், இலாபகரமாகவும் இருந்தது. 70களில் சிறிமா அரசாங்கத்தால் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் ஈழத்து தமிழ் சினிமா கூட சற்று தலைநிமிர வாய்ப்புகளைத் திறந்தன. சிங்களத் திரைப்படங்களுக்கும் தான்.\nஈழத்து தமிழ் சினிமாவுக்கான தேவையை உணர்ந்தபோது தமிழர் தரப்பில் அதற்கான பலமும், வளமும், அனுசரணையும் இருக்கவில்லை. இலங்கையின் முதலாவது சிங்கள சினிமாவை தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை கிறேஷன் ஜெயமான்ன என்கிற சிங்களவர் ஒருவரே இயக்கினார். 1947 இல் வெளியான “செங்கவுனு பிலிதுரு” (மறைந்திருக்கும் விடை), என்கிற அந்த திரைப்படம் தமிழ் மொழிமாற்று திரைப்படமாக “குசுமலதா” என்கிற பெயரில் 1951இல் வெளியானது. மொழிமாற்று என்பதால் அதை முதலாவது தமிழ் திரைப்படமாக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி” நாவலைத் தழுவி “சமுதாயம்” என்கிற பெயரில் 1962இல் வெளிவந்த திரைப்படத்தையே இலங்கையில் வெளியான முதல் தமிழ் திரைப்படமாக கொள்ளப்படுகிறது. அதை இயக்கியவரும் ஹென்றி சந்திரவன்ச என்கிற சிங்களவர் தான்.\nசுதந்திரத்துக்கு முன்னர் சிங்களத்திரைப்படத்துறை தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் தங்கியிருந்தது போல பிற்காலத்தில் சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழ் திரைப்பட உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் சிங்கள சினிமாத்துறையில் தங்கிருக்கும் நிலை ஏற்பட்டது. தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈழத்து சினிமாவில் ��ெரும்பங்கு வகித்த போதும் ஈழத்து திரைப்படங்கள் எதுவும் சிங்களத் திரைப்படத்துறையினரின் தயவின்றி வெளிவரவில்லையென்றே கூற முடியும்.\nஇனப்பிரச்சினை கூர்மைபெற்று தமிழர் கலைகள், பண்பாட்டு வெளிப்பாடுகள் நசுக்கப்பட்ட காணாமால் ஆக்கப்பட்டதன் வரிசையில் முக்கிய இடத்தை ஈழத்து சினிமா அடைந்தது. அதன் மீளுருவாக்கத்துக்கு எந்த நாதியும் இல்லாமல் போனபோது அதை ஒரு பொருட்டாக கருதுவதற்கு சிங்களத் திரைப்படத்துறையோ, அரசோ தயாராக இருக்கவில்லை. இலங்கை சினிமா என்பது இன்றும் சிங்கள சினிமா என்கிற கருதுகோள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nஎந்த திரைப்பட உருவாக்கமும் பல இனத்தவர்களின் பங்களிப்போடு தான் வெளிவரமுடியும் என்கிற கருத்தை இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை. மையப்பிரச்சினையாக இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாட்டில் இனத்துவம் கலக்காத எதுவும் இல்லை என்பதால் இலங்கை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை இனத்துவ கண்ணாடிக்கூடாகக் காண்பதைத் தவிர்க்க முடியாது.\nபுறக்கோட்டை போதிமரச் சந்தி - 83\nசிங்கள சினிமாத்துறைக்கு பலத்த அடி 83 கருப்பு ஜூலை சம்பவம் என்கிறார் எழுத்தாளர் நாரத நிஷ்ஷங்க. சிங்கள – தமிழ் திரைப்படங்களின் விநியோகஸ்தகராக அறியப்பட்ட காலோ பொன்னம்பலத்தின் பொரல்லை காரியாலயம் எரிக்கப்பட்டபோது நான் கையறு நிலையில் துரதிர்ஷ்டமானவனாக இருந்தேன். அந்த வீதியில் எறியப்பட்டிருந்த ஆரம்பகால அரிய சினிமா ரீல்களையும், போஸ்டர்களையும் என்னால் முடிந்த அளவு சேர்த்துக் கொடுத்தேன். சிங்கள திரைப்படத்துறையை ஆரம்பித்து, வளர்த்துவிட்டவர்கள் தமிழர்களே. ஆனால் நாடு பூராவும் உள்ள திரையரங்குகள் பல இனவாதத் தீயால் நாசமாக்கப்பட்டன. வெள்ளவத்தை சப்பாயர், தெஹிவள ட்ரியோ, நீர்கொழும்பு ராஜ், நாரஹென்பிட்டிய கல்பனா போன்ற திரையரங்குகளும் எரிக்கப்பட்டன” என்கிறார் அவர்.\nசினிமாஸ் உரிமையாளர் கே.குணரத்தினம் தனது மகள் விஜயாவின் பெயரில் ஹெந்தலயில் நடத்தி வந்த பிரபல விஜயா தியட்டர் சிங்களத் திரைப்படங்கள் பலவற்றை காட்சிப்படுத்திய தியட்டர் அதை தீயிட்டு அளித்தது மாத்திரமல்ல அங்கே இருந்த “சங்தேசய”, “தீவரயோ”, “சண்டியா”, “சூர சௌரயா” போன்ற ரீல்கள் அழிக்கப்பட்டு இன்றைய சந்ததி��்கு மீண்டும் அதனைக் காணும் வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள் இந்தக் கலவரத்தில். இந்தத் திரைப்படங்களில் நடித்த காமினி பொன்சேகா பின்னொருகாலத்தில் ஒரு நேர்காணலில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்ட செய்தியையும் நாம் காண்கிறோம். விஜயா திரையரங்கு எரிந்து கொண்டிருந்தபோது அங்கு விரைந்த சிநிமாதுரயைச் சேர்ந்த விஜயகுமாரதுங்க, நீள் ரூபசிங்க, சரத் ரூபசிங்க, பெப்டிஸ் பெர்னாண்டோ, ரவீந்திர ரந்தெனிய போன்றோர் எஞ்சியவற்றை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.\n83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறையும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பல சிங்கள கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “சிரிபத்துல” என்றால் “புத்தரின் பாதச்சுவடு” பொருள். (சிவனொளிபாதமலைக்கு சென்று வணங்குவது புத்தரின் பாதச்சுவடு என்று நம்பப்படும் \"சிரிபத்துல\" வைத் தான்)\n\"சிரிபத்துல\" என்கிற பெயரில் 1978இல் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியவர் கே.வெங்கட். 83 கலவரத்தில் உயிருடன் கொளுத்தி கொல்லப்பட்டார். நிஷ்ஷங்க திவயின பத்திரிகையில் (19.03.2013) எழுதிய கட்டுரையில் “சக சினிமாத்துறை நண்பரான பாலித்த யசபால கே.வெங்கட்டை பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்திருந்தார். ஆனால் யசபால இல்லாத சந்தர்ப்பமொன்றில் கே.வெங்கட் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே கொல்லப்பட்டார் என்கிறார் அவர்.\nபிரபல சினிமாத்துறை அறிஞரான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “காந்தர்வ அபதான” என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“1983 கலவரத்தில் ரொக்சாமி வசித்துவந்த ஹெந்தல வீட்டை சண்டியர்கள் தீயிட்டு அழித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ரொக்சாமி. சிரிபத்துல என்கிற பௌத்த திரைப்படம் உள்ளிட்ட மஹா ரே ஹமுவு ஸ்திரீய, நிலூகா, தமயந்தி, ஷீலா, கொப்பலு ஹன்ட போன்ற திரைப்பாங்களை இயக்கிய கே.வெங்கட் தெஹிவளயில் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரக்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய ரொக்சாமி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிக்கொண்டு அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தார். அவரின் துறையைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் அவரை மீட்டார்கள். சாமபலாகிப்போன அவரின் வீட்டை மீள கட்டி குடியேற்றினார்கள். ஆனால் அவர் இறக்கும்வரை அவரால் அந்த சம்பவத்தின் நினைவுகளில் இரு���்து மீள முடியவில்லை”\nபேராசிரியர் சுனில் ஆரியரத்ன “ரொக்சாமி – முத்துசாமி” என்கிற தலைப்பில் சிங்கள நூலையும் வெளியிட்டவர்.\nபல சக தமிழ் சினிமாக் கலைஞர்களை காமினி பொன்சேகா காப்பாற்றிருக்கிறார். நாடெங்கிலும் இனவாதிகளால் அழிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றை மீள மீட்கப்படவில்லை. சில திரைப்பட உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் சகலதையும் இழந்து வேதனையுடன் இறந்தே போனார்கள். சிலர் கையறு நிலையில் இந்தத் துறையில் இருந்து நீங்கினார்கள்.\n83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறைக்கு ஏற்படுத்திய சேதமானது சினிமா என்கிற கலைக்கு ஊடாக இணைந்திருந்த மக்களையும் பிரித்து சின்னாபின்னமாக்கியது.\nபோதிமர நிழலில் எரிக்கப்பட்ட கே.வெங்கட்\nஅன்றைய நாள் பெரும் சலசலப்புடன் தான் ஆரம்பமானது. அவனின் வீட்டின் எதிரில் உள்ள வீதியில் இருந்தே அந்த சத்தங்கள் ஒலித்தன. எழுந்ததுமே அவனின் தாயார் வெளியில் போகவேண்டாம் என்று எச்சரித்தாள். ஆனாலும் கிட்டத்தட்ட 15 வயதையுடைய சிறுவனாக தாயாரின் சொல்லைக்கேளாமல் வீதியை நோக்கிச் சென்றான் அவன். அந்த வீதியில் பொல்லுகளையும், போத்தில்களையும் ஏந்திய மனிதக் கூட்டத்தினரை அவன் கண்டான். களுபோவிலை பகுதியைச் சேர்ந்த சண்டியர்கள் பலர் பௌத்த விகாரைக்கருகில் இருந்த அரச மர நிழலில் கூடியிருந்தார்கள். அவனது வீட்டில் இருந்து அந்த அரசமரம் கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் தான் இருக்கும். அந்த சண்டியர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்ற அனைவரையும் பரிசோதித்தார்கள். வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்தார்கள். சிலரைத் தாக்கவும் செய்தார்கள். சிலரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத அளவுக்கு அங்கே சலசலப்பு மிக்க சத்தம் அந்த சூழலை நிறைத்திருந்தது.\nஅங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவன் அந்த அரசமரத்தினருகில் சென்றான். பலரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழராக இருந்தார் தாக்கினார்கள். வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். சிலர் அவர்களைக் கும்பிட்டுக். கெஞ்சினார்கள். தங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அப்படி வேண்டுபவர்களை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. சிறுவனா��� அவனுக்கு நடப்பது என்னவென்று புரிந்தது. ஆனால் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தான்.\nபின்னேரம் தெஹிவள பக்கமிருந்து ஒரு வான் அங்கே வந்துகொண்டிருந்தது. அந்த வானில் ஒரு சாரதி மட்டுமே காணப்பட்டார். அந்த சாரதி குழப்பமடைந்திருந்தார். அந்த அரசமரத்திற்கு அருகிலுள்ள சிறு பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினார். அங்கேயும் சண்டியர்கள் குவிந்திருந்தனர். மீண்டும் அங்கிருந்து பிரதான பாதையை நோக்கி அவர் வாகனத்தைத் திருப்பினார். இத்தனையும் அந்த சிறுவனின் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த சாரதி ஒரு தமிழர். வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அணித்திருந்தார். நெற்றியில் திருநீறும் இருந்தது. சண்டியர்கள் இறங்கினார்கள். சாரதியை வண்டியில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அந்த சாரதி நடுத்தர வயதைத் தாண்டியவர். சண்டியர்களோ இளைஞர்கள். சாரதிக்கு இனி தப்பிக்க வழியில்லை. அவரைக் காப்பாற்றவும் அங்கு எவரும் வரப்போவதில்லை. அந்த சாரதி தன்னை விட பத்து இருபது வயது சிறியவர்களிடம் மன்றாடியதைக் அருகில் இருந்து கண்டான் அந்த சிறுவன்.\nஅந்த சாரதி நடுங்கியபடி தன்னை அறிமுகப்படுத்தினார். தான் தான் வெங்கட் என்றும் சினிமா இயக்குனர் என்றும் கூறினார். அந்த சண்டியர்கள் எதையும் காதில் உள்வாங்கவில்லை. வெங்கட் “சிரிபத்துல” திரைப்படத்தை இயக்கியது தான் தான் என்றும் கூறினார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கசட் கூட வாகனத்தில் இருக்கிறது என்றும் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவரால் அதற்கு மேல் பேச வாய்ப்பெதுவும் இருக்கவில்லை. பெரிய கல்லொன்று அவரின் தலையை வேகமாக வந்து தாக்கியது. அவர் இரத்தவெள்ளத்துடன் அந்த போதி மரநிழலில் சுருண்டு விழுந்தார். அவரின் வெள்ளை ஆடை இரத்தத்தால் துவைந்திருந்தது. அந்தக் கொலைகாரர்கள் அவரின் மீது எண்ணெயை ஊற்றினார்கள். அது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலாக இருக்கலாம். தடிகளையும், எரியக்கூடியவற்றையும் அவரின் மேலே போட்டு தீயிட்டார்கள்.\nஅந்த உடல் தீயில் வெந்துகொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவரின் கைகள் வெந்த தடிகளைப் போல ஆகிக்கொண்டிருப்பதை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவானதும் அந்த பாதகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.\nதொடர்ந்தும் எரிந்துகொண்டிருந்த அந்த உடலின் அருகில் சென்ற அந்த சிறுவன் அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. தன் கண்முன்னே ஒரு உயிர் மன்றாடியதையும், துடிதுடிக்கச் சாகடிக்கப்பட்டதையும், உயிருடன் கருகி பொசுங்கியதையும் கண்டு பாதிக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த எவருக்கும் எந்தவித தீங்கும் இழைக்காத ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை அவனால் மறக்கவோ ஜீரணிக்க முடியவில்லை.\nஅடுத்த நாள் காலையில் அந்த போதி மர நிழலை நோக்கிச் சென்றான். அங்கே சாம்பலைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்த கொலைக்காக வருந்திய ஒரே ஒருவனாக அவன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தான்.\nஅப்படி கொல்லப்பட்ட வெங்கட் இயக்கிய சிரிபத்துல திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடல் சிங்களவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அதைப் பாடியவர் மொகிதீன் பேக். அந்த பாடல் வரிகள் இப்படி தொடங்கும்...\n“மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே\n(“மனிதனே உலகின் தெய்வமாகிறான் ... மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”)\nஅந்த சம்பவத்தின் நேரடி சாட்சி வேறு யாருமல்ல பிற்காலத்தில் சரிநிகர் பத்திரிகையின் கேலிச்சித்திரங்களை வரைந்தவரும், இன்றைய ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான டபிள்யு ஜனரஞ்சன. இந்தக் கதையை அவர் சொல்ல இன்னொரு எழுத்தாளர் எழுதி சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தது.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\n கோட்டபாயவின் மகாவம்சமும் - என்.சரவணன்\n10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்ப...\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வா...\nகேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்\nஇலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/blog-post_77.html", "date_download": "2020-01-20T04:25:00Z", "digest": "sha1:VC2RARJBTEUTBTSLWQX425RY473VED7X", "length": 8342, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை கிரிக்கெட் விருதுகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / இலங்கை கிரிக்கெட் விருதுகள்\nயாழவன் December 03, 2019 விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா இன்று (03) இரவு கொழும்பில் நடைபெற்றது.\nஇதன்போது, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.\nஇதன்படி குமார் தர்மசேன 2018 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சர்வதேச நடுவராக தெரிவாகினார்.\n- திமுத் கருணாரத்ன - சிறந்த டெஸ்ட் வீரர்.\n- டில்ருவான் பெரேரா - சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்.\n- தனஞ்சய டி சில்வா - சிறந்த டெஸ்ட் சகல துறை வீரர்.\n- குசல் பெரேரா - சிறந்த ஒருநாள் வீரர்.\n- லசித் மாலிங்க - சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர்.\n- திசார பெரேரா - சிறந்த ஒருநாள் சகல துறை வீரர்\n- திசார பெரேரா - சிறந்த ரி-20 வீரர்.\n- லசித் மாலிங்க - சிறந்த ரி-20 பந்து வீச்சாளர்.\n- இசுறு உதான - சிறந்த ரி-20 சகல துறை வீரர்.\n- சாமரி அத்தப்பத்து - சிறந்த ஒருநாள் வீராங்கனை.\n- ஒஷதி ரணசிங்க - சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர்.\n- சாமரி அத்தப்பத்து - சிறந்த ஒருநாள் சகல துறை வீரர்.\n- சாமரி அத்தப்பத்து - சிறந்த ரி-20 வீராங்கனை.\n- சஷிகலா சிறிவர்த்தன - சிறந்த ரி-20 பந்துவீச்சாளர்.\n- சஷிகலா சிறிவர்த்தன - சிறந்த ரி-20 சகல துறை வீராங்கனை.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nஉள்ளுர் மக்களது எவ்வித சம்மதமுமின்றி தீவக கடற்கரைகளை வெளியாருக்கு தாரை வார்க்க கடற்றொழில் அமைச்சு முயற்சிகளில் குதித்துள்ளதாக மீனவ அமை...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை மலையகம் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qlart.com/ta/festival-decor-ym-8971601.html", "date_download": "2020-01-20T03:05:21Z", "digest": "sha1:GVMI4UIAK2OBSQNVRQQZSRYHRNZIMXHW", "length": 6188, "nlines": 208, "source_domain": "www.qlart.com", "title": "", "raw_content": "சீனா விழா அலங்கரிப்பு YM:-8971601 உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலை | Qingliu\nதொலைபேசி: + 86-0539-8372931 (சந்தைப்படுத்தல் துறை)\nMin.Order அளவு: 200 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 30000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமுந்தைய: விழா அலங்கரிப்பு YM:-8971501\nஅடுத்து: விழா அலங்கரிப்பு YM:-8971701\nவிழா அலங்காரங்கள் ஃபார் தி கிட்ஸ்\nHancun, Linshu நாடு, லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n+ 86-0539-8372931 (சந்தைப்படுத்தல் துறை)\n+ 86-0539-6310232 (தயாரிப்பில் துறை)\nவீட்டில் வலது: விடுமுறை அலங்காரத்தின் இனிப்பு வழங்குகிறது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/66930900/notice/102370?ref=ls_d_obituary", "date_download": "2020-01-20T03:54:30Z", "digest": "sha1:UO3OWTVNL76U6KHEL6UDNY5C5AEVUJTA", "length": 7835, "nlines": 136, "source_domain": "www.ripbook.com", "title": "Somasuntharam Kugan - Obituary - RIPBook", "raw_content": "\nகொக்குவில்(பிறந்த இடம்) Essen - Germany\nசோமசுந்தரம் குகன் 1961 - 2019 கொக்குவில் இலங்கை\nபிறந்த இடம் : கொக்குவில்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குகன் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பாலலக்ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபூங்கோதை அவர்களின் அன்புக் கணவரும்,\nராகவேந்தர், பாலமஞ்சரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுபன், மோகன், கேனகா, கேசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசந்திரிகா, மேனகா, சகுந்தலை, ரகுராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-thida-unavu-maarram-parri-ningal-ariyatha-3-vishayangal", "date_download": "2020-01-20T03:30:04Z", "digest": "sha1:53XMZV6BLZ56ZEVNE4A5JXYBVKGYG25O", "length": 9552, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் திடஉணவு மாற்றம் பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்... - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் திடஉணவு மாற்றம் பற்றி நீங்கள் அறியாத 3 விஷயங்கள்...\nகுழந்தைகள் பிறந்தது முதல் 6 மாத காலம் வரை தாய்ப்பாலின் சுவையை மட்டுமே கண்டிருப்பர்; பின் நீங்கள் திட உணவு அளிக்கத் தொடங்கியதும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுவை அவர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் இருந்து திட உணவுகளுக்கான மாற்றம் புதிதாக இருந்திருக்கும்.\nஇவ்வுணவுகளை எப்படி உண்ண வேண்டும், எப்படி விழுங்க வேண்டும் என்றெல்லாம் மெதுவாக கற்றுக் கொள்ளத் தொடங்குவர். இப்படி புதிதாக திட உணவுகளை பழக்கப்படுத்தும் போது, குழந்தைகள் என்ன மாதிரியான மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதனை தாய்மார்கள் அறிய வேண்டும்; அதே போல் இவ்வுணவுகளை அறிமுகப்படுத்தும் போது, குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏதேனும் ஏற்படுகிறதா என்று கவனித்து அளிக்க வேண்டும்.\nதிட உணவுகள் அளிக்கையில், குழந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்..\n1. குழந்தைகளுக்கு முதலில் திட உணவு கொடுக்கத்தொடங்கையில், அதிகம் விழுங்காது துப்புவார்கள்; இதற்கு காரணம் அவர்களுக்கு எப்படி விழுங்குவது என்று தெரியாமல் இருக்கலாம் அல்லது உணவின் சுவை பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் சரியாக உண்ணாமல் இருந்தால், குழந்தைகள் பலம் பெற மாட்டர்; மேலும் நோய் எதிர்ப்பு திறனும் மேலோங்காது. ஆகையால், குழந்தைகளை நேரநேரத்திற்கு சரியாக உண்ண வைப்பது அன்னையின் கடமையாகும்..\n2. குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கியதும், அறிமுகப்படுத்தக் கூடாத உணவுகள் சில உள்ளன அவை., கடலைகள், விதைகள், உலர்ந்த திரைட்சை, கடின மிட்டாய், திராட்சைகள், கடின காய்கறிகள், பாப்கார்ன், அதிக வெண்ணெய், சூடான கரித்துண்டுகள்.. இவற்றை குழந்தைகள் சரியான வயதை எட்டும் போதே அளிக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து பெற சத்துக்களை வேறு ஏதேனும் உணவின் மூலம் குழந்தை பெறுகிறதா என்பதை நிச்சயித்துக் கொள்ளவும்.\n3. குழந்தைகளின் உணவிலோ அல்லது பாலிலோ தேனினை சேர்ப்பதை நிறுத்தவும். ஏனெனில் குழந்தைகளின் வயிறு தேனினை செரிக்கும் அளவிற்கு மாற்றம் அடைந்திருக்காது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/10/14/civilians-flee-turkey-syria-border/", "date_download": "2020-01-20T04:35:12Z", "digest": "sha1:IKBCG6CGPRSASB4TFJ4MUDIKOUK3GUBL", "length": 26212, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன��றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை ம���ன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nயூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் \"பெரும் ஆபத்தில்\" உள்ளனர்.\nயூப்ரடிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நுழைந்த துருக்கிய படைகள், வடகிழக்கு சிரியாவில் தரைப்படை நடவடிக்கைகளை தொடங்கின என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.\nசிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலின் இரண்டாம் நாளில், தன் படைகள் குறிப்பிட்ட இலக்குகளை கைப்பற்றியுள்ளன என்று துருக்கி அறிவித்துள்ளது, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டதும், எட்டு ஆண்டு கால மோதலானது ஒரு ஆபத்தான புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.\nயூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.\nஅங்கு வசிக்கும் மக்கள் தல் அபியத்துக்கு தப்பியோடி வருகின்றனர்.\nஅவர்களில் சிலர் டி.பி.ஏ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இன்னும் நகருக்குள் இருக்கும் குடிமக்களை வெளியேற விடாமல் குர்திஷ் போராளிகள்\nதுருக்கியின் தாக்குதலுக்கு இலக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் “பெரும் ஆபத்தில்” உள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைக் குழு எச்சரித்துள்ளது.\nசிரியா நிலவரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை கூடுகிறது.\nவடகிழக்கு எல்லைப்புற நகரங்கள் மீது துருக்கியர்களின் குண்டுவீச்சுத் தாக்குதலை அடுத்து, சிரிய, அ���பு மற்றும் குர்திஸ் குடிமக்கள் சிரியாவின் வடமேற்கு ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள டால் டம்ஹர் என்ற நகரத்திற்கு வந்துள்ளனர்.\nசிரிய, அரேபிய, குர்திஷ் குடிமக்கள் துருக்கிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கு நகரமான ரஸ் – அல் – ஐயின் மீது துருக்கியக் குண்டுவீச்சிற்கு இடையே தப்பியோடுகிறார்கள்.\nசிரியாவின் ரஸ் – அல் – அய்ன் கிராமப்புறங்களில் உள்ள டெல் அரகம் கிராமத்தில் இருந்து புகை கிளம்பியது.\nதுருக்கி எல்லையில், துருக்கி ஆதரவு பெற்ற சிரிய எதிர்த்தரப்பாளர்கள், சிரியாவின் சாலிஜுஃபா மகாணத்தில் உள்ள அக்காகேளிலிருந்து, டால் அபேட் என்ற இடத்தை நோக்கி விரைகின்றனர்.\n♦ HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் \n♦ வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nதுருக்கி எல்லையில், சிரியா பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தங்கள் வீட்டை தாக்கியதையடுத்து சாலிஜுஃபா மகாணத்தின், அக்காகேளிலுள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் குடிமக்கள்.\nகடந்த வியாழனன்று ரஸ் – அல் – அய்ன் என்ற இடத்தில் துருக்கியப் படைகள் தங்கள் இலக்குகளை தாக்கியழித்தனர். இதற்கு எஸ்.டி.எஃப். போராட்டப் படையினரும் பதிலடி கொடுத்தனர் என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர் தெரிவிக்கிறார்.\nதுருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய எதிர்ப்பு போராளிகள், சிரியாவின் அல் அகடேல் என்னும் நகரத்தில் இருந்து, துருக்கியின் சாலிஜுஃபா மாகாணத்தில் உள்ள அக்கோலே பகுதியை நோக்கி செல்லும் போது, ஒரு நபர் கையசைக்கிறார்.\nசிரியாவின் ஹஸகாஹ் மாகாணத்தில் உள்ள, வடகிழக்கு நகரமான ரஸ் அல் – ஐயினில், துருக்கிய குண்டுவீச்சிற்கு இடையே ஒரு சிரிய பெண்மணி தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடுகிறார்.\nதுருக்கி – சிரிய எல்லை அருகேயுள்ள அக்கோலே என்ற இடத்தில், துப்பாக்கி ஏந்திய துருக்கி படையினர் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர்.\nவடகிழக்கு சிரியாவில் உள்ள ரஸ் அல் – ஐயினில், துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலால், சிதறியோடும் சிரியர்கள்.\n♦ வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்\n♦ சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியு��்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nயானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=41101232", "date_download": "2020-01-20T03:29:53Z", "digest": "sha1:RYTXRF66Q3H4XOCF2L2QBIG5UCD3UEGN", "length": 73885, "nlines": 828, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953) | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nவிரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவ தில்லை\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்பிற்குப் பின் விளைந்த புரட்சி\nபெர��� வெடிப்புக்குப் பின், பிரபஞ்சத்தில் விளைந்தது மாறுபாடுகள் மிகுந்த மாபெரும் புரட்சி [Chaos] எங்கெங்கு நோக்கினும் தாறுமாறு, ஒழுங்கீனம் எங்கெங்கு நோக்கினும் தாறுமாறு, ஒழுங்கீனம் விண்வெளியில் விண்மீன்கள் இல்லை உயிரினமோ, விலங்கினமோ எதுவும் இல்லை ரசாயனக் கூட்டுகள் கிடையா அங்கிங்கு எனாதபடி எங்கும் கதிரெழுச்சிகள் கதிர் வீச்சுகள் தொடர்ந்து அவை யாவும் நகர்ந்து முட்டி மோதி, இணைந்து, பிணைந்து புதுத் துணுக்குகள் உண்டாயின மோதலில் சில துகள்கள் அழிந்தும் போயின மோதலில் சில துகள்கள் அழிந்தும் போயின எங்கும் தணல், வெப்பம், கற்பனிக்க இயலாத அளவில் புரட்சித் துகள்கள் [Chaotic Particles] உமிழ்ந்த உஷ்ணம் எங்கும் தணல், வெப்பம், கற்பனிக்க இயலாத அளவில் புரட்சித் துகள்கள் [Chaotic Particles] உமிழ்ந்த உஷ்ணம் அதே கணத்தில் கொட்டும் பேரொளி அருவிகள் அதே கணத்தில் கொட்டும் பேரொளி அருவிகள் அடுத்து எங்கணும் எக்ஸ்ரே கதிர்கள் எழுச்சி அடுத்து எங்கணும் எக்ஸ்ரே கதிர்கள் எழுச்சி மைய மில்லாத, கங்கு கரையற்ற எல்லை மீறிய வெளி மைய மில்லாத, கங்கு கரையற்ற எல்லை மீறிய வெளி எங்கெங்கு காணினும் சக்தி மயம் எங்கெங்கு காணினும் சக்தி மயம் எந்தெந்த அடிப்படைகளில் பிறக்க முடியுமோ, அந்தந்த தோற்றங்களில் உருவாகிச் சக்தியின் தாண்டவம்\n ஈர்ப்பியல் இருப்பினும் விரிவு, துரித விரிவு இரப்பர் பலூன் உப்பும் போது, ஒரு புள்ளி அருகிய புள்ளியை முந்தாமல் ஒன்றாய் விரிவது போல், அகிலத்தின் [Universe] ஒவ்வொரு களமும் தளமும் விரிந்தது இரப்பர் பலூன் உப்பும் போது, ஒரு புள்ளி அருகிய புள்ளியை முந்தாமல் ஒன்றாய் விரிவது போல், அகிலத்தின் [Universe] ஒவ்வொரு களமும் தளமும் விரிந்தது ஒவ்வோர் அரங்கமும் [Region] ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் சென்றது ஒவ்வோர் அரங்கமும் [Region] ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் சென்றது அடுத்த கணத்தில் நிகழ்ந்தது, தணிப்பு [Cooling] அடுத்த கணத்தில் நிகழ்ந்தது, தணிப்பு [Cooling] குளிர்ந்து வெப்பம் தணிந்து ஏராளமான துகள்கள் சுருங்கி இடவசதி அமைப்பு குளிர்ந்து வெப்பம் தணிந்து ஏராளமான துகள்கள் சுருங்கி இடவசதி அமைப்பு விரியும் விண்வெளிச் சக்தியின் உக்கிரத்தைக் குறைத்து, அகிலத்தில் உஷ்ணமும் குன்றியது\nமுடிவில் ஒழுங்கீனத் தாண்டவங்களில் விளைந்த புதுத் துணுக்குகளின் பிறப்புகள் ஒய்ந்தன அழிவு இயக்கமும் ஓய்ந்தது ஆனால் விண்வெளியின் விரிவு நிற்காமல், தொடர்ந்து விரிந்து கொண்டே பேரொளி மட்டும் மங்குகிறது மீதப்பட்டுத் தங்கிய பிண்டத் துணுக்குகள் குளிர்ந்து, உண்டைத் கட்டிகளாகத் திரண்டு வாயு மேகங்களாய் மிதந்தன மீதப்பட்டுத் தங்கிய பிண்டத் துணுக்குகள் குளிர்ந்து, உண்டைத் கட்டிகளாகத் திரண்டு வாயு மேகங்களாய் மிதந்தன அப்போது பூத ஈர்ப்பியல் விசை [Giant Gravitational Force] எழுந்து மேகங்களை அழுத்திச் சுருக்கி விண்மீன்கள் தோன்றின அப்போது பூத ஈர்ப்பியல் விசை [Giant Gravitational Force] எழுந்து மேகங்களை அழுத்திச் சுருக்கி விண்மீன்கள் தோன்றின அண்ட கோளங்கள் தோன்றின\nஇருபதாம் நூற்றாண்டில் யூகித்த பெரு வெடிப்பு நியதி\nபிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு நியதியைத் ‘ தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெப்பக் கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் அகிலப் பெரு வெடிப்பு [Cosmic Explosion] நிகழ்ந்து அதன்பின் பிரபஞ்சம் விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் அகிலப் பெரு வெடிப்பு [Cosmic Explosion] நிகழ்ந்து அதன்பின் பிரபஞ்சம் விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்பியல் நியதியின் தளவியல் சமன்பாடுகளின்’ [Field Equations of General Theory of Relativity] அடிப்படையில் அந்தக் கோட்பாடு உருவானது\nபிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் ‘பெரு வெடிப்பு நியதி ‘ [Big Bang Theory] இதுதான் பேரளவு உஷ்ண முள்ள, மாபெரும் திணிவும் [Density] பளுவு முள்ள [Mass] ஒரு தீக்கோளத் தீவிர வெடிப்பின் தொடர் விரிவு பேரளவு உஷ்ண முள்ள, மாபெரும் திணிவும் [Density] பளுவு முள்ள [Mass] ஒரு தீக்கோளத் தீவிர வெடிப்பின் தொடர் விரிவு அவ்வெடிப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தின் பின் விளைவுகள் அவ்வெடிப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தின் பின் விளைவுகள் முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பெரு வெடிப்பு நியதியை நம்புவதற்குத் தயங்கினார் முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பெரு வெடிப்பு நியதியை நம்புவதற்குத் தயங்கினார் அதற்குப் பதிலாக விரியாத, நிலையான பிரபஞ்ச மாதிரி அமைப்பை விளக்க முயன்று அவர் தன் சமன்பாடுக��ைத் திருத்தினார் அதற்குப் பதிலாக விரியாத, நிலையான பிரபஞ்ச மாதிரி அமைப்பை விளக்க முயன்று அவர் தன் சமன்பாடுகளைத் திருத்தினார் பின்னால் அவ்வாறு மாற்றியதற்கு, ஐன்ஸ்டைன் வருந்தினார் பின்னால் அவ்வாறு மாற்றியதற்கு, ஐன்ஸ்டைன் வருந்தினார் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1922 இல் ரஷ்ய வானியல் நிபுணர் அலெக்ஸண்டர் ஃபிரைட்மன் [Alexander Friedmann (1888-1925)] பெல்ஜியம் அகிலவியல் ஞானி ஜார்ஜஸ் லெமைட்டர் [Georges Lemaitre (1894-1966)] இருவரும் பெரு வெடிப்பு நியதியை அறிவித்து, விரியும் பிரபஞ்சத்தை முதன் முதலில் விளக்கினார்கள்.\n1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் ‘தான் செய்த மாபெரும் தவறு ‘ என்று ஒப்புக் கொண்டார் அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதிபலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்\nஅமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டு பிடித்தார்\nபூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த விஞ்ஞானி\n1925 புத்தாண்டு தினத்தில் வாஸிங்டன் D.C. இல் நடந்த அமெரிக்க வானியியல் குழுவினரின் [American Astronomical Society] முப்பத்தி மூன்றாவது கூட்டத்தில், காலிஃபோர்னியாவின் பாஸடேனா [Pasadena] நகரிலிருந்து, நேராக வர முடியாத ஓரிளைஞரின் விஞ்ஞானத் தாள் மட்டிலும் வாசிக்கப் பட்டது அப்போதைய உலகப் பெரும் வில்ஸன் சிகரத்தின் 100 அங்குல எதிரொளிப்பியில் [Mount Wilson 100 ‘ Reflector] பணி யாற்றிய, 32 வயதுடைய, அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] ஒரு பூத விண்மீனைக் [Giant Star, Cepheid] கண்டார் அப்போதைய உலகப் பெரும் வில்ஸன் சிகரத்தின் 100 அங்குல எதிரொளிப்பியில் [Mount Wilson 100 ‘ Reflector] பணி யாற்றிய, 32 வயதுடைய, அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] ஒரு பூத விண்மீனைக் [Giant Star, Cepheid] கண்டார் அது ஒளி மலர்ச்சியிலும், வடிவிலும் [Luminosity, Size] மாறிடும் விண்மீன் [Variable Star] அது ஒளி மலர்ச்சியிலும், வடிவிலும் [Luminosity, Size] மாறிடும் விண்மீன் [Variable Star] ஆகவே காலம் நீடிக்க நீடிக்க, அவ்விண்மீன் ஒளியின் முழுப் பூரண மதிப்புகள் [Absolute Magnitude] கிடைக்கும். ஆன்ரோமீடா [Andromeda or M31] என்று அழைக்கப்படும் அந்த விண்மீன், அகண்ட சுருள் மேகம் போன்ற ஒரு மாபெரும் நிபுளா [Great Nepula] ஆகவே காலம் நீடிக்க நீடிக்க, அவ்விண்மீன் ஒளியின் முழுப் பூரண மதிப்புகள் [Absolute Magnitude] கிடைக்கும். ஆன்ரோமீடா [Andromeda or M31] என்று அழைக்கப்படும் அந்த விண்மீன், அகண்ட சுருள் மேகம் போன்ற ஒரு மாபெரும் நிபுளா [Great Nepula] அந்த விண்மீன் அகிலத் தூரங்களை [Cosmic Distances] கணிப்பதற்கு மிகவும் உதவுகின்றது அந்த விண்மீன் அகிலத் தூரங்களை [Cosmic Distances] கணிப்பதற்கு மிகவும் உதவுகின்றது ஆன்ரோமீடா நமது பால்மய வீதிக்கும் [Milky Way] அப்பால் வெகு தொலைவில் இருப்பதாக ஹப்பிள் ஐயமின்றி நிரூபித்துக் காட்டினார்\nஎட்வின் ஹப்பிள் அவரது காலத்திய, மாபெரும் வில்ஸன் நோக்ககத்தின் [Mount Wilson Observatory] 100 அங்குல தொலை நோக்கியை முதன் முதல் இயக்கி வான மண்டலத்தைத் துருவி வட்ட மிட்டு, அரிய பல கண்டு பிடிப்புகளை வெளியிட்டவர் பிரபஞ்சத்தின் பேரளவு, கட்டமைப்பு, பண்பாடுகள் ஆகியவற்றின் அறிவில் பெருத்த மாறுதல்களை உண்டாக்கினார் பிரபஞ்சத்தின் பேரளவு, கட்டமைப்பு, பண்பாடுகள் ஆகியவற்றின் அறிவில் பெருத்த மாறுதல்களை உண்டாக்கினார் மாபெரும் வடிவு கொண்ட காலக்ஸிகள் [Galaxies] ‘தீவு அகிலங்கள் ‘ [Island Universes] என்று ஹப்பிளின் ஆய்வுகள் கூறின மாபெரும் வடிவு கொண்ட காலக்ஸிகள் [Galaxies] ‘தீவு அகிலங்கள் ‘ [Island Universes] என்று ஹப்பிளின் ஆய்வுகள் கூறின மேலும் ஹப்பிள் பல காலக்ஸிகளின் வடிவங்களை நோக்கி, அவற்றின் ‘இனப் பகுப்பு ஏற்பாட்டை ‘ [Classification System for the Galaxies] வகுத்தார். அந்த ஏற்பாடு இப்போதும் ஒப்பிடக் கையாளப் படுகிறது மேலும் ஹப்பிள் பல காலக்ஸிகளின் வடிவங்களை நோக்கி, அவற்றின் ‘இனப் பகுப்பு ஏற்பாட்டை ‘ [Classification System for the Galaxies] வகுத்தார். அந்த ஏற்பாடு இப்போதும் ஒப்பிடக் கையாளப் படுகிறது அவரது உன்னத ஆக்கம், காலக்ஸியின் தூரத்திற்கும், அது விலகி நகரும் வேகத்திற்கும் உள்ள ஓர் உடன்பாட்டை 1929 இல் கண்டு பிடித்தது. அதாவது காலக்ஸிகளின் வேகம் அவற்றின் தூரத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்று அறிவித்தார் அவரது உன்னத ஆக்கம், காலக்ஸியின் தூரத்திற்கும், அது விலகி நகரும் வேகத்திற்கும் உள்ள ஓர் உடன்பாட்டை 1929 இல் கண்டு பிடித்தது. அதாவது காலக்ஸிகளின் வேகம் அவற்றின் தூரத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்று அறிவித்தார் காலக்ஸிகளின் வேகத்துக்கும், தூரத்துக்கும் உள்ள விகிதம் [வேகம்/தூரம்] ‘ஹப்பிள் நிலை இலக்கம் ‘ [Hubble Constant] என்று வானியலில் குறிப்பிடப் படுகிறது\nஎட்வின் ஹப்பிளின் வாழ்க்கை வரலாறு\n1889 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவில் எட்வின் ஹப்பிள் மிஸ்ஸொரியில் பிறந்தார். தந்தையார் ஜான் ஹப்பிள் மிஸ்ஸொரியைச் சேர்ந்தவர். தாயார் வெர்ஜினியா நெவாடாவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தார் 1898 இல் சிகாகோ நகரில் குடியேறினர். அங்கே சிறுவன் ஹப்பிள் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பில்லாமல் சாதாரண மாணவன் போல் படித்தான். ஆனால் உடல்திறப் போட்டிகளில் தீரனாகப் பெயர் எடுத்தான் சிறு வயதில் ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne], ரைடர் ஹாகார்டு [Rider Haggaard] ஆகியோர் நாவல், மற்றும் ஸாலமன் சுரங்கங்கள் [Solomon ‘s Mines] போன்ற நூல்களைப் படித்தான். தாத்தாவின் விருப்பப்படி பனிரெண்டாம் வயதில் செவ்வாய்க் கோளைப் பற்றி ஹப்பிள் எழுதிய ஓர் அரிய கட்டுரையை ஸ்பிரிங்ஃபீல்டு செய்தித்தாள் வெளியிட்டது சிறு வயதில் ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne], ரைடர் ஹாகார்டு [Rider Haggaard] ஆகியோர் நாவல், மற்றும் ஸாலமன் சுரங்கங்கள் [Solomon ‘s Mines] போன்ற நூல்களைப் படித்தான். தாத்தாவின் விருப்பப்படி பனிரெண்டாம் வயதில் செவ்வாய்க் கோளைப் பற்றி ஹப்பிள் எழுதிய ஓர் அரிய கட்டுரையை ஸ்பிரிங்ஃபீல்டு செய்தித்தாள் வெளியிட்டது அடுத்து உதவி நிதி பெற்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1910 இல் B.S. பட்டத்தைப் பெற்றார்.\nகல்வி மேன்மைக்குரிய ரோடெஸ் சன்மானம் பெற்று [Rhodes Scholarship] ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ராணி கல்லூரியில் ��ேற்படிப்பு பயில, அவருக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தது ஹப்பிள் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே சட்டப் படிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு 1913 இல் மீண்டார். அமெரிக்காவில்தான் ஹப்பிள் தனது வானியல் அறிவை வளர்ச்சி செய்ய அநேக வாய்ப்புக்கள் கிடைத்தன.\nமறுபடியும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, வானியல் விஞ்ஞானம் பயின்று 1917 இல் Ph.D. பட்டம் பெற்றார் 1917-1919 இரண்டாண்டுகள் முதல் உலக யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு, அமெரிக்க வானியல் வல்லுநர் ஜார்ஜ் ஹேல் [George Hale (1868-1938)] வேண்டுகோளுக்கு இணங்கிப் பாஸடேனா, காலிஃபோர்னியாவில் உள்ள [Pasadena, California] வில்ஸன் சிகர நோக்ககத்தில் [Mount Wilson Observatory] ஆராய்ச்சி செய்ய நுழைந்தார்\n1970 ஆம் ஆண்டு வில்ஸன் & பால்மர் நோக்ககங்கள் [Mount Wilson & Mount Palmer Observatories], விஞ்ஞானி ஹேல் நினைவாக ‘ஹேல் நோக்ககங்கள் ‘ [Hale Observatories] என்று பெயர் மாற்றம் ஆயின உலகின் பெரிய விண்வெளி நோக்கங்களில் காலிஃபோர்னியா ஹேல் நோக்ககம் ஒன்று உலகின் பெரிய விண்வெளி நோக்கங்களில் காலிஃபோர்னியா ஹேல் நோக்ககம் ஒன்று 1919 இல் அமைக்கப் பட்ட மாபெரும் 100 அங்குல பூதத் தொலை நோக்கியை ஹப்பிள் இயக்கியதோடு, அடுத்து 200 அங்குலத் தொலை நோக்கியின் டிசைனுக்கும் உதவி செய்தார் 1919 இல் அமைக்கப் பட்ட மாபெரும் 100 அங்குல பூதத் தொலை நோக்கியை ஹப்பிள் இயக்கியதோடு, அடுத்து 200 அங்குலத் தொலை நோக்கியின் டிசைனுக்கும் உதவி செய்தார் நிறுவனம் ஆன பிறகு, அதையும் தான் இறப்பதற்கு முன் [1953] உபயோகித்து ஆய்வுகள் செய்தார் நிறுவனம் ஆன பிறகு, அதையும் தான் இறப்பதற்கு முன் [1953] உபயோகித்து ஆய்வுகள் செய்தார் 1973 ஆண்டு வரை பெரிதாய்க் கருதப்பட்ட 200 அங்குல தொலை நோக்கி இருந்த இடத்தில், இப்போது மிகப் பெரிய 400 அங்குல தொலை நோக்கி ஒன்று அமைக்கப் பட்டுள்ளது\n1924 இல் எட்வின் ஹப்பிள் கிரேஸ் பர்க் [Grace Burke] என்னும் மாதை பாஸடேனாவில் மணந்து கொண்டார். இரண்டு உலக யுத்தங்களிலும் பங்கெடுத்து இடையே 30 ஆண்டுகள் அண்ட வெளி ஆராய்ச்சிகள் செய்து, ஹப்பிள் 1953 ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மூளை உதிரத் தடைப்பட்டு [Cerebral Thrombosis] பாஸடெனாவில் காலமானார்.\nபிரபஞ்ச விரிவு பற்றி ஐன்ஸ்டைனும், எட்வின் ஹப்பிளும்\n1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார் பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார் பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார் அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்\n1924 இல் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், அதனுள் ஊர்ந்து செல்லும் எண்ணற்ற விண்மீன்கள், காலக்ஸிகள் ஆகியவற்றைப் பற்றிய புதிய கருத்துக்கள் பல எழுந்தன அமெரிக்க வானியல் வல்லுநர் மெல்வின் ஸ்லிஃபர் [Melvin Slipher], எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], மில்டன் ஹுமாஸன் [Milton Humason] மூவரும் அண்டையில் நம் பால்மய வீதியில் இருப்பதாக எண்ணி யிருந்த சில நிபுளாக்கள், மெய்யாகப் பிரபஞ்சத்தில் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளதாகக் கண்டார்கள் அமெரிக்க வானியல் வல்லுநர் மெல்வின் ஸ்லிஃபர் [Melvin Slipher], எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], மில்டன் ஹுமாஸன் [Milton Humason] மூவரும் அண்டையில் நம் பால்மய வீதியில் இருப்பதாக எண்ணி யிருந்த சில நிபுளாக்கள், மெய்யாகப் பிரபஞ்சத்தில் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளதாகக் கண்டார்கள் அரிசோனா பிளாக்ஸ���டாஃப் நோக்ககத்தில் [Flagstaff Observatory, Arizona] ஸ்லிஃபரும், ஹப்பிள், ஹுமாஸன் இருவரும் காலிஃபோர்னியா வில்ஸன் சிகர நோக்ககத்திலும் [Mount Wilson Observatory, CA] பணி புரிந்து வந்தனர். அதி வேகத்தில் காலக்ஸிகள் பூமியை விட்டு அப்பால் வெகு தொலைவில் விலகிச் செல்வதை நோக்கி, பிரபஞ்சத்தின் பிரம்மாண்டப் பேரளவைக் கண்டு வியந்தனர் அரிசோனா பிளாக்ஸ்டாஃப் நோக்ககத்தில் [Flagstaff Observatory, Arizona] ஸ்லிஃபரும், ஹப்பிள், ஹுமாஸன் இருவரும் காலிஃபோர்னியா வில்ஸன் சிகர நோக்ககத்திலும் [Mount Wilson Observatory, CA] பணி புரிந்து வந்தனர். அதி வேகத்தில் காலக்ஸிகள் பூமியை விட்டு அப்பால் வெகு தொலைவில் விலகிச் செல்வதை நோக்கி, பிரபஞ்சத்தின் பிரம்மாண்டப் பேரளவைக் கண்டு வியந்தனர் டாப்பிளர் விளைவைப் [Doppler Effect] பின்பற்றிக் காலக்ஸிகளின் ஒளிநிறப் பட்டையில் செந்நிறப் பெயர்ச்சி [Red-Shift end of Spectrum] விளிம்பில் முடிவதைக் கண்டு, அவற்றின் அதி வேகத்தைக் கண்டு வியப்புற்றனர்\nஹப்பிள் ஐன்ஸ்டைனுடன் சேர்ந்து பணியாற்றி, அவரது பொது ஒப்பியல் நியதிச் சமன்பாடுகளில் [Equations in General Theory of Relativity] சில மாற்றங்கள் செய்ய உதவினார் 1929 இல் ஹப்பிளின் விதி [Hubble ‘s Law] வெளியானது: ‘காலக்ஸிகள் நம்மை விட்டு, தம்முள் ஒன்றை ஒன்று விட்டு விலகி அப்பால் இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர் விகிதத்தில் மிகுந்திடும் வேகங்களில் செல்கின்றன ‘ என்பதே ஹப்பிள் விதி 1929 இல் ஹப்பிளின் விதி [Hubble ‘s Law] வெளியானது: ‘காலக்ஸிகள் நம்மை விட்டு, தம்முள் ஒன்றை ஒன்று விட்டு விலகி அப்பால் இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர் விகிதத்தில் மிகுந்திடும் வேகங்களில் செல்கின்றன ‘ என்பதே ஹப்பிள் விதி 1929 இல் ஹப்பிள் மதிப்பிட்ட காலக்ஸிகளின் வேகம், வினாடிக்கு 45 மைல் [162,000 mph]\nஐன்ஸ்டைன் ஹப்பிள் கூறிய விரியும் பிரபஞ்சக் கருத்துக்களை ஒப்புக் கொண்டார் 1931 இல் காலிஃபோர்னியா வில்ஸன் நோக்ககத்தில் ஐன்ஸ்டைன் மூன்று ஆண்டுகள் ஹப்பிளுடன் பணி செய்து, பிரபஞ்ச அண்டங்களை நேராகக் கண்டு, அவருடன் விவாதித்துத் தன் ஒப்பியல் சமன்பாடுகளைத் திருத்தினார் 1931 இல் காலிஃபோர்னியா வில்ஸன் நோக்ககத்தில் ஐன்ஸ்டைன் மூன்று ஆண்டுகள் ஹப்பிளுடன் பணி செய்து, பிரபஞ்ச அண்டங்களை நேராகக் கண்டு, அவருடன் விவாதித்துத் தன் ஒப்பியல் சமன்பாடுகளைத் திருத்தினார் பிறகு ஐன்ஸ்டைன், பிரின்ஸ்டன் மேல்நிலைப் பெளதிக கூடப் [Princeton Institute of Advanced Studies, New Jersey] பதவியை ஏற்றுக் கொண்டு நியூ ஜெர்ஸிக்குச் சென்றார்\nஹப்பிள் கண்டுபிடித்த அகிலவெளி மெய்ப்பாடுகள்\n1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார். சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக் கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப்படுத்தப் படாமலே இருந்தது அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார் 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார் நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy] என்றும் கூறினார்\nஹப்பிள் மற்றும் சில காலாக்ஸிகளின் தூரங்களை அளந்து, அவை வெளிவிடும் தெளிவான ஒளியை ஆய்ந்து அவற்றின் தூரத்தைக் காட்டும் பொது அளவுக் கோலாக எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார் ஒரு காலாக்ஸி நம்மை விட்டு விலகிப் போகும் வேகத்தையோ, அல்லது அது நம்மை நோக்கி அருகி வரும் வேகத்தையோ, அது வீசும் ‘ஒளியின் டாப்பிளர் பெயர்ச்சி’ [Doppler Shift of Light] மூலம் அளப்பது மிக எளிது என்று கண்டார்.\nஒருவர் ரயில் தண்டவாளக் கடப்புப் [Railway Crossing] பாதையில் நின்று ரயில் ஊதும் விசிலைக் கேட்டால் டாப்பிளர் பெயர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம் ரயில் கடப்பு வாயிலை நெருங்கும் போது, விசிலின் ஓசை மிகுந்து கொண்டே பெருகுகிறது ரயில் கடப்பு வாயிலை நெருங்கும் போது, விசிலின் ஓசை மிகுந்து கொண்டே பெருகுகிறது ரயில் கடப்பு வாயிலைத் தாண்டியவுடன் விசிலின் ஓசை குறைந்து கொண்டே தணிகிறது ரயில் கடப்பு வாயிலைத் தாண்டியவுடன் விசிலின் ஓசை குறைந்து கொண்டே தணிகிறது இந்நிகழ்ச்சி தான் ‘டாப்பிளர் விளை���ு ‘ [Doppler Effect] என்று கூறப் படுகிறது. ஒளிச் சக்தியும், ஒலிச்சக்தி போலவே நடந்து கொள்கிறது இந்நிகழ்ச்சி தான் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] என்று கூறப் படுகிறது. ஒளிச் சக்தியும், ஒலிச்சக்தி போலவே நடந்து கொள்கிறது தாண்டிச் செல்லும் ரயில் விசிலைப் போல, நம்மைக் கடந்து செல்லும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum] நோக்கினால் செந்நிறம் மிகையாகிறது தாண்டிச் செல்லும் ரயில் விசிலைப் போல, நம்மைக் கடந்து செல்லும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum] நோக்கினால் செந்நிறம் மிகையாகிறது நம்மை நெருங்கி வரும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை நோக்கினால் எதிர் விளிம்பான நீல நிறம் மிகையாகிறது நம்மை நெருங்கி வரும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை நோக்கினால் எதிர் விளிம்பான நீல நிறம் மிகையாகிறது மேற்கூறிய செந்நிறப் பெருக்கம் ‘செந்நிறப் பெயர்ச்சி ‘ [Redshift] என்று குறிப்பிடப் படுகிறது மேற்கூறிய செந்நிறப் பெருக்கம் ‘செந்நிறப் பெயர்ச்சி ‘ [Redshift] என்று குறிப்பிடப் படுகிறது ஹப்பிள் நுணுக்கமான ஒளிப்பட்டை வரைமானியைப் [Sensitive Spectrograph] பயன்படுத்தி, விலகிச் செல்லும் பல காலக்ஸிகளின் ‘செந்நிறப் பெயர்ச்சிகளை ‘ 1929 ஆம் ஆண்டில் சேமித்து ஓர் வரைப்படத்தில் குறித்தார்.\nஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப் பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு நேர் கோடு உருவாகியது அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார் அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார் காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன்பாடே, ‘ஹப்பிளின் விதி ‘ [Hubble’s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப் பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது அர்த்தம்\nபிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு ��ிலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம் என்று ஹப்பிளால் நிரூபிக்கப் பட்டது அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம் என்று ஹப்பிளால் நிரூபிக்கப் பட்டது பொது ஒப்பியல் நியதிக்கு [General Theory of Relativity] உட்பட்டு, 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘ஈர்ப்பியல் நியதியின்’ [Theory of Gravity] தவிர்க்க முடியாத முடிவு, எல்லா காலக்ஸிகளும், மற்றும் பிரபஞ்சம் முழுவதுமே, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ‘பெரு வெடிப்பில் ‘ உண்டானவை என்பதே\nபெருவெடிப்பு நியதியை மெய்பித்த விஞ்ஞானிகள்\nபெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியில் உருவாக்கிய ஒரு கருத்து அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை 1940 இல் ஜார்ஜ காமாவ் [George Gamov] அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின்னும் அபிவிருத்தி செய்தார்.\nஅடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கட��ில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது\nபிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று ஊகித்து முன்னறிவித்தார்கள்\nஅவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் வெப்பவீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)]. 1965 ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தில் [Bell Laboratories, Crawford Hill] பணியாற்றும் ஆர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் வில்ஸன் என்ற இரண்டு கதிரலை விஞ்ஞானிகளால் [Radio Astronomers: Arno Penzias, Robert Wilson] அந்த உஷ்ண நிலை விண்வெளியில் மெய்ப்பிக்கப் பட்டு, பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது அவ்வரிய ‘அகிலப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சுக் ‘ [Cosmic Microwave Background Radiation] கண்டு பிடிப்புக்குப் பென்ஸியாஸ், வில்ஸன் இருவரும் 1978 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்\nபூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி\nநாசா [NASA] எட்வின் ஹப்பிள் நினைவாக, அவரது பெயரில் 1990 ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றி வரும் ஒரு விண்வெளித் தொலை நோக்கியை [Orbiting Hubble Space Telescope] அண்ட வெளியில் ஏவியது. பிரதம ஆடி 94.5 அங்குல விட்டமுள்ள ஹப்பிள் தொலை நோக்கி 370 மைல் உயரத்தில், வட்ட வீதியில் பூமியைச் சுற்றி வருகிறது. பூமியின் வாயுச் சூழ்மண்டலமும், மேக மந்தைகளும் விண்வெளிக்கு முகத்திரை யிட்டு வானக் கோள்களை மறைக்காத உயரத்தில் பயணம் செய்கிறது, ஹப்பிள் தொலை நோக்கி அண்ட வெளி மீன்கள் வீசும் மின்காந்த ஒளிநிறப் பட்டையின் [Electromagnetic Spectrum] உட்சிவப்பு, புறவூதா அரங்குகளை [Infrared, Ultraviolet Regions] ஆராயும் கருவிகளைக் கொண்டது அண்ட வெளி மீன்கள் வீசும் மின்காந்த ஒளிநிறப் பட்டையின் [Electromagnetic Spectrum] உட்சிவப்பு, புறவூதா அரங்குகளை [Infrared, Ultraviolet Regions] ஆராயும் கருவிகளைக் கொண்டது விரிதள, மங்கிய கோள் காமிராக்கள் [Wide Field, Faint Object Cameras], மிக நுணுக்க, மங்கிய கோள் ஒளிநிறப் பட்டை மானிகள் [High Resolution, Faint Object Spectrographs], விரை வேக ஒளித்திரள் ஒப்புமானி [High Speed Photometer] ஆகியவை தொலை நோக்கியில் அமைக்கப் பட்டுள்ளன.\n���த்தாண்டுகளுக்கு மேலாக அண்ட கோளங்களின் அற்புதக் காட்சிகளை, பால்மய வீதியை, கண்கவரும் காலக்ஸிகளைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பிக் கொண்டு வருகிறது ஹப்பிள் தொலை நோக்கி பிரபஞ்சத்தில் ஒருவேளை இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட கருங்குழி [Black Hole] இருக்கையை முதன் முதலாக உறுதிப் படுத்தி, ஹப்பிள் தொலை நோக்கி 1994 ஆம் ஆண்டில் சான்றாக விபரங்களைக் காட்டி யுள்ளது பிரபஞ்சத்தில் ஒருவேளை இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட கருங்குழி [Black Hole] இருக்கையை முதன் முதலாக உறுதிப் படுத்தி, ஹப்பிள் தொலை நோக்கி 1994 ஆம் ஆண்டில் சான்றாக விபரங்களைக் காட்டி யுள்ளது பரிதியின் பளுவை விட மூன்று பில்லியன் மடங்கு நிறையுடைய மாபெரும் ஓர் அண்டத்தைக் M87 காலக்ஸியின் மையத்தில் காட்டி யுள்ளது பரிதியின் பளுவை விட மூன்று பில்லியன் மடங்கு நிறையுடைய மாபெரும் ஓர் அண்டத்தைக் M87 காலக்ஸியின் மையத்தில் காட்டி யுள்ளது பூதக்கோள் வியாழனின் தெளிவான வடிவத்தைக் காட்டி, 1994 இல் வால் மீன் சூமேக்கர் லெவி [Shoemaker-Levi 9] வியாழனுடன் மோதித் தூளாகி எரிந்ததைப் படமெடுத்துள்ளது\nநாசாவின் ‘துணைக்கோள் கோபி’ [COBE Spacecraft, Cosmic Background Explorer] 1989-1993 ஆண்டுகளில் அகிலப் பின்புலக் கதிர்வீச்சின் தளவரைவைப் [Cosmic Background Radiation Mapping] படம் எடுத்தது வெப்பத்தால் அண்டங்கள் உமிழும் கதிர்வீச்சு அடர்த்தி ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்து போல் பிரபஞ்சத்தில் பரவி இருந்ததை அது மெய்ப்பித்துக் காட்டியது வெப்பத்தால் அண்டங்கள் உமிழும் கதிர்வீச்சு அடர்த்தி ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்து போல் பிரபஞ்சத்தில் பரவி இருந்ததை அது மெய்ப்பித்துக் காட்டியது மேலும் அகிலப் பின்புலக் கதிர்வீச்சு சீராகப் பரவாது, அங்கு மிங்கும் சிறிது வேறுபட்டு இருந்ததாக படத்தில் அறியப் படுகிறது மேலும் அகிலப் பின்புலக் கதிர்வீச்சு சீராகப் பரவாது, அங்கு மிங்கும் சிறிது வேறுபட்டு இருந்ததாக படத்தில் அறியப் படுகிறது இந்தச் சீரற்ற வேறுபாடுகள்தான் பிரபஞ்சத்தில் காலக்ஸிகளின் வளர்ச்சிக்கும், மற்றும் பிற அண்டங்களின் பெருக்கத்திற்கும் விதைகளாய் அமைகின்றன என்று உறுதியாய்க் கருதப் படுகிறது\nவிதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:\nஇந்தியாவின் 50 அடி பிளவு\n என தயவு செய்து சொல்லுங்கள்\nபூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)\nகலில் கிப்ர���ன் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)\nநிலவும் அந்த நினைவும் மட்டும்..\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14\nஅறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு\n” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்\nதமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்\nதோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:\nஇந்தியாவின் 50 அடி பிளவு\n என தயவு செய்து சொல்லுங்கள்\nபூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)\nநிலவும் அந்த நினைவும் மட்டும்..\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14\nஅறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு\n” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்\nதமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்\nதோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய தி��்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thannaram.in/product/yaanaidoctor-jeyamohan/?add-to-cart=1667", "date_download": "2020-01-20T04:04:44Z", "digest": "sha1:VQG3M5IJ6DDH24USOTLAMJQ2X4WOU5A7", "length": 4980, "nlines": 48, "source_domain": "thannaram.in", "title": "யானை டாக்டர் – ஜெயமோகன் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nHome / Eco-Friendly / யானை டாக்டர் – ஜெயமோகன்\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nசூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்…\nயானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம்.\nகால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இப்புத்தகம், தன்னறம் நூல்வெளியின் வாயிலாக மறுஅச்சுப்பதிப்பு அடைந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் உற்பத்தி விலைக்கே நண்பர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். சூழலியல் நிகழ்வுகளில், திருமணங்களில், இன்னும் பல சுபநிகழ்வுகளில் அன்பளிப்பாக இப்புத்தகம் மனிதர் தொட்டு மனிதருக்கு பரிமாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சேரவேண்டிய கரங்களும் நிறைய இருக்கிறது….\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2014/04/vishu.html", "date_download": "2020-01-20T04:53:41Z", "digest": "sha1:BF32QK3BBBB4S5O3WKLMACLIWJN4EYI3", "length": 21286, "nlines": 412, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: விஷு...!", "raw_content": "\nதமிழ்நாட்டில் \"தமிழ்ப் புத்தாண்டு\" கொண்டாடப்படுவது போலவே கேரளாவில் \"விஷு\" அல்லது \"சித்ரக்கனி\" கொண்��ாடப் படும். மலையாளிகளின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலகெங்கும் வாழும் மலையாளிகள் யாவரும் விஷுவுக்கு முந்தைய தினம் எல்லா வகையான பழங்கள், புத்தாடைகள் எடுத்து கொண்டாட தயாராகுவர். விஷுவுக்கு முந்தைய நாள் இரவு வீட்டிற்கு பெரியவர் பழங்கள், தேங்காய், அரிசி, பருப்பு, புத்தாடைகள், பணம், காசு, தங்க நகைகள் இவற்றை ஒரு தட்டில் வைத்து குருவாயூரப்பன் படம் அல்லது சிலை முன்னே வைத்து விடுவார். (இதற்கு கனி ஒருக்குதல் என்று பெயர்).\nமறுநாள் அதிகாலை ஒவ்வொருவராக கண் திறக்காமல் வந்து ஒருக்கப்பட்ட கனிகளின் முன் அமர்ந்து முதலில் கடவுளை காண வேண்டும். பின்னர் கண்ணாடியில் முகம் பார்த்து ஒவ்வொரு கனிகளையும் காண வேண்டும். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் உண்ணக் கனிகளும், உடுக்க உடையும், செலவுக்கு பணமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதற்கு \"கனி காணுதல்\" என்று பெயர். எல்லோரும் கனி கண்ட பிறகு வயதில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு தங்களால் இயன்ற பணத்தை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். இதற்கு \"கைநீட்டம்\" என்று கூறுவர். குழந்தைகள் ஆர்வமாக தங்களுக்கு கிடைக்கப் போகும் கைநீட்டத்தை எதிர்பார்த்திருப்பர். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதத்துடன் கைநீட்டமும் பெறுவர்.\nபின்னர் குளித்துவிட்டு வந்து கடவுளைத் தொழுது பாடல் பாடியும், கதை சொல்லியும் களிப்பர். பழங்களில் பலாப்பழம், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை பிரித்து உண்பர். பின் புத்தாடை உடுத்தி கோவில்களுக்கு சென்று அங்கே கிருஷ்ணனுக்கு வழிபாடுகள் நடத்தி அங்கே கொடுக்கப்படும் கைநீட்டத்தை பெற்று வருவார்கள். அன்றைய தினம் \"விஷு சத்யா\" எனப்படும் கேரள முறை உணவு பரிமாறப்படும். விஷுக்கஞ்சி அல்லது மாம்பழ புளிசேரி எனப்படும் உணவு வகைகள் அன்றைய சிறப்பு உணவாக இருக்கும். சில வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவர்.\nபழங்களும், கனிக்கொன்னப் பூக்களும் அலங்கரிக்கும் திருநாளாம் விஷு தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:16 AM\nதிண்டுக்கல் தனபாலன் April 14, 2014 at 6:55 AM\nஉளங்க கனிந்த புத்தாண்டு வாழ்த்துக��கள் நண்பரே\nநன்றி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்\nபாஸ் கோவை வந்து கை நீட்டுனா எம்புட்டு கொடுப்பீங்க..\nஆமா அரட்டை அரங்க விசுவா மக்கள் அரங்க விசுவா ( பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு ) :-)\nவாங்க.. நீட்டமா ஒரு கை கொடுக்கறேன்..\n//அரட்டை அரங்க விசுவா / ஹஹஹா\nதம ஒரு லக்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது /- :-)\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா\n நாங்க விஷுக் கனி கண்டு\nராவிலே கனி கண்டு.. அவிடேயும் யாவர்க்கும் எண்ட விஷு ஆஸம்ஷகல்..\nஇனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..\nவிஷுவை விஷுவலாய் கண்டு மகிழச் செய்த ஆவிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,ஆ.வி சார்///ஹூம்..........நாங்க \"தமிழன்\" னு நினைச்சோம்///ஹூம்..........நாங்க \"தமிழன்\" னு நினைச்சோம்ஹ\nபாஸு.. அமெரிக்காவ பத்தி கூட எழுதியிருக்கேன்.. அதுக்காக அமெரிக்கனா இருக்கனுமா என்ன அதைப் பற்றி தெரிந்திருந்தால் போதாதா.. ஹஹஹா..\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு / விஷு நல்வாழ்த்துக்கள்....\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா .\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஆவி\nவிஷுவிற்காக ஒவ்வொரு வருடமும் கேரளத்து நண்பர்களிடம் வாழ்த்துக்கள் சொல்வதுண்டு. ஆனால் விஷு பற்றிய இத்தனை தகவல்களை இப்போது தான் அறிந்தேன். அறியச்செய்த உங்களுக்கு அன்பு நன்றியும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும்\nஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா\nஎங்கள் வீட்டிலும் இந்த கனி ஒருக்குதல் உண்டு\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆவி.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - கல்யா�� சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nதிங்கக்கிழமை : வெஜிடபில் குருமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nஅரசியலில் கரை சேர நினைத்த மூன்று நடிகர்களின்( எம்ஜியார், கமல், ரஜினி) கதை இது\nமார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்து\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D&id=2812", "date_download": "2020-01-20T03:21:38Z", "digest": "sha1:J4LJKPTZBR2PTRERI62SYR4N74QQY5LE", "length": 8397, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கொண்டு ஃபேஸ்புக்கில் க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில், சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்���ப்பட்டுள்ளது. க்ரிப்டோகரென்சி சார்ந்த பேமண்ட் முறையை கொண்டு பிட்காயினுக்கு இணையான டிஜிட்டல் காயின்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.\nஃபேஸ்புக் தன்பங்கிற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.\nமீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என சூக்கர்பர்க் தெரிவித்தார்.\nபயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும். ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல் பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.\nஃபேஸ்புக் தன்பங்கிற்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார்.\nமீண்டும் பிளாக்செயின் ஆத்தின்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும் என சூக்கர்பர்க் தெரிவித்தார்.\nபயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு டேட்டாவை இயக்க அனுமதியளிக்கும் போது பிளாக்செயின் அவர்களுக்கு அதிகளவு சுதந்திரத்தை வழங்கும். ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்பட்ட பிளாக்செயின் பிரிவின் பொறியியல் பிரிவுக்கான தலைவராக எவான் செங் நியமிக்கப்பட்டார்.\nஆகஸ்டு 9: புதிய நோட் ஸ்மார்ட்போன் வெளியிட ...\nபேஸ்புக்கில் இனி உணவும் வாங்க முடியும்: �...\nடுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் முன்ப��ிவு இந்�...\nபட்ஜெட் விலையில் மோட்டோ இ4, இ4 பிளஸ் ஸ்மார�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-20T03:17:04Z", "digest": "sha1:ET7ZZGJITVN7P7BJIRV3DENUX2FA44Q7", "length": 8956, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாட்டை வலையமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாட்டை வலையமைப்பு (Bus Topology) என்பது வலையமைப்பு வடிமைப்பில் ஒன்றாகும். இதில் வாங்கிகள் (கிளையண்ட்ஸ்) ஒரு பொதுவான ஓர் ஊடகத்தைப் பாவிக்கும் அது பாட்டை (பஸ்) என்று அழைக்கப்படும். பொதுவாக கணினியின் தாய்பலகையில் (மதபோட் Motherboard) கணினி வலையமைப்புக்களிலும் இதைக் காணலாம்.\nபாட்டை வலையைப்பானது பல்வேறு வாங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு இலகுவான வழிமுறையாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வாங்கிகள் தொடர்பினை மேற்கொள்ள முயன்றால் தரவுப் பொதிகள் (Data packets) மோதலிற்கு உள்ளாகும். சில வலையைப்புக்களில் தரவுப் பொதிகளில் மோதற் தவிர்பு யுக்தியைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான வலையைப்புக்களில் பல் அணுக்கத்திற்கான காவியை உணரும் (Carrier Sense Multiple Access) தொழில் நுட்பத்தையே கொண்டுள்ளன.\nஇப்பொழுது கம்பியிணைப்புக்கள் பெரும்பாலும் இதைக் கைவிட்டுவிட்டாலும் கம்பியற்ற இணைப்புக்கள் (Wireless) இணைப்புக்கள் பாட்டை இணைப்புக்களாகக் கருதலாம். பாட்டைத் வலையமைப்பில் நேரடியாகவே புதிய சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.\nபாட்டை வலையமைப்பின் அநுகூலங்களும் பிரதிகூலங்களும்[தொகு]\nஇலகுவாக நடைமுறைப்படுத்தக் கூடியதும் விரிவாக்கப்படக்கூடியதும்.\nதற்காலிக அல்லது சிறிய வேகம் ஒரு பிரச்சினையாக இல்லாதவிடத்தில் இது சிறந்த தீர்வாகும்.\nஏனைய வலையமைப்புக்களை விட மலிவானது.\nஒரே ஒரு கம்பியே பயன்படுவதால் இலாபகரமானது.\nகம்பியில் உள்ள வழுக்களை இலகுவாகக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.\nகுறைந்தவிலான கணினிகளையே இணைக்கலாம். அத்துடன் ஓரளவுக்குத்தான் கம்பியை நீட்டிப் பயன்படுத்தலாம்.\nகம்பியில் பிரச்சினை ஏற்பட்டால் முழு வலையமைப்புமே செயலிழந்து விடும்.\nநீண்ட பாவனையில் பராமரிப்புச் செலவுகள் அதிகம்.\nவலையமைப்பு வினைத்திறனானது அதிக கணினிகளை இணைக்கும் பொழுது குறைவடையும்.\nஅந்தங்களில் முறையாக முட��வடைய வேண்டும்.\nஇது ஏனைய வலையைப்புகளை விட மெதுவானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07012036/Minister-Vijayapaskar-DGP-Rajendrans-resignation-must.vpf", "date_download": "2020-01-20T02:49:04Z", "digest": "sha1:NDTJQTZPIZDFTCWFL7SUQSOLB42U2VMT", "length": 11352, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister Vijayapaskar, DGP Rajendran's resignation must be interviewed by Muthrasan || அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி + \"||\" + Minister Vijayapaskar, DGP Rajendran's resignation must be interviewed by Muthrasan\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி\nகுட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:30 AM\nபெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால், மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனால், மத்திய அரசு அதன் விலையை குறைக்க முன்வரவில்லை. விலையை குறைக்கவில்லை என்றால் கண்டிப்பாக போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.\nகுட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டு தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், முதல்-அமைச்சர் அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.\nதூத்துக்குடி மாணவி சோபியா விவகாரத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மனபக்குவத்தோடு நடந்து கொண்டிருக்க வேண்டும். தற்போது மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்குவதற்கான நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுத்து உள்ளது கண்டிக்கத்தக்கது. அவ்வா���ு செய்தால் மாணவியின் எதிர்காலமே சீர்குலைந்து போய்விடும். சோபியா மீது அவர் கொடுத்து உள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும். மோடியின் கொள்கை தான் ஹிட்லர் கொள்கை. பா.ஜ.க. தான் பாசிச கட்சி. இதை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் போட்டு கொள்ளட்டும். தமிழகத்தை பாலைவனமாக ஆக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து விட்டது. எனவே தான் தற்போது தமிழகத்தில் 3 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு அனுமதி அளித்து உள்ளது. இது மத்திய அரசு தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மவுனமாக இருக்காமல் இதை எதிர்த்து பலத்த குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது\n2. பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n3. தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி\n4. ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை\n5. ரவுடி பினு ‘ஸ்டைலில்’ நடுரோட்டில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164531&cat=31", "date_download": "2020-01-20T04:15:57Z", "digest": "sha1:T5QHG7IL2ODZKNJTBI6LZ5ZDFJE6TQMO", "length": 30346, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் தீர்ப்பு தேர்தலில் எதிரொலிக்கும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ரபேல் தீர்ப்பு தேர்தலில் எதிரொலிக்கும் ஏப்ரல் 10,2019 20:19 IST\nஅரசியல் » ரபேல் தீர்ப்பு தேர்தலில் எதிரொலிக்கும் ஏப்ரல் 10,2019 20:19 IST\nரபேல் போர் விமானங்கள் குறித்த ஆவணங்கள் தொடர்ப��க விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்ச கோர்ட் தீர்ப்பு வழங்கியிருப்பது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கூட காக்க முடியாத பா.ஜ.,வால் நாட்டை எப்படி காக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார். பி.எம்., மோடி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்புக்குரியது என்றார்.\nநாட்டை விற்கும் பிரதமர் மோடி\nமோடியால்தான் நாட்டை பாதுகாக்க முடியும்\nரபேல் சர்ச்சையில் விசாரணை தீவிரமாகிறது\nதேர்தலில் ஏன் நிற்கிறேன் டி.ஆர்.,விளக்கம்\nசிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை: ஐ.ஜி\nதேசிய ஹாக்கி கொல்கத்தா சாம்பியன்\nஇறால் பண்ணைகளுக்கு தடை வேண்டும்\nஸ்டாலினால் என்ன செய்ய முடியும்\nராமதாஸ் கதை தேர்தலோடு முடியும்\nகோவையில் பிரதமர் மோடி பிரசாரம்\nFake ID கண்டுபிடிப்பது எப்படி \nநிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு\nஜெ.க்கு தீர்ப்பு தந்தவர் லோக்பால் ஆனார்\nஎன்ன செய்தார் தம்பிதுரை: ஜோதிமணி கேள்வி\nஊட்டியில் சினிமா ஷூட்டிங் நடத்த தடை\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nதேசிய குத்துச்சண்டை; காஞ்சி சிறுமிக்கு தங்கம்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\n'PM Narendra Modi' சினிமாவுக்கு தடை\nஎப்படி ராகுல் ஜீ வருடம் 72000 போடுவிங்க\nகொடிகட்டி பறந்த பிளாஸ்டிக்: தடை மீறிய அதிமுக\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nலோக் ஆயுக்தா 2 உறுப்பினர் நியமனத்துக்கு தடை\nவிஜய் சேதுபதி கூட நடிக்கணும் 96 கௌரி\nராகுல் vs மோடி கேள்விகளுக்கு பதில் எங்கே \nநாய் கூட நடிக்க பயமா இருந்துச்சு ஜி.வி.பிரகாஷ் பேட்டி\nதேசிய விருது பெற்றாலும் இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறேன்..பாடகர் சுந்தரைய்யர்\nதேசிய விருது பெற்றாலும் பிள்ளைகளை படிக்கவைக்க முடியவில்லை.. பாடகர் சுந்தரைய்யர்\nவேட்பாளர் தேர்வு ஜெ., எப்படி செய்வார் \nஅதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்கட்சிகள்; மோடி | PM Narendra Modi Full Speech | Coimbatore | BJP\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஇண்டர்நெட்டுல டர்ட்டி ப்லிம்தான் பாக்குறாங்க\n250 கிலோ எடை பயங்கரவாதி கைது; லாரியில் தூக்கிச்சென்றனர்\nநீரில் சாய்ந்த சம்பா பயிர்கள்\nமுக்கோண வடிவில் பார்லி வளாகம்\n16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்\nஇலங்கை அகதிகளின் நிலை வேதனை தருகிறது; நிர்மலா உருக்கம்\nமுட்டை மீது கோமுகாசன சாதனை\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nபாக்.கில் 2 நாளில் 3 இந்துச்சிறுமிகள் கடத்தி மதமாற்றம்\nபழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெ��ுமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/australia/03/205332?ref=archive-feed", "date_download": "2020-01-20T02:57:10Z", "digest": "sha1:NSSJRZZ6Q6SCK3JXYHYI44GBMSYE324Z", "length": 9750, "nlines": 129, "source_domain": "www.lankasrinews.com", "title": "தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஐ.எஸ். ஆதரவு மாணவிக்கு 42 ஆண்டுகள் சிறை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஐ.எஸ். ஆதரவு மாணவிக்கு 42 ஆண்டுகள் சிறை\nஅவுஸ்திரேலியாவில் தமிழரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற ஐ.எஸ் ஆதரவு வங்கதேசப் பெண்ணுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nவங்கதேசத்தைச் சேர்ந்த 26 வயதான முமேனா ஷோமா என்ற பெண், கடந்த 2013 ஆம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பரப்புரைகளால் கவரப்பட்டு, அவர்களது ஆதரவாளராக மாறியுள்ளார்.\nதொடர்ந்து, துருக்கி வழியாக சிரியாவிலுள்ள ஐ.எஸ். பகுதிக்குச் செல்லும் நோக்குடன், அந்த நாட்டில் கல்வி பயில்வதற்கான விசாவுக்கு முமேனா ஷோமா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது விண்ணப்பத்தை துருக்கி அரசு நிராகரித்தது.\nஅதையடுத்து, மேலை நாடுகளில் தாக்குதல் நடத்துமாறு ஐ.எஸ். பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, அவர் அவுஸ்திரேலியாவில் கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்.\nஅவரது விசாவை ஏற்ற அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலிய குடும்பம் ஒன்றுடன் தங்கிப் படிக்க கடந்த 2018 ல் முமேனாவுக்கு அனுமதி அளித்தது.\nஇதனிடையே ஐ.எஸ். உத்தரவுபடி அந்தக் குடும்பத்தினரை படுகொலை செய்ய திட்டமிட்ட முமேனா, அந்த வீட்டிலிருந்த தலையணையை கத்தியால் குத்தி அதற்காக ஒத்திகை பார்த்துள்ளார்.\nஇச்சம்பவத்தை கவனித்த அவுஸ்திரேலிய குடும்பத்தினர், அவரை வேறு வீட்டுக்கு மாற்றும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய ரோஜர் சிங்காரவேலு என்ற தமிழர் வீட்டில் அவர் தங்க வைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பு தங்களின் அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிட்ட காணொளிகளை பார்வையிட்ட ஷோமா, அடுத்த மூன்று நாட்களில் சிங்காரவேலுவை திட்டமிட்டு கத்தியால் தாக்கியுள்ளார்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் இருந்து சிங்காரவேலு உயிர்பிழைத்தார். ஷோமாவின் தாக்குதலில் இருந்து தாம் உயிர் தப்பியது வியப்பாக உள்ளது என கூறியுள்ள சிங்காரவேலு,\nஇதுபோன்ற நபர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு எப்படி விசா அனுமதி வழங்குகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த விவகராம் தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு 42 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nமட்டுமின்றி 31 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்க���் ஷோமாவுக்கு பிணை நிராகரிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/kaappaan-movie-review/", "date_download": "2020-01-20T04:44:40Z", "digest": "sha1:DRVZTERXD6TJG7DCICKPB3G55TMAFDDH", "length": 13587, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "காப்பான் விமர்சனம் | இது தமிழ் காப்பான் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காப்பான் விமர்சனம்\nகதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nஅயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் காப்பவராகவும் சூர்யா நடித்துள்ளார், வெற்றிகரமாக கே.வி.ஆனந்துடன் இணைந்து ஒரு ட்ரைலஜியை நிறைவு செய்துள்ளார் சூர்யா.\nகே.வி.ஆனந்த் படங்களில் நிலவும் ஒரு பிரச்சனை – படத்தின் நீளம். இங்கு சினிமா செய்திகளை ரசிகர்கள் தேடித் தேடிச் சேகரிக்கின்றனர். சூர்யா, SPG-ஐச் சேர்ந்தவர் என்பதைப் படக்குழுவே தங்கள் பேட்டிகளில் சொல்லியுள்ளனர். ஆனாலும், அவரை ஒரு பயங்கரவாதி போல் பில்டப் செய்து, ‘ஹய்யோ.. ஹய்யோ.. அவரைத் தீவிரவாதின்னு நம்பிட்டீங்களா அவர் ஒரு சூப்பர் ஹீரோ’ என நேரத்தைச் சஸ்பென்ஸ் என்ற பெயரில் விரயமாக்குகிறார். ஜானரை முடிவு செய்த பின், இயற்கை விவசாயம் பற்றிய பிரச்சாரத்திற்கு, இவ்வளவு நேரம் எடுக்காமல் வசனத்திலேயே கூடக் கடந்து போயிருக்கலாம்.\nஇந்தப் படத்தில், இன்னொரு புதுமையைச் செய்துள்ளார். ஒரு மரணம் நிகழ்ந்தால், அதைக் கதாபாத்திரங்கள் மறக்க ஒரு டூயட்டை வைப்பார் கே.வி.ஆனந்த். இப்படத்தில் அதை மாற்றி, படம் முடிந்து சுபம் ஆனதும் டூயட்டைக் கடைசியில் இணைத்துள்ளார். வழக்கத்தை முற்றிலும் மீறிடக் கூடாது என்பதற்காக, இடையில் ஒரு பார்ட்டி சாங் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் எங்கும் தென்படவில்லை.\nவெளிநாட்டு டூர் எல்லாம் அடித்து, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த ஓயாது உழைக்கும் பிரதமர் சந்திரகாந்த் வர்மாவாக மோகன்லால் கம்பீரமாய் நடித்துள்ளார். ‘பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம்டா பண்ணாங்க’ எனக் கர்ஜனையான அக்கறையாகட்டும், ‘எல்லையில் இறந்தது சுயநலத்தில் கொழிக்காத தியாகிகள்’ என பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் 56’’ இன்ச் கோபமாகட்டும், அவருக்கென்றே கச்சிதமாய் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மோகன்லால் ஜொலிக்கிறார்.\nராஜா வீட்டுக் கன்றுக்குட்டி அபிஷேக்காக ஆர்யா நடித்துள்ளார். தொழிலதிபர் மஹாதேவாக நடித்திருக்கும் பொம்ரான் இரானி கலக்கியுள்ளார். கதாநாயகி இருந்தே ஆகவேண்டும் என்ற விதிக்காக சயிஷா நடிக்க வைக்கப்பட்டுள்ளார். இயற்கை விவசாயம் முதல் பல விஷயங்கள் சூர்யாவிற்கே தெரிவதால், சமுத்திரக்கனிக்கு என்ன அட்வைஸ் செய்வது எனத் தெரியாததால், நாயகனின் நண்பராக மட்டும் வருகிறார்.\nபட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் சுவாரசியமாக உள்ளன. படமும் சோர்வளிக்காமல் பயணிக்கிறது. சிராக் ஜானியின் வில்லத்தனம் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும், அவருக்கான பின் கதை படத்திற்குப் பெரிதாக உதவவில்லை. இன்னும் வலுவான வில்லனாய் க்ளைமேக்ஸில் தெறிக்க விட்டிருக்கலாம். நீளத்தைக் குறைத்து, இன்னும் க்றிஸ்ப்பான திரைக்கதைக்கு மெனக்கெட்டிருந்தால், ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம். எனினும், சமீபத்தில் வெளியான சூர்யாவின் திரைப்படங்களிலேயே, இப்படம் தான் பார்வையாளர்களை முழுமையாக என்கேஜ் செய்கிறது.\nPrevious Postபிக் பாஸ் 3: நாள் 89 | “எனக்கே விபூதி அடிக்கிறீங்களா” – கவினின் ஆழ் ஞானம் Next Postபிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ - வழிந்த பிக் பாஸ்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-5.16869/", "date_download": "2020-01-20T03:15:00Z", "digest": "sha1:MTDQQFNT5OBPYEOBWDQ6ZN6BO5WJ24A5", "length": 4980, "nlines": 171, "source_domain": "mallikamanivannan.com", "title": "நீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 5 | Tamil Novels And Stories", "raw_content": "\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 5\nமுடிஞ்சா வரைக்கும் சரியா பேச முயற்சி பண்ணிட்டு இருக்கேன்\nஇன்னும் கூட நல்லா பேசலாம்\nகொஞ்சம் கொஞ்சமா மேம்படுத்திக் கொள்கிறேன்\nநீங்காத ரீங்காரம் 5 ஆடியோ புக் கேட்டு மகிழ click here\nசூப்பரா இருக்கு, மல்லிகா டியர்\nநல்லா இருக்கு சிஸ்... கேட்க.... அப்படியே வேலைய பார்த்துட்டே... கேட்க முடியுது... ஆனா, படிக்கும் போது நிறைய இருக்கா... மாதிரி... இருக்குற எபி... கேட்க்கும் போது... கொஞ்சமா தெரியுது... மல்லி சிஸ்...\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 11\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 10\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 9\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 8\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 7\nகாதலில் உள்ளங்கள் கரைந்ததே - எட்டு\nயாவும் நீயாக - 27\nயாவும் நீயாக - 26\nகீதமாகுமோ பல்லவி - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://thiral.in/2019/03/13/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2020-01-20T03:59:22Z", "digest": "sha1:DO5NXNEXDPQDXWCMNFXQK5ZOFFYSNW6R", "length": 17354, "nlines": 106, "source_domain": "thiral.in", "title": "`தண்ணீரே வரல ...தடுப்பணை எதற்கு?’ - மதுரை ஸ்மார்ட் சிட்டி அவலம் | திரள்", "raw_content": "\n‘லடாய்’: பா.ஜ., – நிதிஷ் கட்சி இடையே உரசல் அதிகரிப்பு: பீஹார் புது அமைச்சர்கள் பதவியேற்பில் பகிரங்கம்\nபுதிய கட்சிகளை அணியில் இழுக்க பா.ஜ., தீவிரம் : தேசிய அரசியல் களத்தில் பரபரப்பு\nஇன்றைய (ஜன.,14) விலை: பெட்ரோல் ரூ.72.79; டீசல் ரூ.67.78\nசபாநாயகரை பதவி நீக்கம் செய்ய கருணாஸ் கடிதம்\nகுழந்தைகள் விளையாடும் பொம்மையில் உருவாகும் கிருமிகள்\nஇரண்டாவது முறையாக சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அடல்ட் பிரண்ட் ஃபைன்டர் நிறுவனம்..\nமத்திய பட்ஜெட்டில் சலுகைகள்; வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை\nஆந்திராவில் 25 அமைச்சர்கள் பதவியேற்பு\n`தண்ணீரே வரல …��டுப்பணை எதற்கு’ – மதுரை ஸ்மார்ட் சிட்டி அவலம்\nஆறு மாவட்டங்களுக்கான பாசனம், மதுரை உட்பட நான்கு மாவட்டங்களின் வழியே பயணம் என 258 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கின்றது சங்கப் புகழ் வைகை நதி. ஆனால், ஆற்றுக்குள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாலும், மணல்கொள்ளை உள்ளிட்ட சமூகச் சீர்கேட்டாலும் தன் முகத்தை முற்றிலுமாக இழந்துவிட்ட வைகை, தற்போது வறண்டுபோய் நீர்த்தடம் அழிகின்ற அபாயத்தில் உள்ளது.\nஇந்த நிலையில், மதுரை நகருக்குள் வைகை ஓடும் பாதைகளில் முக்கியப் போக்குவரத்துத் தடங்களான கல்பாலம் மற்றும் ஓபுளாபடித்துறை ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 20 கோடி ரூபாய் செலவில் அவசர, அவசரமாகப் பொதுப்பணித்துறையினர் தடுப்பணைகளைக் கட்டி வருவதை பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.\nபெரிய பாலம் என்று அழைக்கப்படும் ஏ.வி.பாலத்தின் ஏழாவது, எட்டாவது வளைவுத் தூண்கள் ஏற்கெனவே பெயர்ந்து சிதைவடையத் தொடங்கியுள்ளன. இவை எந்தத் துறையின் கவனத்திற்கும் போய்ச் சேரவே இல்லை. இந்தச் சூழலில் முற்றிலும் உறுதித்தன்மையை இழந்துள்ள பெரிய பாலத்தின் முன்பாகவே நீரைத் தேக்கும் வகையில் கல்பாலத்தின் அருகே தடுப்பணை கட்டப்படுவதால் வெள்ளம் ஏற்படும் காலங்களில் இந்த இரண்டு பாலங்களும் மிகுந்த ஆபத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. மேலும், கல்பாலத்தின் கீழே போக்குவரத்து இருக்கும் தரைப்பாலமும் முற்றிலும் மூழ்கும் பேராபத்தும் இருக்கின்றது.\nஇதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் நம்மிடம் பேசுகையில், “சோழவந்தான், திருவேடகம் பகுதியிலும் இதேபோலத் தடுப்பணை கட்டி, இப்போது பராமரிப்பின்றி வீணாகக் கிடக்கின்றது. தற்போது நகர்ப்பகுதியில் கரைகள் குறுகலாய் இருக்கும் இந்த இரு இடங்களிலும் தடுப்பணையைக் கட்டுவது, மாநகராட்சியின் தவறான முன்னுதாரணம். வற்றாத ஜீவநதியில்தானே தடுப்பணை தேவை. வைகை ஆற்றில் வெள்ளத்தின்போதுதான் தண்ணீரே வரும். அப்படி இருக்கும்போது, இங்கே தடுப்பணையே தேவையில்லைங்க\"; என்றார். மேலும், இந்தப் பணிகளைத் தடுத்து நிறுத்தக்கோரி வழக்குத் தொடுக்க உள்ளதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்தார். சித்திரைத் திருவிழாவுக்குள் முடிவடைய வேண்டும் என அவசரகோலத்தில் பணிகள் நடப்பதாகவும், இதனால் கட்டுமானங்கள் உறுதித்தன்மை பெறுமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர், இந்த இயக்கத்தினர்.\n“காமராஜர் காலத்தில் வைகை அணை கட்டியபோது, 30 அடிக்கு நீர் இருந்தாலே குறுகிய அளவிற்கு நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கும்படி `மெல்லிய நீரோட்டத்து'க்கு உத்தரவிட வேண்டும் என்பது ஜி.ஒ.வாகவே உள்ளது. இதனால் தொடர்ந்து நீர்த்தடம் இருந்து, நிலத்தடி நீருக்கு வழிவகுக்கும் என்ற தொலைநோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறையை இப்போதைய பொதுப்பணித்துறையினரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வேண்டாத இந்தத் தடுப்பணைகளை வேகவேகமாகக் கட்டுகின்றனர். `ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்' எனத்தான் கேட்கத் தோன்றுகிறது\"; என்கிறார், வழக்கமாக அந்த ஆற்றுப்பகுதி வழியே வாக்கிங் செல்லும் ஒரு பெரியவர்.\nபொதுவாக, ஊருக்கு வெளிப்புறத்தில்தான் தடுப்பணைகள் அமையும். இவ்வாறு நகரின் மையப் பகுதியில் இதை அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் எனப் பொரிந்து தள்ளுகின்றனர், அப்பகுதிவாழ் மக்கள். 'தடுப்பணைக்கான காரணமே ஸ்டிராங்காக இல்லையே, தடுப்பணை எப்படி ஸ்டிராங்காக இருக்கும்' என ரைமிங்காய்ச் சொல்லி புலம்பித் தவித்தபடியே செல்கின்றனர், அப்பகுதி வாகன ஓட்டிகள்.\nபொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வத்திடம் பேசினோம். “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தப் பணி நடைபெறுகிறது. கட்டுமானங்களில் எந்தக் குறையும் இருக்காது. திருவிழா ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்கும். இந்தப் பணி மற்றொருபுறம் நடந்து கொண்டிருக்கும். அவசரகதியான வேலையெல்லாம் இல்லை. ஓராண்டுக்குள் பணியை முடிப்பதுதான் திட்டம். தரைப்பாலம், மேம்பாலங்களுக்கு ஒண்ணும் ஆகாது. கரைகள் மேம்படுத்தப்பட்டதும், அதில் பூங்கா வரப்போகுது\"; என்றார்.\nஅணைகளைத் தூர்வாரும் பெரும் பணிகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிகாரிகளின் நீர்மேலாண்மை ஆசையை அங்கே வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். அவசியமான பணிகளும், அதுதான்\nPrevious பொள்ளாச்சி சம்பவமும்... நிர்பயா சட்டமும்... - அரசு அலட்சியத்தின் அத்தாட்சிகள் #PollachiSexualAbuse\nNext \"பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆதாயம் எனச் சொல்வது அசிங்கம்\nதமிழக அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறதா – நியூட்ரினோ திட்டத்தின் இன்றைய நிலை\nமேட்டுப்பாளையம் ஆணவக் கொலையும்…நாம் பேசமறுப்பதும்…\n`தண்ணீர்க் கடத்தல்… சூழல் கொலைகள்… பெண்கள் தூய்மை – `லேலா’ பேசும் அரசியல்\nகாய்கறி கழிவு, மீன் முள், முட்டை ஓடு… கிச்சன் கழிவுகளை இப்படி உரமாக்குங்கள்\n‘சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை\nபா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 கோடி பேரிடம் கருத்து கேட்பு\nமுடிச்சூர் சீக்கனா ஏரியை மீட்க ராணுவம் வரணுமாதொண்டு நிறுவனத்தை விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்\nராகுல் கேள்விகளுக்கு பா.ஜ., மவுனம் வேறு திட்டம் வைத்துள்ளது, ‘தாமரை’ கட்சி; கடைசி நேரத்தில் போட்டுத் தாக்க வியூகம்\nசுயநலம்: போராட்ட களத்தில் குதிக்கும் மாநில முதல்வர்கள்: விளம்பரத்துக்காக மத்திய அரசை எதிர்ப்பதாக புகார்\nதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு என்ன ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் அறிக்கை\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nஹரியானா நில மோசடி வழக்கு; சோனியா மருமகனுக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.trovaweb.net/negozio-animali-pet-shop-isola-ornitologica-palermo", "date_download": "2020-01-20T04:11:18Z", "digest": "sha1:BEOBRBOAYUYBOO5GTD3E7MNZBCTG7OTN", "length": 13539, "nlines": 161, "source_domain": "ta.trovaweb.net", "title": "பெட் Ornithological தீவு - பலேர்மோ", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nபெட் Ornithological தீவு - பலேர்மோ\nஉங்கள் நண்பர்கள் செல்லப்பிராணிகள் சிறந்த\n5.0 /5 மதிப்பீடுகள் (22 வாக்குகள்)\nOrnithological தீவு 67 சி Scobar வழியாக பலேர்மோ ஒரு செல்லப்பிராணிகள் வளர்ப்பு கடை சிறப்புப் பயிற்சி பறவையியல், எந்த செய்கிறது பெட் அனைத்து இனங்களும் ரச���கர்கள் நகரில் கோல்களாக.\nபலேர்மோ உள்ள பெட் Ornithological தீவு - நாய் கெலாட்டோ\nIl செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை அது தரம் மற்றும் பாதுகாப்பு பெரும் கவனத்தை எப்போதும் நான்கு கால் நண்பர்கள் குறித்து, ஒரு அகலமான தேர்வு உள்ளது. தி பெட் Icebau கூட ஐஸ்கிரீம் நாய்களுக்கானவை எந்த நேரத்திலும் உங்கள் நண்பர்கள் பொருட்கள் நன்றி கொஞ்சிக்கொண்டு விற்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பு கடை. உன்னை காதலிக்கிறேன் என்று நாய்க்குட்டிகள் மட்டுமே சிறந்த தானம் வகையில் அது அடுக்கப்பட்டிருக்கும் அலமாரியில் பொருட்களை பெரும் பல்வேறு மூலம் groped வேண்டாம்: உடன் செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை நீங்கள் மீண்டும் படி பெட் உங்கள் சொந்த கண்களால் நாய்களுக்கான ஐஸ்கிரீம் கண்டுபிடிக்க.\nபலேர்மோ உள்ள பெட் தீவு பறவை ஆய்வகம் - பறவையியல்\nIl செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை வழியாக சி Scobar செய்ய பலேர்மோ இது வகைப்படுத்தி பரந்த பெருமையுடையது பறவையியல், தரம் மதிப்புமிக்க பிராண்டுகள் உத்தரவாதம்: Ornitalia கூடுதல், Formevet, Legazin, Versele-லகா, மானிட்டோபாவிலுள்ள Pineta, lus, சன்பீம். ஊழியர்கள் பலேர்மோ உள்ள பெட் தீவு பறவை ஆய்வகம் இது உங்கள் தேவைகளை மிகவும் பொருத்தமான கொள்முதல் மற்றும் உங்கள் செல்லத்தின் அந்த நீங்கள் ஆலோசனை முடியும். தி செல்லப்பிராணிகள் வளர்ப்பு கடை காதலர்கள் ஏற்றதாக கூட்டத்தில் புள்ளி \"பறவையியல்பல்வேறு இனங்கள் பறவைகள் உண்மையான ரசிகர்களுக்கு.\nசுகாதாரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - பலர்மொ பெட் Ornithological தீவு\nஉள்ள செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை உங்கள் விலங்குகள் பெருகிய முறையில் மலிவு விலை, ஆரோக்கியமான வலுவான மற்றும் சுத்தமாக வைத்திருக்க பல பொருட்கள் உள்ளன. ஊழியர்கள் பெட் அவர் நீங்கள் கெட்டுவிட்டது போன்ற பிராண்ட் h24, Formevet, தொழில்முறை செல்ல, Sanibox, seresto இன் சுகாதாரத்தை பொருட்கள், formevet டி உங்கள் விலங்குகள் தேவைகளை படி சரியான தயாரிப்பு தேர்வு திட ஆலோசனையை உங்களுக்கு வழிகாட்டும் தேர்வு செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை a பலேர்மோ. ஒரு சார்ந்திருத்தல் பெட் சிறப்புயர்வு கூட சிறப்பு பறவையியல்: தீர்வு செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை.\nபலேர்மோ உள்ள பெட் Ornithological தீவு - ஓடை மற்றும் கூடுதல்\nIl செல்லப்பிராணிகள் Ornithological தீவு கடை 67 சி Scobar வழியாக பலேர்மோ பாதுகாப்பு மற்றும் உணவு பொருட்களை தயாரிக்கவும் ஒரு பரந்த வகைப்படுத்தி வழங்கி, உங்கள் சிறிய நண்பர்கள் சுகாதார மற்றும் அழகு மேற்கொள்கின்றன. தி பெட் Ornithological தீவு Prolife கால்நடை வரி, Oxbow முயல்கள், கூடுதல் மற்றும் ornithological விதைகள் உணவளிக்க மோங்கே, சுவையுணர்வாளர், ராயல் Canin, சமமற்ற, காட்டு டேஸ்ட் உட்பட சிறந்த பிராண்டுகள் இருந்து நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளிக்க உள்ளது. என்ன நீங்கள் உங்கள் நண்பர்கள் காத்திருக்க நீங்கள் ஒரு தேவை வாங்க பெட் உண்மையிலேயே யார் தங்கள் நல்வாழ்வை பற்றி கவலை இருந்து போய் பலேர்மோ உள்ள பெட் தீவு பறவை ஆய்வகம்.\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nதளத்தின் மதிப்பீட்டாளர் இந்த கருத்து குறைக்கப்பட்டுள்ளது\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2019 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tickticknews.com/head-lines/116769/", "date_download": "2020-01-20T02:53:31Z", "digest": "sha1:QNMOEIGLWPIGKACRTXKGBHOEE7NSDMWT", "length": 5905, "nlines": 58, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - TickTick News Tamil", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nNo Comments on தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக வாய்ப்பு உள்ளதாக அரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலை 5:30 மணி நிலவரப்படிசென்னையில் பெய்த மழையின் அளவானது, அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 39.1 மில்லி மீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் 25.1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க… கடல் சீற்றம் – மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nதமிழகத்தில் 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nமூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும்... வானிலை மையம் தகவல்\nதென்மேற்கு பருவக்காற்றால் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n← திண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் → அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு → அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2891052.html", "date_download": "2020-01-20T02:51:58Z", "digest": "sha1:U7QIHEWB5X34VFTGFNUFPUB7YQ5FD5I3", "length": 6256, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy -ரொசிட்டா | Published on : 31st March 2018 03:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n1. வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே..\n2. வெட்ட வெட்ட முளைக்குது, தைலமெல்லாம் கேக் குது...\n3. முப்பத்திரண்டு காவலாளிகளுக்கு நடுவில் நிற்கும் இளவரசி...\n4. மூடாத தொட்டியில், எடுக்க எடுக்க நீர்...\n5. பிறப்புடன் வந்தது... இறப்புடன் நிற்பது...\n6. பரந்த காட்டேரிக்கு, பக்கமெல்லாம் சடை...\n7. பகலிலே தங்கத் தட்டு, இரவிலே வெள்ளித் தட்டு...\n8. நாக்கு இல்லாமலேயே நல்லது சொல்வான்... இவன் யார்\n9. ஒரு எழுத்து... எழுத உதவும்...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொடரை வென்று இந்தியா அபாரம்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குட��யிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=152", "date_download": "2020-01-20T04:54:02Z", "digest": "sha1:YLQNOXC5Y7HYHEAVX2H5SUE3YQQ6GWOH", "length": 10459, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஎமது போராட்டம் இன்னும் முடிவுக்குவரவில்லை ; ஒற்றுமையில்தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது - சம்பந்தன்\nகணனி டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nடெக்ஸஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயம்\n\"தொழிலாளர் தேசிய சங்கமெனும் கூட்டு குடும்பம் ஒருபோதும் பிளவுபடாது\": திகா\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nநீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்கு மூலம் பதிவு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 20\nஆற்றிலிருந்து 17 வயது இளைஞனின் சடலம் மீட்பு\nஹுங்கமவில் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் பலி, 13 பேர் காயம்\nரோகித்தின் சதம், கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை வென்றது இந்தியா\nவாழைச்சேனை கடதாசி ஆலை 8 மாதங்களுக்குள் இயங்க நடவடிக்கை : இந்திய பொறியியலாளர் குழு\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் மீள் புனரமைப்பு செய்யவும் பழுதடைந்து காணப்படும் அதன் இயந்திரங்களை திருத்தம்செய்து தொழிலாளரின்...\nவரவு - செலவு திட்டத்திற்கு முன் புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் : ஜனாதிபதி\nவரவு - செலவு திட்டத்திற்கு முன்னர் புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடுவது உறுதியென ஜனாதிபதி மைத்...\nமுஸ்லிம் தலைமைத்துவங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை : ஹக்கீம்\nபுதிய அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கு ஆபத்து என்று தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதைப் போலவ...\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசியல் யாப்பு சபை மூன்று தினங்கள் தொடர்ச்...\nஅரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி\nபிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும்...\nபாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று விஷேட அமர்வு ;சார்க் நாடுகளின் சபாநாயகர்களும் பங்கேற்பு\nபாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று பாராளுமன்றம் விழாக் கோலம் காணவுள்ளது. இந்த வர...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் சோதனைக்கு : பிரதி சபாநாயகர் அதிரடி முடிவு : காரணம் யாது.\nபாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட அமர்வு இடம்பெறவுள்ளதன் காரணமாக...\nநான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள்\nநான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கு முன்னர் அரசாங்கம் தலையிட...\nஅரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய\nஅரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதி...\nநிலையான அரசாங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : பைஸர் முஸ்தபா\nமாகாணசபை தேர்தல் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்...\nஎமது போராட்டம் இன்னும் முடிவுக்குவரவில்லை ; ஒற்றுமையில்தான் எமது எதிர்காலம் தங்கியுள்ளது - சம்பந்தன்\nகணனி டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nடெக்ஸஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி, 5 பேர் காயம்\n\"தொழிலாளர் தேசிய சங்கமெனும் கூட்டு குடும்பம் ஒருபோதும் பிளவுபடாது\": திகா\nமின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250597230.18/wet/CC-MAIN-20200120023523-20200120051523-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}