diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1579.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1579.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1579.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-12-16T08:45:05Z", "digest": "sha1:VTLPLX4PF3UZK6EXOJSO6US3HSEH3IGY", "length": 33560, "nlines": 246, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முன்றாவது முறையாக உல்லாசத்துக்கு அழைத்த கள்ளகாதலன், மறுத்ததால் கொடூர கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன் கைது!! | ilakkiyainfo", "raw_content": "\nமுன்றாவது முறையாக உல்லாசத்துக்கு அழைத்த கள்ளகாதலன், மறுத்ததால் கொடூர கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன் கைது\nசென்னை பெரியமேடு வி.வி.கோவில் தெருவில் உள்ள பிரபல லாட்ஜில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி என்று சொல்லிக்கொண்டு இருவர் அறை எடுத்து தங்கினார்கள். மாலையில் அந்த அறையில் தங்கி இருந்த வாலிபர் வெளியில் சென்றார்.\nஆனால், அறையில் தங்கி இருந்த பெண் வெளியில் வரவில்லை. நீண்டநேரமாக வெளியில் சென்ற வாலிபரும் திரும்பி வரவில்லை. அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.\nஇதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாற்று சாவி மூலம் லாட்ஜ் அறை கதவை திறந்து பார்த்தார்கள். அறையில் அவர்கள் கண்டகாட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅங்கு தங்கி இருந்த பெண், அரைகுறை ஆடையுடன் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் மின்விசிறியில் அவர் கட்டிய சேலையிலேயே தூக்கில் பிணமாக தொங்கினார்.\nஅவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இருந்தார். அவரது முகம் தாக்கப்பட்டு 2 பற்கள் உடைந்து இருந்தன. 2 கண்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.\nஅவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தெரியவந்தது.\nஅவருடன் கணவன் என்று சொல்லிக்கொண்டு தங்கி இருந்த வாலிபரை காணவில்லை. அந்த பெண் அணிந்து இருந்த தாலிச்சரடு, காதில் அணிந்து இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றையும் காணவில்லை.\nஅந்த பெண்ணை கொன்றுவிட்டு, அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு அவருடன் தங்கி இருந்த வாலிபர் தப்பிச்சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இது தொடர்பாக லாட்ஜ் ஊழியர்கள் பெரியமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.\nவேப்பேரி உதவி கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா போலீஸ் படையுடன் விரைந்துசென்று சம���பவம் நடந்த லாட்ஜில் விசாரணை நடத்தினார்.\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nகொலை செய்யப்பட்ட பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்பது பற்றி பெரியமேடு போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோகனா(வயது 36) என்றும், திருவொற்றியூர் ரெயில்வே ஊழியர் குடியிருப்பில் அவர் வசித்ததும் கண்டறியப்பட்டது. திருமணம் ஆன அவருக்கு கணவரும், ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.\nமோகனா, தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்தார். ரெயில்வே ஊழியரான இறந்துபோன அவரது தந்தையின் வேலை வாரிசு அடிப்படையில் மோகனாவுக்கு கிடைத்தது. மாதம் ரூ.45 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கினார்.\nதவறான நடத்தை காரணமாக மோகனாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nஇதனால் அவரது கணவர் 3 குழந்தைகளோடு பொன்னேரியில் தனியாக வாழ்ந்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த மோகனாவின் வாழ்க்கை தடம்புரண்டு போய்விட்டது.\nதண்டையார்பேட்டை ரெயில்வே கேண்டீனில் டீ மாஸ்டராக வேலை பார்த்த வீராசாமி (32) என்ற வாலிபருடன் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஇருவரும், நெருக்கமாக பழகினார்கள். மோகனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருடன் வீராசாமி உல்லாசமாக இருப்பார்.\nபெரியமேட்டில் உள்ள லாட்ஜிலும் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசம் அனுபவிப்பார்கள்.\nஅவ்வாறு உல்லாசமாக இருந்தபோதுதான், தகராறு ஏற்பட்டு மோகனாவை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, வீராசாமி தப்பிச்சென்றுவிட்டார்.\nஅவரை நேற்று பெரியமேடு போலீசார் திருவொற்றியூர் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோகனாவிடம் கொள்ளையடித்த நகைகள், ரூ.2,500 மற்றும் லாட்ஜ் அறையின் சாவி பறிமுதல் செய்யப்பட்டது.\nமோகனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வீராசாமி போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடி எனது சொந்த ஊராகும். 6-வது வகுப்பு வரை படித்துள்ள நான், ரெயில்வே கேண்டீனில் வேலை பார்த்து வந்தேன்.\nதண்டையார்பேட்டை ரெயில்வே கேண்டீனில் நான் வேலை செய்தபோது, அங்கு மோகனா தினமும் காலையிலும், பகலிலும் சாப்பிட வருவார்.\nஅப்போது, எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.\nஅவரது கணவர் பிரிந்து வாழ்ந்தது எங்கள் காதல் வளர வசதியாக இருந்தது. திருவொற்றியூரில் மோகனாவோடு அவரது வயதான தாய் மட்டுமே தங்கி இருந்தார். இதனால் இரவு வேளைகளில் மோகனா வீட்டுக்கு சென்று அவரோடு உல்லாசம் அனுபவிப்பேன்.\nமோகனா கை நிறைய சம்பாதித்ததால் நன்றாக செலவு செய்வார். இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றுவோம்.\nஎனக்கு கஞ்சா போதைப்பழக்கம் உள்ளது. ஒருநாள் கஞ்சா போதையில் மோகனாவின் வீட்டுக்கு சென்றேன். போதை மயக்கத்தில் வீட்டு வாசலில் படுத்துவிட்டேன்.\nஅக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். போலீசார் வந்து என்னை அழைத்துச்சென்றனர்.\nமோகனா அழைத்ததின் பேரில் தான் நான் அவரது வீட்டுக்கு சென்றேன். போதையில் படுத்துவிட்டேன் என்று போலீசாரிடம் கூறினேன்.\nஆனால், மோகனா தான் அழைக்கவில்லை என்று கூறியதோடு, என்னை யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டார். இதனால் போலீசார் என் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டனர்.\nசிறையில் வந்து என்னை மோகனா பார்க்கவில்லை. என்னை ஜாமீனிலும் எடுக்கவில்லை. 40 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, வெளியே வந்தேன். இனிமேல் மோகனாவோடு பழகக்கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன்.\nஇந்தநிலையில் மோகனா மீண்டும் என்னிடம் வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு பயந்து நான் உங்களை தெரியாது என்று கூறிவிட்டேன் என்று மோகனா என்னை சமாதானம் செய்தார்.\nஅதன்பிறகு மீண்டும் ஒன்றாக சுற்றினோம், உல்லாசம் அனுபவித்தோம். எங்கள் கள்ளக்காதல் உறவு வெளியில் தெரிந்துவிட்டதால் மோகனாவின் வீட்டுக்கு போவதை நான் நிறுத்திக்கொண்டேன். இருவரும் பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கி அடிக்கடி உல்லாசம் அனுபவிப்போம்.\nசம்பவத்தன்று, உல்லாசம் அனுபவிக்க வந்தோம். 2 முறை உல்லாசமாக இருந்துவிட்டு, நான் வெளியில் வந்து கஞ்சா பயன்படுத்தி கடுமையான போதையோடு மீண்டும் லாட்ஜ் அறைக்கு சென்றேன். மோகனாவை மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்தேன்.\nஅதற்கு மறுத்த மோகனா, வீட்டுக்கு செல்ல இருப்பதாக கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்தநேரத்தில் என்னை சிறைக்கு அனுப்பிய சம்பவம் நினைவுக்கு வந்தது. போதையில் இருந்த நான், மோகனாவை கடுமையாக தாக்கினேன்.\nமுகத்தில் மாறி, மாறி குத்தினேன். பின்னர் அவரது சேலையால் கழுத்தை இறுக்கி தீர்த்து கட்டினேன்.\nபின்னர் மோகனா தற்கொலை செய்துகொண்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சேலையால் அவரது கழுத்தை கட்டி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டேன்.\nஅவர் அணிந்து இருந்த நகைகளையும், அவர் வைத்து இருந்த ரூ.2,500 பணத்தையும் எடுத்துக்கொண்டு அறைக்கதவை பூட்டிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டேன்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட வீராசாமி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள் 0\n’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி திட்டவட்டம் 1\nசப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார் 0\nநகை தொழில் நசிவு, லாட்டரி மோகம்: 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட பொற்கொல்லர் தம்பதி 0\nதிருச்சியை உலுக்கத்தொடங்கியிருக்கும் குழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 பேரிடம் விசாரணை 0\nCAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” 0\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்த��னரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18894", "date_download": "2019-12-16T08:33:15Z", "digest": "sha1:FME4LMUBT2GDPUBBSLVT5EE6S7LMXBT7", "length": 16642, "nlines": 192, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 16 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 137, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 22:06\nமறைவு 18:02 மறைவு 10:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 7, 2017\nஎழுத்து மேடை: “ஹாசினிகளைப் பாதுகாப்போம்...” எழுத்தாளர் உம்மு நுமைரா கட்டுரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 867 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் - “ஹாசினிகளைப் பாதுகாப்போம்...” என்ற தலைப்பில், எழுத்தாளரும் / சமூக ஆர்வலருமான உம்மு நுமைரா - கட்டுரை எழுதியுள்ளார். அதனைக் காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகுப்பைகள் அள்ள கட்டணம் (USER FEE) வசூலிக்கக் கூடாது காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, பழைய தைக்கா பள்ளி வளாகத்தை அளவிட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையில் குழு வருகை\nநாளிதழ்களில் இன்று: 10-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2017) [Views - 646; Comments - 0]\n“பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வராகிவிட சிலர் பகல் கனவு காண்கிறார்கள்” திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு” திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு\nநாளிதழ்களில் இன்று: 09-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2017) [Views - 607; Comments - 0]\nகாயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார் பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு உறுப்பினரின் தாயார் காலமானார் மார்ச் 09 ளுஹ்ருக்குப் பின் நல்லடக்கம் மார்ச் 09 ளுஹ்ருக்குப் பின் நல்லடக்கம்\nதைக்கா தெருவிலுள்ள தைக்கா பள்ளி பழைய கட்டிடத்தை இடித்தகற்ற, மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் கல்வித் துறை முதன்மைச் செயலர் பரிந்துரை\nமார்ச் 10 முதல் மைக்ரோகாயல் சார்பில் நடப்பாண்டிற்கான Kayal Medical Card வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 08-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/3/2017) [Views - 648; Comments - 0]\nமுறைமன்ற நடுவத்தின் ஆணைப்படி உருவாக்கப்படும் விசாரணை குழுவில் நகராட்சி நிர்வாகத்துறை தலையீடு இருக்கக்கூடாது தமிழக அரசின் தலைமை செயலரிடம் MEGA அமைப்பு கோரிக்கை தமிழக அரசின் தலைமை செயலரிடம் MEGA அமைப்பு கோரிக்கை\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு “நடப்பது என்ன” சார்பில் நன்றிக் கடிதம்” சார்பில் நன்றிக் கடிதம் கூடுதல் வேகத்தடை அமைக்கவும் கோரிக்கை கூடுதல் வேகத்தடை அமைக்கவும் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 07-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/3/2017) [Views - 557; Comments - 0]\nநகராட்சி தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கை செயல்பட விடாமல் முடக்கிய ஆணையர், பொறியாளரை கூண்டோடு மாற்றினோம் முறைமன்ற நடுவர் சோ.அய்யர் IAS ‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டி முறைமன்ற நடுவர் சோ.அய்யர் IAS ‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டி\nநாளிதழ்களில் இன்று: 06-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/3/2017) [Views - 575; Comments - 0]\nநாகர்கோவிலில் நடைபெற்ற நிழற்படக் கண்காட்சிப் போட்டியில் காயலரின் படம் பரிசுக்குரியதாகத் தேர்வு\nஇரண்டாம் குடிநீர் திட்டம் தொடர்பான புரளிகளை நம்பாதீர் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை\nகாயல்பட்டனம்.காம் செய்தி வெளியீட்டாளரின் தாயார் காலமானார் மார்ச் 06 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம் மார்ச் 06 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்\nபுதிய குடிநீர் திட்டத்தின் உள்ளூர் வினியோகக் குழாய்கள் பதிக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு முதன்மைச் செயலர், CMA ஆகியோருக்கு நேரில் மனு” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு முதன்மைச் செயலர், CMA ஆகியோருக்கு நேரில் மனு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2019-12-16T08:17:03Z", "digest": "sha1:GZ4RA6U77FDVSAJRTUIREVKOOGVYMJOG", "length": 9209, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்? – டக்ளஸ் எம்.பி கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nதொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார் – டக்ளஸ் எம்.பி கேள்வி\nயுத்தம் நிறைவுக்கு வந்தபின்னரும் எமது மக்களுக்கு தொல்லைகொடுத்துவரும் ஒரு தரப்பாக தொல்பொருள் திணைக்களம் இருந்துவருகின்றது. அந்த தொல்பொருள் திணைக்களத்தை தன்வசம் வைத்துள்ள அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியாக தான்தான் வரவுள்ளதாக மக்களிடையே கூறிவருகின்றார்.\nசாதாரண தொல்பொருள் திணைக்களத்தின் பிரச்சினைகளுக்கே தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தராத அவர் எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருவார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nவடக்கில் அதிகமான காணிகளை தொல்பொருள் திணைக்களம் தனக்குரியதென சூரையாடி வருகின்றது. இதனால் எமது மக்கள் தமது பூர்வீகமாக வாழ்ந்துவந்த பல இடங்களை இழந்து வருகின்றார்கள். இது தொடர்பில் நான் பல தடவை குறித்த அமைச்சரிடம் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி பதிலளிக்குமாறும் தீர்வு காணுமாறும் கோரியிருக்கின்றேன். ஆனால் இன்றுவரை அதற்கான பதிலையோ அன்றி தீரவையோ வழங்காது அவர் இருந்து வருகின்றார்.\nஆனால் அந்த அமைச்சரது கட்சிக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுத்து வருகின்றது. இத்தகைய ஒருவர் எமது நாட்டுக்கு ஜனாதிபதியாக வந்தால் எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுத்தருவார் என நம்ப முடியும்.\nநாம் தேர்தலுக்காக எதனையும் கூறுவது கிடையாது. அன்றும் இன்றும் என்றும் தமிழ் மக்களின் தேவைப்பாடுகளை முன்வைத்தே எமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றோம். அரசுகளுடன் நாம் பேரம் பேசுவதை இரகசியமாக நடத்துவது கிடையாது. ஒளிவு மறைவுகள் எம்மிடம் கிடையாது. அந்தவகையிலேயே இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எதுவித ஒளிவு மறைவும் இன்றி எமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.\nஇதனிடையே அதிகாரம் தனக்கு கிடைக்கப்பெற்றால் அடுத்த ஆண்டில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு உறவுகளுக்காக ஒரு நினைவுச் சதுக்கம் நிச்சயம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகும் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை வலியுற...\nஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்...\nபழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை டக்ளஸ் தேவானந்தா அங்குரார்பணம்\nஅரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...\nஎதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் - பலாலியில் டக்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்ல���ம் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:27:08Z", "digest": "sha1:ILKVK4MCJWBECRZQY54EGTC3ORPO74AK", "length": 10150, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலிசின் அற்புத உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலிஸ்’ அட்வென்சர்ஸ் இன் வொண்டர்லாண்ட்\nதுரூ தி லுக்கிங் கிளாஸ்\nஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland, அற்புத உலகில் ஆலிஸ்) 1865 இல் லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்தைக் காணும் ஆல்ஸ் என்ற சிறுமியின் கதையை இப்பதினம் சொல்கிறது. ”அற்புத உலகில் ஆலிசின் சாகசங்கள்” (Alice's Adventures in Wonderland) என்ற முழுப்பெயர் கொண்ட இது, வெளியாகி சுமார் 150 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து அகவையினரின் குறையா வரவேற்பைப் பெற்றுள்ளது. இலக்கியப் பிதற்றல் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. விந்தையான மாந்தவுருவக விலங்குகள் நிறைந்த ஆலிசின் அற்புத உலகம், புதினத்தின் கதை வடிவம், கதை கூறும் தன்மை ஆகியவை கனவுருப்புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது[1]. இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது.[2][3][4]\n↑ ஆலீஸின் அற்புத உலகம், லூயிகரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், முதல் பதிப்பு, அக்டோபர் 2008, விஜயா பதிப்பகம், கோவை-1\nகுட்டன்பெர்க் திட்டத்தில் ஆலிஸின் அற்புத உலகம்\nஇது நூல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள��� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:02:46Z", "digest": "sha1:SJVFVE4XZWNFNOLUZSTAEVK3NB74XOW3", "length": 9661, "nlines": 193, "source_domain": "vanakamindia.com", "title": "தமிழ்நாடு அரசியல் Archives - VanakamIndia", "raw_content": "\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nHome Tag தமிழ்நாடு அரசியல்\nசென்னை: திருவள்ளுவருக்கு சாயம் பூசியது போல், தனக்கு பாஜக சாயம் பூச முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவின் ஆதரவாளராக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், தன் மீத��� பாஜக சாயம் பூசமுடியாது என கூறியிருப்பது தமிழக அரசியல் ...\nதமிழகத்தில் அடுத்த எம்ஜிஆராக உருவெடுப்பார் ரஜினிகாந்த்\nசென்னை: ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுப்பார் என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றிபெற்று 350 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ...\nதமிழகத்தின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் – குருமூர்த்தி\nசென்னை : தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் ஆலோசகராக இருக்கிறேன் என்று சொல்வது உண்மை என்றால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/26/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95--%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3263371.html", "date_download": "2019-12-16T07:23:52Z", "digest": "sha1:PW45HI6KJE44EDQNJ3WKMQL62POC5CSP", "length": 8086, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எரிசக்தி நிா்வாக பட்ட மேற்படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஎரிசக்தி நிா்வாக பட்ட மேற்படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு\nBy DIN | Published on : 26th October 2019 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தித் திறன் சபையின் டாக்டா் அம்பேத்கா் உற்பத்தித் திறன் நிறுவனத்தில் எரிசக்தி நிா்வாகம் குறித்த தொழில் சாா்ந்த ஓராண்டுகால பட்ட மேற்படிப்பு சான்றிதழ் வகுப்பு நடைபெறவுள்ளது.\nஇந்த சான்றிதழ் வகுப்பு அடுத்த மாதம் 8-ஆம் தேதி இந்த நிறுவனத்தில் தொடங்குகிறது. இந்த சான்றிதழ் வகுப்பில் சேருவதற்கு பொறியியல், தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்தவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். இறுதியாண்டு பயிலும் மாணவா்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. இந்த வகுப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, கல்வித்தகுதி, மதிப்பெண் பட்டியல், பிறந்த தேதி மற்றும் சாதிச்சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். படிப்புக்கான விண்ணப்பதாரா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும். இவா்களது பட்டப்படிப்பு மதிப்பெண்கள், நோ்முகத் தோ்வு செயல் திறன் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுவா்.\nஇந்த படிப்பு குறித்த மேல் விவரங்களுக்கு இணையதளத்தை பாா்க்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-cm-edappadi-palanisamy-reply-to-rajinikanth-about-political-vaccum-in-the-state-2130907?ndtv_related", "date_download": "2019-12-16T07:28:43Z", "digest": "sha1:VUAJCAURLZ7XJYURZMEIYKN3HUZPKANJ", "length": 7892, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "Tamilnadu Cm Edappadi Palanisamy Reply To Rajinikanth About Political Vaccum In The State | “வெற்றிடமா..?”- சிரித்துக் கொண்டே Rajini-க்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!", "raw_content": "\n”- சிரித்துக் கொண்டே Rajini-க்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி\n”- சிரித்துக் கொண்டே Rajini-க்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி\nEdappadi takes on Rajini - \"அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவரா.. கட்சி தொடங்கி நடத்தி வருகிறாரா.. கட்சி தொடங்கி நடத்தி வருகிறாரா..\nEdappadi takes on Rajini - \"அவர் ஒரு நடிகர். அவர் சொல்லும் கருத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி செய்தியாக்குகிறீர்கள்\"\nEdappadi takes on Rajini - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), இன்று கோயம்புத்��ூர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ரஜினி (Rajini) கூறிய கருத்திற்கு கேலியாக சிரித்தபடியே பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடியார்.\n“தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்லப்படும் கருத்து பற்றி…” என்று நிருபர் ஒருவர் கேட்டபோது,\n“தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் இல்லை என்பதை அதிமுக நிரூபித்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் வெற்றிடம், காலி இடம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது,” என்றார் தீர்க்கமாக.\n“அரசியல் களத்தில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் இருப்பதாக சொல்லப்படுகிறதே..”, என்றதற்கு, “யார் சொன்னார்”, என்றதற்கு, “யார் சொன்னார்,” என பதில் கேள்வி கேட்டார் எடப்பாடி. “ரஜினிதான் சொன்னார்,” என்றதற்கு.\n“ஓ… அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவரா.. கட்சி தொடங்கி நடத்தி வருகிறாரா.. கட்சி தொடங்கி நடத்தி வருகிறாரா.. அவர் ஒரு நடிகர். அவர் சொல்லும் கருத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி செய்தியாக்குகிறீர்கள். அது குறித்து என்னிடமும் கேட்டு பரபரப்பாக்கப் பார்க்கிறீர்கள்,” என்று சிரத்தபடியே கேலியாக பதில் அளித்தார் முதல்வர்.\n“சீமான் அண்ணா…”- லாரன்ஸ் வைத்த கோரிக்கை; அதிர்ந்த Rajini ரசிகர்கள்\nமத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு\nஉள்ளாட்சித் தேர்தல்: Rajini கொடுத்த ஷாக்\n”- உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தும் Savarkar-ன் பேரன்\nஅலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை காலிசெய்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்\nசீறும் எடப்பாடி பழனிசாமி… 3 வார்த்தையில் Rajini கொடுத்த ரிப்ளை\nHeavy Rain Alert - தேதியைக் குறிங்க… வரும் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை\n”- உத்தவ் தாக்கரேவை வலியுறுத்தும் Savarkar-ன் பேரன்\nஅலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளை காலிசெய்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்\nபேருந்துகளுக்கு போலீசார் தீ வைத்தார்களா \nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80228-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:01:52Z", "digest": "sha1:NGEOEQ43GR6P66FBEDCRT5SRP7RB2H6M", "length": 6475, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் ​​", "raw_content": "\nதமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்\nதமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்\nதமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்\nதமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தால் 8ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளதால் 37ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.\nதமிழகம்TamilNaduஉதவித்தொகைஅமைச்சர் தங்கமணி minister thangamani முதலமைச்சர்Chief Minister\nஅரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை\nஅரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை\n74வது பிறந்தநாளில் திகார் சிறையில் ப.சிதம்பரம்\n74வது பிறந்தநாளில் திகார் சிறையில் ப.சிதம்பரம்\nமருமகளை கொடுமைப்படுத்தியதாக பீகார் முன்னாள் முதலமைச்சர் மீது வழக்கு\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ்\nதமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/monday-only-130-went-gurdwara-pakistan-kartarpur-corridor", "date_download": "2019-12-16T07:23:53Z", "digest": "sha1:N5QJQMJVHC6OOUA6DMHBSK7GK5ZS5XAR", "length": 9376, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "5 ஆயிரம் பேர் போவாங்கன்னு நினைச்சா போனது 130 பேர் தானாம்! காத்து வாங்கும் கர்தார்பூர் வழித்தடம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n5 ஆயிரம் பேர் போவாங்கன்னு நினைச்சா போனது 130 பேர் தானாம் காத்து வாங்கும் கர்தார்பூர் வழித்தடம்\nசீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த சனிக்கிழமையன்று கர்தாபூர் வழித்தடம் இரு நாடுகளிலும் திறந்து வைக்கப்பட்டது. அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாய் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பிரபலங்கள் அன்று கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று வந்தனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முதல் சாதரண யாத்ரீகர்கள் கர்தார்பூர் வழித்தடத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர். அன்று 229 பேர் கர்தார்பூர் வழித்தடம் வழியாக தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு சென்று வந்தனர். ஆனால் நேற்று 130 யாத்ரீகர்கள் மட்டுமே அந்த வழித்தடத்தை பயன்படுத்தியுள்ளனர். தினமும் 5 ஆயிரம் கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே யாத்ரீகர்கள் அந்த பாதையை பயன்படுத்தி இருப்பது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லாதது, பாகிஸ்தான் சுமார் ரூ.1,400 கட்டணம் வசூலிப்பது, இந��தியா-பாகிஸ்தான் இடையே உறவு சீராக இல்லாமல் இருப்பது போன்றவை கர்தார்பூர் வழித்தடத்தில் குறைவான யாத்ரீகர்கள் செல்வதற்கு காரணம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், கடந்த 2 நாட்களாக இந்திய பகுதியிலிருந்து பைனாகுலர் வாயிலாக தர்பார் சாஹிப் குருத்வாராவை தரிசனம் செய்வோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. முன்பு தினமும் சரசாசரியாக 250 பேர் மட்டுமே பைனாகுலர் வாயிலாக அந்த குருத்வாராவை தரிசனம் செய்து வந்தனர்.\nKartarpur corridor Darbar Sahib gurdwara pakistan தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தான் கர்தார்பூர் வழித்தடம்\nPrev Articleஷங்கர் படத்தில் நடிக்கும் 'சர்வாதிகாரி’ மு.க.ஸ்டாலின்..\nNext Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துவதை…\nபாகிஸ்தானில் கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்\nரூ. 700 கோடியா... லண்டன் நிபந்தனையை நிராகரித்த ஷெரீப்\nநாளை என்னடைய நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை - டெல்லி ஜாமியா பல்கலை மாணவியின் கதறல்\nஇணையதளத்தில் ஏமாறும் இன்ஜினியர்கள் -\"தாய்லாந்து\"க்குப்போக ஆசைப்பட்ட \"சாப்ட்வேர்\" தாயிடம் 94000 ரூபாய் ஆட்டைய போட்ட ஆன்லைன் அரக்கர்கள்\nஒரு மணிநேர உழைப்பு வீண் லட்சாதிபதி கனவு சிதைந்தது \nகுடியுரிமை பெறாதவர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்... சு.சாமி திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/350", "date_download": "2019-12-16T07:39:10Z", "digest": "sha1:UJLWGKNXTZPNJAYHMV56UAFAOFDI76PH", "length": 33124, "nlines": 137, "source_domain": "mulakkam.com", "title": "தளபதியாக வளர்த்தெடுத்த “தளபதி” !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\n25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் பிரிகேடியர் தீபன்\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து ப��ராளியானார் தீபன்.\nதென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.\n1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.\nஅக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.\n1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.\nபால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.\nதீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச் சமருக்குத்தலைமை தாங்கினார்.\nதீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.\n1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.\n1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.\n1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.\nசூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.\nயாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.\nதீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.\nஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.\nஇதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.\nஇன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத் தவறிவிட்டார்.\n1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.\n1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.\nஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.\nகுடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.\nஅதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள் (2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.\n25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பது.\n வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு \n கேப்பாப்புலவு நிலமீட்பு மக்களின் போராட்டம்\nசெஞ்சோலை படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலையில் \nதற்போதைய தேர்தல் நிலவரம் எடப்பாடி முதல் மோடி வரை…\nகாவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து கனகராஜன் குளத்தில் போராட்டம் \nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி மஹிந்த \nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு..\nலண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி. கைது \nகொழும்பில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக நடிகை ஓவியா வருகை… பல நாய்கள் ஜொள்ளு \nசாவோமே தவிர இந்தப்போராட்டம் ஓயாது – பொத்துவில் காணிமீட்புப் போராட்டம் \nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள் \nஎமது தேசியத்தலைவர் பற்றிய பக்கங்கள் சில..\nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள்\n‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கடற்கரும்புலிகள் ( காணொளி இணைப்பு ).\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள் \nஏழ��� தமிழர்கள் விடுதலை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – நன்றி தமிழக அரசு \n55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று மாலை வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.\nஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்…\n55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று மாலை வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.\nமன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன \nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \n நீதிமன்ற தீர்ப்பு நகல் முழு விபரங்களோடு வெளியானது \nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nதேரேறிய நல்லூர் கந்தன்…. ( காணொளி இணைப்பு ).\n400க்கும் அதிகமான அப்பாவி ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவுநாள் இன்றாகும்…\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் ( செல்வா ).\nசிங்கள இனவாத இராணுவத்தின் கோட்டை தகர்க்கப்பட்ட நாள்.\nலெப். கேணல் இம்ரான் அவர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் .\nதென்தமிழீழத்தில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவு நிகழ்வு \nஎழுவர் விடுதலையின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.\nமேஜர் சோதியா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள் \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_6874.html", "date_download": "2019-12-16T08:29:48Z", "digest": "sha1:UKKI7PINXIECUWWVPPTJTWC63AUB5V2J", "length": 20967, "nlines": 269, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nஅதில் எது வேண்டுமானாலும் இருக்கும் :\nதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு அளிதுள்ள பேட்டியில் இருந்து....\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லையா\nஇல்லை. எனக்கு கலைஞர் ஒருவர்தான் தலைவர். கட்சியை காப்பாற்ற வேண்டும். அதுதான் என் ஆசை.\nகட்சியை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்\nஅவர்கள்தான் காப்பாற்ற வேண்டும். நியாயம் கேட்கப்போன என் மீதே நடவடிக்கை எடுக்கிறார்கள்.\nகட்சியை காப்பாற்ற நினைக்கும் நீங்கள் ஏன் திமுகவை மூன்றாவது, நாலாவது இடத்திற்கு தள்ளவே���்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசுகிறீர்கள்\nஎன்னை பலவீனப்படுத்தப்பார்க்கிறார்கள். அதனால் நான் திமுகவை பலவீனப்படுத்தப்பார்க்கிறேன். எனக்கு பொறுப்பு கொடுத்துவிட்டு அவர்களாகவே என்னைக்கேட்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதனல் நான், கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். தலைவர்தான் அதை வெளியிடாமல் இருந்தார்.\nகூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் விஜயகாந்தை விமர்சித்தது ஏன்\nதென் மண்டல அமைப்புச்செயலாளராக இருந்தேனே தவிர. கட்சி சம்பந்தப்பட்ட எந்த விசயமும் தெரியாது. விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது தெரியாது. விஜயகாந்த் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். ஆகவே தனிப்பட்ட முறையில் நானும் அவரை விமர்சித்தேன். எனக்கும் தன்மானம் இருக்குல்ல.\nநான் தென்மாவட்டத்தில் பவர் புல்லாக இருந்ததால், என்னை மட்டப்படுத்த வேண்டும் என்றே செய்தார்கள். கலைஞர் கட்டுப்பாட்டில் கட்சி இருந்திருந்தால், என்னை நீக்கம் செய்திருக்க மாட்டார்கள். கலைஞர் கட்டுப்பாட்டில் திமுக இல்லை.\nஉங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nஅமைதியாக இருங்கள். கலைஞர்தான் நமக்கு தலைவர் என்றுதான் சொல்ல விரும்புகிறேன். ஸ்டாலினுக்கு பொருளாளர் என்ற பொறுப்பை கொடுக்கச்சொன்னதே நான் தான். கட்சிக்காக உழைத்ததால் அப்படிச்சொன்னேன். கலைஞர் எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும். ஒரு பக்கமாக செல்லக்கூடாது.\nஆ.ராசா மீது இருக்கும் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்\nதிமுக போனதற்கு காரணமே 2ஜிதான். அதில், நல்லவர்கள் மாட்டியிருக்கிறார்கள்; கெட்டவர்கள் மாட்டாமல் இருக்கிறார்கள். பல விசயங்கள் இருக்கிறது அதில். இதற்கு மேல், நான் அந்த விசயத்தில் உள்ளே போக விரும்பவில்லை.\nநடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணிக்கு எத்தனை சீட் கிடைக்கும்\n10 சீட் கிடைக்கலாம். மோடி அலை இருக்கிறது; பார்க்கலாம். அதிமுக பணப்பட்டுவாடா செய்திருக் கிறார்கள். பார்க்கலாம். திமுக வேட்பாளர்களை சரியாக போடாததால் மூன்றிலிருந்து 5 இடங்கள்தான் வரும்.\nதேர்தலுக்கு பிறகு மீண்டும் காங்கிரசுடன் திமுக கைகோர்க்குமா\nகாங்கிரஸ் மூன்றாவது அணி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், இவர்தான்( ஸ்டாலின்) கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டாரே நேருக்கு மாறாக.\nஆமாம், அரசியலில் இது சகஜம். இன்னும் சொல்லப்போனா அரசியல் ஒரு சாக்கடை. அதில் எது வேண்டுமானாலும் இருக்கும்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 4:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_9563.html", "date_download": "2019-12-16T07:05:11Z", "digest": "sha1:YVOIVBAEQOFSKYD5DGPLCJN4FXYBSXLP", "length": 50493, "nlines": 531, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: இன்னாசெய்யாமை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இன்னாசெய்யாமை, குறள் 0311-0320, துறவறவியல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.\nசிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nமிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்க��ின் கொள்கையாகும்.\nசிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.\nசிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.\n[அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.)\nசிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.).\nமிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்குத் துன்பம் செய்து தவமாகிய சிறப்புத் தரும் செல்வங்களைப் பெறலாம் என்றாலும், அதனைச் செய்யாதிருப்பதே மனம் மாசற்றவரது துணிவாகும்.\nகறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா\nசினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.\nஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.\nநம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.\nகறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).\nதாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிவாகும்.\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nயாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.\nதான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.\nநாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.).\nதானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும்.\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\nநமக்குத் த��மை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.).\nஇன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டினையும் மறந்து விடுதலாகும்.\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nபிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.\nமற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.\nஅடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன\nஅறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.).\nபிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமற்ற உயிர்க்கு வரும் துன்பத்தினைத் தனக்கு வந்ததுபோல நினைத்துக் காப்பாற்றாவிடில் உயிர் முதலானவற்றை உள்ளவாறு அறிந்த துறவிகளுக்கு, அறிவினால் ஆவதொரு பயனுண்டோ\nஇன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.\nஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.\nதீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.\nஇன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).\nதான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\n\"இவை மக்களுக்குத் துன்பம் தருபவை\" என் அறிந்தவற்றைத் துறவியானவன் பிறரிடத்தில் செய்வதைக் கருத்தில் கொள்ளாதிருத்தல் வேண்டும்.\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nஎவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.\nஎவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.\nஎவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.\nமனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமைய���ன். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.).\nயாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமனத்தோடு பொருந்திய துன்பம் தரும் செயல்களை எக்காலத்திலும், யார்க்கும் சிறிதேயாயினும் செய்யாதிருத்தல் தலையான அறமாகும்.\nதன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ\nபிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா\nதன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nதன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான் (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின்,'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.).\nதன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர் செய்யும் துன்பம் தன உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிந்தவன், நிலைபேறுடைய பிற உயிர்க்குத் துன்பம் செய்வது என்ன காரணத்தால்\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா\nபிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.\nமுற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்��ால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.\nஅடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nபிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.).\nபிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறர்க்குத் துன்பத்தினை முற்பகல் செய்வானேயானால், தமக்குத் துன்பங்கள் பிற்பகலில் அவர் செய்யாமல் தாமே வரும்.\nநோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nதீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.\nதுன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.\nசெய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.\nஅடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்\nநோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம், நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார். ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).\nஇக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதுன்பமெல்லாம், பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்தவர் மேலதேயாகும். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர்கள் பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள்.\nதுன்பம் எனக்கு அல்லது பிறருக்கு என்று யாருக்கு வந்தாலும் துன்பமே ....\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/03/15/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-16T08:57:42Z", "digest": "sha1:EJT2PRXKTNLLTRMWLLR2AVNJ74OZYK2K", "length": 10863, "nlines": 210, "source_domain": "sathyanandhan.com", "title": "என் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை – திருக்குறள் தெளிவு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது\nதொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா\nஎன் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை – திருக்குறள் தெளிவு\nPosted on March 15, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை\nஇன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nதுன்னாமை – துன்பப் படுத்தாமை\nபொருள்: இது துன்பம் தருவது என தனது துன்பங்கள் என்று எவற்றை நீ காண்கிறாயோ, அந்தத் துன்பங்களை நீ மற்றவருக்குச் செய்யாக் கூடாது.\n(இந்தியாவில்) வாகன ஓட்டிகள் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் போதோ அல்லது நெருக்கடியான போக்குவரத்தின் போதோ அதை ஒழுங்கு செய்ய ஒருவரும் முன் வராமல் எதிரும் புதிருமாகத் தாறுமாறாக முன்னே செல்ல முயன்று இன்னும் நிலைமையை மோசமாக்குவதைக் காண்கிறோம். அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் சொந்தமான சாலைகளை வணிகத்துக்காக ஆக்கிரமிக்கும் சிறிய பெரிய நிறுவனங்களை, வணிகர்களைக் காண்கிறோம்.\nஒவ்வொருவருக்கும் தனது உரிமை மறுக்கப் படும் போது, தான் ஏமாற்றப் படும் போது, தான் அவமதிக்கப் படும் போது, தான் நிராகரிக்கப் படும் போது, தனக்குக் கொடுத்த வாக்கை மற்றொருவர் மீறும் போது மிகவும் துன்பமாக இருக்கிறது. மிகவும் வலிக்கிறது. ஆனால் பெண்கள், தலித்துகள், ஏழைகள், படிக்காதவர்கள், மாற்றுத் திறனாளிகள் இவர் யாரின் உரிமையைப் பறிக்கும் போது மனசாட்சி ஒருவருக்கு உறுத்துவதே இல்லை. இவர்களில் யாரையும் காயப் படுத்தும் போது மனதுக்குள் தயக்கமோ, வருத்தமோ, குற்ற உணர்வோ இருப்பதே இல்லை.\nஒப்புணர்வு என்னும் பிறரது வலியைத் தன் வலியாய்க் காணும் அடிப்படை அறநெறி ஒன்றைப் பின்பற்றினால் எல்லா அறநெறிகளும் தாமே அதனுள் அடங்கும்.\nஎன் நியாயம் என்று என்பக்க நியாயம் என்று நமக்கே என சில வசதியான நெறிமுறைகளை நாம் வாதிக்கிறோம். நீதி என்று ஒன்று உண்டென்றால் அது ஒன்றே. அது எல்லோருக்கும் பொதுவானதே.\nபிறர் மனதை மனித நேயத்தால் வெல்லும் அந்த நொடியில் உள்ளதே உண்மையான வெற்றி. பிறரின் உரிமைகளை, வாய்ப்புக்களைப் பறித்து நாம் அடையும் வெற்றி மனித நேயத்தின் தோல்வி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← உயிரே போனாலும் செய்யக் கூடாதது எது\nதொடக்கத்தில் மிகவும் இனிக்கும் நட்பு நீடிக்குமா\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-16T07:57:33Z", "digest": "sha1:W2GXU2U2SRN4T7CC3Q3ZN5OWE7PASSGB", "length": 37234, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொழிபெயர்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும்[1]. இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது[2].\nமொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதேநேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன[3].\nதொழிற்புரட்சிக்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.[4]\n1.4 வினைத்திறனான மொழிபெயர்ப்பு முறை\n1.11 மொழிபெயர்ப்பு வகைகளின் பாகுபாடுகள்\n2 ஆண்ட்ரோ லெஃபெவெரெவின் பாகுபாடுகள்\nகி.மு.240-இல் இலீவியஸ் அந்திரோனிக்ஸ் என்பார் கிரேக்க மொழியில் ஹோமர் எழுதிய ஒடிசிஎன்ற காப்பியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே தொன்மையாகும்.இதன்பின்,சிசிரோ, காட்டலஸ் முதலானோர் பண்டைக் கிரேக்க இலக்கிய படைப்புகளையும் பிற துறைசார் நூல்களையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தனர்.\nகி.பி.எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் பாக்தாத் நகரில் மொழிபெயர்ப்பு மையம் ஒன்றை நிறுவி கிரேக்க மொழியிலிருந்து,மெய்யியல், மருத்துவம், வானநூல்,உடலியல், பொருளியல்,எண்ணியல், சொற்களஞ்சியம் ஆகியவற்றை அரேபிய மொழியில் உருவாக்கினர்.\nகி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டிலுள்ள டொலடோவில் அரபு மொழியிலிருந்த யுகிலிட்ஸின் கொள்கைகள்,குரான்,அறிவியல் நூல்கள் முதலானவை இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.அதன்பின், 15 ஆம் நூற்றாண்டில் விவிலியம் மற்றும் சமய நூல்கள் ஹீப்ரு,ஆங்கிலம்,பிரெஞ்சு, ஜெர்மன்,டச்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.\nபதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பிடும் பொருட்டு இந்திய மொழிகளில் விவிலிய கருத்துகள் மொழிபெயர்த்து வழங்கப்பட்டன.பிறகு, இலக்கியம்,தத்துவம்,மருத்துவம், வேதங்கள்,அறிவியல் சார்ந்த நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.\nமொழிபெயர்ப்பிற்கு சலிக்காத உழைப்பு தேவையிருப்பதால் 1940களில் பொறியியலாளர்கள் தானியக்கமாக மொழிபெயர்க்க (இயந்திர மொழிபெயர்ப்பு) அல்லது மனித மொழிபெயர்ப்பாளருக்கு துணையாக இருக்க கருவிகளை உருவாக்கி வருகிறார்கள்.[5] இணையத்தின் வளர்ச்சி உலகளவில் மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. மேலும் இடைமுக மொழியின் உள்ளூராக்கலுக்கும் வழிவகுத்துள்ளது.[6]\nமொழிபெயர்ப்பின் கோட்பாடு, விவரிப்பு, செயற்பாடு ஆகியவற்றைக் குறித்த முறையான கல்வியை மொழிபெயர்ப்பியல் வழங்குகிறது.[7]\nமொழி என்பது தொடர்பாடலுக்கு இன்றியமையாததொரு ஊடகமாகும். மேலும் இவ்வுலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வுலகில் உள்ள அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தங்களது தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாது, அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகும். இச்சந்தர்ப்பத்தில்தான் மொழிபெயர்ப்பு என்பது அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பானது தொடர்பாடலை இலகுபடுத்தவும், மற்றவரினது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை பரிச்சயமான மொழியில் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. பெறுமதிமிக்க ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், போன்ற பல்வேறு விடயங்களில் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு வேண்டப்படுகின்றது. எழுத்தாளர்களின் கருத்துகள் மற்றும் சிந்தனைகள் ஆகியன மொழிபெயர்ப்பின் மூலமாகவே விரிபுபடுத்தப்படுகின்றது.\nமொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை; அதை அனைவராலும் மேற்கொள்ள முடியாது; அதாவது போதுமான அனுபவம், மூல மற்றும் இலக்கு மொழிகளின் தேர்ச்சி, கிரகித்தல், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் புரிந்து கொள்ளல் போன்ற இன்றியமையாத விடயங்கள் அவசியமாகின்றன. ஒரு வினைத்திறனான மொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்கு மேற்கூரியவை உதவி புரிகின்றன. மொழிபெயர்ப்புகள் அனைத்தும் ஒரே விதமாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதாவது மூல மொழியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயத்தை பொருத்தே அது எவ்வாறான முறையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதானது தீர்மானிக்கப்படுகின்றது. சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பு, வசனத்திற்கு வசன மொழிபெயர்ப்பு, பந்திக்குப் பந்தி மொழிபெயர்ப்பு போன்ற மொழிபெயரப்பு முறைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. தகுந்த மூல மொழி உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறான மொழிபெயர்ப்பு முறை பயன்படுத்தும் போதுதான் வினைத்திறனான மொழிபெயர்ப்பு விளைவாகும்.\nமிகவும் பொறுப்பு வாய்ந்ததொரு தொழிலாகவே கருதப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் நிச்சயமாக தேடலை மேற்கொள்ளுபவராகவே இருக்க வேண்டும். அதுவே அவரை சிறந்த மொழிபெயர்ப்பாளராக சமூகத்திற்கு அடையாளங் காட்டும். பல்வேறு துறைகள் பற்றிய அறிவு மற்றும் தெளிவுத்தன்மையானது ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏனைய சாதாரன மக்களிடமிருந்து வேறுபிரிக்கின்றது. வினைத்திறனானதொரு மொழிபெயர்ப்பு வெளியீட்டை வழங்குவதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்:\nகிரகித்தல் மற்றும் எளிதாக புரிந்து கொள்ளல் - மொழிபெயர்ப்பின் மிகவும் முக்கியமானதொரு விடயமாகவே இது உற்று நோக்கப்படுகின்றது. அதாவது மூல மொழியின் உள்ளடக்கத்தை இலகுவாக விளக்கிக் கொள்ளும் போதுதான் மொழிபெயர்ப்பை இலகுவாகவும், விரைவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்ள முடியும்\nநேர முகாமைத்துவம் - மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்க வேண்டிய மிகவும் பிரதானமான பண்புகளில் ஒன்று. குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டை மொழிபெயர்ப்பாளரொருவர் கொண்டிருப்பது அவசியமாகும். அதுவே அவரின் வெற்றிக்கும் மூலமாகும்.\nதேடல் மற்றும் அடையாளங்கானல் - நிச���சயமாக மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூல மற்றும் இலக்கு மொழிகளில் மிதமிஞ்சிய பாண்டித்தியம் பெற்றொருவராக இருக்க மாட்டார். ஆனால், பல்வேறு விடயங்களின் மீதான தேடல்கள் மூலம் மென்மேலும் தன்னை மெருகூட்டிக் கொள்ளும் அளவுக்கு தயார்படுத்தலாம். இணையப் புரட்சியினால் தேடல்களை மேற்கொள்ளலானது இன்றைய சூழலில் மிகவும் இலகுபடுத்தப்பட்டதொரு முறையாகவே மாற்றங் கண்டுள்ளது.\nஅரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாவே இவர்கள் கருதப்படுகின்றார்கள். உறுதிப்படுத்தப்பட்ட மொழி பெயர்ப்புச் சேவைகள் இவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், அரச ஆவணங்கள், சட்டக் கோவைகள், உறுதிப் பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு விதமான ஆவணங்கள் இவர்களால் மாத்திரமே மொழிபெயர்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் இப்பதவியானது அந்நாடுகளின் நீதி அமைச்சுகளினால் வழங்கப்படுகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில் மொழிபெயர்ப்பாளர் பரீட்சை மூலமாக சத்தியப்பிரமான மொழிபெயர்ப்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மாவட்ட நீதி மன்றம் ஒன்றில் சத்தியப்பிரமானம் மேற்கொள்ளும் பட்சத்தில் குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஒருவர் சத்தியப்பிரமான மொழிபெயர்ப்பாளரொருவராகின்றார்.\nநவீன மொழிபெயர்ப்பானது புராதன மொழிபெயர்ப்பிலிருந்து சற்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்ததொரு முறையாக காணப்படுகின்றது. இணையப் புரட்சி மற்றும் கணினி மென்பொருள் மேம்பாடு போன்றன நவீன மொழிபெயர்ப்புக்கு ஊக்கியாக அமைந்து விடுகின்றது. நவீன மொழிபெயர்ப்பானது முற்று முழுதாக கணினி மயப்படுத்தப்பட்டதொரு முறையாகவே உருவாக்கப்படுகின்றது. பல்வேறு மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் மனித மொழிபெயர்ப்பை இலகு படுத்துவதற்காக கையாளப்படுகின்றன. மிகவும் செம்மையான மொழிபெயர்ப்பொன்றை விரைவாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு மொழிபெயர்ப்பு மென்பொருட்கள் கைகொடுக்கின்றன. வேட்-பாஸ்ட், எஸ்டிஎல் ரெடோஸ் போன்றன மிகவும் பிரபலமான மொழிபெயர்ப்பு மென்பொருட்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன.\nமொழிபெயர்ப்பு என்பது தற்போதுள்ள பல்வேறு துறைகளில் மிகவும் தேவைப்பாடுள்ள ஒரு விடயமாக அவதானிக்கப்படுகின்றது. இணையப் புரட்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு அளப்பறியதொன்று. தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை இலகுவாக கையாள்வதற்கு மொழிபெயர்ப்பானது உதவி புரிகின்றது. தற்போது கணினிகள் மற்றும் கைபேசிகளை விரும்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் மொழிப் பிரச்சினைக்கு இலகுவான தீர்வு எட்டப்படுகின்றது. குறிப்பாக அன்றி பொதுவாக அனைத்து துறைகளிலும் மொழிபெயர்ப்பின் கேள்வி வேண்டப்படுகின்றது. சட்டத்துறை, வைத்தியத்துறை, தொழில்நுட்பத்துறை, அரசியல்துறை, மனிதவளத்துறை போன்ற ஒருநாட்டின் பிரதான அனைத்து துறைகளிலும் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது.\nநாளொன்றுக்கு அதிகமாக ஊதியம் பெறக்கூடிய தொழில்களில் மொழிபெயர்ப்பும் தன்னை உட்படுத்தியிருக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சௌகரியமான மற்றும் கௌரவமானதொரு வருமானம் இதன் மூலம் பெறப்படுகின்றது. பக்கம் ஒன்றிற்கான கட்டணம், சொல் ஒன்றிற்கான கட்டணம், மணித்தியாலம் ஒன்றிற்கான கட்டணம், திட்டம் ஒன்றிற்கான கட்டணம் என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பின் கட்டண விபரங்கள் அமையப்பெற்றுள்ளன.\nமொழிபெயர்ப்புப்பின் தனித்துவத்தை மொழிபெயர்ப்பின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்துகின்றன.இப்பண்புகள் நான்கு வகைப்படும்.அவையாவன:\nஇதுதவிர,எளிய மொழிநடை,ஆற்றொழுக்கான வாசிப்புத் தன்மைக்கு இடங்கொடுத்தல்,பொருள் நயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்,மயக்கத்திற்கு இடமளிக்காமை,கருத்துத் தெளிவு,பொதுவழக்குச் சொற்களைப் பயன்படுத்துதல்,மூல ஆசிரியரின் கருத்து, உணர்ச்சிக்கு மட்டுமே வாய்ப்பளித்தல்,மூலமொழிச் சொல்லிற்கு நிகரான சொற்களை அகராதியைக்கொண்டு பெறுமொழியை வளப்படுத்துதல் போன்ற பண்புகளை மனத்தில்கொண்டு மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்படுதல் நல்லது.\nமொழிபெயர்ப்பு என்பது கோட்பாடுகளின் வழி நிகழ்வதாகும்.\nடோலட் என்பவர் பிரெஞ்சு மொழியில் கி.பி.1540-இல் பின்வரும் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை வெளியிட்டார்.அவையாவன:\n1)மொழிபெயர்ப்பவர் மூலத்தின் உணர்வுகளையும் பொருளையும் சுதந்திரமாகத் தெளிவுபடுத்துதல்.\n2)மூலமொழி,பெறுமொழி இரண்டிலும் புலமை பெற்றிருத்தல்.\n3)வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தலைத் தவிர்த்தல்.\n5)மூலநூலின் சொல்வரிசையில் தேவையானவற்றைத் தேரந்தெடுத்துப் பொருத்தமுற மொழிபெயர்த்தல்.\n5.குடும்ப உறவு பெயர்ச் சிக்கல்கள்.\nந.முருகேச பாண்டியன், மொழிபெயர்ப்பியல், உயிர்எழுத்து பதிப்பகம், திருச்சி-1, முதற்பதிப்பு:ஜூன்-2008.\nமொழிபெயர்ப்பு : ஐந்து சவால்கள் தமிழ் பேப்பர் கட்டுரை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மொழிபெயர்ப்பு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமொழிபெயர்ப்பு திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-12-16T08:29:44Z", "digest": "sha1:CWMVDUPUXX6SGEZGHRX7TVUM7CIKXDLO", "length": 6344, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொசான் ரணசிங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nரொசான் ரணசிங்க (Roshan Ranasinghe, பிறப்பு: அக்டோபர் 24, 1975) இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் 56,223 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்திருந்தார்.\n248/190, லோடஸ் குரோவ், ஹில் ஸ்ட்ரீட், தெஹிவளை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nரொசான் ரனசிங்க நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2011, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:58:39Z", "digest": "sha1:MVU7O2AJD36HTWOQTM3CDIL2637DJ4NH", "length": 6285, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஐரோப்பாவின் நேர வலயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)\nநீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)\nமேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)\nஇளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)\nசிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)\nமத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)\nமஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)\nசெம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)\nகிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)\nஇளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)\nவெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, உருசியா மற்றும் துனீசியாவைக் குறிக்கின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2016, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/comments", "date_download": "2019-12-16T06:59:52Z", "digest": "sha1:2YILLBA2GHXNHIBIENBBACIEVAXS2XJK", "length": 4859, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nஅம்பேத்கரை இழிவுபடுத்தும் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகம்: காங்கிரஸ் கடும் கண்டனம்\nஅம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.ஈ. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்தா: ராகுலிடம் மன்னிப்பைக் கோரும் பாஜக\nபாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்து தெரிவிப்பதா என்று காங்கிரசின் ராகுல் காந்தியிடம் பாஜக மன்னிப்பைக் கோரியுள்ளது.\nவளர்ச்சி என்ற போர்வையில் அதிகரித்துள்ள வரிச்சுமை: நிதிநிலை அறிக்கை குறித்து ராமதாஸ்\nவளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கையில் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/502", "date_download": "2019-12-16T07:19:39Z", "digest": "sha1:3JJEIDETJKJY7Y4B7Y6WKFDTT6XTOT5G", "length": 20113, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெயிலுக்கு விருது", "raw_content": "\nஇந்த வருடத்துக்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசியவிருது வசந்தபாலனின் ‘வெயில்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெயில்தான் என்று அனைவருமே எண்ணியிருந்தார்கள். பருத்திவீரனா என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. எனக்கு அறிமுகமுள்ள மிகத்தீவிர கேரளத் திரைப்படைப்பாளிகள் பலரும் ‘வெயில்’ மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் புதுமை நேர்த்தி எல்லாம் அது வெளிவந்த சில காலத்துக்கு மட்டுமே. அதிலும் தொழில்நுட்பம் தாவிச்சென்றுகொண்டிருக்கும் சினிமாவில் மிக வேகமாக புதுமை பின்னால் நகர்ந்து விடுகிறது. அதை மீறி படத்தை நெஞ்சில் நிறுத்துவது அதில் உள்ள மானுட அம்சம். அது காலாவதியாவதே இல்லை. வெயிலின் ஆத்மா வலியாலும் கொந்தளிப்பாலும் ஆனது. அதுவே அதன் சிறப்பும் வெற்றியும்.\nவெயிலில் இந்தியாவெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்துகொண்டிருக்கும் உண்மையான ஒரு சிக்கல் அந்த உண்மையின் எரியும் தீவிரத்துடன் பேசப்பட்டிருந்தது. குழந்தைகள் மேல் உள்ள வன்முறை. குழந்தைகள் மேல் அதீதமான எதிர்பார்ப்பை திணிப்பதேகூட வன்முறையே. அதுவே அடுத்தகட்டத்தில் நேரடி வன்முறையாக மாறுகிறது ‘முருங்கைக் காயை ஒடிச்சு வளக்கணும், பிள்ளைய அடிச்சு வளக்கணும்’ போன்ற பழமொழிகள் வழியாக குழந்தைகள் மேல் நாம் செலுத்தும் வன்முறையை நமது மரபு நியாயப்படுத்துகிறது.\nபெண்களை கோழைகளாகவும் ஆண்களை முரடர்களாகவும் ஆக்குகிறது இந்த வன்முறை. அதுவே நம் சமூகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் உளவியல் அமைப்பு என்றால் அது மிகையல்ல. நம்முடைய குடும்பங்கள் வன்முறை நொதித்துக் கோண்டே இருக்கும் அமைப்புகள். பல வீடுகளில் ஒவ்வொரு நாளும் நேரடியான உடல்சார்ந்த வன்முறை நிலவுகிறது. குழந்தைகள் வன்முறையைக் கண்டும் அதற்கு ஆளாகியும் வளர்கிறார்கள்.பின்னர் அந்த மனிதர்களின் வாழ்க்கை முழுக்க அந்த வன்முறை இருந்துகொண்டே இருக்கிறது. குடும்ப வன்முறை என்பது உண்மையில் ஒரு விதை. அது சமூகத்தின் ஆழ்மனதில் விதைக்கபப்டுகிறது. முளைத்து கொண்டே இருக்கிறது. உள ஆழத்தின் வன்முறை விதைகள் உறங்கும் மனிதன் ஏதோ வகையில் கடுமையான பாதிப்பு கொண்டவன்.\nமூத்த மலையாள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் என்னிடம் முருகேசனின் [பசுபதி] கதாபாத்திரத்தில் இயல்பாகவே அந்த நுட்பம் கைகூடியிருக்கிறது என்று சொன்னார். அவனது தாழ்வுணர்ச்சி, தோள்களை தொங்கவிட்டுக் கொண்டு பதுங்கி நடக்கும் உடல்மொழி, பரிதாபமான பார்வை என ஒரு பக்கம். ஒரு பிரச்சினை என வரும்போது உருவாகும் உச்சகட்ட கொலைவெறி இன்னொரு பக்கம். இளம்பருவ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இரு குணங்களையும் பெற்றவர்களாக, ஒரு குணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாறக்கூடியவர்களாக, ஒருவகை இரட்டைத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றார்.\nஉண்மையில் நம்முடைய திரை அலசல்களில் வெயில் அளவுக்கு விவாதிக்கப்பட்ட படம் குறைவு.ஆனால் இன்னமும் கூட விவாதிக்க இடமிருக்கிறது. இளமைப்பருவ வன்முறையைப் பற்றிய எந்த விவாதத்திலும் வெயில் உடனடியாக குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் நான் எழுதிய தேர்வு கட்டுரை குறித்த கடிதங்கள் பலவற்றில் வெயில் பற்றிய குறிப்பு இருந்தது. பல வாசகர்கள் தங்கள் இளமை அனுபவங்களை அந்த படத்துடன் இணைத்தே நோக்குகிறார்கள். ‘தந்தை’ என்ற நிலையில் உள்ள வன்முறை அதாவது ‘நல்ல நோக்கம் கொண்ட வன்முறை’ என்ற கருத்தைப் பற்றி அப்படத்தை முன்வைத்துப் பேசலாம். வன்முறையை நம் சமூகம் எப்படி பெருக்கிக் கொள்கிறது என்று ஆராயலாம். அதற்கான பல நுண்ணிய ஊடுவழிகள் அந்தப் படத்தில் உள்ளன.\nஉதாரணமாக ஒன்று. உக்கிரமான குடும்ப வன்முறை என்பது பெரும்பாலும் தமிழகத்தில் நடுத்தர சாதிகளிலேயே இருக்கிறது. அதற்குக் காரணம் அந்த குடும்பங்களில் குடும்பத்தலைவர் மிக மிக வலிமை கொண்டவராக , எதிர்த்தே பேசமுடியாதவராக இருக்கிறார். பெண்களின் குரல் ஒலிப்பதேயில்லை. அச்சமூகங்களில் ஆண் என்பவன் வன்முறையாலேயே அடையாளப்படுத்தப்பப்டுகிறான்.மீசை கிருதா என உடல்தோற்றமே அதற்கு ஆதாரமாகிறது. எங்கும் எதிலும் வன்முறைநோக்கை முன்னெடுபப்தே ஆண்மை என்று எண்ணப்படுகிறது. வெயில் அதைபப்ற்றிய பல நுண்விவரிப்புகளை முதல் காட்சி முதலே கொடுத்துச் செல்கிறது. வெளிவாழ்க்கையில் உள்ள தீவிரமான வன்முறையின் இன்னொரு வடிவமே குடும்பத்திற்குள் உள்ள வன்முறை என்பதே வெயில் அளிக்கும் சித்திரம். சம���க வன்முறை என்பது கிளைகள். குடும்ப வன்முறை வேர்.\nஅந்த வன்முறையால் உடனடியாகப் பாதிக்கப்படுவது குடும்பத்தின் பெண்களும் குழந்தைகளுமே. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகப் பேசபப்ட்டாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை இந்த திரைப்படத்திலேயே உக்கிரமாக வெளியாகியது. அதுவே இந்த ஆக்கத்தின் முக்கியத்தும்.\n‘வெயில்’ வசந்தபாலன் என் நண்பர். இப்போது ‘அங்காடித்தெரு’வில் சேர்ந்து பணியாற்றுகிறோம். ‘வெயில்’ அவருக்கும் தயாரிப்பாளர் சங்கருக்கும் விருதுகளை அளித்தபடியே இருக்கிறது. இந்த தேசிய விருது அவருக்கு மேலும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் அளிக்கும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: திரைப்படம், விருது, வெயில்\nஒரு கோப்பை காபி [சிறுகதை]\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 27\nநீதியும், நாட்டார் விவேகமும் - பழமொழி நாநூறும்\nஊட்டி- வி என் சூர்யா\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர��ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/", "date_download": "2019-12-16T07:28:37Z", "digest": "sha1:5AD6D7CRHTY5G4ZKWMPQLYQOEEH3EJ5P", "length": 13626, "nlines": 92, "source_domain": "devarajvittalan.com", "title": " தேவராஜ் விட்டலன்| Devaraj Vittalan", "raw_content": "\nதன் நிழலில் ஒதுங்குபவர்களிடம் வாடகை கேட்பதில்லை மரங்கள்\nஇன்று எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் பிறந்தநாள். வண்ணநிலவன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. அவரது ரெய்னீஸ் ஐயர் தெரு , கடல்புரத்தில் , நாவல்களும் , எஸ்தர் மற்றும் சில சிறுகதைகளும் படித்துள்ளேன். இன்றைக்கு இரயில்பயணத்தினூடே அவரது சாரதா என்ற சிறுகதையை கிண்டலில் படித்தேன். கிண்டலில் மேலும் அவரது சில நூல்கள் உள்ளது. மறக்கமுடியாத மனிதர்கள் என்ற கட்டுரைத்தொகுப்புகளும் நான்கு பகுதிகளாக உள்ளது. சாரதா சிறுகதை 70 [ Read More ]\nதன்மீதுச் செல்லும் இரயில்சக்கரங்களின் சுமையை புன்னகைத்துக்கொண்டே ஏற்றுக்கொண்டு வெய்யிலிலும் பனியிலும் மழையிலும் இருப்பு கொண்டிருக்கின்றன.. மாநில பேதமின்றி அனைவரையும் தன் இரும்பு தேகத்தால் கட்டி இணைக்கின்றன..\nஇரயிலோடிச் செல்லும் தண்டவாளத்தின் மீதும் தன் வண்ணச் சிறகைச் சிலுப்பி அமர்ந்து செல்கிறது ஒர் பட்டாம்பூச்சி.. ********* பிரிவென்பது புரிதலின் ஆரம்பம்தானே ********** இடம்பிடித்து ஜன்னலிருக்கை கிடைத்து நடை மேடையில் ரொட்டிகளை அழகாக கொத்தி தின்னும் மைனாக்களைப் பார்ப்பது ஆனந்தம் பேரானந்தம் ********** இடம்பிடித்து ஜன்னலிருக்கை கிடைத்து நடை மேடையில் ரொட்டிகளை அழகாக கொத்தி தின்னும் ம���னாக்களைப் பார்ப்பது ஆனந்தம் பேரானந்தம்\nபாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nசில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருக்கும் புத்தக கடைகளில் “ நீலகண்ட பறவையைத் தேடி என்ற வங்க நாவலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தேன். இரயில் நிலையத்தில் எதிரில் உள்ள மல்லிகை புத்தக கடை , இலக்கியப் பண்ணை, கோவில் வீதியில் உள்ள நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்” என எனக்குத் தெரிந்த புத்தக கடைகளில் தேடினேன். கிடைக்கவில்லை… பின் தங்க ரீகல் தியேட்டர் முன் உள்ள [ Read More ]\nகாதுகள் – உள்மனத்தின் சப்தங்கள்- எம்.வி.வெங்கட்ராம்…\nவாழ்க்கையை தத்ரூபமாக, விரிவாக எடுத்துரைக்க எழுத்தின் வடிவநிலைகளில் நாவல்வடிவமே மிகவும் ஏற்றது . சில மாதங்களுக்கு முன் எம்.ஏ.சுசீலா அம்மா பல புத்தகங்களை எனக்களித்தார். நல்ல புத்தகங்களைத்தேடித்தேடி வாசிக்க நினைக்கும் என் ஆழ்மனதின் ஏக்கத்தை உணர்ந்தவர் அம்மா. அவர்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பினும், அலுவலக நெருக்கடிகள் காரணமாக வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் அம்மா கொடுத்த புத்தகங்களில் சாகித்திய அக்காதெமி விருது [ Read More ]\nஎல்லோருக்குள்ளும் ஒரு சுவர் உண்டு சுவர்கள் நம்மை புறத்திலிருந்து பாதுகாக்கத்தான் அச்சுவர்களே அழிக்கும்சுவர்களாகி எளிமையானவர்கள் இப்போது இல்லாமல் போனார்கள்..\nநவில்தொறும் – எம்.ஏ. சுசீலா\nநவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. ` என்ற குறளின் பொருளுக்கேற்றார்போல் , தான் கற்றுக்கொண்ட நூல்கள் பற்றியும் , தன்னுள் எழும்பிய சமுதாயக்கருத்துக்களையும் “ நவில்தொறும்” என்ற இந்தப் புத்தகமாக நமக்கு கொடுத்துள்ளார் ஆசிரியர் எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள். வாசிப்பின் முதல்படியில் இருக்கும் தோழர்களுக்கு இந்தப்புத்தகத்தின் வாயிலாக பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இயலும். புத்தகத்திலுள்ள பத்தொன்பது கட்டுரைகளில் எவற்றையும் தவிர்க்க இயலாது வாசிக்க [ Read More ]\nநிகழ்வுகள் சந்தர்ப்பமானவை நினைவுகள் நிரந்தரமானவை..\nஇரயில் பயணங்கள் எப்போதும் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் , தரிசனத்தையும் தந்துகொண்டுதான் உள்ளது. அரோணி எக்ஸ்பிரஸில் வெஸ்ட்பெங்காளிலிருந்து ஊருக்கு திரும்புக���யில் இரண்டாம் வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்தேன். கோச் முழுவதும் அதீதமான கூட்டம் நிரம்பியிருந்தது. பதின்பருவ இளைஞர்கள்தான் அதிகம் இருந்தனர். அந்தக்கூட்டத்தில்தான் சுதீப்பை சந்தித்தேன். சுதீப் மேற்குவங்கத்தைச்சேர்ந்தவன். பணிக்காக திருவணந்தபுரம் செல்கிறான். அவனோடு பேசியதில் அவனொரு பெயிண்டர் என்பதை அறிந்துகொண்டேன். உயரமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூச நம் [ Read More ]\nதேவமலர் – பூக்கும் காடு -ஸெல்மா லாகர் லெவ்\nவிடுமுறைக்கு வந்து செல்லும்போது , பிரிவின் வலியை போக்குவதும் : வாழ்வின் மீதான நம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்வதும் புத்தகங்களே ஆகும். இம்முறை விடுமுறையில் மதுரைப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகத்தில் தேவமலர் புத்தகத்தை வாங்கினேன். தேவமலர் குறுநாவலின் சிறப்புகளை ஏற்கனே அறிந்துள்ளதால் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் புத்தகம் வாங்கிய நாள் முதலே தொற்றிக்கொண்டது. சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் கோரமண்ட்டல் எக்ஸ்பிரஸில் ஜென்னலின் அருகே அமர்ந்து படிக்கத்துவங்கினேன். படிக்க [ Read More ]\nசந்திரமோகன் பெரியசாமி on பாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nதுரைமுருகன் கூடலூர் on பாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nKarthiga on இரயில் கவிதைகள்…\nரமேஸ் on நிலவறைக் குறிப்புகள் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி\nபாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/athi-varadar-darshan-booking/", "date_download": "2019-12-16T07:32:33Z", "digest": "sha1:WNXCNRF6DOALHJ4CYWLLVVKDO6FAHDOI", "length": 11513, "nlines": 126, "source_domain": "tnpds.net.in", "title": "athi varadar darshan booking | TNPDS ONLINE", "raw_content": "\nஅத்தி வரதரை தரிசிக்க, ‘ஆன்லைன்’ முன்பதிவு; சனி, ஞாயிறு இல்லை\nஅத்தி வரதரைக் காண ஆன்லைனில் முன்பதிவு – Athi Varadar Online Booking 2019\nஅத்தி வரதர் விழாவில் சிறப்பு தரிசனம் ஆரம்பம்\nஅத்தி வரதர் வைபவம் 2019 – சஹஸ்ரநாம சிறப்பு அர்ச்சனை ஆரம்பம்\nஅத்தி வரதர்|ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி\nமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக புதிய TNPDS Smart Ration Card எப்போது கிடைக்கும்\nபுதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் தாமரை படம்\n2019 கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nபொங்கல் ��ரிசுத் தொகுப்பு திட்டம் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post.html", "date_download": "2019-12-16T08:12:41Z", "digest": "sha1:Q2GY7YZW2V3L2VKPDWV3E2JJD3ZYQQUV", "length": 26661, "nlines": 390, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கட்டுரை, செய்திகள், மக்கள், மதுரை, மின்சாரம்\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nமதுரையில நாலஞ்சு நாளா ஹாட் டாபிக் என்னான்னு தெரியுமா இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா இங்க மதுரையில மட்டும் பவர்கட் இல்லைன்னா. அதுக்கு காரணம் இங்க சித்திரை திருவிழா நடந்துகிட்டு இருக்கு. மீனாட்சி திருக்கல்யாணம், சாமி தேர்கள் வீதி உலா, அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை என மதுரை களை கட்டியுள்ளது. இதனால தான் பவர் கட் இல்லைன்னு நினைக்கிறேன்.\nஎத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு. எல்லாம் அந்த மீனாட்சி அருள் தான் போல. இப்படியே பவர்கட் இல்லாம மத்த நாட்களும் இருக்குமா மீனாட்சியம்மனே அருள் தாங்க. இப்படியே மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.\nஇந்த போஸ்ட் எழுதிகிட்டே நியூஸ்பேப்பரை படிச்சேன். அதுல காற்றாலை மூலமா தயாரிக்கப்படும் மின்சார அளவு கூடியிருக்காம். அதனால மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பவர்கட் நேரம் கொறஞ்சிருக்குன்னு போட்டிருக்காங்க. அப்புறம் இன்னொரு நியூஸில் நெல்லையிலும் நாலஞ்சு நாளா பவர்கட் இல்லைன்னு போட்டிருக்காங்க. இந்த நிலை இப்படியே தொடருமா\nஎப்படியோ, மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும். எப்படி இருந்தாலும் தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கட்டுரை, செய்திகள், மக்கள், மதுரை, மின்சாரம்\nஅப்படியா.. நல்லது நடந்தா சர்தான்\nபிரகாஷ் அண்ணா சித்திரை திருவிழாவிற்க்காகதான் இந்த ஏற்பாடு, சாமி புறப்பாடை காண வரும் மக்களுக்களின் பாதுகாப்பை கருதி அழகர் ஆற்றில் இறக்கும் வைபவம் வரையில் மதுரையில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று செய்தித்தாளில் படித்தேன், எது எப்படியோ மீனாட்சி அம்மனுக்கு நல்ல நேரம்............ :)\nஅப்போ, வடை ஒரு வாரத்துக்கு மட்டும் தானா ரேவா\n//தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி.//\nகட் இல்லாத பவர் வரும் நாள் எந்நாளோ(கிராம புரங்களில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு உள்ளது.)\nஉங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா\nஅண்ணே கோவையிலும் இரண்டு நாள் பவர் கட் இல்லை...\nகாரணம் காற்றாலை மின்சாரமும், தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகளின் மின்சராமும் இருக்குதாம்..அதனால் தான் பவர் கட் இல்லை..\nகாற்றாலை மின்சாரம் அதிகரித்ததே மின் வெட்டு குறைக்கப் பட்டுள்ளதற்கு காரணம் என்று இன்று தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது ....எங்கள் ஊரிலும் பவர்கட் முற்றிலும் நீங்கியுள்ளது\nமாப்ள நாய் நக்ஸ பிடிச்சு தமிழகம் பூரா சுத்த வையுங்கப்பா.\nஎல்லா இடங்களிலும் பரவலாக மின்வெட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கான காரணம் என்னவாக இருந்தாலும் அந்த காரணம் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.\n///மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும்.////கரண்ட் இல்லாத காத்து தானே ஒடம்புக்கு நல்லது\nஉங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா\nதமிழ் நாட்டில எங்கேயும் இடைத்தேர்தல் வருதா, இல்லை ஒரு டவுடுக்கு கேட்டேன் .., ஹி ஹி ஹி ...\nமதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.\n//எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு.//\nச்சே ..நம்மள எப்படியெல்லாம் புலம்ப வச்சிடாங்க பாத்தீங்களா....ஆனா பவர் கட் ஆகாததுக்கு காரணம் எனக்கு தெரிஞ்சிப் போச்சி.. இது நம்ம 'இளைய ஆதீனம்' மதுரைக்கு வந்ததாலதான\nஅன்பரே திருச்சியிலும் பவர் கட் இல்லை காற்றாலை உற்பத்தி தான் காரணம்\nஆகா இதானா விடயம் இலங்கையில ஞாயிற்று கிழமை மாத்திரம்தான் சில வேளை பவர் கட்\nஇங்கேயும் இரண்டு நாளா அதே அதிசயம் தான் \nநண்பரே எங்கள் ஊர் விருதுநகரிலும் நான்கு ���ாட்களாக பவர் கட்டே இல்லை. என்ன நடக்குதுன்னே தெரியல.\nஎங்க ஊருலயும் பவர் கட் இல்ல. நிறைய பிளாக் போய் மொய் வைக்கலாம்.\nஇங்கயும் கரண்ட் கட் இல்ல :-) ஆத்தாடி இந்த அதிசயத்த என்னனு சொல்லுவேன்\nஆமா, எனது மனைவி போன வார இறுதியில் அங்கதான் இருந்தாங்க பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி\nஅனையிற வௌக்கு பிராகாஸமா எரியுதோ எதுக்கும் மெழுகுவர்த்தி வாங்கி வச்சுக்கலாம்...அப்பு\n எங்க ஊர்லயும் கரண்ட் கட் கொஞ்சம் குறைஞ்சிருக்கு எல்லாம் வாயு பகவான் அருள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்���ை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-12-16T07:27:00Z", "digest": "sha1:GOU3VF7VNYSCD4EW43QY2G6VRITVM22D", "length": 13222, "nlines": 231, "source_domain": "dhinasari.com", "title": "திக. Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஎன்கவுண்டர் விவகாரத்தில்… தெலங்கானா முதல்வரை ‘ஓவராக’ப் புகழ்ந்த ஜெகன்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஜவாஹிருல்லா கெஞ்சல்.\nகடைசியா உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் கெஞ்சியவன் செய்த விபரீத செயல்.\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஜவாஹிருல்லா கெஞ்சல்.\nகடைசியா உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் கெஞ்சியவன் செய்த விபரீத செயல்.\nஉரிமைக்குரல் தொழிற்சங்க கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த கோரி தீர்மானம்.\nஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.\nஎன்கவுண்டர் விவகாரத்தில்… தெலங்கானா முதல்வரை ‘ஓவராக’ப் புகழ்ந்த ஜெகன்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஜவாஹிருல்லா கெஞ்சல்.\nஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஜவாஹிருல்லா கெஞ்சல்.\nகடைசியா உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் கெஞ்சியவன் செய்த விபரீத செயல்.\nஉரிமைக்குரல் தொழிற்சங்க கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த கோரி தீர்மானம்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்\nதீபம் ஏற்றும் போது கூற வேண்டிய ஸ்லோகம்\nஉங்க பசங்க படிப்பில முதல்ல வரணுமா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nகன்னியாகுமரியில் நயன்தாரா, காதலனுடன் சாமி தரிசனம்\nமுதல்வரை காணச் சென்ற பாரதிராஜா\nமேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்\n வைரலான 2 மணி நேரத்தில் கோபுரம் முன் அகற்றப்பட்ட தி.க.,...\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 18/09/2018 5:54 PM 0\nஸ்ரீரங்கம் கருவறையில் நுழைந்த விவகாரம்: பின்னணியில் மகஇக., அமைப்பு\nராமர் படத்துக்கு அவமரியாதை: இஸ்லாமியர் உள்பட வர்த்தகர் கடையடைப்பால் வெறிச்சோடிய மாயவரம்\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:02:56Z", "digest": "sha1:O3MERTQ7P2Y3AMUIJHX44OHWRFTLHAWH", "length": 9585, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாதேவ தேசாய் - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்\nமகாதேவ தேசாய் (இடது) மகாத்மா காந்தி வலது, பிர்லா மாளிகை, மும்பை, 7 ஏப்ரல் 1939\nமகாதேவ தேசாய் (Mahadev Desai) (பிறப்பு: 1 சனவரி 1892: இறப்பு: 15 ஆகத்து 1942) இந்திய விடுதலை போராட்டவீரரும், மகாத்மா காந்தியின் நேர்முகச் செயலாளரும் ஆவார்.[1][2]\n3 இந்திய விடுதலை இயக்கத்தில்\nமகாதேவ தேசாய், குசராத்து மாநிலத்தின் சூரத் மாவட்டத்தின் சரஸ் எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான அரிபாய் தேசாய் – ஜம்னாபென் இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை சூரத்திலும்; கல்லூரிக் கல்வியை மும்பை மாகாணத்தின் எல்பின்ஸ்டோன் கல்லூரியிலும் பயின்றவர். சட்டப்படிப்பை 1913இல் முடித்த மகாதேவ தேசாய், மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.\n1917இல் மகாத்மா காந்தியின் பால் ஈர்க்கப்பட்ட மகாதேவ தேசாய், தனது மனைவியுடன், காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து, சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 13 நவம்பர் 1917 முதல் 14 ஆகத்து 1942 முடிய, தான் இறக்கும் வரை மகாத்மா காந்தியுடனான தனது வாழ்க்கையை நாட்குறிப்பாக எழுதி வந்தார். 1919இல் காந்தி பிரித்தானிய இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் சிறையில் அடைத்தபோது, மகாதேவ தேசாயை தனது வாரிசாகக் குறித்திருந்தார். காந்தியின் நேர்முகச் செயலாராக 25 ஆண்டுகள் வரை, தம் மரணம் வரை பணியாற்றிவர் மகாதேவ தேசாய்.\nகாந்தியின் ஹரிஜன் நாளிதழில் மகாதேவ தேசாய் மறைவுக்கான இரங்கல் செய்தி\nஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் நினைவிடங்கள், புனே\n1921இல் பிரித்தானியப் பொருள்களை, குறிப்பாகத் துணிகளை, இந்திய மக்கள் வாங்கக் கூடாது என செய்தித்தாள்களில் எழுதியமைக்காக, மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டு, ஒராண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.[3]பர்தோலி சத்தியாகிரகப் போராட்டத்தில், சர்தார் வல்லபாய் படேலுடன் கலந்து கொண்டார்.[4]உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியுடன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 7 செப்டம்பர் 1931இல் தொடங்கிய காந்தி-இர்வின் உடன்படிக்கையின் படி, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், காந்தியுடன், மகாதேவ ���ேசாயும் கலந்து கொண்டார்.\nஇரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், பிரித்தானியர்கள் நல்ல முடிவு எடுக்காத காரணத்தால், எழுச்சியுற்ற குடியியற் சட்டமறுப்பு இயக்கத்தின் விளைவாக இந்திய தேசிய காங்கிரசு கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் அடக்கப்பட்டனர்.\n1932இல் சர்தார் வல்லபாய் படேலுடன் சிறையில் இருந்தபோது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை எனும் நூலை எழுதியினார். தேசாய் இறந்த பின் 1946இல் அந்நூல் வெளியிடப்பட்டது.[4] 1939இல் ராஜ்கோட் அரசு மற்றும் மைசூர் அரசு போன்ற சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டார். தேசாயின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தால், 1940 கைது செய்யப்பட்டார்.[5] 8 ஆகத்து 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். 15 ஆகத்து 1942 அன்று தமது 51 அகவையில் மாரடைப்பால் ஆகா கான் அரண்மனையில் மறைந்தார்.[3][6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-16T08:55:01Z", "digest": "sha1:2M5EJJZWJVJYYIDCRK2U7U3SFFVNJS46", "length": 15297, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசாபிலங்கா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 23, 1943 (பொது வெளியீடு)\nகாசாபிலங்கா (Casablanca) 1942 இல் வெளியான அமெரிக்கத் காதல்-நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் என்பவரால் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.\nமொரொக்கோவின் தலைநகரான காஸாப்ளாங்காவில் கேளிக்கை விடுதியை நடத்திவரும் அமெரிக்கனான ரிக்கும் பாரிசில் அவனைச் சந்திக்கும் இல்ஸாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், இரண்டாம் உலகப் போரும், பிரான்ஸில் நாசிக்களின் ஆக்கிரமிப்பும் ஏற்பட்ட பிறகு அவர்கள் பிரிய வேண்டியுள்ளது. இல்ஸா ஏற்கெனவே விக்டரைத் திருமணம் செய்துகொண்டவள். ஆனால், நாஜிகளால் விக்டர் கொல்லப்பட்டிருப்பான் என்று கருதி ரிக்கின் துணையை நாடியிருந்ததுடன் அவனை உண்மையாகக் காதலிக்கவும் செய்கிறாள். ஆனால், விக்டர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுமே அவனுடன் காஸாப்ளாங்காவுக்குத் தப்பி வருகிறாள். தனது கேளிக்கை விடுதியில் அவர்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும் ரிக் அதிர்ச்சியடைகிறான். இல்ஸா அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். ஆயினும் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த காதல் உணர்வு தணியாமல் உள்ளது. உகார்தோ அவனிடம் கொடுத்திருந்த இரண்டு அனுமதிச் சீட்டுகள் அவனிடம் உள்ளன. அவை திருடப்பட்டவை என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றைத் தனது கேளிக்கை விடுதி பியானோவுக்குள் ஒளித்து வைத்திருக்கிறான் ரிக். அவை இரண்டையும் பயன்படுத்தித் தன்னுடன் இல்ஸாவை லிஸ்பனுக்கு அழைத்துச் செல்ல அவன் திட்டமிடுகிறான். ஆனால், இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட எத்தியோப்பியர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்திக்கொண்டு சென்றவனும் ஸ்பெயினில் ஜெனெரல் ஃப்ராங்கோவின் பாசிஸத்துக்கு எதிராகப் போர் புரிந்தவனுமான அவன் இறுதியில் காதலைத் துறந்து அந்த இரண்டு அனுமதிச் சீட்டுகளையும் விக்டருக்கும் இல்ஸாவுக்கும் கொடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு உதவுகிறான்.\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காசாபிலங்கா\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் காசாபிலங்கா\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் காசாபிலங்கா\nபாக்சு ஆபிசு மோசோவில் காசாபிலங்கா\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1941–1960)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன��ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:17:14Z", "digest": "sha1:BABD5V4Y4FX4UBLNXOOJ57HCPLWUE5J7", "length": 6381, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் அயன்சைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 18.50 6.42\nஅதியுயர் புள்ளி 13 16*\nபந்துவீச்சு சராசரி 18.33 21.13\n5 விக்/இன்னிங்ஸ் 1 7\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு 5/51 7/36\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடேவிட் அயன்சைட் (David Ironside, பிறப்பு: மே 2 1925, இறப்பு: ஆகத்து 21 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 31 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1953 - 1954 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)", "date_download": "2019-12-16T08:42:04Z", "digest": "sha1:E6UURBIRER35SMVX5T4HZFWOXIKRAHNM", "length": 9718, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சார் (மொழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் கலிமந்தான் (இந்தோனேசியா), மலேசியா\nபஞ்சார் மொழி இந்தோனேசியாவின் தென் கலிமந்தான் மாகாணத்தில் பஞ்சார் மக்களாட் பேசப்படும் இயன் மொழியாகும். பெரும்பாலான பஞ்சார் இன மக்கள் வணிக நோக்கில் பயணம் செய்வோராயிருப்பதால், இந்தோனேசிய��� முழுவதற்கும் மாத்திரமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தம் மொழியை எடுத்துச் செல்கின்றனர்.\nகலிமந்தானில் உள்ள நான்கு இந்தோனேசிய மாகாணங்களில் மேலைக் கலிமந்தான் தவிர்த்து ஏனைய மூன்று மாகாணங்களிலும், அதாவது கீழைக் கலிமந்தான், நடுக் கலிமந்தான், தென் கலிமந்தான் ஆகிய மாகாணங்களில் பஞ்சார் மொழியே இணைப்பு மொழியாகத் தொழிற்படுகிறது. மேலைக் கலிமந்தான் மாகாணத்தில் மலாய் மொழியின் செல்வாக்குக் காணப்படுகிறது.\nபஞ்சார் மொழி ஆறு மில்லியன் மக்களாற் பேசப்படுவதாயிருப்பினும், பொதுவாக \"உள்ளூர் மலாய்\" என்பதாகவே பொதுவாகக் கருதப்படுகிறது.[1] 2008 ஆம் ஆண்டின் அவுசுத்திரனீசிய அடிப்படைச் சொல்லியல் தரவுத்தளப் பகுப்பாய்வு[2] பஞ்சார் மொழியை மலாய்சார் மொழியாகவேனும் வகைப்படுத்தவில்லை. மேற்படி ஆய்வு 80% நம்பிக்கையில் பஞ்சார் மொழி ஏனைய மலாய-சும்பாவா மொழிகள் போலன்றி மலாய் மற்றும் இபானிய மொழிகளுக்கு அண்மித்தது என முடிவாக்கியது. மேற்படி ஆய்வில் உள்ளடக்கப்பட்ட மிகவும் வேறுபாடான மலாய்சார் மொழியாக பஞ்சார் மொழி காணப்படுகிறது.\nபஞ்சார் மொழியில் ஏராளமான மலாய் மொழிச் சொற்களும் சில சாவக மொழி அடிச் சொற்களும் கலந்திருப்பினும் அவையனைத்துக்கும் நிகரான பஞ்சார் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன.\nஇந்தோனேசிய மொழி போன்றே பஞ்சார் மொழியும் இலத்தீன் அரிச்சுவடியைப் பயன்படுத்துகின்றது. அவ்வாறே, /a, i, u, e, o/ ஆகிய ஐந்து உயிரெழுத்துக்களைக் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/28/if-india-pakistan-indulge-a-war-then-indian-may-go-back-20-y-013604.html?h=related-right-articles", "date_download": "2019-12-16T07:22:48Z", "digest": "sha1:D3ICOJULJTTTUCWDU3ST4CITWTBHEOZV", "length": 38270, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "போர் நடந்தால் இந்தியா 20 வருடம் பின்னோக்கி போய்விடும் நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை PaulKrugman? | if india and pakistan indulge in a war then indian may go back 20 years - Tamil Goodreturns", "raw_content": "\n» போர் நடந்தால் இந்தியா 20 வருடம் பின்னோக்கி போய்விடும் நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை PaulKrugman\nபோர் நடந்தால் இந்தியா 20 வருடம் பின்னோக்கி போய்விடும் நோப���் பரிசு வென்ற பொருளாதார மேதை PaulKrugman\n2 hrs ago 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\n18 hrs ago 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\n19 hrs ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\n20 hrs ago மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\nMovies அந்த ஹீரோக்கள் ஏன் இந்தப் படத்தை நிராகரிச்சாங்க\nNews ஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nSports ISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது\nLifestyle பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...\nAutomobiles இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்\nTechnology 64 எம்பி கேமராவுடன் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் தாக்குதலை மேற்கொண்டது ஜெய்ஷ் இ முகம்மது என்கிற தீவிரவாத அமைப்பு. பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை குண்டு போட்டு அழித்தது இந்தியா.\nஇப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் புகுந்து குண்டு போட்ட இந்தியா மீது கோபத்தில் இருக்கிறது பாகிஸ்தான். இதில் ஒரு இந்திய விமானி ப்வேறு பாகிஸ்தான் வசம் இருக்கிறார். ஆக எல்லா சிக்னல்களூம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் நடக்கும் என்பது போலவே இருக்கிறது. அப்படிப் போர் நடந்தால் என்ன மாதிரியான பிரச்னைகளை இந்தியா சந்திக்கும் என யோசித்துப் பார்த்தீர்களா..\nஇதில் ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஒரு பெரிய கட்டுரைகளையே எழுதலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு பாதிப்பும் முக்கியமானது என்பதால் மிகச் சுருக்கமாக மட்டுமே இங்கே விளக்கி இருக்கிறோம். மேற்கொண்டு உங்கள் மனதில் தோன்றும் விஷயங்களையும் இதில் கீழே கமெண்டில் பதிவிடுங்களேன்.\nஇந்தியா மீது பாகிஸ்தான் விமானப் படை மூலமாகவோ, காலாட்படைகள் மூலமாகவோ தென் இந்த்யாவை கப்பற் படை முலமாகவோ தாக்கத் தொடங்கினால் சொத��துக்கள் கணக்கிட முடியாத அளவுக்கு சேதமாகும். இதில் சொத்துக்கள் என்பது வெறும் அரசாங்கத்தின் சாலைகள், பேருந்துகள், அலுவலகங்கள் மட்டும் கிடையாது. ஒரு மாதம் வெறும் 15,000 ரூபாய் சம்பளத்தில் நான்கு பேர் வாழப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், மிக்ஸி, க்ரைண்டர், டிவி, ஃப்ரிட்ஜ், என எல்லாமே அந்த நபருக்கு ஒரே வாங்க சாத்தியமில்லாதது தான். ஒரு முறை அவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்துவிட்டால் பின் அவைகளை மீண்டும் சம்பாதிக்க எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை நாம் நன்கு அறிவோம். இது உலகில் உள்ள எல்லா போர்களுக்கும் பொருந்தும் உலகப் போர்1 & 2 தொடங்கி நேற்று வரையான இந்தியா பாகிஸ்தான் போர் வரை.\nபோர் காலங்களில் மக்களை காக்க, எல்லோரையும் ராணுவ பங்கர்களில் (பதுங்கு குழிகளுக்கு) அடைப்பார்கள். அப்போது நமக்கு வேலை கொடுக்கும் முதலாளி கூட அதில் நம்மோடு சேர்ந்து ஒலிந்து கொண்டிருக்காலாம். இந்த போரில் மேலே சொல்லிய படி ஒரு சில குண்டுகள் நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தின் மீது விழுந்தால், போர் முடிந்த பின் எங்கே சென்று வேலை பார்ப்பது. அந்த முதலாளி தான் போட்ட முதல் பணத்துக்கு எங்கே போவார். அப்படியே வேலை கொடுத்தாலும், எவ்வலவு சம்பளம் கொடுக்க முடியும்.. இப்படி ஒரு சின்ன அமைப்புசாரா தொழிலாளர் தொடங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வரை எல்லோரும் இந்த பிரச்னை எழும். எடுத்துக்காட்டு ஆஃப்கானிஸ்தான். இன்றுவரை நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் என எதுவும் த்லை எடுக்க முடியவில்லை. வேலைவாய்ப்புகளும் சரி இல்லை. ஆகையால் பலரும் தீவிரவாதம் பக்கம் திரும்புகிறார்கள்.\nபொதுவாக போர் என்று வந்தால் ராணுவத்தினர் சாவதை விட சாதாரன அப்பாவில் மக்கள் தான் முதல் பலியாவார்கள். இரண்டு நாட்டு ராணுவமும் தங்கள் எதிரி நாட்டு மக்களை எதிரியாகவே நினைத்து சண்டை போடுவார்கள். இதற்கு சிறந்த உதாரணம் இரண்டாம் உலகப் போர். இந்த போரில் இறந்த ராணுவ வீரர்கள் 2 கோடி பேர். இறந்த சிவிலியன்ஸ் 4 கோடி பேர்.\nஒரு நாட்டில் மக்கள் தொகை என்பதும் ஒரு விதமான செல்வம் தான். இன்ரு இந்தியாவை இத்தனை மேற்கத்திய தேசங்கள் கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சுகிறது என்றால், இந்தியாவில் இருக்கும் நுகர்வுப் பனம் தான் காரணம். இந்தியாவில் 120 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அரசும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகிறது சீனா போல அடம் பிடிப்பதில்லை என்பதால் தான் இந்தியா பலரின் நல்ல பிள்ளையாக இருக்கிறது. அப்படி நம் இந்திய மக்களில் ஒரு பெரு பகுதியினர் இந்தோ பாக் போரில் சாக நிறைய வாய்ப்பிருக்கிறது. அப்படி செத்தால், வாடிக்கையாளர்களைத் தேடி அடுத்த நாடுகளுக்குச் செல்வார்கள். இந்தியாவை விட்டுவிடுவார்கள்.\nஒரு நாட்டில் உழைக்கும் மக்களைத் தான் லேபர் ஃபோர்ஸ் என்போம். இந்தியாவில் இப்போது தான் 20 - 40 வயதினர்கள் ரொம்ப அதிகமாக இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் எண்ணிக்கை போர் இறப்பினால் குறைந்தால், மொத்த இந்திய பொருளாதாரமும் பெரிய அடி வாங்கும். இந்தியாவின் ஜிடிபி எல்லாம் கண்ணா பின்னா என சரியத் தொடங்கும்.\nதற்போது இந்தியாவிடம் 398 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பதாக ஆர்பிஐ சொல்கிறது. போர் என வந்துவிட்டால் இந்த அந்நிய செலாவணி கையிருப்புகள் எல்லாம் கரைந்து எல்லாமே ஆயுதங்களாகி விடும். மிக குறிப்பாக இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 1 டாலருக்கு 100 ரூபாய் கூட எளிதில் தொட்டு விடும்.\nதற்போது இடைக்கால பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்புத் துறைக்கு கொடுத்திருக்கிறார்கள். இதுவே போர் மூண்டு விட்டால் அதே ரஃபேல் விமானங்களை இரண்டு மடங்கு விலை கொடுத்தாவது வாங்கி பாகிஸ்தானோடு சண்டை செய்தாக வேண்டிய சூழல் உருவாகும். இப்படி இந்திய அரசின் மொத்த வருமானமும் ராணுவத்துக்கே திருப்பி விடப் படும்.\nசாதாரண பொதுக் கழிப்பிடம் தொடங்கி ஒட்டு மொத்த ரயில்வே தண்டவாளங்கள் பாலங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் ஏகப்பட்ட முக்கியமான அடிப்படைக் கட்டுமானங்கலை பாகிஸ்தானால் இந்தியாவிலு,. இந்தியாவால் பாகிஸ்தானிலும் சரிக்கப்படலாம். ஒரு பாலம் அமைக்க பல ஆயிரக் கணக்கான கோடிகள் செலவாகும். ஆக ஏற்கனவே கட்டி முடித்த பாலைத்தை மீண்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி மறு சீர் செய்ய வேண்டும் இல்லை என்றால் மறு கட்டுமானம் செய்ய வேண்டி இருக்கும்.\nசாலைகள் பாலங்கள் போவது எல்லாம் ஒரு வித இழப்பு என்றால் குழந்தைகளுக்கான பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் அழிக்கப்பட்டால் எங்கு சென���றுகல்வி கற்பார்கள். ஒரு தலைமுறையே கல்வியறிவற்ற தலைமுறை ஆகிவிடாது.. உதாரணம் இலங்கை. இலங்கை ராணுவம் எப்போது விடுதலைப் புலிகள் கூடாரத்தைக் கண்டு பிடித்தாலும் பள்ளிக் கூடங்கள், நூலகங்களை மறக்காமல் நாசம் செய்வார்கள். காரணம் விடுதலைப் புலிகள் அறிவு பெறுவதைத் தடுப்பதற்குத் தான்.\nஒரு வேளை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடக்கும் போரில் இந்தியா வென்றுவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பாகிஸ்தானில் இருந்தும், பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இருந்தும் வரும் அகதிகளை யார் கவனித்துக் கொள்வது. 1947-களில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையி போது பஞ்சாபிகள் பட்ட கஷ்டத்தையும், வங்காளிகள் பட்ட கஷ்டத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள் புரியும். இந்த அகதிகளுக்கு ஒரு குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் மூன்ரு வேலை உணவு தங்க ஒரு சின்ன இடம், மற்ற வசதிகள் எல்லாமாவது செய்து கொடுக்க வேண்டும். அதற்கான பணத்தை யார் கொடுப்பார்கள்.\nமேலே சொன்னதை எல்லாம் விட எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் வெற்ரி பெற்ற பின் முதலில் கொண்டாடுவது எதிரி நாட்டு பெண்கள் மீது தான். அவர்களைத் துன்புறுத்துவது, அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப் படுத்துவது அவர்களுக்கு இருக்கும் குழந்தைகள் முன்னிலையிலேயே இந்த கொடுமைகள் நடப்பது எல்லாம் அந்த குடும்பத்தையே சிதைத்துவிடும். அதன் பின் அந்த மன உளைச்சலில் இருந்து மீண்டு வருவதே அவளின் மிகப் பெரும் பாடாக இருக்கும்.\nஉலகில் எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவைகள் எல்லாம் உலகப் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்காத பிரச்னைகள். ஆனால் இப்போது உலகில் டாப் 5 பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா இதில் களம் இறங்கி இருப்பதைத் தான் உலகம் வெறித்துப் பார்க்கிறது. ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் இந்தியா நங்கூரம் போல இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது என பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற பால் குருஜ்மென் (Paul Krugmen) சொல்லி இருக்கிறார். அதோடு போர் போன்றவைகள் நடந்தால் குறிப்பாக இந்தியாவில் நடந்தால் இந்தியாவே 20 வருடங்களுக்கு பின் தங்கி விடும் என பயமுறுத்துகிறார். ஆக இந்தியாவுக்கு விழும் பிரம்படி, மற்ற நாட���களின் முதுகிலும் ஒரு பலமான பிரம்படி போலத் தான் விழும். ஆகையால் போர் இந்தியாவும் பாகிஸ்தானும் போரை தவிர்த்துக்கொள்வது நல்லது. இந்தியாவாவது 20 வருடங்கள் பின்னோக்கிப் போகும். பாகிஸ்தான் காணாமலேயே போய்விடும். மேலே எழுதியதை படிக்க 2 நிமிடங்கள் தான். ஆனால் இந்த போரின் பாதிப்புகளில் இருந்து வெளிவர 20 வருடங்களுக்கு மேல் ஆகும். தயவு செய்து போர் செய்யாதீர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாகிஸ்தானோடு போருக்கு போகலாம், ஆனால் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் இருக்கா..\n“எங்க பொருட்கள் மீதான வரியை விலக்குங்க” சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா..\nஅபிநந்தன் மீட்கப்படுவார், பாக்-கிடம் கைதான இந்திய விமான படை வீரர் நச்சிகேத்தாவை மீட்ட பார்த்தசாரதி\nபால்கோட் தாக்குதலை எப்படி திட்டமிட்டது இந்தியா..\n“ஒரு இந்திய விமானத்த கூட சுட முடியலயா” பாக் அரசை அசிங்கப்படுத்தும் பாக் பத்திரிகைகள்..\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nமுடங்கிக் கிடக்கும் 20,000 கோடி திட்டம்.. அனில் அம்பானிக்கு என்ன பிரச்சனை..\nஇ-காமர்ஸ் துறையில் மீண்டும் போர்.. புதிய திட்டங்களுடன் மீண்டு வருகிறது ஸ்னாப்டீல்\nஜியோவால் கதறும் டிஸ்ட்ரிபியூட்டர்கள்.. அடுத்த என்ன நடக்கும்..\nமத்திய அரசின் அடுத்த டார்கெட் இதன் மீது தான்\nஇந்தியா சீனா இடையே போர் வந்தால் வெற்றிப்பெறுவது யார் தெரியுமா..\nஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்தால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த முடியாது..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32975", "date_download": "2019-12-16T07:14:21Z", "digest": "sha1:IRP6EMD3H5HQCXF4ENF4RAOQJTVKSGH5", "length": 8141, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அணு-ஒருபடம்", "raw_content": "\n« பந்தி ஒரு விவாதம்\n23Skidoo என்ற இந்த படத்தை நண்பர் பயணி விஜயானந்த் அறிமுகப்படுத்தினார். 1964இல் எடுக்கப்பட்ட படம் இது.\nஎவ்வளவு அழகாகவும், நுட்பமாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்ற வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை.\nகுமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு\nபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 5\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 35\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/astrology/scorpio", "date_download": "2019-12-16T08:05:52Z", "digest": "sha1:DACENO7TKUFYAAFUW6GPHMPP6Q6BREZU", "length": 81895, "nlines": 235, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Rasi palan | 2020 Rasi palan in Tamil | Viruchigam rasi palan - Maalaimalar", "raw_content": "\nதொலைபேசிவழித் தகவல்களால் மகிழ்ச்சி அடையும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவர்.\nராசிநாதன் செவ்வாய் புதனுடன் இணைந்திருப்பதும், இரண்டில் குரு இருப்பதும் விருச்சிகத்திற்கு நன்மைகளை தரக்கூடிய அமைப்பு என்பதால் விருச்சிக ராசிக்கு அனைத்தும் வெற்றிகரமாகவும் சாதகமாகவும் முடியும் வாரம் இது. செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். இனிமேல் விருச்சிகத்திற்கு ராசிபலன் நன்றாக மட்டுமே எழுதுவேன்.\nநீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழில் நன்மைகள் இருக்கும். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலே‌ஷன் துறைகளில் முதலீடு செய்யலாம். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் வேலை கிடைக்கும் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை.\nஆதித்ய குருஜி செல்: 8870 99 8888\nவிகாரி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பாதை புலப்பட��ம். தன ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ளார். அவரோடு சனி பகவானும், கேதுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறப்போகிறது. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nசுக்ரன், உங்கள் ராசியிலேயே இருக்கிறது. எனவே சுகங்களும், சந்தோஷங்களும் வந்து அலைமோதும். பெண்களால் பெருமை சேரும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். சுபச்செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் நேரம் இது. உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சப்தம விரயாதிபதியான சுக்ரனும் இணைந்திருக்கிறார். எனவே வாழ்க்கைத் துணை வழியிலும் யோகங்கள் வரலாம். குறிப்பாக வாழ்க்கைத் துணைக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது தகுதியான வேலையும் திறமைக்கேற்ற சம்பளமும் கிடைத்து மகிழ்வீர்கள். தனஸ்தானம் பலம்பெற்றிருக்கும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் உள்ள ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு நம்பிக்கைக்குரிய நண்பர்கள் உதவி செய்ய முன்வருவர்.\nகுரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் குரு வீட்டிலேயே சஞ்சரிக்கிறார்கள். சூரியன், சுக்ரன் பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கிறது. எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாகனம் வாங்கும் யோகம் முதல் புகழ்மிக்க பதவி உயர்வு கிடைக்கும் யோகம் வரை உங்களுக்கு வருகின்ற நேரம் இது.\nஇம்மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகைத் திருநாள் வருகிறது. அன்றைய தினம் கவச பாராயணம் செய்து கந்தப்பெருமானை வழிபட்டால் நின���த்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.\nஇதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த சுக்ரன், நவம்பர் 22-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கிறார். அங்கு சஞ்சரித்து வரும் குருவோடு அவர் இணைந்து அற்புதப் பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். சொல்லும் சொற்களையெல்லாம் வெல்லும் சொற்களாக மாற்றுகின்ற ஆற்றல் குரு பகவானுக்கு உண்டு. சொக்க வைக்கும் அளவிற்கு பேசி மக்களை தன் வசமாக்கும் ஆற்றல் சுக்ரனுக்கு உண்டு. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படும் பொழுது நிறைய நண்பர்கள் அறிமுக மாவார்கள். நேசம்மிக்கவர்களின் எண்ணிக்கை உயரும். பாசத்தோடு நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவிசெய்யக் காத்திருப்பர். எனவே இக் காலத்தில் நட்பால் நல்ல காரிங்கள் நடைபெறும். நாட்டுப்பற்று மிக்கவர் களின் மூலம் நீங்கள் செய்யும் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் டிசம்பர் 3-ந் தேதி உங்கள் ராசியிலேயே அடியெடுத்து வைக்கப் போகிறார். லாபாதிபதி உங்கள் ராசியைத் தேடி வரும்பொழுது வருமானம் இருமடங்காக உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணி புரிந்து உன்னத நிலையை அடைய வழிவகுத்துக்கொள்வீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். லாபாதிபதி புதன் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் ஆற்றலைப்பெற்றவர். அவர் சூரியனோடு இணைந்து புத -ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் அறிவு செல்வத்தையும், பொருட்செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கப் போகிறார். எனவே இனி இமயம் போல் உயர்ந்து இதயங்கள் அனைத்திலும் இடம் பிடிக்கப் போகிறீர்கள்.\nஇம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் தும்பிக்கையானையும், வள்ளி மணாளனையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 19, 22, 29, 30 டிசம்பர்: 1, 4, 5, 15, 16, 17\nமகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்\nஇம்மாதம் தொட்டது துலங்கும். செல்வநிலை சிறப்பாகவே இருக்கும். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், சுக்ரனும் செல்வாக்கு உயர வழிவகுத்துக் கொடுப்பர். கணவ��் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் வழிகாட்டுதலின் பெயரில் பெருமை காண்பர். தாய் மற்றும் உடன்பிறப்பு கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்கி மகிழப்போகிறீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு, அவர்களின் உயர் அதிகாரிகளின் மூலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பரிசீலனை செய்யாமலேயே உங்களுக்கு கிடைக்கும். முருகப்பெருமான் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.\nஆண்டு பலன் - 2019\nகடந்த காலங்களில் விருச்சிகம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எல்லாம் விலகப் போகிறது. பாதி விலகியும் விட்டது. விருச்சிகத்தினர் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தையும், வழியையும் காட்டக் கூடிய தமிழ்ப் புத்தாண்டு இது.\nவிருச்சிகத்திற்கு மட்டும் எப்படி பிரச்சினைகளைத் தரலாம் என்று சனிபகவான் தனியாக யோசித்து உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தார். ஒரு வீட்டில் இன்னொருவரும் விருச்சிகமாகவோ, மேஷமாகவோ இருந்தால் அந்த குடும்பம் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. போனதெல்லாம் போகட்டும். இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.\nவருடத்தின் ஆரம்ப நாளில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதும், சமீபத்திய ராகு கேது பெயர்ச்சியால் இரண்டில் இருக்கும் சனியுடன் கேது இணைந்து சனியின் குணம் மட்டுப்பட்டிருப்பதும், விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமைப்பு. விகாரி வருட முடிவில் உங்களுக்கு ஏழரைச்சனி முழுக்க விலகுவது அதைவிட நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பு.\nசனி விலகுவதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம், பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள், வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து அனைத்தும் விலகி சந்தோஷம் தரும் நிலைகள் உருவாகும்.\nநவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி கூட விருச்சிகத்திற்கு சாதகமான அமைப்பில்தான் இருக்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், மன அழுத்தத்தையும் தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற புது வருடமாக இது இருக்கும்.\nவருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். ஏழரைச்சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து அவை நீங்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில், வியாபாரம் போன்றவைகளை ஆரம்பித்து லாபகரமாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து விடிவுகாலம் பிறந்து தொழில் நிலைமைகள் சீராகும்.\nஉங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.\nபணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வரும் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும்.\nவேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும். எதிலும் நிம்மதியற்ற சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக மாறி ஒரு சந்தோஷமான சூழல் இருப்பதை உணர முடியும்.\nமேம்போக்காகப் பார்க்கையில் விகாரி புத்தாண்டின் ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு முன் நடந்த ராகுகேதுப் பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பைக் கொடுப்பது போலத் தோன்றினாலும் ராகுபகவான் பிற்பகுதி முழுவதும் குருவின் பார்வையில் இருக்கப் போவதால் கெடுதல்களைச் செய்ய மாட்ட��ர்.\nஅதேநேரத்தில் ராகு எட்டில் இருப்பதால் உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.\nராகுகேதுக்களை அடுத்து நவம்பரில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தர இருக்கிறது. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் தடுக்கப்படும். விரயங்கள் நிற்கும். மருத்துவச் செலவுகளோ, கடன் தொல்லைகளோ இருக்காது.\nகுருப்பெயர்ச்சியின் மூலம் இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் விருச்சிக ராசியினருக்கு இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.\nதிருமணமாகாமல் இருப்பவர் களுக்கு நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.\nமுதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.\nபொதுவாக சொல்லப் போனால் இளையபருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.\nபுதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படுங்கள். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்ல முடியும்.\nபெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும்.\nஇதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றியைத் தரும். இனிமேல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும்.\nசொந்தவீடு இல்லாதவர்களுக்கு கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள்.\nஅம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.\nகடந்த காலங்களில் சந்தித்த மனக் கஷ்டங்கள் எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். சுருக்கமாக சொன்னால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் சாதிப்பீர்கள். உங்களைச் சுற்றி வெற்றி கொடியினை மட்டும் பறக்க விடுவீர்கள். விருச்சிகம் சாதிக்கும் வருடம் இது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குரு தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.\nவிருச்சி���த்திற்கு எழுத வேண்டியதை எல்லாம் ஏற்கனவே எழுதி விட்டேன். முழுக்க உங்களுக்கு விடிந்து விட்டது. உங்களின் வேதனை அனைத்தும் விலகும் பெயர்ச்சி இது. வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலம் கடந்த சில வருடங்களாக உங்களை ஆறாத துயரத்தில் ஆழ்த்தி வந்த ஏழரைச் சனி எனும் கெடுதலான காலகட்டம் முற்றிலும் விலகுகிறது. இனி புதிய மனிதன் ஆகப் போகிறீர்கள்.\nஎந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் தீர்ந்து விருச்சிக ராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.\nஉடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தவை நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த விஷயங்கள் நடந்து மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.\nஇதுவரை இல்லாத தன்னம்பிக்கை தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.\nதொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும். சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது.\nஇந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.\nஇரண்டாமிடத்திற்கு வரும் குருவால் தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் மாறி தொழில், வேலை, விய���பாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.\nவருடக் கிரகங்களான சனியும், குருவும் தற்போது சாதகமான நிலையில் இருப்பதால் விருச்சிகத்தினர் எதிலும் தயக்கத்தினை விட்டொழித்து ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.\nகோபக்காரர்களாக இருந்தாலும் விருச்சிகத்தினர் புத்திசாலிகள் என்பதாலும், எந்த வேலைகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையும் சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும், இந்த கிரக மாற்றத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும்.\nவீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.\nநல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.\nபொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவ��� உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.\nசுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருவின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.\nசுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.\nதொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.\nவிவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். இரண்டாமிடத்தில் குரு இருக்கப் போவதால் ��ெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.\nபெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.\nமத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.\nவிருச்சிக ராசிக்கு அற்புதமான காலகட்டம் இது. நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொட்டது துலங்கும். இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும். பரம்பொருளின் அருளினால் இதைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.\nகுரு தரும் நன்மைகளை முழுமையாகப் பெற புகழ்பெற்ற திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை தரும்.\nஆதித்�� குருஜி செல்: 8870 99 8888\nதிருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்\nவிருச்சிகத்திற்கு இனி என்றும் வேதனைகள் என்பது இல்லை. நீங்கள் கஷ்டப்பட்ட காலங்கள் போய்விட்டது. அடுத்தடுத்து நடக்க இருக்கும் கோட்சார கிரக மாறுதல்கள அனைத்தும் இனி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும். இனி விருச்சிக ராசியினர் அனைவரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.\nஇப்போதைய ராகு, கேது பெயர்ச்சியை பார்க்கப் போனால் இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த ராகு எட்டாமிடத்திற்கும், மூன்றாமிடத்தில் இருந்து வந்த கேது இரண்டாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள்.\nமேற்கண்ட இரண்டு, எட்டு எனும் இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு கிரகம் கெட்ட இடத்தில் அமர்வதால் மட்டுமே கெடுபலன்களைத் தந்துவிட முடியாது. அந்த இடத்தில் யாருடன் அந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்தே அது செய்யும் நல்ல, கெட்ட பலன்களை முடிவு செய்ய முடியும்.\nஅதன்படி இந்தப் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் எட்டாமிடத்திற்கு ராகு மாறினாலும் வரும் நவம்பர் மாதம் முதல் குருவின் பார்வையை பெறப்போவதால் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தின் கெடுபலன்களை ராகு செய்யமாட்டார்.\nஅதேபோல இரண்டாமிடத்திற்கு மாறும் கேது, குருவின் வீட்டில் இருக்கப் போவதாலும், நவம்பர் முதல் குருவோடு இணையப் போவதாலும் கெடுதலாக சொல்லப்படும் இரண்டாமிடத்து கேதுவும் உங்களுக்கு கெடுபலன்களை செய்யாது என்பது உறுதி.\nஅதே நேரத்தில் எட்டாமிடம் என்பது மாற்றங்களைக் குறிக்கும் இடம் என்பதாலும் ராகு எதையும் தலைகீழாக மாற்றும் கிரகம் என்பதாலும் உதாரணமாக கிழவனைக் குமரனாகவும், பிச்சைக்காரனை குபேரனாகவும் ராகு மாற்றுபவர் என்பதால் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் ஒருவர் பாக்கியில்லாமல் சந்தோஷமாக இருக்க வைப்பதே ராகுவின் எட்டாமிடத்து பலனாக இருக்கும்.\nஇன்னொரு குறிப்பிட்ட பலனாக இதுவரை ஒரே இடத்தில் நிலையாக இருப்பவர்களை இந்த ராகு-கேது பெயர்ச்சி மாற்றியமைக்கும் என்பதோடு இருக்கும் இடத்தை விட்டு தூரத்திற்கும் அனுப்பும் என்பதால் விருச்சிக ராசிக���காரர்கள் எல்லா நிலைகளுக்கும் தயாராக இருப்பது நல்லது.\nஎட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்குப் போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.\nஏற்கனவே மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.\nகூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங் களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.\nஇதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்\\. தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும்.\nஉங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர் களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை இனிமேல் நீங்கும்.\nகேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். 2020ம் ஆண்டு ஆரம்பத்திலேயே சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.\nஉங்கள் உடல���ம் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.\nஇந்தக் ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.\nஇதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.\nஉங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.\nதொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல் வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையின ருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். ஊரில் இருக்க முடியாமல் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி பழைய வாழ்க்கையைத் தொடரும்படி சம்பவங்கள் நடைபெறும். காதலால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் மற்றும் காதலைப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் அல்லது புதிய துணை கிடைக்கும்.\nசிலருக்கு வாழும் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையான அவதார புருஷர் களை அடையாளம் காண்பீர்கள். உங்களில் சிலர் ஆன்மிகத்தின் உச்ச நிலைக்கு சென்று அடுத்தவரால் ஆராதிக்கப்படுவீர்கள்.\nநீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதான��ர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.\nகோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும்.\nஇதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படியாக நிலைமை மாறும்.\nகடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வேறு இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள். நவம்பருக்குப் பிறகு குருபகவானால் நல்ல மாறுதல்கள் இருக்கும்.\nவீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும். மொத்தத்தில் விருச்சிகத் திற்கு திருப்புமுனையாக இந்தப் பெயர்ச்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் குன்றத்தூர் நாகநாதசுவாமி திருக்கோவில் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயம் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/09/14130700/1261364/Sleeping-problems.vpf", "date_download": "2019-12-16T08:25:11Z", "digest": "sha1:IRM4UDICIBBHCQ6X4JKVTODAGXYFIB5Q", "length": 30250, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூக்கம�� இப்போது பலருக்கும் ஏக்கம்... காரணம் என்ன? || Sleeping problems", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதூக்கம் இப்போது பலருக்கும் ஏக்கம்... காரணம் என்ன\nபதிவு: செப்டம்பர் 14, 2019 13:07 IST\nஇந்தியாவில் தூக்கமில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தூக்கமில்லாமல் பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nதூக்கம் இப்போது பலருக்கும் ஏக்கம்\nஇந்தியாவில் தூக்கமில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தூக்கமில்லாமல் பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.\n‘பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது..’ என்ற பாடல் வரிகள் எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் அதை தொடர்ந்து வரும் அடுத்த வரிகளான ‘பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது’ என்பவை கிட்டத்தட்ட நிஜமாகிவிட்டது. இந்தியாவில் தூக்கமில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தூக்கமில்லாமல் பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nசரி, நமது உடலுக்கு தூக்கம் ஏன்தேவை\nமனித உடல் மிக நுட்பமாக, அற்புதமாக, பிரமிக்கத்தகுந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில் அதிக ஆச்சரியத்திற்குள்ளாக்குவது இதயமும், நுரையீரலும். நாம் தாய் வயிற்றில் சிசுவாக உருவாகுவதில் இருந்து குழந்தையாக பிறந்து, வாழ்ந்து, மடியும் வரை ஒருபோதும் நிற்காமல் இதயமும், நுரையீரலும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும். ஓய்வு தேவைப்படாத உறுப்புகளாக இறைவன் அவற்றை படைத்திருக்கிறான். அதனால் அவை நோய் வந்தாலொழிய சோர்வடைவதில்லை. ஆனால் அவைகளை தவிர மீதமுள்ள அனைத்து உறுப்புகளும் அன்றாட இயக்கத்திற்கு பின்பு தினமும் சோர்வு (FATIGUE) அடைகின்றன. அந்த சோர்வை நீக்கி, உடல் உறுப்புகள் மீண்டும் மறுநாள் இயக்கத்திற்கு தேவையான புத்துணர்ச்சியை பெற அனைவரும் போதுமான நேரம் தூங்கியாகவேண்டும்.\nபோதுமான தூக்கம் என்பது யாருக்கு, தினமும் எவ்வளவு நேரம்\n* பிறந்த குழந்தை மூன்று மாதங்கள் வரை: 14-17 மணி நேரம்.\n* நான்கு மாதம் முதல் 11 மாதம் வரை: 12-15 மணிநேரம்.\n* ஒன்று முதல் இரண்டு வயது வரை: 11- 14 மணி நேரம்.\n* மூன்று முதல் ஐந்து வயது வரை: 10-13 மணி நேரம்.\n* ஆறு முதல் 13 வயது வரை: 9-11 மணி நேரம்.\n* பதினான்கு முதல் பதினேழு வயது வரை: 8- 10 மணி நேரம்.\n* பதினெட்டு முதல் இருபத்தைந்து வயது வரை: 7-9 மணி நேரம்.\n* இருபத்தாறு முதல் அறுபத்தி நான்கு வயது வரை: 7-9 மணி நேரம்.\n* அறுபத்தைந்து வயதுக்கு மேல்: 6-8 மணி நேரம்.\nகுழந்தைகள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\nபிறந்த குழந்தைகள் இயற்கையாகவே போதுமான அளவு தூங்கிவிடும். குழந்தைகள் போதுமான அளவு தூங்காவிட்டால் அதன் உடல்வளர்ச்சியும், மன வளர்ச்சியும், நினைவாற்றலும் குறைந்துவிடும்.\nபெரியவர்கள் போதுமான அளவு தூங்காவிட்டால் அவர்களது உடல் உறுப்புகளின் சோர்வு நீங்காது. அதனால் உற்சாகமின்றி காணப்படுவார்கள். எந்த செயலிலும் முழுமையாக ஈடுபடமுடியாமல் தவிப்பார்கள். கோபம், எரிச்சல் காணப்படும். நோய்த்தாக்குதல் ஏதாவது இருந்திருந்தால் அதன் தாக்கம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இப்படிப்பட்ட பலவிதமான பாதிப்புகள் தூக்கமின்மையால் உருவாகும்.\nநமது உடல் இயக்க சுழற்சி விதிமுறையை சர்காடியன் ரிதம் (circadian rythym) என்று சொல்வோம். இது ஆளுக்கு ஆள் மாறுபடும். இரவில் நன்றாக தூங்குபவருக்கு ஒருமாதிரியும், இரவில் தூங்காமல் விழித் திருந்து வேலைபார்த்துவிட்டு பகலில் தூங்குபவருக்கு இன்னொரு மாதிரியும் சர்காடியன் ரிதம் இருக்கும். அந்த இயல்புத்தன்மையை சீர்குலைக்காமல் அதற்கு ஏற்றபடி நமது தூக்க நேரத்தையும், விழிப்பு நேரத்தையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nபொதுவாக இரவில் சீக்கிரமாக தூங்கச்சென்று, நன்றாக தூங்கி, அதிகாலையில் விழிப்பது சிறப்பானது. அந்த நடை முறையை கவனமாக பின்பற்றி, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.\nமுந்தைய காலங்களில் மனிதர்கள் நன்றாக தூங்கினார்கள். இன்றைய இயந்திர உலகில் மனிதர்கள் தூக்கமின்றி தவிக் கிறார்கள். அது ஏன்\nமுந்தைய காலத்தில் மனிதர் களுக்கு உடல்உழைப்பு இருந்தது. அதனால் உடல் உறுப்புகள் களைத்து தூக்கத்தை எதிர்நோக்கும். இரவில் படுத்ததும் தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்போது உடல்உழைப்பு இல்லை. உடல்உழைப்புக்கு மாற்றாகத்தான் உடற்பயிற்சியை பரிந்துரைக்கிறோம். உடற்பயிற்சி செய்தால் தூக்கம் வரும். அதோடு தைராக்சின் ஹார்மோனும் முழுமைபெற்ற நிலையில் சுரந்து தைராய்டு பிரச்சினை ஏற்படாமலும் பாதுகாக்கும்.\nதேவைக்கு அதிகமாக காபி, டீ பருகும்போது தூக்கம் பாதிக்க என்ன காரணம்\nநமது மூளையைத் தூண்டி தூக்கத்திற்கான சிக்னலை கொடுக்க புரோலாக்டின் (prolactine), காபா (GABA), அடினோசின் (adenosine) போன்ற ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்கவேண்டும். இதில் காபி, டீயில் இருக்கும் ரசாயனம், அடினோசின் உற்பத்தியை குறைக்கும். அதனால் தூண்டுதலின்றி தூக்கமின்மை உருவாகும். அதனால் காபி, டீயை இரவில் தவிர்க்கவேண்டும்.\nமனஅழுத்தம் இருந்தாலும் தூக்கம் வராது. மனதை அமைதிப்படுத்துவதுதான் அதற்கு சிறந்த வழி. சிலருக்கு தூக்கத்தை வரவழைக்க டாக்டர்கள் மாத்திரைகளை பரிந்துரைப்பதுண்டு. உடனடியாக தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரைகளும், சற்று தாமதமாக தூக்கத்தை உருவாக்கும் மாத்திரைகளும் இருக்கின்றன. உடனடியாக தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரைகள் காலப்போக்கில் உடலை அதற்கு ஏற்றபடி பழக்கப்படுத்திவிடும். அதனால் அதை தவிர்த்து, சற்று தாமதமாக செயல்படும் மாத்திரைகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. தூக்கமாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nசில மாணவர்கள் பரீட்சைகாலத்தில் இரவிலும் தூங்காமல் படிக்கவேண்டும் என்பதற்காக தூக்கத்தை தவிர்க்கும் ஆம்பிட்டமின் (Amphetamine) மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். அது உடலுக்கு மிகுந்த கெடுதலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. இதை பயன்படுத்து பவர்கள் பின்பு தூக்கம் வராமல் தவிக்கும் நிலை உருவாகும்.\nகனவுகளும் சில நேரங்களில் தூக்கத்தை பாதிக்கும் என்பது சரியா\nஆழ்ந்து தூங்கும்போது பெரும்பாலும் கனவு வராது. ஏன்என்றால் அப்போது மூளையும் ஓய்வு நிலையில் இருக்கும். அரை குறையான தூக்க நிலையில் இருக்கும்போது மூளை விழித்து மீண்டும் செயல்படத்தொடங்கும். மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் விஷயங்கள் அப்போது கனவுகளாக வெளிப்படும். கனவுகளில் பெரும்பாலானவை மறந்துபோகும். கெட்ட கனவுகள் அரைகுறை தூக்கத்தில் இருப்பவர்களை பயப்படவைத்து, மீண்டும் தூங்க முடியாத நிலையை உருவாக்கிவிடும். அதனால் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனதை அமைதிப்படு்த்தி மீண்டும் தூங்கமுன்வரவேண்டும்.\nதூக்கம் தொடர்புடைய நோய்கள் என்னென்ன\nஒருசிலர் இயல்புக்கு மாறாக தூக்கத்திலே ரொம்ப ஆழ்ந்துபோய்விடுவார்கள். அவர்கள் சில நிமிடங்கள் கிட்டத்தட்ட கோமா போன்ற நிலைக்கு போய்விடக்கூடும். இந்த நிலைக்கு நார்கோலெப்சி (Narcolepsy) என்று பெயர். தூக்கத்திலே நடப்பது சோம்னாம்புலிசம் (Somnambulism) எனப் படுகிறது. ஸ்லீப் அப்னியா (Sleep apnea) என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இது தூக்கத்திலே சுவாசக்குழாய் அடைப்பதால் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிரிழப்பை உருவாக்கும் அபாய நோயாகும். அதிக எடை கொண்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். இத்தகைய பாதிப்புகள் அனைத்திற்கும் நவீன சிகிச்சை உள்ளது.\nஉடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் உழைக்கவும், உழைப்பால் கிடைக்கும் சவுகரியங்களை அனுபவிக்கவும் முடியும். அந்த ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக அவசியம். நமது பிரதமர் மோடி தற்போது, ‘பிட் இந்தியா’ என்ற ஆரோக்கிய அறைகூவலை தொடங்கியிருக்கிறார். யோகா, உடற் பயிற்சி போன்றவைகளோடு தூக்கமும் அதற்கு மிக முக்கியம் என்பதை புரிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும். உருவாகட்டும் ஆரோக்கிய இந்தியா\nஉடல் பருமனும் தூக்கத்தை பாதிக்குமா\nஆம். அது எப்படி பாதிக்கும் என்பதையும் சொல்கிறேன். 40 வயது ஆண் ஒருவர், தனது உயரத்திற்கு ஏற்றபடி சராசரியாக 60 கிலோ எடைகொண்டவராக இருக்கும்போது, அந்த உடல் எடைக்கு தகுந்தபடி தைராய்டு, இன்சுலின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கும். அந்த எடைக்கு தக்கபடி இதயமும் ரத்தத்தை பம்ப் செய்யும். அப்போது அவரது உடல் எடையும்- உடல் இயக்கமும் சீராக இருந்துகொண்டிருக்கும்.\nஅந்த நிலை மாறி அவரது உடல் எடை 15 கிலோ அதிகரித்து, 75 கிலோ ஆகிவிட்டால், சுரப்பிகள் மட்டுமின்றி உடல் உறுப்புகள் அனைத்தும் கூடுதலாக உழைக்கவேண்டியதாகிவிடும். இப்படி உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இயல்புக்கு மாறாக வேலைப்பளு அதிகரிக்கும்போது, அவை தூக்கத்தை பாதிக்கும். அதனால் நன்றாக தூங்கவேண்டும் என்றால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவேண்டியது மிக அவசியம்.\nதலைவர்-தமிழ்நாடு மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம்,\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலி��் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கரும்புச்சாறு\nசரியான வாழ்க்கை முறை மூலம் நீரிழிவு நோயை வெற்றி கொள்வோம்...\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nகொழுப்பை குறைக்கும் ‘கிரீன் டீ’\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/22/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3/", "date_download": "2019-12-16T07:36:08Z", "digest": "sha1:5PPWANEHGKKQNCPPQA22QBSYIRGIQRV5", "length": 7503, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி - Newsfirst", "raw_content": "\nகிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி\nகிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி\nகிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி போட்டியொன்று இடம்பெற்றுள்ளது.\nஉருத்திரபுரம் உழவர் ஒன்றிய மாட்டுவண்டி சவாரி திடலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தப் போட்டியில் வட மாகாணத்திலுள்ள பல அணிகள் பங்குபற்றியிருந்தன.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்���ளிலிருந்து பல சவாரியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர்.\nநான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்று சுற்றுக்களாக நடத்தப்பட்டு வெற்றியணி தெரிவு செய்யப்பட்டதுடன் முதலாம் இடத்தைப் பெற்ற சவாரியாளருக்கு தங்கப் பதக்கமும் 2ஆம், 3ஆம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டன.\nஅருகிவரும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரியை ஊக்குவிக்கும் முகமாக குறித்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nகோதுமை மா வரி - 36 இலிருந்து 08 ரூபாவாக குறைப்பு\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nகாட்டு யானை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த புதிய அதிகாரிகளை இணைக்கத் தீர்மானம்\nகோதுமை மா வரி - 36 இலிருந்து 08 ரூபாவாக குறைப்பு\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nகாட்டு யானை அச்சுறுத்தல்: புதிய அதிகாரிகள் இணைப்பு\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர்\nகோதுமை மா வரி - 36 இலிருந்து 08 ரூபாவாக குறைப்பு\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2019/05/2019.html", "date_download": "2019-12-16T07:54:42Z", "digest": "sha1:7EZF6ICQN3S6GSTHZSJCAZHUJ7MB5H2L", "length": 61626, "nlines": 704, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019 - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nஇன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். வீர உணர்வுகளில் வீர காவியமான வீர மறவர்களை நினைத்துப் பார்க்கும் நாள். சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைந்து பார்க்கும் நாள்.\nவீர வணக்கத்திற்கு உரிய நாள். தமிழீழத் தமிழர்களின் நினைவு நாள். வீர வணக்கம்.\nஅந்த நாளில் தமிழ் மக்களுக்காகவும் தமிழீழத் தேசியத்துக்காகவும் பல நூறு தளபதிகளும் பல ஆயிரம் போராளிகளும் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து இருக்கிறார்கள். அதற்கும் அப்பால் இனமான அடையாளத்தைக் காப்பாற்ற ஆயிரக் கணக்கான தமிழர்கள் இறுதி வரையில் போராடி இருக்கிறார்கள்.\nஇருப்பினும் உலகத் தமிழ் மக்களின் வாழ்வியல் கூற்றில் அந்த நாள் கறை படிந்து போனது தான் வேதனையிலும் வேதனை. கொடுமையிலும் கொடுமை.\nமே- 18 எனும் அன்றைய பொழுது மட்டும் விடியாதது போல எத்தனையோ தமிழர்கள் இன்றும் சுயநினைவு இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பித்துப் பிடித்து அலைகின்றார்கள்.\nஆகவே அந்த நாளை நினைவுகூர வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமையமாகும்.\nதமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பாருங்கள். உண்மையில் அந்த நாள் தமிழினத்தின் சாபக்கேடான நாளாக அமைகின்றது. மன்னிக்கவும்.\nதுடிதுடித்துக் கதறிக் கதறி அழுத அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறோம். அழுகிறோம். வேறு எதையும் செய்ய முடியவில்லை. கடைசி நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போனதை நினைத்து நினைத்துக் காலம் பூராவும் கண்ணீர் விடுகிறோம். இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சி காலைவாரி விட்டது ஒரு சாபக் கேடு. அந்தக் கட்சிக்கு தூக்குச் சட்டி தூக்கிய இத்தாலி இட்லி சாம்பாருக்குத் தலைமுறைக் கேடு.\nபக்கத்து நாட்டில் வீரவசனம் பேசிய ஒரு கிழட்டு முண்டம் மட்டும் நினைத்து இருந்தால், மனசு வைத்து இருந்தால் தமிழீழத் தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.\nஆனால் பல இலட்சம் உயிர்களைப் பணயம் வைத்து தம் மகளின் பதவிக்காக வேட்டியை இழுத்துப் பிடி���்துக் கொண்டு பறந்து பறந்து பல்டி அடித்ததையும் இங்கே இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சாபம் விட வயசு இல்லை. வெட்கம்.\nஈழத் தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட அந்த நாளைத் தானைத் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனை இழந்து தவிக்கின்ற நாள் என்றும் நன்றி உணர்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்.\nதமிழ் மக்களின் குருதியால் வரலாற்றுப் பக்கங்கள் எழுதப்பட்ட அந்த நாளில் உலகமே கண்ணீர் சிந்தியது. தமிழர்கள் சிந்திய அந்தக் குருதி தமிழீழதில் இரத்த ஆறாய்ப் பெருக்கடுத்து ஓடியது. ஆனால் அதே அந்த நாளை, சிங்களம் வெற்றி நாளாகக் கொண்டாடியது. எஞ்சி இருந்த தமிழர்களின் இரத்தத்தை நக்கித் தீர்த்தது.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை என்பது உலகம் எங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஆறாத் துயரத்தையும் நீங்காத வடுக்களையும் பதித்து விட்டுச் சென்ற நாள் ஆகும்.\nஅந்த எழுச்சி நாளில் அந்த வீரத் திலகங்களை நாம் அனைவரும் நெஞ்சில் சுமந்து நினைவுகூர்வோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் முதல் மரியாதை.\nவிடுதலை போரில் வீர மரணம் எய்திய அத்தனைத் தமிழ் மக்களுக்கும் வீர வணக்கங்களை சமர்ப்பிக்கின்றோம்.\n*தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்* எனும் விதையை ஒவ்வொரு தமிழனும் தங்களின் உணர்வுகளில் விதைக்க வேண்டும். அந்த உயர்ந்த விடுதலை இலட்சியத்தை உயிர் விதையாக நினைத்துப் பயணிக்க வேண்டும்.\n*நாம் வீழ்ந்தது... இதுவே இறுதியாக இருக்கட்டும்\n*தமிழினம் வாழ்வது. .. இனிமேல் உறுதியாக இருக்கட்டும்\nவீரத் தமிழ் மக்களுக்குக் கண்ணீர் துளிகளால் வீர வணக்கம் வடிக்கிறேன். *வீர வணக்கம்*\nPosted by மலாக்கா முத்துக்கிருஷ்ணன் at 11:51 PM\nபடித்துக் கொண்டு இருக்கும் நூல்\n061 ரிங்கிட் கடனாளி (1)\n5ஜி தொழில்நுட்ப கைபேசி (1)\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅகிலன் பிறந்த நாள் - ஜுன் 27 (1)\nஅக்கரை எரிகிறது இக்கரை அழுகிறது (1)\nஅக்கரைச் சோதனைகளில் இக்கரை வேதனைகள் - 1 (1)\nஅக்கினி சுகுமார் அமைதியானார் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅப்போது எனக்கு இப்போது உனக்கு - இன்றைய சிந்தனை - 16.11.2019 (1)\nஅமேசான் எரிகிறது உலகம் அழுகிறது - 1 (1)\nஅமேசான் எ���ிகிறது உலகம் அழுகிறது - 2 (1)\nஅமேசான் காட்டில் அதிசயம் - 1 (1)\nஅமேசான் காட்டில் அதிசயம் - 2 (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகிய மகள் அல்தான்தூயா (1)\nஅழகிலும் ஓர் அழகு (1)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 1 (1)\nஆசாத் இராணுவப் பள்ளியில் டான்ஸ்ரீ சோமா - 2 (1)\nஆசிரியர் தினம் இந்தியாவிலும் மலேசியாவிலும் (1)\nஆண் பெண் மூளை - எது சிறந்த மூளை (1)\nஆலயங்களில் அரசியல் வேண்டாம் - சிவநேசன் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழி தமிழ் (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத் தளங்கள் தயாரிப்பு (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும் நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்திரா பார்த்தசாரதி பிறந்தநாள் 10.07.2019 (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇம்ரான் கான் தமிழரா (1)\nஇராஜேந்திர சோழன் படையெடுப்பு - கடாரம் (1)\nஇராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்திகள் - மாயிருண்டகம் (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கை இறுதிப் போரில் (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇவன் என்ன நினைப்பான் - இன்றைய சிந்தனை - 14.11.2019 (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇனாயத் கான் இந்திய வீராங்கனை (1)\nஇனிய தமிழ் மொழி என்றும் வாழும் (1)\nஇன்றைய சிந்தனை 04.07.2019 - தவறுகளை மறப்போம் (2)\nஇன்றைய சிந்தனை 05.07.2019 - மனிதர்கள் சிலநேரம் (1)\nஇன்றைய சிந்தனை 05.07.2019 - மனிதர்கள் நிறம் மாறலாம் (1)\nஇன்றைய சிந்தனை 07.07.2019 - எங்கே வாழ்க்கை தொடங்கும் (1)\nஇன்றைய சிந்தனை 08.07.2019 - அலெக்ஸ்சாண்டர் எடுக்கும் முடிவு (1)\nஇன்றைய சிந்தனை 10.07.2019 - நமக்காக நாம் வாழ்வோம் (1)\nஇன்றைய சிந்தனை 11.07.2019 - நமக்காக வாழ்வோம் (1)\nஇன்றைய சிந��தனை 11.07.2019 - பெண்ணின் அழகு (2)\nஇன்றைய சிந்தனை 12.07.2019 - எழுதிச் செல்லும் விதியின் கைகள் (1)\nஇன்றைய சிந்தனை 12.07.2019 - விதியின் கைகள் (1)\nஇன்றைய சிந்தனை 13.07.2019 - நிறை காண்பது தெய்வீகம் (1)\nஇன்றைய சிந்தனை 15.07.2019 - ஓரவஞ்சனை (1)\nஇன்றைய சிந்தனை 16.07.2019 - நேற்றைய கவலை (1)\nஇன்றைய சிந்தனை 17.07.2019 - சுறுசுறுப்பு டானிக் (1)\nஇன்றைய சிந்தனை 18.07.2019 - வாழ்க்கை என்றால் (1)\nஇன்றைய சிந்தனை 20.07.2019 - நல்லதை நினைப்போம் (1)\nஇன்றைய சிந்தனை 21.07.2019 - முயற்சி கைவிடாதீர் (1)\nஇன்றைய சிந்தனை 26.06.2019 - வாழ்க்கை விடுகதை (1)\nஇன்றைய சிந்தனை 26.09.2019 - நிதர்சனமான சத்தியங்கள் (1)\nஇன்றைய சிந்தனை 27.09.2019 - மரம் வளர்ப்போம் (1)\nஇன்றைய சிந்தனை 28.06.2019 - உழைப்பதே வாழ்க்கை (1)\nஇன்றைய சிந்தனை 30.09.2019 - கடவுளும் மனிதர்களும் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 1 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 11 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 12 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 13 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 14 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 2 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 3 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 6 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 7 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 9 (1)\nஈழத் தமிழர்களின் வீர வரலாறு -10 (1)\nஉண்மைகளைச் சுட்டு எரிக்கும் சுடும் உண்மைகள் (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலக மக்கள் தொகை நாள் (1)\nஉலக மக்கள் தொகை நாள் 2019 (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஉலகின் மிகச்சிறிய குழந்தை (1)\nஎக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் மலேசியா (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎழில் கொஞ்சும் கேமரன் மலை - 1 (1)\nஎழில் கொஞ்சும் கேமரன் மலை - 2 (1)\nஎழில் கொஞ்சும் கேமரன் மலை - 3 (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஎஸ்.எஸ்.டி. தொடரப்பட வேண்டும் (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nஐசெர்ட் என்றால் என்ன (1)\nஓம்ஸ் தியாகராஜன் சீற்றம் (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகடாரத்து ஆய்வாளர் பூஜாங் நடராஜன் (1)\nகட்டடம் கட்டிடம் - எது சரி (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணின���க்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 1 (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 2 (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 3 (1)\nகண்ணீர் மழையில் காஷ்மீர் - 5 (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகவிக்கோ அப்துல் ரகுமான் (1)\nகறுப்பு தாஜ்மகால் - 1 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 2 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 3 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 4 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 6 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 7 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 8 (1)\nகறுப்பு தாஜ்மகால் - 9 (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகா. மு. ஷெரீப் பிறந்த நாள் - 07.07.2019 (1)\nகாசு பார்க்கும் கருஞ்சுற்றுலா (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகுலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர் (1)\nகுவாந்தான் ஜெராம் கொள்கலன் தமிழ்ப்பள்ளி (1)\nகுறை காண்பது தவறு (1)\nகுனோங் தகான் அனுபவங்கள் - 1 (1)\nகுனோங் தகான் அனுபவங்கள் - 2 (1)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை - இயற்கை அன்னையின் சீதனம் (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை ஓராங் அஸ்லி தமிழர்கள் (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கி கருங்கோட்டை (1)\nகோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள் (1)\nகோத்தா கெலாங்கியில் தாமரை கல் படிவங்கள் (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nகோபிந்த் சிங் டியோ (1)\nகோலார் தங்கவயல் தமிழர்கள் - 1 (1)\nகோலார் தங்கவயல் தமிழர்கள் - 2 (1)\nகோலார் தங்கவயல் தமிழர்கள் - 3 (1)\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய செயலிழப்பு (1)\nகோவில் கோயில் எது சரி (1)\nகௌசல்யா தேவி - காக்கும் கரங்கள் (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் ���ித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசட்டமன்ற உறுப்பினர் குணா மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு (1)\nசந்திரமலர் ஆனந்தவடிவேல் - 1 (1)\nசம் தம் மர்ம ஒலி (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாகுவாரோ கற்றாழை கேமரன் மலையில் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாம்ரி வினோத் காளிமுத்து (1)\nசார்ல்ஸ் சந்தியாகோ - பக்காத்தான் நம்பிக்கை சரிகிறது (1)\nசாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள் (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிங்காசாரி பேரரசு - 1 (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிபில் கார்த்திகேசு - ஜார்ஜ் அரசு விருது (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுகம் வந்தால் துக்கம் - இன்றைய சிந்தனை - 15.11.2019 (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசூரியனில் தங்கம் எரிகிறது (1)\nசெமினி இடைத் தேர்தல் (1)\nசெல்லினம் - தட்டச்சு செய்வது எப்படி\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசொஸ்மா கைதிகளை விடுதலை செய்யுங்கள் (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nசோஸ்மா கலக்குகிறது மலேசியம் கலங்குகிறது 29.10.2019 (1)\nசோஸ்மா சட்டம் 2012 (1)\nடான்ஸ்ரீ நடராஜா கைது (1)\nதங்க விருது 2018 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1)\nதஞ்சை அரண்மனை நாயக்கர்கள் (1)\nதஞ்சைப் பெரிய கோயிலின் மறுபக்கம் (1)\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் - 1 (1)\nதந்தையர் தின வரலாறு (1)\nதமிழகத்தில் தமிழர்கள் வந்தேறிகள் (1)\nதமிழகப் பெண்களின் போராட்டம் - 1 (1)\nதமிழரை ஏமாற்றும் தமிழர்கள் (2)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு (2)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 4 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 5 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 1 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2 (1)\nதமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 3 (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்நேசன் முதல் சிறுகதை (1)\nதமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 1 (1)\nதமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 3 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 6 (1)\nதமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 7 (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதாய்லாந்து வனவிலங்குகள் பாதை (1)\nதாஜ் மகால் அடித்தளம் (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\nதிறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் மீண்டும் பல்டி 28.09.2019 (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் (1)\nதெய்வநாயகம் செட்டி மலாக்கா - 1781 (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதேசிங்கு ராஜா - 1 (1)\nதேசிங்கு ராஜா - 2 (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடந்து வந்த பாதையிலே (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநஜீப் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் (1)\nநாம் எப்படியோ - இன்றைய சிந்தனை - 13.11.2019 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநிலவில் காலடி வைத்து 50 ஆண்டுகள் (1)\nநினைவில் நிற்கும் கனவுகள் - 1 (1)\nநீல உத்தமனுக்கு பளிங்குச் சிலை (1)\nநீல உத்தமன் - 2 (1)\nநீல உத்தமன் - 3 (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் ஒரு நீலநயனம் (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 1 (1)\nநுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 2 (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபக்காத்தான் ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் (1)\nபக்காத்தான் தலைவர்களுக்கு பணிவான வேண்டுகோள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து ஆராங் துப்பாக்கிச்சூடு - 21.09.2019 (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்துமலை முருகன் மலைக் கோவில் (1)\nபத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\n���ரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா - சீனா அஞ்சல் தலையில் (2)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா சிங்கப்பூரில் ஆட்சி (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபாஸ் கட்சி பிரசாரத்தின் விளைவுகள் (1)\nபாஸ் கட்சியின் பிரசாரம் (1)\nபிரச்சினை - பிரச்சனை எது சரி (1)\nபிரதாப் சந்திர சாரங்கி (1)\nபிரதாப் சந்திர சாரங்கி - ஆஸ்திரேலியப் பாதிரியார் கொலை வழக்கு (1)\nபிரபாகரன் - தியான் சுவா சதுரங்க நாடகம் (1)\nபிரபாகரன் கார் மீது முட்டை வீச்சு - 16.11.2019 (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபிராமி எழுத்து முறை (1)\nபிலிப்பைன்ஸ் நாட்டில் கலிங்கர்கள் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபிஜி தமிழர்கள் - 1 (1)\nபுந்தோங் மர்ம கும்பலின் வன்முறை 24.09.2019 (1)\nபுலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 6 (1)\nபுலாவ் பெசார் புண்ணியம் பேசுகிறது - 7 (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nபோர்னியோ காடுகளில் டயாக் இந்துக்கள் (1)\nபோர்னியோ டயாக் இந்துக்கள் (1)\nம.இ.கா. – ம.சீ.ச. கொடிகள் எங்கே\nமகாதீர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை (1)\nமகாதீர் அவர்களுக்கு மனம் திறந்த மடல் (1)\nமகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி (1)\nமரணப் பாதையில் மலாயா தமிழர்கள் - 1 (1)\nமலரும் இனிய காலையில் (1)\nமலர்களே மலர்களே- இன்றைய சிந்தனை 05.10.2019 (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாக்கா முத்துக்கிருஷ்ணன் வரலாற்றுப் பேரரசு விருது (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல (1)\nமலாயா தோட்டத்துப் பெண்கள் - 1907 (1)\nமலாயா பெயர் எப்படி வந்தது (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு (1)\nமலாயாவில் முதல் ரப்பர் மரம் - வயது 140 (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அரசியல் அமைப்பில் தமிழ்ப்பள்ளிகள் (1)\nமலேசிய அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய இசை உலகில் எலிகேட்ஸ் (1)\nமலேசிய இந்தியர்களின் அனுதாபம் - 20.10.2019 (1)\nமலேசிய இந்தியர்களின் மன வேதனைகள் (1)\nமலேசிய இந்தியர்களின் மாற்றம் (1)\nமலேசிய இந்தியர்களுக்குச் சோதனைகள் - 13.10.2019 (1)\nமலேசிய இந்தியர்களே ஒன்று படுவோம் (1)\nமலேசிய இந்தியர்கள் - சோஸ்மா கைது அமைதி மறியல் (1)\nமலேசிய இந்தியர்கள் - நெருக்கடியான காலக் கட்டம் (1)\nமலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம் (1)\nமலேசிய இந்தியர்கள் வாங்கி வந்த வரம் (1)\nமலேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி நளினி (1)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய தமிழ் வாழ்த்து (1)\nமலேசிய தின வாழ்த்துகள் 2019 (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியக் கொடியின் வரலாறு (1)\nமலேசியத் தமிழர்களின் தேர்வுக் கலாசாரம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - சோதனைகளில் சாதனைகள் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியர் ஒருவர் 20 (1)\nமலேசியா 1MBD மோசடி - 1 (1)\nமலேசியா 1MBD மோசடி - 10 (1)\nமலேசியா 1MBD மோசடி - 11 (1)\nமலேசியா 1MBD மோசடி - 12 (1)\nமலேசியா 1MBD மோசடி - 2 (1)\nமலேசியா 1MBD மோசடி - 3 (1)\nமலேசியா 1MBD மோசடி - 4 (1)\nமலேசியா 1MBD மோசடி - 5 (1)\nமலேசியா 1MBD மோசடி - 6 (1)\nமலேசியா 1MBD மோசடி - 7 (1)\nமலேசியா 1MBD மோசடி - 8 (1)\nமலேசியா 1MBD மோசடி - 9 (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியா ஆட்சி மாற்றத்தின் ரகசியங்கள் (1)\nமலேசியாவில் 5G தொழில்நுட்பம் (1)\nமலேசியாவில் இலவசக் காலை உணவுத் திட்டம் (1)\nமலேசியாவில் தமிழ் மொழ���யைக் காப்போம் (1)\nமலேசியாவில் பிரபலமற்ற அமைச்சர் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதம் (1)\nமலேசியாவின் மக்கள் தொகை (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவின் முதல் மேயர் டி. எஸ். ராமநாதன் (1)\nமலேசியாவின் வீர விருது வேலு ராஜ வேலு (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமித்ரா நிதியை முழுமையாகப் பயன்படுத்தியது (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2019 (1)\nமுள்ளிவாய்க்கால்... என்ன நடந்தது (1)\nமுஸ்லீம் அல்லாதவர்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரசாரம் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nமூடப் பட்ட கதவு (1)\nமேரி சாந்தி தைரியம் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (2)\nருத்ர மாதேவி - 1 (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவனஜா விண்வெளி வீராங்கனை - 1 (1)\nவனஜா விண்வெளி வீராங்கனை - 2 (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவானத்தில் இருந்து வந்த காதலி (1)\nவான் அசிசா வான் இஸ்மாயில் (1)\nவி.ஜி.சந்தோஷம் - வள்ளுவம் போற்றும் வள்ளல் (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nவேப்பமரம் தாய்மையில் தவிப்பு (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜப்பான் காலத்தில் தமிழர் அஞ்சல்தலை (2)\nஜன கண மன (1)\nஜாகிர் நாயக் நிந்தனைகள் - 1 (1)\nஜாகிர் நாயக் நிந்தனைகள் - 2 (1)\nஜாகிர் நாயக் நிந்தனைகள் - 3 (1)\nஜாகிர் நாயக்: மலேசியாவுக்கு என்ன நன்மை (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜி.சாந்தி மலேசிய வீராங்கனை (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸக்கீர் நாயக் - இண்டர்பால் சிவப்பு அறிவிப்பு செய்தால் (1)\nஸக்கீர் நாயக்: பேராசிரியர் ராமசாமியிடம் 5 மணி நேர விசாரணை (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ வி���ய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\nஹிமா தாஸ் ஒரு பறக்கும் பாவை (1)\nஹெலன் கெல்லர் பிறந்த நாள் - 27.06.1880 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2019-12-16T07:11:41Z", "digest": "sha1:TWV3HKZ2E3TWQLSKYMFYDS3I5QXCETHO", "length": 5911, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "புகழ்பெற்ற அகதிப் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை! | EPDPNEWS.COM", "raw_content": "\nபுகழ்பெற்ற அகதிப் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை\nநேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப்படம் மூலம் பிரபலமான ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு இந்தியாவில் இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.\nபாகிஸ்தானில் ஆப்கன் அகதியாக வசித்து வந்த சரபத் குலா என்பவர் நேஷனல் ஜியோகிராபிக் இதழால் ஆப்கன் போரின் முகம் என்று வர்ணிக்கப்பட்டவர்.\nசமீபத்தில் போலியான ஆவணங்கள் மூலம் வசித்துவந்ததாக கூறி குலாவை, பாகிஸ்தான் அரசு நாடு கடத்தியது. பச்சை நிறக் கண்களால் உலகின் கவனம் ஈர்த்த குலா, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். நாற்பது வயதை எட்டியுள்ள அவருக்கு இந்தியாவில் உள்ள பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா அபாதி, அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாவும் பதிவிட்டுள்ளார்.\nகடந்த 1984ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் சரபத் குலா இருந்த போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் புகழ்பெற்ற ’நேஷனல் ஜியோகிராபிக்’ மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படமாக மாறியது.சிலர் இப்புகைப்படத்தை உலக பிரசித்தி பெற்ற மோனாலிசாவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலஸ்தீன சிறுமியை கொடூரமாக கொன்ற யூதர்\nமார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை ஆரம்பம் - தெரீசா மே\nபாபர் மசூதி எனக்கே சொந்தம்: முகலாய மன்னர் வாரிசு \nஅமெரிக்க – வடகொரிய சந்திப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி வரவேற்பு\nபீகார் மாநிலத்தில் கடும் மழை - வெள்ளத்தில் சிக��கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_21", "date_download": "2019-12-16T07:37:40Z", "digest": "sha1:DSAPJUEXGJQCK4CULXBRDHDGFK2SUWYA", "length": 13393, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 21 (January 21) கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.\n763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர்.\n1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.\n1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.\n1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754 இல் மீலக் கட்டப்பட்டது.\n1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.\n1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து பதவி விலகினார்.\n1919 – புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1924 – சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார்.\n1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலிய, பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.\n1947 – முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ இலங்கையில் திரையிடப்பட்டது.\n1948 – கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது.\n1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 – ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.\n1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1960 – தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர்.\n1968 – பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று அமெரிக்காவின் தூலே வான் தளத்தில் மோதியதில், அப்பகுதி முழுவதும் அணுக் கதிர்வீச்சினால் பாதிப்படைந்தது.\n1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.\n2003 – 7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.\n2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n2008 – அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\n2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.\n2009 – காசாக்கரையில் இருந்து இசுரேல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.\n2011 – அல்பேனியா, டிரானாவில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.\n2017 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம், கூனேருவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 42 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.\n1863 – பிரம்மானந்தர், தமிழக ஆன்மிகவாதி (இ. 1922)\n1869 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு, மந்திரவாதி (இ. 1916)\n1908 – பெங்கித் சுட்டிராங்மன், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1987)\n1919 – அரிசரண் சிங் பிரார், இந்திய-பஞ்சாப் அரசியல்வாதி (இ. 2009)\n1923 – உலோலா புலோறேஸ், எசுப்பானியப் பாடகி (இ. 1995)\n1924 – மது தன்டவதே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2005)\n1928 – யீன் சார்ப், அமெரிக்க அரசியல் அறிவியலாளர்\n1941 – எலைன் ஷோவால்டர், அமெரிக்க எழுத்தாளர்\n1949 – துருஒங் டான் சாங், வியட்நாமின் 7-வது அரசுத்தலைவர்\n1953 – பவுல் ஆல்லென், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்\n1957 – கி. சிவநேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2008)\n1958 – உ. வாசுகி, தமிழக-இந்திய இடதுசாரி அரசியல்வாதி\n1968 – சஞ்சய் சுப்ரமண்யன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர்\n1968 – சுந்தர் சி., தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்\n1980 – சந்தானம், தமிழக நகைச்சுவை நடிகர்\n1984 – லுகே கிரிமேஸ், அமெரிக்க நடிகர்\n1987 – ஆயிதா ஹாஜி அலீ, சுவீடன் அரசியல்வாதி\n1793 – பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754)\n1892 – ஜான் கவுச் ஆடம்சு, பிரித்தானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1819)\n1924 – விளாதிமிர் லெனின், உருசிய மார்க்சியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் 1வது தலைவர் (பி. 1870)\n1926 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1843)\n1945 – ராஷ் பிஹாரி போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொறியியலாளர் (பி. 1886)\n1950 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1903)\n1981 – விஷ்ணுராம் மேதி, அசாம் முதலமைச்சர் (பி. 1888)\n1989 – பில்லி டிப்டன், அமெரிக்க இசைக் கலைஞர் (பி. 1914)\n1989 – சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்\n1992 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (பி. 1936)\n2002 – சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்\n2013 – எம். எஸ். உதயமூர்த்தி, தமிழக எழுத்தாளர், தொழிலதிபர்\n2016 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)\n2019 – சிவக்குமார சுவாமி, இந்திய, கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவர் (பி. 1907)\nதேசிய முத்த நாள் (ஐக்கிய அமெரிக்கா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/adityanath", "date_download": "2019-12-16T08:33:24Z", "digest": "sha1:KRI5PTPPP2M3ISCALSI4C5LJ4T7RK5FR", "length": 5223, "nlines": 93, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Adityanath News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nமாமியார் செலவ உபி அரசாங்கமே ஏற்கணும், கரார் கல்பனா திவாரி. ஓகே சொன்ன உபி யோகி\n29/09/2018 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் விவேக் திவாரி என்பவர், காவலர்கள் சொல்லியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காக மற்றொரு காவலரால் சுடப்பட்டு இ...\nஅமெரிக்காவின் பெரிய புள்ளிகளை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்-ஐ பிஜேபி அரசு நியமித்த முதல், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இவரது க...\n18-20 மணிநேரம் வேலை செய்யனும்,இல்லைனா கிளம்பிக்கிடே இரு.. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்\nஉத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்ற நிலையில் இம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்றார். முதல்வராக ஒரு பொதுக்கூட்டத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/07/", "date_download": "2019-12-16T07:00:49Z", "digest": "sha1:MR6IRYMGM3CEMESPI7M4RPYI7D5IJ3M5", "length": 31459, "nlines": 66, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஜனவரி | 2014 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 7, 2014\nநூல் ஒன்று – முதற்கனல் – 7\nபகுதி இரண்டு : பொற்கதவம்\nஅஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக ஆனபின்னர் அவன் தசராஜன் என்று பெயர் பெற்றான். சத்யவான் இளைஞனாக இருந்தபோது கரையோரப் படகு ஒன்றில் உறங்குகையில் ஒரு கனவு கண்டான். முழுநிலவு நாளில் யமுனையின் கரிய நீரிலிருந்து செந்நிறமேனி ஈரத்தில் மின்ன ஓரு பேரழகி எழுந்து வந்து அவனை நோக்கி புன்னகை புரிந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் மீன்விழிகள் போல இமையாதிருந்தன.\nகண்விழித்தெழுந்த சத்யவான் நிலவெழுந்தபின் மீன்பிடிக்கலாகாது என்ற தன் குலநெறியை மீறி படகை நீரில்செலுத்தி சித்திரை முழுநிலவில் ஓட்டிச்சென்று யமுனையின் நடுநீரை அடைந்தான். நீரலைகள் ஒளியாக ததும்பிக் கொண்டிருந்த இரவில் யமுனைநதி துள்ளும் வெள்ளி மீன்களால் கலகலத்துக் கொண்டிருந்தது. அதன் பரப்பில் கண்களால் தேடியபடி அவன் அலைந்து கொண்டிருந்தபோது நீரைக்கிழித்தபடி மேலெழுந்து வந்து கைகளை வீசிப்பறந்து திரும்பி நீருள் அமிழ்ந்த அழகியைக் கண்டான்.\nஅவள் பெயர் அத்ரிகை. யமுனையின் ஆழத்திலுறைந்த பேரன்னையின் மகள்களில் ஒருத்தி. நிலவொளியில் நீந்திக்களிக்கும் அவளைத் தொடர்ந்து படகில் சென்றுகொண்டே இருந்த சத்யவானை ஒரு தருணத்தில் அவள் திரும்பிப்பார்த்தாள். தாமரைக்குமிழ் முலைகளில் நீர் வழிய, செந்நிறக் கூந்தல் முதுகில் ஓட அவள் அவனுடைய படகை அணுகி அதன் விளிம்பைப் பற்றியபடி நீலமணிக்கண்களால் அவனைப் பார்த்தாள். அந்த நிலவொளியில் கண்ட அவனுடைய ஆண்மையின் அழகில் அவள் மயங்கினாள். சத்யவான் அவள் கைகளைப்பற்றி படகிலேற்றிக்கொண்டான். படகில் நிலவை சாட்சியாக்கி தன் குலச்சின்னத்தை அவள் கழுத்திலணிவித்து அவளை அவன் காந்தருவ மணம் புரிந்துகொண்டான்.\nஅதன்பின் ஒவ்வொரு இரவும் படகை எடுத்துக்கொண்டு யமுனைக்குள் சென்று அவன் அவளைச் சந்தித்தான். அவளுடலெங்கும் நிறைந்திருந்த நீராழத்தின் மீன்மணம் அவனை பித்துகொள்ளச்செய்தது. அவள் நினைவன்றி ஏதுமில்லாதவனாக பகலெல்லாம் யமுனைக்கரையில் கிடந்த அவனுக்கு என்ன நிகழ்ந்தது என்று குலப்பூசகர் கண்டுசொன்னார். பலதலைமுறைகளுக்கொருமுறை எல்லை மீறிச்சென்று நீர்மகளிர்தம் காதலுக்கிரையாகக்கூடியவர்கள் உண்டு. அவர்கள் ஒருநாள் நீராழத்தில் மறைந்துபோவார்கள். அவனை அவர்கள் அறைகளில் மூடிவைத்தார்கள். தளையிட்டு பிணைத்தார்கள். அவன் கதவுகளையும் தளைகளையும் உடைத்துக்கொண்டு யமுனைக்குச் சென்றுகொண்டிருந்தான்.\nஇரண்டுமுழுநிலவுகளுக்குப்பின் அவள் அவனைக் காண வராமலானாள். அவன் தன்னிலை அழிந்து சடைமுடியும் கந்தலுமாக நதிக்கரையிலேயே வாழ்ந்தான். அவனுடைய குலம் அவனை கைவிட்டது. கலங்கிக் கலங்கி வழியும் கண்களும் நடுங்கிக்கொண்டிருக்கும் தலையும் குளிர்ந்து விரைத்த கைகளுமாக தடுமாறும் கால்களை எடுத்துவைத்து யமுனைநோக்கி பேசிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் யமுனையின் மீது துடுப்பிட்டபடி படகில் அலைந்தான். நினைவுக்கு மீளாத எதையோ தேடுபவன் போலிருந்தான்.\nஅடுத்த சித்திரை முழுநிலவுநாளில் அவன் தன் தோணியை யமுனையில் நிறுத்தி, கண்ணீருடன் துடுப்பை ஒடித்து நீரில் வீசி, கைகளை ஆடைகொண்டு பிணைத்து நீரில் குதிக்க எழுந்தபோது நீரைப்பிளந்து வெளியே வந்த அத்ரிகை இருகைகளிலும் ஏந்திவந்த ஓர் அழகிய பெண்மகவை அவனை நோக்கி நீட்டினாள். “நம் உறவின் எல்லை இது. இனி நாம் வேறு ஒரு உலகிலேயே சந்திக்கமுடியும்” என்று சொல்லி நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அந்தக்குழந்தையை முகர்ந்து பார்த்தான். அத்ரிகையின் மீன்மணத்தை கொண்டிருந்தது அது.\nசத்யவானுக்கு அத்ரிகையில் பிறந்த மகளுக்கு சத்யவதி என்று பெயரிட்டது அவனுடைய குடி. கரிய நிறமுள்ளவளாகையால் அவனுடைய அன்னை அவளை காளி என்றழைததாள். அவனோ அவளை மச்சகந்தி என்றே அழைத்தான். அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தை முகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான். அதன்பின் அவன் மணம் புரிந்துகொள்ளவில்லை. வேறெந்தப் பெண்ணும் அவனுக்கு பெண்ணாகத் தெரியவில்லை. ஆகவே அவளே மச்சகுலத்தின் இளவரசியென அறியப்பட்டாள்.\n��ிலத்தை விட நீரே அவளுக்கு உவப்பானதாக இருந்தது. நீருக்குள் அவளுக்கு சிறகுகள் முளைப்பதாக அவள் தோழிகள் சொன்னார்கள். மனிதர்கள் ஒருபோதும் சென்று பார்க்கமுடியாத நீராழங்களுக்கெல்லாம் அவள் முக்குளியிட்டுச் சென்றாள். அவர்கள் எவரும் அறிந்திராத முத்துக்களுடன் திரும்பி வந்தாள். மெல்ல திருப்பிப்பார்த்தால் முடிவிலாது நிறம் மாறும் பக்கங்களில் யமுனையில் படகோட்டிய ஒவ்வொருவரையும் காட்டும் அரிய முத்துக்கள் அவை என்றனர் குலப்பூசகர்.\nஅவள் யமுனைநதியில் நுரைமேடுகள் போலத் தெரிந்த மணல்திட்டுகளின் நாணற்புதர்களுக்குள் நாட்கணக்காக தங்கியிருந்தாள். நிலவொளியில் நீர்வெளியைப் பிளந்து எம்பி கைவிரித்துத் தாவி விழும் அவளை படகிலிருந்து பார்த்தபோது அவள் அன்னையே மீண்டுவந்ததாக உணர்ந்தான் சத்யவான். முத்துப்போல சருமம் மின்னும் அவளைப்போன்ற பேரழகி ஒருத்தி அவன் குலத்தில் ஒருபோதும் பிறந்ததில்லை என்று மீனும் முத்துக்களும் பெற்றுக்கொண்டு குலப்பாடல்களைப் பாடவந்த சூதர்கள் சொன்னார்கள். அவளுடைய புகழ் அவர்களின் பாடல்களின் வழியாக பாரதவர்ஷமெங்கும் பரவியது.\nஅஸ்தினபுரியை ஆண்ட சந்திரகுலத்து மன்னன் சந்தனு தன் ஐம்பதாவது வயதில் வேட்டைக்காக காட்டுக்குச் சென்று வேட்டைமுடிந்த இரவில் யமுனைக்கரையோரமாக போதிமரம் ஒன்றின் கிளைக்கவர்மீது சிறுகுடிலமைத்துத் தங்கினார். தன் புல்லாங்குழலுடன் குடில்முகப்பில் வந்தமர்ந்து முழுநிலவின் ஒளியில் அலையடித்து ஒளிவிடும் நதியைப் பார்த்து அமர்ந்து நெஞ்சுகனத்து வழிந்த சென்றகால நினைவுகளை இசையாக்கி குழலிசைத்துக்கொண்டிருந்தபோது நதிப்பரப்பில் ஓர் அழகிய மீன் துள்ளிவிளையாடுவதைக் கண்டார். கரையிலிருந்த இரு மென்மரங்களைச் சேர்த்துக்கட்டி அதிலேறி நீர்ப்பரப்புக்குள் சென்ற பின்னர்தான் அது ஓர் அழகிய பெண் என்பதை அறிந்தார். அவள் நீந்திச்செல்ல அவர் பின் தொடர்ந்தார். அவள் மீனாகவும் பெண்ணாகவும் உருமாறிக்கொண்டிருப்பதாக நினைத்தார்.\nநெஞ்சுதாளா ஆவலுடன் அவர் மேலும் அவளை அணுகிச்சென்றபோது நீரில் ஊறிய மென்மரங்கள் மூழ்கத் தொடங்கின. அவர் நீரில்குதித்து கரைநோக்கி நீந்த ஆரம்பித்தார். நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன. கைசோர்ந்து அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார். மேலெழுவதற்காக அவர் செய்த முயற்சிகளெல்லாம் அவர் கைகளை மேலும் களைப்புறச்செய்தன. நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர் தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார். அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.\nஅவள் நீர்க்கொடி போல குளிர்ந்து வழவழப்பாக இருந்த தன் கைகளால் அவர் கைகளை பற்றிக்கொண்டாள். அவளுடன் நீருக்குள் பறந்துசென்று யமுனையின் அடியில் பரவியிருந்த மாய உலகத்தைக் கண்டார். மரகத இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன. செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. அச்சொற்கள் குமிழ்களாக எழுந்து நூறாயிரம் வண்ணங்கள் காட்டி வானுக்கு எழுந்தன.\nமேலும் ஆழத்திற்குச் சென்றபோது அங்கு கைகள் சிறகுகளாக மீன்களைப்போல் பறக்கும் பேரழகிகளைக் கண்டார். தாமரை முகமும் உருண்ட கைகளும் திரண்ட தோள்களும் கொண்ட பத்மினிகள், வாழைக்கூம்பு முகமும் நீண்ட கைகளும் மெலிந்த தோள்களும் கொண்ட சித்ரிணிகள், சங்குமுகமும் சிறிய கைகளும் நெகிழ்ந்த தோள்களும் கொண்ட சங்கினிகள், யானை மதம் கொண்ட ஹஸ்தினிகள். பேதையரும் பெதும்பையரும் மங்கையரும் மடந்தையரும் அரிவையரும் தெரிவையரும் பேரிளம்பெண்களுமென அவர்கள் கனவுருக்காட்சியென மிதந்தனர்.\nதிரும்பும் கழுத்துகளின் நளினங்கள், பறக்கும் கூந்தலை அள்ளும் பாவனைகள், ஓரவிழிப்பார்வையின் மின்வெட்டுகள், சுழித்துவிரியும் உதட்டு முத்திரைகள், அசையும் கைகளின் நடனங்கள், தோள்சரிவின் குழைவுகள், இடை வளைவின் ஒயில்கள், பின்னழகின் குவிதல்கள், முலைநெகிழ்வுகளின் பேரெழில்கள் வழியாக அவர் சென்றுகொண்டிருந்தார். ஒவ்வொரு பெண்ணிலும் ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார். இழந்த மூச்சை அடைந்தவராக கைகால்களால் துழாவி யமுனைத்தீவொன்றின் நாணல்களைப் பற்றிக்கொண்டார்.\nஅவருடன் அவளும் கரையேறி வந்தாள். ஈரமணலில் உடைகளற்ற உடலுடன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு நிலவொளியில் அமர்ந்திருக்கும் கன்னியின் அருகே மண்டியிட்டு சந்தனு கேட்டார் “நீ யார் மானுடப்பெண்ணேதானா” அவள் மெல்லிய வெண்பற்களைக் காட்டி புன்னகைபுரிந்து “மச்சகுலத்தலைவன் சத்யவானின் மகள் நான், என்பெயர் சத்யவதி” என்றாள். அவள் உடலில் நீராழத்தில் அவர் உணர்ந்த வாசனையை அறிந்தார். புதுமீன் வாசனையா மதநீரின் வாசனையா என்றறியாமல் அவர் அகம் தவித்தது. அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “யமுனையின் மகளே, நீ அஸ்தினபுரியின் அரசியாகவேண்டும்” என்றார். “நான் மீனவப்பெண்ணல்லவா” என்று அவள் சொன்னபோது “மும்மூர்த்திகள் எதிர்த்துவந்தாலும் தளரமாட்டேன். உன்னையன்றி இனியொரு பெண்ணை தீண்டவும் மாட்டேன்” என்று சந்தனு வாக்களித்தார்.\nசூதர்கதைகள் வழியாக அன்றி அஸ்தினபுரியின் மக்கள் சத்யவதி என்னும் கரியமீனவப்பெண் அஸ்தினபுரிக்கு அரசியான விதத்தை அறிந்திருக்கவில்லை. அதைக்கேட்பதில் அவர்களுக்கு நிறைவே கைகூடவில்லை. ஆகவே சூதர்கதைகள் நாள்தோறும் வளர்ந்தன. சத்யவதியின் உடல்மணம் அறிந்து நாகங்கள் படமெடுத்து பின்னால் வந்தன என்றார்கள். யானைகள் துதிக்கைதூக்கிப் பிளிறின என்றார்கள். கந்தர்வர்களும் கின்னரர்களும் யட்சர்களும் மலர்வாசம் விட்டு அவளைச் சூழ்ந்திருந்தனர். அவள் வாசனை கனவுகளில் வந்து அறியாத எவற்றையோ நினைவுறுத்தியது.\nபதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம். யமுனையின் அடித்தளத்திலிருந்து சத்யவதி கொண்டுவந்த முத்துக்களின் கதைகளைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். ஒன்றைப்போல் இன்னொன்றில்லாதவை அம்முத்துக்கள். நீரின் அடித்தளத்தில் மட்டுமே எழும் ரகசியமான வாசம் கொண்டவை. அவைதான் சந்தனுவை அவளுடைய அடிமையாக காலடியில் விழச்செய்திருந்தன.\nஅவள் தன்னுடன் கொண்டுவந்த சிப்பியாலான பேழையில் இருநூற்றியிருபது முத்துக்கள் இருந்தன என்றனர் சூதர்கள். ஒவ்வொரு முழுநிலவுநாளிலும் அவள் பொற்சிப்பி திறந்து ஒருமுத்தை சந்தனுவுக்குக் காட்டினாள். அந்தமுத்தின் அழகில் மெய்மறந்து அதையே மீளமீள முகர்ந்தும் பார்த்தும் அவர் வாழ்ந்தார். நூறாண்டுகள் பழைய சோமரசம்போல, இமையத்தின் சிவமூலிகை போல அது அவரை மயக்கி உலகை மறக்கச்செய்தது. அவரது கண்கள் புறம்நோக்கிய பார்வையை இழந்தன என உள்நோக்கித் திரும்பிக்கொண்டன. கனவில் இசைகேட்கும் வைணிகனைப்போல அவர் விரல்கள் எப்போதும் காற்றை மீட்டிக்கொண்டிருந்தன. அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப்போல அவர் புலன்கள் அவளுக்காக கூர்ந்திருந்தன. கந்தர்வர்களின் முகங்களில் மட்டுமே இருக்கும் புன்னகை எப்போதும் அவரிடமிருந்தது. பதினெட்டாண்டுகளில் இருநூற்று இருபது முத்துக்களும் தீர்வது வரை சந்தனு அந்தப்புரம்விட்டு வெளியே வரவில்லை.\nகடைசிமுத்தையும் பார்த்தபின்பு அவர் தன்னை உணர்ந்தபோது அவரது மெலிந்த உடல் ஆடைகளுக்குள் ஒடுங்கிக்கிடந்தது. தோலுரிந்த சுள்ளி போன்ற கைகால்களுடன் வெளிறி ஒட்டிய முகத்துடன் படுக்கையில் கிடந்தார். கண்மூடி யமுனையின் ஆழத்தை கற்பனையில் கண்டுகொண்டு படுத்திருந்த அவர் உடலில் நூறாண்டு மூப்பு படர்ந்திருந்தது. ‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது. அவரது நாடியைப்பிடித்துப்பார்த்த அரண்மனை வைத்தியர்கள் அதில் படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிப்பதாகச் சொன்னார்கள். ‘ஆழம்’ என்ற சொல்லை சந்தனு கடைசியாகச் சொன்னார். நாசி விரித்து அதன் வாசனையை ஏற்பவர்போல மூச்சிழுத்தார். அம்மூச்சை வெளிவிடவில்லை.\nசந்தனுவின் அரசியாக வந்தபின்னர் சிலநாட்களிலேயே அஸ்தினபுரியின் ஆட்சியை முழுக்க சத்யவதியே ஏற்றுக்கொண்டாள். மதம் கொண்ட யானையை பார்வையாலேயே அடக்கி மண்டியிடச்செய்யும் ஆற்றல்கொண்டவளாக அவளிருந்தாள். ஆயிரம் கண்களுடன் அவள் நாட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். ஆயிரம் கைகளுடன் ஆட்சிசெய்தாள். சித்திரைமாதம் முழுநிலவன்று மட்டும் அவள் அரச ஆடைகளைக் களைந்து மீனவப்பெண்ணாக மாறி தன்னந்தனியாக ரதத்தில் ஏறி காடுகளைத்தாண்டி யமுனைநதிக்கரையில் இருந்த தன் கிராமத்துக்குச் சென்றாள் என்றனர் சூதர்கள்.\nPosted in முதற்கனல் on ஜனவரி 7, 2014 by SS. 1 பின்னூட்டம்\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n��ூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/video/14175-mehandi-circus.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-16T08:51:04Z", "digest": "sha1:TLX5PIAHVAQWSFAG3S7HBFESNNJ4D3M4", "length": 23531, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "தியாகராஜருக்குக் காப்புரிமை உண்டா? | தியாகராஜருக்குக் காப்புரிமை உண்டா?", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகர்நாடக சங்கீதத்தின் முதுகெலும்பான கீர்த்தனைகள் காப்புரிமையில் கலங்கி நிற்கும் வரலாறு\nகலைஞர்களுக்கு இன்றைய டிஜிட்டல் யுகம் ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு இசைக் கலைஞர் தன் படைப்பைச் சந்தைக்குக் கொண்டுசெல்வதற்கு, இசைப் பதிவு நிறுவனம், சந்தை முகவர், இடைத்தரகர்கள் என்றொரு பெரிய பட்டாளமே தேவை என்றிருந்த நிலை இன்று மாறியுள்ளது.\nஇணையம், கைபேசி இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் மூலம், கலைஞர்கள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர முடியும். ரசிகர்களின் பாராட்டையும் விமர்சனங்களையும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேசமயம், சமூக ஊடகங்களில் தங்கள் படைப்புகளைப் பதிவேற்றும் கலைஞர்கள், காப்புரிமை என்ற பெயரில் அபத்தமான ஒரு சங்கடத்தை எதிர்கொள்ள நேர்கிறது.\nஇந்தியாவில், குறிப்பாக கர்நாடக இசையுலகில், தாங்கள் பாடிய, இசைத்த படைப்புகளை யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடும்போது பல சிக்கல்கள் எழுகின்றன. மிக முக்கியமான பிரச்சினை: காப்புரிமை. பாரம்பரிய இசையான கர்நாடக இசையின் முதுகெலும்பாகக் கீர்த்தனைகள் அமைந்துள்ளன. கலைஞர்கள் அவற்றை, அவர்தம் படைப்பாற்றலும் இணைத்துப் பாடுவது வழக்கம்.\nஒருவரின் படைப்பு அவரது ஆயுளுக்குப் பின் 60 ஆண்டுகள் வரைதான் காப்புரிமைக்கு உட்படுத்தப்பட முடியும் என்கிறது சட்டம். அதேசமயம், கை மேல் கிடைத்த பொன்னையும் மணியையும் உதறித் தள்ளி, ‘நிதி சால சுகமா’ பாடி, இசையில் திளைத்த தியாகராஜரின் கீர்த்தனைகளுக்கும் காப்புரிமை கொண்டாடுகின்றன சில நிறுவனங்கள்.\nஒர�� பாடலை ஏதேனும் ஒரு நிறுவனம் குறுந்தகடாக வெளியிட்டிருக்கும்போது, குறிப்பிட்ட அந்தப் பதிவுக்கு மட்டும்தான் அந்த நிறுவனம் உரிமை கொண்டாட முடியுமே தவிர, அந்தப் பாடலுக்கு அல்ல. ஆனால், பதிவேற்ற முகவரி (கன்டென்ட் ஐடி: ஒருவர் யூடியூபில் பதிவேற்றும் படைப்பு நகல் எடுக்கப்பட்டோ அல்லது அதன் சாயலிலோ மற்றொருவரால் பதிவேற்றப்பட்டால், அந்த நகல் வீடியோவைக் கட்டுப்படுத்தத் தரப்படும் உரிமை) தொடர்பான தகவல்களை, யூடியூப் போன்ற தளங்களுக்கு அளிக்கும் பெரிய இசைப் பதிவு நிறுவனங்கள், அந்தப் பாடல்களுக்கான உரிமை தங்களுக்குத்தான் என்பது போன்ற மாயையை உருவாக்கிவிடுகின்றன.\nஇதனால், ஒரு கலைஞர் தனது படைப்பைப் பதிவேற்றம் செய்யும்போது, குறிப்பிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமையான பாடலை வலையேற்றிவிட்டதாக அவரை யூடியூப் எச்சரிக்கை செய்கிறது. இதற்கு விளக்கமளித்து அவர் தரும் தகவல்கள், இசைப் பதிவு நிறுவனத்தின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.\nஇதுபோன்ற தருணங்களில், உண்மையில் அந்தப் பாடலுக்கு எந்த வகையிலும் உரிமை கொண்டாட முடியாத நிறுவனங்கள் நினைத்தால், சம்பந்தப்பட்ட கலைஞரின் படைப்பை முடக்க முடியும் என்ற நிலை உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.\nஒரு நிறுவனம் வெளியிட்டிருக்கும் இசைப் பதிவிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை உருவி உபயோகித்துக்கொண்டால், அது காப்புரிமையை மீறும் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், யார் வேண்டுமானாலும் பாடலாம் என்று பொதுச் சொத்தாக இருக்கும் கீர்த்தனைகளுக்குச் சில நிறுவனங்கள் உரிமை கொண்டாடுவதுதான் வேதனை.\nபல நிறுவனங்களில் ‘சங்கீதத்துக்கு ஸ்நானப் பிராப்தி இல்லாத மஹானுபாவர்களே’ காப்புரிமையைக் கண்காணிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் பார்வைக்கு ஒரு கலைஞரின் நியாயமான எதிர்ப்பு கொண்டுசெல்லப்பட்டாலும், அதன் தாத்பரியத்தை உணராத அவர்கள், அவற்றை உதாசீனம் செய்யவும் தயங்குவதில்லை. படைப்பு முகவரி தொடர்பான தகவல்களை யூடியூப் தளத்தில் பதிந்துவிட்டாலே, குறிப்பிட்ட படைப்புகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்\nஇதுபோன்ற தருணங்களில், இவர்களது வாதம் பொய் என்று நிரூபிக்க நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான கலைஞர்களுக்கு இவற்றுக்கெல்லாம் நேரமும் சக்தியும் இருக்காது என்பதை நன்கு உணர்ந்தே, அந்த நிறுவனங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.\nஒரு கலைஞரின் யூடியூப் கணக்கில் மூன்று முறை இதுபோன்ற சிக்கல்கள் எழுந்தால், அதன் பின்னர் அவரது கணக்கே முடக்கப்பட்டுவிடும். பல ஆண்டுகள் உழைப்பில், பல மணி நேர இசைப் பதிவுகளைப் பதிவேற்றிய கலைஞர்களின் யூடியூப் ஊடகங்கள், இணைய வெளியில் கணப்பொழுதில் காணாமல் போய்விடும்.\nகடந்த ஒரு ஆண்டாக, ‘பரிவாதினி’ என்கிற யூடியூப் ஊடகத்தை நடத்துபவன் என்ற வகையில், இது போன்ற காப்புரிமை தொடர்பான அறிக்கைகளை, எச்சரிக்கைகளை நாள்தோறும் சந்திக்க நேரிடுகிறது. ஆண்டுதோறும் திருவையாறில் கலைஞர்கள் இணைந்து பாடும் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள்கூடத் தங்களுக்குச் சொந்தம் என்று சில நிறுவனங்கள் கூறுகின்றன. ‘ரகுபதி ராகவ ராஜாராம்', ‘ஜன கண மன' போன்ற பாடல்களின் காப்புரிமை தங்களுக்கு இருப்பதாகச் சில நிறுவனங்கள் கூறுவது இன்னும் கொடுமை.\nசில நாட்களுக்கு முன் உலக இசை தின விழாவில் கலந்துகொண்ட முன்னணி இசைக் கலைஞர்கள் பலர் ஒன்றாகப் பாடினர். அவர்கள் பாடிய ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலுக்கும் இது போன்ற நெருக்கடி ஏற்பட்டது, இணையத்தில் கலைஞர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இணையத்தில் இதை எதிர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் மனுவில் இதுவரை பல முன்னணிக் கலைஞர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇன்றைய சூழலில் சங்கீதத் துறையை அறிவியல்பூர்வமாக முன்னெடுக்கும் முனைப்புடன் யூடியூப் போன்ற தளங்களில் செயல்படுபவர்கள் பெரும் சோர்வுக்குள்ளாகிறார்கள். இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் செய்தி ஊடகங்களும் இணைந்து ஒருமித்த குரலாய் (தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கும் சென்று) குரல்கொடுத்தால்தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். உயிரோட்டமான இசையைத் தரும் கலைஞர்கள், காப்புரிமை என்ற பெயரில் எதிர்கொள்ளும் சங்கடம் களையப்பட வேண்டும்.\n- லலிதா ராம், எழுத்தாளர்.( துருவ நட்சத்திரம், இசையுலக இளவரசர் நூல்களின் ஆசிரியர்)\nகர்நாடக சங்கீதம்கீர்த்தனைகள்காப்புரிமைஇசை கலைஞர்கள்டிஜிட்டல் யுகம்இசைப் பதிவுதியாகராஜர்தியாகராஜ கீர்த்தனைகள்யூடியூப்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் ��ீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட...\nமத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 3 மாதங்கள் கெடு: தகவல் ஆணையர்களை நியமிக்க...\nபுதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மறியல்; குடியரசுத் தலைவர் வரும்போது...\nசர்ச்சைப் பேச்சு: ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரியுள்ளது தேர்தல் ஆணையம்\nஅதிகரிக்கும் தட்டம்மை: தடுப்பூசி அவசியம்\nஏலம் விடப்படும் ஜனநாயக உரிமை\n360: மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன\nபிரிவினைக்கால விடுபடலைச் சரிசெய்வதற்கே குடியுரிமைச் சட்டத் திருத்தம்- ராம் மாதவ் பேட்டி\nஈரான் விமானம் விழுந்து 39 பயணிகள் பரிதாப பலி: இன்ஜின் பழுதடைந்ததால் விபத்து\nஅச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/17113713/1256667/nagamman-temple-festival.vpf", "date_download": "2019-12-16T08:47:24Z", "digest": "sha1:LWCU2VT4QR36IZYD23XO46ZN7UGLAGPD", "length": 14937, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழா || nagamman temple festival", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழா\nகடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.\nகடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழா\nகடலூரில் நாகம்மன் கோவில் செடல் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.\nகடலூர் பஸ்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த திருவிழா நாட்களில் தினமும் நாகம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, இரவில் அம்மன் திருவீதி உலா காட்சியும், பக்தி சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஇவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் பெருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அலகு மற்றும் செடல் குத்தி தங்கள் நேர்த்திகடன்களை செலுத்தினார்கள்.\nஇதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது. பெருவிழாவின் 10-ம் நாளான இன்று(சனிக்கிழமை) மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nதிருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 1-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nதிருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி\nபுனித யூதா ததேயு திருத்தலத்தின் 42-வது ஆண்டு பெருவிழா: இன்று மாலை தேர் பவனி\nஅகரம் கோவில் திருவிழா: பூஞ்சோலையில் எழுந்தருளிய முத்தாலம்மன்\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:41:23Z", "digest": "sha1:CVYVFBTLR77MR2PCE7L66NBUF36UQWG4", "length": 21283, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தான் News in Tamil - பாகிஸ்தான் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபாகிஸ்தானை போரில் வீழ்த்திய நாள் இன்று: இந்திய வீரர்களின் தீரத்துக்கு மோடி புகழஞ்சலி\nபாகிஸ்தானை போரில் வீழ்த்திய நாள் இன்று: இந்திய வீரர்களின் தீரத்துக்கு மோடி புகழஞ்சலி\nவங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்குவதற்காக பாகிஸ்தானை இந்தியா மண்டியிட வைத்த ‘விஜய் திவாஸ்’ தினமான இன்று இந்திய வீரர்களின் தீரத்துக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\nஇலங்கைக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அபித் அலி உலக சாதனை படைத்துள்ளார்.\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\nமழையால் மூன்று நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி நாளில் பாபர் அசாம், அபித் அலி சதம் அடித்தனர்.\nபாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு துணை ராணுவப் படை வீரர்கள் பலி\nபாகிஸ்தான் நாட்டின் பழங்குடியினர் அதிகம் வாழும் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர்.\nபாகிஸ்தான்: டேங்கர் லாரி, பேருந்து நேருக்கு நேர் மோதல்- 15 பேர் பலி\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத��தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமூன்று நாட்களில் 92 ஓவர்களே வீசப்பட்டுள்ள நிலையில் ராவல்பிண்டி டெஸ்ட்: ரசிகர்கள் ஏமாற்றம்\nபாகிஸ்தான் மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு தொடங்கிய ராவல்பிண்டி டெஸ்ட், மழைக்காரணமாக டிராவை நோக்கி செல்கிறது.\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் - முதல் நாள் முடிவில் இலங்கை 202/5\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரிக்கு ஜாமீன் கிடைத்தது\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\n10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி - இலங்கை அணி பேட்டிங்\nபாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nபடுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா\nதேச துரோக வழக்கு விசாரணையின்போது படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் என்று கோர்ட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் நினைத்தால் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரலாம்- அமெரிக்கா\nதலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.\n2 டெஸ்டில் விளையாட இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது\nகுணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.\nஉங்களை நீங்களே கேலிக்குள்ளாக்காதீர்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது முன்னாள் வீரர் காட்டம்\nபாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடிய 16 வயதேயான நசீம் ஷாவை U-19 உலகக்கோப்பை அணியில் சேர்த்ததால், முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.\nபாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுக்கு பிறகு பவாத் ஆலம் சேர்ப்பு\nஇலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பவாத் ஆலம் இடம் பிடித்துள்ளார்.\nபடுதோல்வி ப���கிஸ்தான் கிரிக்கெட்டின் பெருமையை காயப்படுத்தி விட்டது: பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\nஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 0-2 என மோசமான வகையில் இழந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையயை காயப்படுத்தி விட்டது அசார் அலி தெரிவித்துள்ளார்.\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஉணவு பொருட்கள் விலை உயர்வுக்கு இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே காரணம் - பாகிஸ்தான் மந்திரி புலம்பல்\nஇந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததாலேயே பாகிஸ்தானில் தக்காளி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம் என அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nடிம் பெய்னுக்கு ஸ்மித் ஆலோசனை: இயன் சேப்பல் பாய்ச்சல்\nபாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின்போது டிம் பெய்னுக்கு ஸ்மித் ஆலோசனை வழங்கியதை பார்க்க பிடிக்கவில்லை என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 5-வது முறை ஒயிட்வாஷ்: பாகிஸ்தானின் சோகம்\nஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகாதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nசீன மொழியில் ரீமேக்காகும் கமல் படம்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/sbi_9.html", "date_download": "2019-12-16T08:16:22Z", "digest": "sha1:7CYF2DX4UK3XSUXRBGOYAR6S3DHF7G52", "length": 34603, "nlines": 375, "source_domain": "www.padasalai.net", "title": "SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nSBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி\nநம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்வதற்கு இது உதவும்.நம்முடைய வங்கிக் கணக்கில் நம்முடைய அனுமதி இல்லாமல் வேறு யாராவது பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அதனை உடனடியாக அறிந்து கொள்வதற்கும் இது உதவும். இந்திய ஸ்டேட் வங்கியில் (SBI) உள்ள உங்களது சேமிப்புக் கணக்குடன் உங்களுடைய மொபைல் எண்ணை இதுவரை இணைக்கவில்லையா கவலையை விடுங்கள் எப்படி இணைப்பது என்பதைத் தெரிந்து கொள்வோம்.\nஉங்கள் வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வங்கிக் கிளை அல்லது அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.\nஏடிஎம் மையத்தின் மூலமாக எவ்வாறு பதிவு செய்வது என்பதைப் படிப்படியாகக் காண்போம்.\nபடி 1 : உங்களுடைய அட்டையை நுழைத்து, மெனு பட்டியலில் உள்ள ‘Registration' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்\nபடி 2 : உங்களுடைய ரகசியக் குறியீட்டு எண்ணை (PIN) உள்ளீடு செய்யவும்\nபடி 3 : மொபைல் எண்ணைப் பதிவு செய்வதற்கான பகுதியைத் (Mobile Number Registration Option) தேர்ந்தெடுக்கவும்.\nபடி 4 : இப்பொழுது நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். எண்ணை மிகச் சரியாகப் பதிவு செய்ததை உறுதி செய்த பின்பு ‘Correct' என்னும் பகுதியை அழுத்தவும்.\nபடி 5 : முதலில் பதிவு செய்த மொபைல் எண்ணை மறுபடியும் பதிவு செய்து பிறகு ‘Correct' என்னும் பகுதியை ��ழுத்தவும். இந்த ஐந்து\nபடிநிலைகளையும் முறையாகச் செய்தவுடன், : 'Thank you for registering your mobile number with us'. என்னும் எழுத்துக்கள் ஏடிஎம் இயந்திரத்\nதிரையில் தோன்றும். மூன்று நாட்களில் வங்கியின் தொடர்பு\nமையத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.\nபடி 6 : குறுஞ்செய்தியின் வழியாக ஒரு குறிப்பென் உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nSBI தொடர்பு மையத்தின் விதிமுறைகளின்படி மூன்று நாட்களுக்குள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். உங்களுடைய வங்கிக் கணக்கின் பாதுகாப்புக்காக, உங்களுடன் தொடர்பு கொள்ளும் நபரிடம் குறிப்பு எண்ணைக் (Reference Number) கூறச் சொல்லவும். அவர் சொல்லுகின்ற எண்ணும் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பு எண்ணும் பொருந்தியிருந்தால் மேற்கொண்டு உங்களுடைய உரையாடலைத் தொடரவும்.\nஉங்களுடைய விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டு சரிபார்த்த பின்பு உங்களுடைய மொபைல் எண் உங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வங்கியிலிருந்து உங்களுக்குக் குறுந்தகவல் அனுப்பப்படும்.\nஏற்கனவே பதிவு செய்த எண்ணை மாற்றுதல்\nவங்கிக் கிளைக்குச் செல்லாமல், ஏற்கனவே பதிவு செய்த எண்ணிற்குப் பதிலாகப் புதிய எண்ணைப் பதிவு செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன.\n1)இன்டெர்நெட் பேங்கிங் 2) SBI ஏடிஎம் மையம் 3) மொபைல் பேங்கிங்\nஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றின் வழியாக உங்களுடைய மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குக்கு உரிய டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.\nஇன்டெர்நெட் பேங்கிங் மூலமாக எண்ணை மாற்றுதல்\nஉங்களுடைய வங்கிக் கணக்கை இன்டர்நெட் மூலமாக இயக்கிக் கொள்ள நீங்கள் முன் கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் இந்த இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்யுங்கள்.\nஇன்டர்நெட் பேங்கிக் வசதியைப் பெற்றவர்கள், தங்களுடைய புதிய மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கப் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.\nபடி 1 : முதலில் www.onlinesbi.com என்னும் இணையதளப் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுடைய அடையாளப் பெயரையும் கடவுச் சொல்லையும் பதிவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கில் உள் ந��ழையவும்.\nபடி 2 : 'My Account & Profile' என்னும் பகுதியை கிளிக் செய்து, 'Profile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.\nபடி 3 : 'Profile' பகுதியில் உள்ள 'personal details/Mobile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.\nபடி 4 : உங்களுடைய கடவுச்சொல்லை (Profile Password) பதிவு செய்து உள்நுழைய வேண்டும். இப்பொழுது, உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்களுடைய வங்கிக் கணக்கோடு பதிவு செய்திருந்த மொபைல் எண் ஆகியவை திரையில் தோன்றும்.\nபடி 6 : 'Personal Details -mobile number update' என்னும் புதிய திரை தோன்றும். இப்பகுதியில் 'create request', 'cancel request' மற்றும் 'status' என்னும் மூன்று தேர்வு நிலைகள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.\nபடி 7 : இங்கு நாம், 'create request' என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதியில்தான் நாம் மாற்ற விரும்பும் புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த, மீண்டும் அதே எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, 'Submit' பகுதியை கிளிக் செய்யவும்.\nபடி 8 : எண்ணைப் பதிவு செய்தவுடன் திரையில் உடனடித் தகவல் (pop up Message) ஒன்று தோன்றும். அங்கு உங்களுடைய மொபைல் எண்ணை உறுதி செய்தவுடன் OK பகுதியை கிளிக் செய்யவும்.\nபடி 9 : இப்பொழுது நீங்கள், மாற்றப்பட்ட மொபைல் எண்ணை அங்கீகரிக்க வேண்டும். இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1) உங்களுடைய பழயை மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல் 2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA) 3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல். ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nபடி 10 : மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் டெபிட் கார்டு வைத்திருக்கும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து ‘OK' கொடுக்கவும்.\nபடி 11 : உங்களுடைய டெபிட் கார்டுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு எண் திரையில் தோன்றும். 'active/inactive' எனத் தோன்றும் பகுதியில் 'Active' என்பதைக் கிளிக் செய்யவும்.\nபடி 12 : டெபிட் கார்டு எண், செயல்பாட்டுக்கு வந்த தேதி அல்லது காலாவதியாகும் தேதி, அட்டை உரிமையாளரின் பெயர், ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்த பிறகு சிறு அடைப்புப் பெட்டிக்குள் தோன்றும் கேரக்டர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்த பின்பு ‘Submit' பகுதியை கிளிக் செய்யவும்.\nபடி 13 : தகவல்களைச் சரிபார்த்த பின்பு 'pay' பகுதியை கிளிக் செய்யவும்.\nஉங்களுடைய டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்த பிறகு, 1) உங்களுடைய பழைய 6 மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல் 2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA) 3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல் ஆகிய மூன்றில் நீங்கள் எந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தீர்களோ அதற்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.\nமொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட OTP மூலமாக மாற்றம் செய்ய\nநீங்கள் இந்த வாய்ப்பைப் தோ்ந்தெடுத்திருந்தால், நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் எண் மாற்றத்தை நிறைவு செய்யலாம்.\n1) ஒரு முறை பயன்படுத்த கூடிய ரகசிய எண் உங்களுடைய பழயை மற்றும் புது மொபைல் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\n2) ரகசிய எண் கிடைக்கப் பெற்ற நான்கு மணி நேரத்துக்குள், பழைய மற்றும் புதிய மொபைல் எண்களில் இருந்து பின்வரும் வகையில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். ACTIVATE <8 digit OTP value>, <13 digit reference number> to 567676\n3) நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், உங்கள் வங்கிக் கணக்கோடு புதிய மொபைல் எண் இணைக்கப்படும். இது பற்றிய தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\nதகவல் தொடர்பு மையம் மூலமாக மாற்றம் செய்ய\nஉங்களுடைய பழைய மொபைல் எண்ணை பயன்படுத்த இயலாத சூழலில் நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்தலாம். இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தால்,\n1) புதிய மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வேண்டுகோளைப் பதிவு செய்தமைக்கான குறிப்பு எண் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\n2) அடுத்த மூன்று நாட்களுக்குள் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு வங்கியிடமிருந்து அழைப்பு வரும். உங்களுடைய வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால், உங்களை அழைத்த நபரிடமிருந்து குறிப்பு எண்ணைக் கேட்டு அதனை உங்களுக்கு வந்த குறிப்பு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தகவல்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், உங்களுடைய புதிய மொபைல் எண் உங்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எண் மாற்றப்பட்ட தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.\nஇணைய வழி பேங்கிங் தகவல் வழி ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்ய\nஇந்த வசதியின் மூலமாக உங்கள் எண்ணை மாற்ற நினைத்தால்\n1) உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான குறிப்பு எண் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\n2) அருகில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்குச் சென்று, கார்டை உள் நுழைத்துத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.\n3) ‘Others' என்கின்ற பகுதியில் உள் நுழைந்து, 'Internet Banking Approval Request' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.\n4) உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்த குறிப்பு எண்ணைப் பதிவு செய்யவும்\n5) உங்களுடைய எண்ணைச் சரியாகப் பதிவு செய்தவுடன் உங்கள் வங்கிக் கணக்குடன் புதிய மொபைல் எண் இணைக்கப்பட்டு விடும். மொபைல் எண் மாற்றம் செய்யப்பட்ட தகவல் உங்கயுளுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\nSBI ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்ய\nஉங்களுடைய மொபைல் எண்ணை ஏடிஎம் மையம் மூலமாக மாற்றம் செய்யப் பின்வரும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\n1) அருகில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்தில் உங்கள் உங்கள் கார்டைச் செலுத்தி உள்நுழையவும்\n2) சேவைப் பட்டியலிலிருந்து 'Registration' என்னும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்\n3) உங்களுடைய ஏடிஎம் அட்டையின் ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து, 'Update your mobile number' என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.\n4) உங்களுடைய பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்து பிறகு அதனை உறுதிப்படுத்தவும். அதே போன்று உங்களுடைய புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்து பிறகு அதனை உறுதிப்படுத்தவும்.\n5) ஒரு முறை பயன்பாட்டுக்கு உரிய (OTP) எண் உங்களுடைய பழைய மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.\nSBI அழைப்பு மையத்தின் நடைமுறைப்படி, நீங்கள் பழைய மற்றும் புதிய மொபைல் எண்கள் இரண்டையும் வைத்திருந்தால் இரண்டிலிருந்தும் OTP எண் மற்றும் குறிப்பு எண் ஆகியவற்றை 567676 என்னும் எண்ணிற்கு நான்கு மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\nஉங்களிடம் பழைய மொபைல் எண் இல்லையென்றால், மேற்கண்ட தகவலை புதிய மொபைல் எண்ணிலிருந்து மட்டும் அனுப்பினால் போதுமானது. அடுத்த மூன்று நாட்களுக்குள் அழைப்பு மையத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னால், உங்களை அழைத்த நபரிடமிருந்து குறிப்பு எண்ணைக் கேட்டு அதனை உங்களுக்கு வந்த குறிப்பு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தகவல்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், உங்களுடைய புதிய மொபைல் எண் உங்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எண் மாற்றப்பட்ட தகவல் உங்களுடைய புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.\nமொபைல் பேங்கிங் மூலமாக மாற்றம் செய்ய\nமொபைல் பேங்கிங் மூலமாக எண்ணை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் மொபைல் பேங்கிங் வசதியைப் பெற பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் 1800 - 11- 22- 11 அல்லது 1800 - 425 - 3800 என்னும் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கு முன்னால், ஏடிஎம் அட்டை மற்றும் வங்கிக் கணக்குக் குறித்த தகவல்களைத் தயாராக வைத்திருக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/71230/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:11:04Z", "digest": "sha1:FLLXX4OMA2H2RKBOBY2ZQMM4YVGA4CAV", "length": 7670, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அழகுநிலையத்தில் பணிபுரிந்து வந்த மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News அழகுநிலையத்தில் பணிபுரிந்து வந்த மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவன்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n அப்படி என்ன தான் திருத்தப்பட்டது குடியுரிமை சட்டத்தில்.\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போரா...\nதொழில்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ...\nசென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி\nஅழகுநிலையத்தில் பணிபுரிந்து வந்த மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவன்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மனைவியை கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியைச் சேர்ந்தவர்கள் இளையராஜா - சாந்தி தம்பதியர். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இளையராஜா 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இருவரும் ஓசூர் அடுத்த சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அங்குள்ள அழகுநிலையம் ஒன்றில் சாந்தி பணிபுரிந்து வந்த நிலையில் காலை அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.\nகொடூரமாகத் தாக்கப்பட்டு, ஜன்னல் கம்பியில் கயிற்றால் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இளையராஜா தலைமறைவாகியுள்ளதால் அவரே கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n3 நம்பர் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது\nராமேஸ்வரம் மீனவர்கள் 1,000 பேர் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு\nஅரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மொழுகம்பூண்டியை மாதிரி கிராம பஞ்சாயத்தாக மாற்ற நடவடிக்கை\nமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஏர் இந்தியா சர்வீசஸ் பணிகளுக்கு இந்தி கூடுதல் தகுதியாக கருதப்படும் என தகவல்-நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி\nகுற்றால மெயினருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஉள்ளாட்சித்தேர்தல் பணிக்கு மதுபோதையில் வந்த அலுவலர் சஸ்பெண்ட்\nஒசூர் அருகே சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்\n அப்படி என்ன தான் திருத்தப்பட்டது குடியுரிமை சட்டத்தில்.\nசென்செக்ஸ் புதிய உச்சம்... நல்ல உயர்வு கண்ட நிஃப்டி\nசவாலான அறுவை சிகிச்சை... சாதித்த அரசு மருத்துவர்கள்... பி...\nநல்வாழ்வு முகாமில் மகிழ்வித்து மகிழும் யானைகள்\nசாலையோர உணவகத்தில் சண்டை .. சிலிண்டரைத் தூக்கிச் சென்ற அட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Anita", "date_download": "2019-12-16T08:41:43Z", "digest": "sha1:DDOWAHVA6M3TLW27Y6J23TGFMLWII77D", "length": 3070, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Anita", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்க��் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: லத்தீன் அமெரிக்க பெயர்கள் - அமெரிக்கா (அமெரிக்கா) இல் சிறந்த 100 பிரபலமான பெய - நெதர்லாந்து (ஹாலந்து) இல் சிறந்த 100 பிரபலமான பெய\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Anita\nஇது உங்கள் பெயர் Anita\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2019-12-16T07:26:53Z", "digest": "sha1:MSLUA22JY6LVQHTWVECQ676HSKTE7IBK", "length": 31492, "nlines": 387, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: விரிபோனி", "raw_content": "\nஸ்கூல் விட்டு வந்தோடனே- மூஞ்சி அலம்பினோமா, கெளம்பினோமா-ன்னு உண்டா ஒயட்டிண்டு நிக்கறது- அங்கயும், இங்கயும். நாங்கள்லாம் அந்தகாலத்துல இது வயசுல பத்து பேருக்கு சமச்சுபோடுவோம். இதென்னடான்னா- எல்லாத்துக்கும் என்ன ஏவிண்டு நிக்கறது ஒயட்டிண்டு நிக்கறது- அங்கயும், இங்கயும். நாங்கள்லாம் அந்தகாலத்துல இது வயசுல பத்து பேருக்கு சமச்சுபோடுவோம். இதென்னடான்னா- எல்லாத்துக்கும் என்ன ஏவிண்டு நிக்கறது நானும் எத்தன்னாளுக்கு தான் இது பின்னாடியே குளி, பல்லு தேய், பாத்ரூம் போ ன்னு சொல்லிண்டு அலைய முடியும் நானும் எத்தன்னாளுக்கு தான் இது பின்னாடியே குளி, பல்லு தேய், பாத்ரூம் போ ன்னு சொல்லிண்டு அலைய முடியும் அதெல்லாம் அதுக்கா தெரியனும். மொட்ட மாடிலேர்ந்து துணி எடுத்துண்டு வரேன்னுது அதெல்லாம் அதுக்கா தெரியனும். மொட்ட மாடிலேர்ந்து துணி எடுத்துண்டு வரேன்னுது ஆஹா- எம்பொண்ணும் வேல செய்யரதேன்னு நெனச்சேன் ஆஹா- எம்பொண்ணும் வேல செய்யரதேன்னு நெனச்சேன் அங்க உக்காந்து- நோட் பேப்பர்-ல ராக்கெட் பண்ணி உட்டுண்டுருக்கு அங்க உக்காந்து- நோட் பேப்பர்-ல ராக்கெட் பண்ணி உட்டுண்டுருக்கு தெனத்துக்கு இது ஒரு வேல தெனத்துக்கு இது ஒரு வேல பாட்டுக்லாஸ் போகணும்னாலே இப்படி ஏதாது பண்ணிண்டுருக்கு\nஎப்போதும்போல இன்னிக்கும் லேட்டு தான். \"பாட்டு மாமி திட்டறா\"னா- யாருக்குதான் கோவம் வராது சரளி முடிஞ்சு, ஜண்ட முடிஞ்சு- ந���ங்க உள்ள போறச்ச அலங்காரம் பாடிண்டுருந்தா. மூஞ்சிய ஒண்ணுமே தெரியாதமாரி வெச்சுண்டு அது உள்ள காலெடுத்து வெக்கும்போதே நேக்கு தெரியும் இது இன்னிக்கு நன்னா வாங்கி கட்டிக்க போறதுன்னு சரளி முடிஞ்சு, ஜண்ட முடிஞ்சு- நாங்க உள்ள போறச்ச அலங்காரம் பாடிண்டுருந்தா. மூஞ்சிய ஒண்ணுமே தெரியாதமாரி வெச்சுண்டு அது உள்ள காலெடுத்து வெக்கும்போதே நேக்கு தெரியும் இது இன்னிக்கு நன்னா வாங்கி கட்டிக்க போறதுன்னு \"வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு\" ங்கறா மாமி. \"பண்ணினேன் மாமி\"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது \"வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு\" ங்கறா மாமி. \"பண்ணினேன் மாமி\"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது மாமி ஒடனே என்னதான் பாக்கறா மாமி ஒடனே என்னதான் பாக்கறா நான் என்ன பண்ணறது இத பெத்தாச்சு. ஆனாலும் கோதண்டராம ஐயர் எங்கள அப்படி வளக்கலையே- பொய்யெல்லாம் சொல்லபடாதுன்னா- நான் என்ன பண்ணறது\nநாலு ஸ்வரம் பாடரதுக்குள்ள பேச்சு வேற மாமிகிட்ட ஸ்கூல் கதையெல்லாம் ஒப்பிச்சாகணுமே என்கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறது அது 3rd std ல A section ல படிக்கரதுங்கரதே அது மாமி கிட்ட கத சொல்லும்போது தான் நேக்கு தெரியறது அது 3rd std ல A section ல படிக்கரதுங்கரதே அது மாமி கிட்ட கத சொல்லும்போது தான் நேக்கு தெரியறது பாடினோமா, நாலு பாட்டு கத்துப்போமா.. ஒண்ணுங்கடயாது பாடினோமா, நாலு பாட்டு கத்துப்போமா.. ஒண்ணுங்கடயாது ஒரு விஷயத்த உக்காத்திவச்சு சொல்றதுக்கே அத்தன ப்ரயத்ன பட வேண்டிருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு ன்னு அப்டியே தாவிண்டேஇருக்கு\n\"தாளமெல்லாம் தப்பு. தருவ தாளம் இப்படியா போடுவா நீ வரதுக்கு முன்னாடி கார்திக்காவது ஒழுங்கா போட்டுண்டுருந்தான். உன்ன பாத்து அவனுக்கும் மாறிடுத்து\" நீ வரதுக்கு முன்னாடி கார்திக்காவது ஒழுங்கா போட்டுண்டுருந்தான். உன்ன பாத்து அவனுக்கும் மாறிடுத்து\" இது கவனம் எங்க தாளத்துல இருக்கு இது கவனம் எங்க தாளத்துல இருக்கு அவாத்துல \"திலோ\"ன்னு ஒரு பூனை இருக்கும். அது அப்போதான் பாலெல்லாம் குடிச்சுட்டு, ஜம்முனு சொஹுசா- sofa ல ஏறி படுத்துண்டுது. அத உக்காந்து நோட்டம் உட்டுண்டுருந்துது. அந்த கார்த்தி புள்ளயாண்டானுக்கு பாவம், தாளம் மறந்துபோச்சு. இது சரியா போடறதோன்னு இத பாத்து ���வம்போட- மாமி உள்ளேர்ந்து வரெச்ச ரெண்டும் கரெக்ட்-ஆ தப்பு தப்பா போட்டுண்டுருக்குகள் அவாத்துல \"திலோ\"ன்னு ஒரு பூனை இருக்கும். அது அப்போதான் பாலெல்லாம் குடிச்சுட்டு, ஜம்முனு சொஹுசா- sofa ல ஏறி படுத்துண்டுது. அத உக்காந்து நோட்டம் உட்டுண்டுருந்துது. அந்த கார்த்தி புள்ளயாண்டானுக்கு பாவம், தாளம் மறந்துபோச்சு. இது சரியா போடறதோன்னு இத பாத்து அவம்போட- மாமி உள்ளேர்ந்து வரெச்ச ரெண்டும் கரெக்ட்-ஆ தப்பு தப்பா போட்டுண்டுருக்குகள் நேக்கு தெரிஞ்சாலாது ஏதாது சொல்லிருக்கலாம். நேக்கு எங்க இதெல்லாம் தெரியும்\nதிட்ட வாங்கிநோடனே வாய்லேர்ந்து- ரெண்டுத்துக்கும் கொரலே காணல. இதுக்கா, கூட்டத்துல வாயசச்சே பழக்கம் அதுக்கு கார்த்திக் வேற பாவம்- சொஹத்துல கொரலே எழும்பால அவனுக்கு கார்த்திக் வேற பாவம்- சொஹத்துல கொரலே எழும்பால அவனுக்கு மாமி- \"சத்தம்-சத்தம்\" கரா கார்த்திக் அண்ணா அழறா\", அப்ப்டின்னுது, வாய வெச்சுண்டு சும்மா இல்லாத மாமி ஒடனே- \"அவனுக்கு வெக்கம், மானம், சூடு, சொரண-எல்லாம் இருக்கு. அதனால அழறான் மாமி ஒடனே- \"அவனுக்கு வெக்கம், மானம், சூடு, சொரண-எல்லாம் இருக்கு. அதனால அழறான் நமக்குதான் அதெல்லாம் கெடயாதே நீ பாடு...\" அப்படின்னா. நல்ல வேள. அதுக்கு இதெக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. தெரிஞ்சாலும் பெரிசா கண்டுக்காது\n\"போன கிளாஸ்-ல கல்யாணி வர்ணம் முடிஞ்சுதா...\" ன்னு இத கேட்டாஇதுக்கென்ன தெரியும்\" ன்னு இத கேட்டாஇதுக்கென்ன தெரியும் அது பாடற அழகு, கல்யாணி, காம்போஜி, ஆரபி- எல்லாமே ஒரே போல தான் இருக்கும். அது எதோ ஒரு பக்கமா தலையஆட்டித்து. மாமி, அத அமாம்-நு எடுத்துண்டு- \"நான் 'விரிபோனி' வர்ணம்எடுக்கறேன். பைரவி, அட தாள வர்ணம் அது பாடற அழகு, கல்யாணி, காம்போஜி, ஆரபி- எல்லாமே ஒரே போல தான் இருக்கும். அது எதோ ஒரு பக்கமா தலையஆட்டித்து. மாமி, அத அமாம்-நு எடுத்துண்டு- \"நான் 'விரிபோனி' வர்ணம்எடுக்கறேன். பைரவி, அட தாள வர்ணம் இப்ப கத்துக்க ஆரம்பிச்சாதான் ஒரு வருஷத்துல எப்போவாவது பாட வரும்...\"- அப்படின்னா மாமி. கார்த்திக் அண்ணாவுக்கு குஷி தாங்கல இப்ப கத்துக்க ஆரம்பிச்சாதான் ஒரு வருஷத்துல எப்போவாவது பாட வரும்...\"- அப்படின்னா மாமி. கார்த்திக் அண்ணாவுக்கு குஷி தாங்கல கஷ்டமான பாட்டாச்சே.. எம்பொண்ணா- திலோ கு உக்காண்டு மூஞ்சி காட்டிண்டுருக்கு.\n\"வி-ரி-போ-ஒ-ஒ-ஒ-நி-இ-இ-இ-யயி-இ..\" ன்னு மாமி ஆரம்பிச்சா ஏற்கனவே- இவா ரெண்டு பெரும் வாயே தெறக்கல ஏற்கனவே- இவா ரெண்டு பெரும் வாயே தெறக்கல இந்த பாட்டா எங்கேயோ ஒரு போந்துக்குள்ளேர்ந்து படராப்ல இருக்கு. மாமி வேற \"சத்தம்-சத்தம்\" நா என்ன பண்ணறது\nஒரு வழியா பல்லவி முடிஞ்சுது. தமிழ் பாட்டு ஒண்ணு \"நானொரு விளையாட்டு பொம்மையா\". வேண்டா வெறுப்பா பாட ஆரம்பிச்சுது. \"ஒழுங்கா பாடு\"நா மாமி. திடீர்னு எங்கேர்ந்தோ கொரல் மேல எரிடுத்து. ஏத்தலும் ஏறக்கலுமா அது பாட பாட மாமி- \"ஒழுங்கா பாடு- நீ பாடற அழகு 'பொம்மையா' ல பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு\"-நா. ஒரு வழியா \"ஸா- பா- ஸா\" சொல்லி முடிக்கல, மூட்டைய தூக்கிண்டு அங்கேர்ந்து கேளம்பரச்சே அதுக்கு இருக்கறசந்தொஷமிருக்கே என்னவோ போங்கோ இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...\n என்னை மறந்து சிரித்தேன். பிராமணா பாஷை அருமை மாதங்கி மாமி. கலக்கறேல் போங்கோ. நேக்கு என்ன சொல்றதனே புரியல \n//வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு\" ங்கறா மாமி. \"பண்ணினேன் மாமி\"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது\nநான் சங்கீதம் கத்துக்கப் போனது ஞாபகம் வருது.. மாமி என்னோட போராடி ஒரு ஸ்டேஜ்ல சொன்னா.. ‘டேய் நான் மறுபடி கத்துக்கப் போகணும்டா’\nஅழகான பதிவு... உங்களுக்கு ஹாஸ்யம் நல்லாவே வர்றது... ஸ ப ச வவிட... ஹா ஹா ஹா.. உங்க பொண்ணு செம ஆள இருப்பா போல இருக்கே... சூப்பர் அம்மா சூப்பர் பொண்ணு...\nசங்கிதம் கற்றுக்கொள்ளும் பொழுது டீச்சர்கள் / கற்றுக்கொள்பவர்கள் படும் / படுத்தும் பாட்டை நல்ல நகைச்சுவையொடு சொல்லியுள்ளீர்கள்...அருமை..\nஒரு சின்ன விண்ணப்பம்..பதிவில்,அழகாக தமிழ் எழுதும் நீங்கள் ,பின்னூட்டங்களையும் தமிழிலியே தட்டினால் இன்னமும் சிறப்பாக இருக்கும்..மென் பொருள் தகராறு இருந்தால், அநன்யா டீச்சரை அணுகவும் அரை நொடியில் தீர்வு கிடைக்கும்.\nஉங்கள் கருத்து சரிதான். தமிழ் பதிவிற்கு பின்னூட்டமும் தமிழில் தான் எழுத வேண்டும் என் அப்பா கூட சொல்லிக்கொண்டே இருக்கிறார் என் அப்பா கூட சொல்லிக்கொண்டே இருக்கிறார் என் அம்மா என்னை \"உரிச்ச வாழைப்பழம்\" என்று திட்டுவதை நான் அவ்வளவு சுலபமாக பொய்யாக்கி விட முடியாது என்பதனாலும், பின்னூட்டத்தை படித்த உடனே என் கைகள் தானாகவே ஆங்கில எழுத்துக்களை தான் முதலில் தேடுகிறது என்பதனாலும் தான் இப்படி\nஇதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...\nஅமர்க்களம் மாதங்கி. அந்த வயசுல எந்தக் க்ளாஸுக்குப் போனாலும் இதுதான் கதி.மாடில ராக்கெட் இல்ல பட்டம்.ஆத்துக்குள்ளன்னா பூனக்குட்டி-நாய்க்குட்டி-கொறஞ்ச பக்ஷம் ஒரு எலியோட எட்டிப்பாக்கற வால்.அம்மாக்களுக்கு தனக்குக் கெடைக்காத ஒரு ஞானம் அதுகளுக்காட்டும் கெடைக்கட்டுமேன்னு ஒரு அபிலாஷை.அம்மாக்களும் சரி பெண்- பிள்ளைகளும் சரி மாறினதும் இல்லை-மாறப்போறதும் இல்ல.ஸ்வாரஸ்யமான தனியாவர்த்தனம் மாதங்கி. ஸா-பா-ஸா-பா-ஸா.\nஎன்னோட சிறு வயது அனுபவம் போலவே இருக்கு....என்ன எங்கம்மாவுக்கு பாட்டு ஒரளவு தெரியும்... :-)\n ரொம்ப நன்னா எழுதறாய் கோந்தே\nபாட்டு க்ளாஸ், கார்த்திக் அண்ணா, மாமி, உங்கம்மா தாட்ஸ், திலோ எல்லாரையும் ரொம்பவும் ரசிச்சேன். 3வது படிக்கும் வயசுல உங்கம்மா 10 பேருக்கு சமைச்சு போட்டாங்களாகொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சம் ஓவரா மிகைப்படுத்தறாங்களோ ஹிஹி.. யுவர் அம்மா = மை நைனா ஐ தின்க்\nஹிஹிஹி, படிச்சதும் ஒரு நிமிஷம் எங்க அப்பா திட்டறாரோனு பயந்துட்டேன், அப்புறம் தான் அவர் சுவர்க்கத்துக்குப் போய் எட்டு வருஷம் ஆச்சேனு நினைப்பு வந்தது. :))))))))) அப்படியே இருக்கே எப்படிங்க இது எங்க வீட்டிலே வந்து பார்த்து ஒட்டுக் கேட்டாப்பல தோணுதே\nஇன்னும் வேற என்னென்னெல்லாம் சொல்லி இருக்கீங்க ப்ரீத்தி கிட்டக்க அதையெல்லாம் மறக்காம கொஞ்சம் ரிக்கால் பண்ணி போஸ்ட்டா போட்டுடணும். சமர்த்து அதையெல்லாம் மறக்காம கொஞ்சம் ரிக்கால் பண்ணி போஸ்ட்டா போட்டுடணும். சமர்த்து எங்களுக்கும் படிக்க சுவையான தீனி\n//படிச்சதும் ஒரு நிமிஷம் எங்க அப்பா திட்டறாரோனு பயந்துட்டே//\nமாதங்கி. ரொம்ப அழகா பெயர்.மாதங்கி மாலி யா,மௌலியா:)\nமதுரையம்பதிங்கிற மௌலி பொண்ணும் மாதங்கிதான்:)அது குட்டிப் பொண்ணு. அது எழுதினா என்ன பாட்டுப் பாடுமோ.\nஎல்லோருக்குமெ பாட்டுக் கிளாஸ்ங்கரது கொஞ்சம் வேப்பங்காய்தான்.\nநான் என் பாட்டு டீச்சர் வீட்ல முருங்கைக்காய் எவ்வளவு இருக்கு, அவாத்துக் குட்டிப் பாப்பா எப்படிக் கவுந்துக்கறது இதெல்லாம் தான் ரசிப்பேன்:)\n :) பாட்டு படிச்ச காலத்துல- சின்ன வயசுல தான் அப்படி.. அப்புறம் தானாவே அதுல ஆர்வம் கூடிடுத்து அப்பாக்கு தான் நன்றி சொல்லணும்\n பாட்டு கிளாஸ் ல இவ்வளவு நடந்துருக்கா\nஆனா, எல்லா விஷயத்திலேயும் நீ \"நுனிப் புல்\" மேயற கேஸ் தான்... இன்னும் கொஞ்சம் deep interest எடுத்துண்டு பிரயத்ன பட்டா, எவலோவோ சாதிக்கற potential இருக்குன்னு மட்டும் நெனைப்பேன்... அது லடே-ஆ வாவது புரிஞ்சா செரி\nஅம்மா dialogue உம் சரி, பாட்டு மாமி dialogue உம் சரி, perfect ஆ வந்துருக்கு.. லா. ச. ரா. சொல்லுவார்- \"நான் ஒரு நூல் கண்டு. என்னை நானே துளி துளியா வெட்டி தந்துண்டே இருக்கேன்\"- என்று. வாழ்கையை திரும்பிப்பார்க்கும் நிகழ்வுகள் (nostalgia ) எல்லாமே சுவாரஸ்யமானது தான்- ஆனால் அதில் உள்ள காவிய/இலக்கிய ரஸத்தை வெளிப்படுத்துவது எல்லோருக்கும் கை வருவதில்லை. உனக்கது நன்று வருகிறது... பாராட்டுக்கள்\nஞாயஸ்தர்களுக்கெல்லாம் உள்ளத உள்ளபடி சொல்றது மடத்தனம் -நு இந்த விஷயங்கள நானும் அம்மாவும் சேர்ந்து சதி பண்ணி உன் கிட்டேர்ந்து மரச்சுட்டோம் \n :D \"வசிஷ்டர் வாயால பிராமரிஷி \" பட்டம் வாங்கியாச்சு \n//நீ பாடற அழகு 'பொம்மையா' ல பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு\"-நா. ஒரு வழியா \"ஸா- பா- ஸா\" சொல்லி முடிக்கல// hahahaha\n//இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...\n//எங்க வீட்டிலே வந்து பார்த்து ஒட்டுக் கேட்டாப்பல தோணுதே // geetha paattikkum sangeethathukkum madrasukkum ambathurukkum ulla duram, irunthaalum naisaa paattu patichchathaa pilla viduvathai mathangi madam namba vendam...:) yethu sonnalum pati 'Theriyumee yenakku\nபேச்சு நடையில் அருமையாக உள்ளது ..\nபாட்டு கிளாஸ்ல எப்படி நடக்கும்னு கரெக்டா எழுதி இருக்கீங்க ரொம்ப நல்ல இருந்தது. நல்ல நகைசுவையாக இருந்தது.\nமேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி\nஎன்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-12-16T08:15:47Z", "digest": "sha1:ZM2NQG23A627QNZ53DCFXBSJS3FG4U75", "length": 8223, "nlines": 137, "source_domain": "sammatham.com", "title": "பிருத்வி முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஉடல் சோர்வு உள்ளவர்கள், வயதானவர்கள் இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nபிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும்.\nவிரிப்பில் அமர்ந்து கொண்டோ நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும்.\nஎந்தவித உடல் சோர்வினையும் நீக்கும். உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.\nதோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.\nஉற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nவயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.\nமிருகி முத்திரை (மான் முத்திரை)\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/11/blog-post_156.html", "date_download": "2019-12-16T08:47:58Z", "digest": "sha1:KY2JYBL6J2XOLRYP3X63TDK6EVD2YIST", "length": 8747, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "தமிழரசுக் கட்சியின் கந்துவட்டி ஜீவன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தமிழரசுக் கட்சியின் கந்துவட்டி ஜீவன்\nதமிழரசுக் கட்சியின் கந்துவட்டி ஜீவன்\nமுப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்நிலையில் எரிகின்றன வீட்டில் கூரையை பிடுங்��ுவது போல் கந்துவட்டி மற்றும் நுண்கடன் அந்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.\nஅந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கந்து வட்டியின் பின்னால் இருப்பவர்களில் ஒருவர் தான் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரின் அடியாளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்மடு வட்டாரத்தை சேர்ந்த கரைச்சிப் பிரதே சபை உறுப்பினருமான கந்துவட்டி ஜீவன் ஆவார்.\nஆரம்பத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேரந்த குட்டியுடன் வேலை செய்தவர்தான் இந்த கந்து வட்டி ஜீவன். இவர் முள்ளிவாய்காலில் யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகளின் பழைய இரும்புகளை தென்னிலங்கைக்கு களவாக விற்பனை செய்துவந்ததோடு தன்னுடைய கடத்தலுக்கு உதவியவருக்கு 3பவுணில் தங்க மோதிரத்தையும் பரிசாக அளித்துள்ளார்.\nமேலும் இவரிடம் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற விசுவமடுவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் (வேணி-நகைமாடம்) அவர்கள் இவரின் மீற்றர் வட்டியினை கட்டமுடியாது இவரது அச்சுறுத்தலாலும் பல தொல்லைகளாலும் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. இதனை தனது பண பலம் மற்றும் அரசியலில் உள்ள செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி மறைத்து விட்டார் இந்த கந்துவட்டி ஜீவன்.\nமேலும் இவர் வட்டிக்கு கொடுத்தவர்களின் வீடுகளுக்கு சென்று வீடுகளில் உள்ள பெண்களுடன் தவறான வார்த்தை பிரயோகம் செய்து வருவதுடன் இதன் காரணமாக கிளிநொச்சி திருநகர் சுடலையடியில் இவரை கட்டிவைத்து ஒரு தடவை பாதிக்கப்பட்டவர்களால் நையப்புடைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.\nஇவ்வறானவர்களை தங்கள் சுயலாப கட்சி அரசியலுக்கு பயன்படுத்தும் சில அரசியல்வதிகளுக்கு எதிர்காலத்தில் தகுந்த பாடத்தை புகட்டுவோம் என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/குருக்கள்மடத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரை JCB கொண்டு வழிந்தோடும் வசதியை பிரதேச சபையினர் மேற்கொண்டனர்\nகடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையினால் குருக்கள்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள இந்நிலையில் இன...\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2018/04/small-seed-of-olympic-dream.html", "date_download": "2019-12-16T08:25:04Z", "digest": "sha1:AUOLDBE46FKK3XLIN4VQHDLYAWH2U4QO", "length": 10867, "nlines": 82, "source_domain": "www.malartharu.org", "title": "ஒலிம்பிக் கனவின் சிறு விதை", "raw_content": "\nஒலிம்பிக் கனவின் சிறு விதை\nஅற்புதமாய் ஒரு ரோட்டரி நிகழ்வு\nசில வாரங்களுக்கு முன்னர் திரு.எஸ்.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன்.\nலோகு சாரை தெரியாத தடகள வீரர்களோ, உடற்கல்வி ஆசிரியர்களோ புதுக்கோட்டையில் இருக்க முடியாது.\nகவிநாடு யூத் ஸ்போர்ட்ஸ் கிளப், என்கிற உடல்திறன் வளர்ப்பு மையத்தை திரு.பி.வி.ஆர் சேகரன் அவர்களின் உதவியோடு நிறுவி கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.\nநீண்ட தூர ஒட்டப்பந்தயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.\nஇதுவரை தேசிய அளவில் 150 வெற்றிப்பதக்கங்களையும், சர்வதேச அளவில் 25 வெற்றிப் பதக்கங்களையும் இந்திய ஒன்றியத்திற்காக வென்றெடுத்திருக்கிறார்கள் இவரது மாணவர்கள்.\nஒவ்வொரு முறை ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் வெளியாகும் போது ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் அதை கடக்கும் நமக்கு புதுக்கோட்டை போன்ற ஒரு மாவட்டத்தில் ஒருவர் ஒலிம்பிக் நோக்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாது.\nஎல்லா சர்வதசே போட்டிகளிலும் கலந்துகொண்டாயிற்று இனி ஒலிம்பிக்தான் சார், உயிரோடு இருப்பதற்குள் அதை அடைந்துவிட வேண்டும் என்கிறார் லோகு.\nஇந்த நிலையில் தஞ்சை சாலையில் புதுகை மருத்துவக்கல்லூரி அருகே இச்சடி என்கிற குக்கிராமத்தில் பத்து ஏக்கர் நிலத்தை தானமாக பெற்று அதில் முழு டிராக்கையும் உருவாக்கிவிட்டார்.\nஅங்கே பயிற்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கு உணவுதயாரிக்க ஒரு எரிவாயு அடுப்பும் எரிவாயு இணைப்பும் தேவை என்று கேட்க\nபுதுகை கிங் டவுன் ரோட்டரியின் முன்னாள் தலைவர் திரு.கான் அப்துல் கபார் கான் அவர்களிடம் விஷயத்தை சொன்னேன்.\nஅவர் ஒரு சங்க கூட்டத்தில் இதை முன்மொழிய செயல்வேகம் மிக்க தலைவர் முனைவர் ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக் அவர்கள் புயல் வேகத்தில் செயல்பட்டு திட்டத்தை சாத்தியப்படுத்தினார்.\nமுன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும் இவ்வளவு விரைவாக ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.\nஎரிவாயு உருளைக்கான வைப்புத் தொகையை உறுப்பினர் திரு.ஸ்ரீதரன் (சிந்தாமணி கணபதி காஸ் ஏஜென்சியின் உரிமையாளர்) ஏற்றுக்கொண்டுவிட்டார்.\nஎனக்கு ஏற்பட்ட சங்��டம் என்னவென்றால் சங்கத்தின் வேகத்திற்கு நான் நேரத்தை ஒதுக்க முடியவில்லை..\nதேர்வுகள் என்பதால் காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு சென்று இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவேன்.\nலோகு சாரை அழைக்கக்கூட நேரமில்லை. ஒருவழியாக சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட என்னுடைய பாடத்தின் தேர்வுகள் முடிந்தவுடன் லோகுஸாரிடம் அடுப்பும் சிலிண்டரும் மூன்று வாரங்களாக சங்கக் கட்டிடத்தில் காத்திருப்பதைச் சொன்னேன்.\nதாமதப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் சிறப்பாக நிகழ்ந்தேறியது.\nரோட்டரி மாவட்டம் மூவாயிரத்தின் ஆளுநர் ரோட்டேரியன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் கரங்களால் திரு லோகு சாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன பொருட்கள்.\nஉங்க கவர்னர் நன்றாக பேசினார், அவரிடம் சொல்லுங்கள் அடுத்த சர்வதேச பதக்கத்தை எங்கள் மாணவர்கள் வாங்கும் பொழுது ரோட்டரியின் பங்கை நிச்சயம் சொல்வேன்.\nஆக, இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்காவது கிங்க்டோரியன்கள் நினவுகூரப்படுவார்கள் என்பது மகிழ்வு ..\nஒலிம்பிக் கனவு நனவாக ஒரு சிறு விதையாக ரோட்டரியின் உதவி நினைவுகூறப்படும்.\nநிகழ்வைச் சாத்தியமாக்கிய முன்னாள் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nவாழ்த்துகள். தேவையான பதிவு. நேரமிருந்தால் https://tamil-enoolaham.blogspot.com/ என்பதைப் பாருங்கள். நன்றி\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dress/", "date_download": "2019-12-16T08:48:41Z", "digest": "sha1:FGJQU42CAMDF3VD7XVBWHZD7OKWZGWRY", "length": 127949, "nlines": 503, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Dress « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; ச��ய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”\nசென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.\nஇதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது\nகடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.\nஅதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.\nதிரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை\nஅந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.\nசெய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.\nஎனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது\nஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்\nஸ்டாலின் ச���வியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்\nதொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்\nஅவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்\nஅதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது\nகுடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.\nஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:\nஅமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.\n தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும் அவர் வீட்டுக்கு வந்தால்தானே போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.\nஎங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.\nசமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.\nஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.\nஅலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.\nஅப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.\n சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.\nநான் அங்கு கிளம்பி வரவா\nஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.\nஅடுத்து என்ன படிக்கப் போகிறாய்\nபல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.\nகவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்\nவேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.\nஅப்படியானால் நான் என்னதான் படிப்பது\nஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.\nவரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்\nதனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.\n1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.\nபைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.\nஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.\nஉங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில் வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.\nஇதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.\nயாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா\nமன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.\nதன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.\nநான் செய்தது தவறு இல்லைதானே\nதன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.\nதேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.\nதன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.\nஉடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய் வளர்ந்த பெண்தானே தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்\nதன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது\nபல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு\nதன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.\n அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா மாட்டாரா\n– இப்படி முடிகிறது அந்நூல்\nதுப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்\nஅறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.\nபெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய – குறிப்பாக – தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.\nசமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.\nதொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.\nசமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், “கனாக்களம் – 2007′ என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்’ என்னும் ��லைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.\n“உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸýம் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் – துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.\nகிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், “சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.\n“”சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.\nஅழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.\nகல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.\nஎழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது\nஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வே��்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது\nபல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.\nஇதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் “ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் – நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.\nவெள்ளைத்துரை அதற்கு, “பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார் சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது\nபெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீ���ையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்\nஎது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்\nகுடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.\nஅரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.\nபெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.\nபிரச்னை “துப்பட்டா’ அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.\nகல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது\n(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்��ாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முய���்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.\nஇந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஇது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூட���து. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன\nஉஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது\nஉஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா\nஇல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா\nஉஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,\nரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,\nரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்\nஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்\nமுறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.\nஇதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், ��ரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.\nமுதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்\nதவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.\nஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.\n2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண���டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.\nஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.\nஎனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.\nசீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.\nமத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்���ை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஎனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.\nஅதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.\nஇது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.\nஇந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.\nஅதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nநகரம்: சென்னை – 133\nதலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது\nமாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:\nஅன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,\nஅன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,\nஇப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது\nசீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.\nமும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.\nபுதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.\nஅமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்��ே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.\n“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.\n“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.\n“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.\nசென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.\nநாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.\nசென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.\nஉலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.\n-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்\nடோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.\n2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\n2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்கள��ன் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.\nஇந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.\nஇப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.\nரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு\nமாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.\nரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.\nரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.\nசோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சு��� முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.\nஅவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.\nஇது புதுசு: வாழை நாரில் வண்ணச் சேலைகள்\nவாழை நார், பூக்களைத் தொடுக்கப் பயன்படும் எனத் தெரியும். ஆனால், அதைப் பயன்படுத்தி விதவிதமான துணிகளைத் தயாரிக்க முடியுமா “முடியும்’ என நிரூபித்துள்ளார் சேகர்.\nஇவர், வாழை நாரைப் பயன்படுத்தி, பட்டுச் சேலைகள் முதல் திரைச் சீலைகள் வரை விதவிதமான துணிகளைத் தயாரித்து வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் வசித்து வரும் இவர், அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.\nபுழுதி பறக்கும் புறநகர் சாலை வழியாக ஊடுருவி, ஓர் இனிய காலைப் பொழுதில், சேகரைச் சந்தித்தோம். தறியை அனிச்சையாய் தன் கால்களால் ஆட்டியபடியே நம்மிடம் வாழை நாரைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நுட்பம் பற்றி அவர் பேசியதிலிருந்து…\n“”கைத்தறி நெசவுத் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்கள் நாங்கள். இத்தொழிலில் நான் ஈடுபட தொடங்கியதும், ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆனால், எந்தமாதிரியான புதுமையைப் புகுத்த வேண்டும் எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுவித ஐடியா எனக்குக் கிடைத்தது.\n15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில், சணல் பொருட்கள் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, சணல் பொருட்களுடன் வாழை நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.\nவாழை நாரையும், சணலையும் பயன்படுத்தி அந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், எனக்கு “வாழை நாரைப் பயன்படுத்தி ஏன் துணிகளை நெய்யக் கூடாது’ என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இதையடுத்து, இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழை நார்களை, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்துகின்றனர் என்ற ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன். அந்த இரு ஊர்களில்தான் வாழை நாரைப் பயன்படுத்தி கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் என அதிகளவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, வாழை நாரைப் பயன்படுத்தி துணிகள் நெய்யத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக, குன்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும் வாழை நார்களை வாங்கி வந்து, சிறிய அளவிலான ரசாயனக் கலவையின் மூலம் அவற்றை “பிளீச்’ செய்து அதைப் பதப்படுத்தினேன்.\nபின்னர், அதில் இருந்து மெல்லிய ரக நூலிழைகளைப் பிரித்து எடுத்தோம். அதனுடன், பருத்தி, சில்க், பாலியெஸ்டர் உள்ளிட்ட இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்து வருகிறேன். வாழை நாரைப் பயன்படுத்தி, நெசவு செய்யும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், மும்பையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்த வரை, நான் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகிறேன்.\nபொதுவாக, துணிகள் நெய்வதற்கு வாழை நாரைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகத் திகழ்கிறது. வாழைச்சாறு உடலுக்கு நல்லது. அதிலும், குறிப்பாக கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்க இச்சாறு பயன்படுகிறது. வாழை நாரை பயன்படுத்தி நெய்யப்படும் துணியை அணியும் போது, உடலில் ஏற்படும் வியர்வைத் துளிகள் மூலம் வாழை நாரின் மருத்துவக் குணங்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கின்றன.\nஅதோடு, இந்த இழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளில் சுருக்கம் ஏற்படுதல், சாயம் போகுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.\nபருத்தி நூலும், வாழை நாரும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். இந்த இழைகளில் 20, 40, 60, 80, 120, 200 என்ற கவுன்ட்டுகள் உள்ளன. இந்த கவ���ன்டின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க துணியின் தரம் அதிகரிக்கும். வாட் டைஸ், நேச்சுரல் டைஸ், சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத “ஈகோ ஃபிரண்ட்லி டைஸ்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வண்ணங்களில், பலவித டிசைன்களில் இத்துணிகளைத் தயாரித்து வருகிறோம்.\nசமீபத்தில் கூட, பருத்தி, சில்க், உலன், ஹெம்ப், லினன், பைனாப்பிள் உள்ளிட்ட 25 வகையான இயற்கை நார்களைப் பயன்படுத்தி துணியைத் தயாரித்தோம். இதை, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதற்போது, நாங்கள் வாழை நாரின் இழையைப் பயன்படுத்தி பட்டுத் துணிகள், புடவைகள், சட்டைத் துணிகள், திரைச் சீலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட என்னுடைய இத்தொழிலில், தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பைச் சேர்ந்த 11 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இருந்து இழைகளை வாங்கிச் சென்று துணிகளை நெய்து கொடுக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு மாதம் தோறும், கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி நூறு சதவீத வாழை நாரில் இருந்து இழைகளை எடுத்து துணிகளை நெய்கின்றனர். அதற்காக, அவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை ரூ.60 லட்சம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், நாங்கள் தறிகளை பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை தயாரிக்க முடியவில்லை. துண்டு, துண்டாக தயாரித்து அவற்றை பெரிய நூலாக இணைத்து நெசவு செய்து வருகிறோம். அதுபோன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை பயன்படுத்த, எங்களிடம் போதிய பண வசதி கிடையாது. அதேபோல், அத்தகைய தொழில்நுட்ப அறிவும் எங்களிடம் இல்லை.\nமத்திய அரசு ஏஜென்சிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு தற்போது எங்களுடைய தயாரிப்புகளை சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறோம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் வாழை நாரைப் பயன்படுத்தி செய்யப்படும் துணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் இத்தொழில் விரிவடையவில்லை.\nபோதிய முதலீடு, அரசின் ஆதரவு, தேவையான விளம்பர வசதி ஆகியவைகள் கிடைத்தால், இத்தொழில��� மிகப் பெரிய அளவில் செய்ய முடியும். இயற்கை இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்ய நெசவாளர்கள் முன் வரும் பட்சத்தில், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், கைநிறையச் சம்பளமும் கிடைப்பது உறுதி” என்றார் நம்பிக்கையுடன் சேகர்.\n-தொடரட்டும் உங்களின் தொழில்…வாழையடி வாழையாக\nசென்னையில் 2007-க்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்\nசென்னை, மார்ச் 14: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த ஆண்டுக்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஏ.இ.பி.சி), ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் (ஏ.டி.டீ.சி) தலைவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் வகையில் ஏ.இ.பி.சி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. சென்னை கிண்டியில் 1996-ல் முதல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதுதவிர தில்லி, குர்கான், நொய்டா, லூதியானா, ஜெய்ப்பூர், கோல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பயிற்சி மையத்தை ஏ.இ.பி.சி. தற்போது அமைத்துள்ளது. இதைத் திறந்துவைத்த விஜய் அகர்வால் பேசியது:\nதகவல் தொழில் நுட்பத்துறை, ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் சிறந்து விளங்கும் துறைகளாகும். இவை இரண்டும் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன.\n2006-07-ம் ஆண்டில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதில் 25 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.\n2010-11 ஆம் ஆண்டில் ரூ.113 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட 15 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்துறைக்கு தேவைப்படுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.\nஇதற்காக ஏ.இ.பி.சி. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கூடுதலாக 27 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் நடமாடும் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மக்��ளுக்கு ஆடை தயாரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகளை இக்கவுன்சில் அளித்து வருகிறது என்றார் விஜய் அகர்வால்.\nதொடக்க விழாவில் ஏ.இ.பி.சி. மூத்த உறுப்பினர் ரஞ்சித் ஷா, கிண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அகர்வால், முகப்பேர் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்\nபுது தில்லி, ஜன. 19: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.\n“லஜ்ஜா’ என்னும் சர்ச்சைக்குரிய நாவலை முஸ்லிம் எழுத்தாளரான தஸ்லிமா எழுதினார். அதையடுத்து, வங்கதேசத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் அங்கிருந்து 1994-ல் அவர் வெளியேறினார். தற்போது அவர் கோல்கத்தாவில் வசித்துவருகிறார்.\nஅவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கும் கட்டுரையில், “”முஸ்லிம் பெண்களே புர்க்காவைத் தூக்கி எறியுங்கள்; பெண்களுக்குப் பாரபட்சம் காட்டும் அந்த உடையை உதறுங்கள்; அதைக் கொளுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“”அந்தக் கட்டுரை முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அது கண்டனத்துக்கு உரியது; எனவே, தஸ்லிமாவை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரான கமால் பாரூக்கி வியாழக்கிழமை கூறினார்.\nஅவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி வற்புறுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudhakarp.weebly.com/", "date_download": "2019-12-16T08:50:15Z", "digest": "sha1:CMXZLBXFXTZJSLP24NQYA5RF6MIDSAIU", "length": 33001, "nlines": 280, "source_domain": "sudhakarp.weebly.com", "title": "சிந்தனை சிதறல்கள்... - Blog", "raw_content": "\nஎன் முகநூல் நண்பர்கள் இருவரின் மூலமாக\nஇந்த நம்பிக்கை சகோதரிகளை பற்றி தெரிந்து கொண்டேன்.\nவானவன் மாதேவி மற்றும் இயல் இசை வல்லபி\nMuscular Dystrophy என்னும் அறிய நோயினால் பாதிக்கபட்ட இவர்களின் வாழ்க்கையில் படும் இன்னல்களை மீறி தன்னை போல் இருப்பவர்களின் துயரத்தை கலைய ஆதவ் அறக்கட்டளையை நிறுவி உதவி புரிந்து வருகிறார்கள்...\nஇந்த குறும்படத்தில் வானவன் மாதேவி கூறுவது போல் இவர்களின் நிலைமைக்கு காரணம் ராசாயன உரம் , பூச்சிகொல்லி மருந்தாக கூட இருக்கலாம் \nஇன்று (15.1.2017), வானவன் மாதேவி இயற்கை எய்தினார் என்பதை முகநூல் மூலம் அறிந்து கொண்டேன்..\nஎன்ன சொல்வதென்று தெரிய வில்லை..\nஅவரது அறக்கட்டளை அலுவலகத்தில் அவர் ஓடி இருந்த வாசகமாக அவர் சிறகு முளைத்த அன்னமாக விண் உலகை நோக்கி அவரது பயணத்தை தொடர்கிறார் \n\"வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ\nஉன்னை பிடிக்க வலை விரிக்கலாம்\nஉன்னை ஒழிக்க அம்பை எய்யலாம்\nஉன்னை முடக்க சிறகை நறுக்கலாம்\nநன்றி பிரபாகரன் சேரவஞ்சி இவர்களை பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு \nதமிழன் தமிழுக்கு செய்யும் துரோகம்\n​ஜல்லிகட்டை வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு அமைப்பு தடை விதித்து விட்டதா \nதமிழ் மீதும் தமிழன் மரபு மீதும் தொடுக்கப்பட்டுள்ள போர் அல்லவா அது \nநமது பாரம்பரியம் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததல்லவா \nஉலகிற்கே பண்பாட்டை சொல்லி கொடுத்தது நாம் தானே \nஇந்திய அரசும் தமிழனை வஞ்சித்து விட்டதே \nதமிழ் மீனவன் கொலை என்று கூறுகிறதே\nஇந்த வட இந்திய தொலைக்காட்சிகள் \nவா இனி இந்தியாவில் நாம் ஒரு அங்கம் இல்லை \nநமக்கே நமக்கு என்று ஒரு நாடு அமைத்து கொள்வோம் \n20 ஆண்டுகள் கழித்தும் ஜல்லிகட்டு நடக்கும் நாங்கள் நடத்தி கட்டுவோம் \nஎன்னும், பேசும், நியாயம் கேட்கும் என் தமிழ் சகோதர சகோதிரிகளே \nஉங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்\nநீங்களும் தமிழுக்கு துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று \nஉங்களில் எத்தனை பேர் உணர்திருக்கிறீர்கள்\nஉங்களை அறியாமலே பிற மொழி தாக்கத்தை\nஉங்கள் அடுத்த தலைமுறை மீது திணித்திருக்கிறீர்கள் என்று \nஉங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வைத்துள்ள பெயர் என்ன என்று\nதமிழ் பண்பாடு காக்க நினைக்கும் நாம்\nநாம் வீட்டில் இருந்தல்லவா முதலில் அதை கொண்டு வந்திருக்க வேண்டும்\nதமிழ் பெயர்களும் தமிழ் வாழ ஒரு முக்கிய தேவை என்பதை என்று மறந்தீர்கள் \nதமிழனாகிய உனக்கே தமிழ் பெயர்கள் பிடிக்கவில்லை என்றால்\nஇன்ன பிற தமிழ் கலைகளில் ம��்டும் உன் அக்கறை எதற்கு \nதமிழையும் தமிழீழத்தையும் விரும்பும் என் நண்பன் ஒருவனுக்கு மகன் பிறந்தான்...\nநண்பா நீயாவது உன் மகனுக்கு தமிழில் பெயர் வைப்பாயா என்று\nஅதற்கு அவனிடம் இருந்து வந்த பதில்\n\"அது மிக கடினம் என் மனைவி அதற்கு சம்மதிக்க மாட்டாள்\" என்று....\nஉணர்தேன் அன்று என் பாரதியின் வார்த்தையை \"மெல்ல தமிழ் இனி சாகும்\"\nஎன் பிள்ளை நாளை என்னை என் இந்த பெயர் வைத்தாய் என்று\nவருத்த படக்கூடாது என்று எனும் என் தோழ தோழிகளே\nஉன் பிள்ளைக்கு தமிழின் பெருமையை தொன்மையை\nஅவன் பெயரின் உண்மை அர்த்தத்தை உணர்த்து \nஉன் பிள்ளை உன்னை வாழ்த்துவான்.. வீழ்த்த மாட்டான் \nஎன் என்றால் அவன் உடம்பில் ஓடுவதும் ஒரு தமிழனின் உதிரம் தானே \nஎன் நண்பர்களில் சிலர் நான் இப்பொழுதெல்லாம் ஏன் திரைப்படங்களை விமர்சனம் செய்வதில்லை என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக இந்த பதிவு.\nசில மாதங்களுக்கு முன்பு நானும் திரைப்படங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்து கொண்டு தான் இருந்தேன். இந்த முக நூலில் கிடைக்கும் சில \"Like\" \"Comments\" என்னும் போதையில் மயங்கி கிடந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த மிஸ்கின் காணொளி என்னை சிந்திக்க வைத்தது என்பதை விட செருப்பால் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும்... என்னை அறியாமல் நான் பசியோடு இருந்த பல கலைஞர்களின் சோற்றில் மண்ணை வாரி இறைத்துள்ளேன் என்பதை எண்ணிய போது வெட்கி நின்றேன். குறிப்பாக 7:00 - 7:23 மிஸ்கின் சொன்ன வார்த்தைகள் மிகவும் உண்மை.\nஒவ்வொரு கலைஞனுக்கும்அவனுடைய படைப்பு என்பது அவனுடைய பல மாத உழைப்பினால் உருவான கண்ணாடி பெட்டகம், அதை நான் சில மணி துளிகளில் விமர்சனம் என்னும் பெயரில் பறித்து உடைத்து எறிந்து விடுகிறோம், இது போன்ற விமர்சனத்தால் பல நல்ல கலைஞர்கள் பொருளாதார அளவிலும் உளவியல் அளவிலும் பாதிக்க படுகிறார்கள். நாம் சற்று சிந்தித்து பார்த்தோமே என்றால் எந்த ஒரு கலைஞணும் அவனுடைய சிறந்த படைப்பை நமக்கு தரவேண்டும் என்று தான் விரும்புகிறான் ஆனால் சில நேரங்களில் அவன் போடும் கணக்கு தப்பாகி விடுகிறது அதற்கு ரசிகர்கள் நாம் வழங்கும் எதிர்மறைவிமர்சனம் எனும் தண்டனை நம்மை அறியாமல் மிக பெரிய விளைவை அந்த கலைஞனுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அதற்காக நாம் விமர்சிக்கவே கூடாது என்று கூறவில்லை சற்று தாமதமாக சொன்னாள் சற்று நன்றாக இருக்கும். அவன் செய்த தவறை திருத்தி கொள்ள வாய்ப்பாகவும் அமையும். இந்த பதிவை படித்து ஒரு 10 பேர் சிந்தித்தால் கூட அது என் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்வேன். தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே திருட்டு CD என்னும் அரக்கன் அழித்து கொண்டு இருக்கிறான், நாம் மேலும் ஒரு அரக்கனை உருவாக வேண்டாம்.\nபின்குறிப்பு : அனைத்தையும் படித்துவிட்டு நீ ஒரு அஜித் ரசிகன் , அவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்துக்கு எதிர்மறை விமர்சனம் வருவதால் தான் இப்படி எழுதுகிறாய் என்று கூறினால் உங்களுக்கு நான் கூறும் தல ஸ்டைல் பதில் \"வாழு வாழ விடு\"...\nசென்னையே இன்று உனக்கு பிறந்தநாளா\nசிலருக்கு வாழ்த்து கூறும்போது \"வாழ்த்த வயதில்லை\" என்று கூறுவோம்,\nஆனால் அது உனக்கு மட்டும் தான் சால பொருந்தும்...\nபெண்ணாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால்\nஅனைத்தையும் உன்னுள் கொண்டு இருக்கிறாயே..\nவிண் அளவுக்கு உயர்த்தி விடுகிறாயே...\nஉன் ஸ்பரிஸத்தை தொட்ட பேருந்து நடத்துனரை கூட\nசாதாரண புதல்வர் கூட உன் பார்வை பட்டால்\nஉன்னை நாடி வந்தால் பண்னைப்புறத்து \"ராசையா\" கூட\nபரமகுடி பாமரன் கூட கலைஞானி ஆகிவிடுவார்..\nஉன்னை நேசித்தால் ஊர் போற்றும் இசை புயல் கூட\nபார் போற்றும் ஆஸ்கர் நாயகன் ஆகி விடுவார்...\nஉனக்கென்று ஒரு மொழி கொள்ளாமல் பல மொழிகளின்\nகலவையை உன் மொழி ஆக்கி கொண்டாய்..\nதென் இந்தியர்கள் அனைவரையும் உன் பெயர் (மதராஸி) கொண்டே அழைக்கிறார்கள்..\nஉன்மொழியின் இனிமை கேட்டால் சுவைக்காது\nஉணர்ந்தால் சிந்தையை விட்டு அகலாது..\nஉன் பெருமையை இங்கு இருப்பவர்களால் முழுமையாக உணர முடியாது..\nசில காலம் வேறு நாட்டுக்கு சென்று பிறகு ஊர் திரும்பும்\nபொருளாதார அகதிகளுக்கு தான் புரியும்\nநீ அவர்களின் இரண்டாவது அன்னை என்று..\nஉன்னில் கால் பதிக்கும் அந்த தருணம்\nநம்மை அறியாமல் ஒரு பாதுகாப்பு உணர்வு சிரிப்பாய் வெளிப்படும்..\nசென்னையே... நேற்றைய என் முன்னோர்களுக்கும்\nஇன்றைய எனக்கும் நாளைய என் சந்ததியினருக்குமாய் சேர்த்து\nஏனோ இந்த புகைப்படத்தை பார்த்தபோது\nஎன் மனம் மிகவும் கனத்தது...\nமரணத்தை புரிந்துகொள்ள முடியாத இந்த குழந்தை\nதன் தந்தைக்கு கையசைத்து பிரியாவிடை கொடுக்கிறது...\nஇன்று உன் தந்தையை தியாகி\nஎன்று சொல்லும் இந்த உலகம்\nஉன்னை மொய்��்கும் இந்த ஊடகங்களும்\nஉனக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கூட\nஊழல் பட்டியலில் சேர்ந்து போகும்...\nஉன் தந்தையின் வளர்ச்சியை கண்டு\nபொறாமை பட்ட சில உறவுகள்\nஉன்னையும் உன் தாயையும் இழிவாக பேச கூடும்...\nஎனும் கடலால் சூழ பட்டது தான் இந்த உலகம்.\nஇக்கடலினை கவனமாய் கடக்க உதவ கூடிய உன் தந்தை\nஎனும் துடுப்பை இழந்து விட்டாய்...\nதன்னம்பிக்கை எனும் படகினில் கைகள் என்னும் துடுப்பை பயன்படுத்த பழகிக்கொள்...\nஉன்னை விட ஒரு சிறந்த ஆறுதல் உனக்கு யாராலும் கொடுக்க முடியாது...\nஇது முடிவல்ல ஆரம்பம்.. கவனமாய் இரு \nகலைத்தாய் தன் கண் ஒன்றை இன்று இழந்துவிட்டது...\nகலைஉலகத்தின் அட்ஷயப்பாத்திரம் ஒன்று இன்று மூடி கொண்டது...\nஅரிதாரம் பூசாத பெண்ணின் அழகை\nரசித்த, ரசிக்கவைத்த கண்கள் இன்று மூடி கொண்டது...\nகலவையான நீ (பாலுமகேந்திரா) இன்று மறைந்து விட்டாய்...\nதென் இந்திய திரைவானில் திறமைகள்\n\"மூடுபனி\"யாய் மறைந்து இருந்த நேரத்தில்\n\"மூன்றாம் பிறையாய்\" தோன்றிய உன்காலம்\nதமிழ் திரைஉலகில் \"நீங்கள் கேட்டவை\" இதுதானே\nஎன்று நீ வினவி படைத்த படைப்புகள்\nஎன்றும் எங்கள் நினைவில் \"அழியாத கோலங்கள்\"\nஇன்று நீ எங்கள் \"ஓலங்களுக்கு\" செவி சாய்க்காமல்\nஇந்த உலகமெனும் \"வீட்டை\" விட்டு சென்று இருக்கலாம்..\nஆனால் நீ \"மறுபடியும்\" பிறந்து பல \"வண்ண வண்ண பூக்களை\"\nபடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.\nஅதுவரையில் நீ படைத்த படைப்புகள் பல \"தலைமுறைகளுக்கு\"\nபடமாகவும் பாடமாகவும் இருக்கும் ...\nஆய்.. அர்ணாப்... நீ ஒரு வீரன்அ அடிச்சி இருந்த நானே தலைமை தாங்கி இந்தகோப்பைய உனக்கு வாங்கி கொடுத்து இருப்பேன். நீ அடிச்சது ஒரு புள்ளபூச்சிய.. அதனால உனக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது.... இதுக்கு மேல கேள்வி கேட்டா கொலை Case ல உள்ள போயிடுவ.. இவ்வளவு அடிய வாங்கிட்டு உயிரோட நீக்கிறான்னா அத நெனச்சி பெருமா பாடுடா சின்ன பயலே...\nSudhakar Parthasarathy சுதாகர் பார்த்தசாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:14:17Z", "digest": "sha1:5CCPSMQ6BVEE4DN6S5GIHBWZMN3ULIRL", "length": 7516, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருமையியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத���துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇருமையியம் (Dualism) அல்லது இருமைவாதம் என்பது, இரண்டு பகுதிகளாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது. இது முன்னர் இணையாக நிலைத்திருக்கின்ற இரட்டை எதிர்மறைகளைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சொல் மீவியற்பியல், மெய்யியல் இரட்டைத்தன்மை என்பன தொடர்பான உரையாடல்களில் பயன்பட்டது. ஆனால், பிற்காலத்தில் இது இன்னும் பொதுமையாக்கப்பட்டு இரண்டு பகுதிகளாகக் காணப்படும் எந்தவொரு முறைமை தொடர்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது.\nநல்ல, தீய என்பவற்றுக்கு இடையிலான மிகைநிரப்பும் தன்மை அல்லது முரண்பாடு தொடர்பான நம்பிக்கை ஒழுக்க இருமையியம் எனப்படுகிறது. அறநெறி என்றால் என்ன என்ற விளக்கத்தையோ, அல்லது அவை எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதையோ சாராமல் இரண்டு அறவியல் எதிர்மறைகள் இருக்கின்றன என்பதை இது குறிக்கின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF_95", "date_download": "2019-12-16T07:39:37Z", "digest": "sha1:JJYXKI7QN53FKA6SHB2FQRZ5FBE4OVMP", "length": 7070, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜொனி 95 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜொனி மிதிவெடி. அருகில் உள்ள கைக்கடிகாரம் அளவை ஒப்பிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது\nஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பாவிக்கபட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம் இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக�� கொண்டிருக்கும். இது அண்ணளவாக 11 செண்டிமீட்டர் நீளமும், 7 செண்டிமீட்டர் அகலமும் 5.5 முதல் 6 செண்டிமீட்டர் உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். சிலசமயம் சிகப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் Jony 95 Made in Tamil Eeelam என்றவாறு எழுதப்பட்டு இருக்கும்.\nஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கையில் உள்ள மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய துண்டுப்பிரசுரம். (ஆங்கில மொழியில்)\nஹலோ ரஸ்ட் இன் வெடிபொருள் அகற்றுவோரின் புத்தகம் (ஆங்கில மொழியில்)\nஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2012, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:49:34Z", "digest": "sha1:B37SFWSJELCVESUEMJ3Q2T36GAJAL2YW", "length": 5240, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது சலாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தேசிய கால்பந்து அணி\nமுகம்மது சலாம் (Muhammad Salaam) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2016/10/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-12-16T08:22:57Z", "digest": "sha1:4TJYAF73FPG7X6YOXJDDFQHC7YIAXBIL", "length": 18523, "nlines": 255, "source_domain": "vithyasagar.com", "title": "அன்பு செய்; ஆதித் திமிர் பிடி.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்��ி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’\nஇலக்கியவேல் மாத இதழில் வித்யாசாகரின் நேர்காணல்.. →\nஅன்பு செய்; ஆதித் திமிர் பிடி..\nPosted on ஒக்ரோபர் 4, 2016\tby வித்யாசாகர்\nசாதித் திமிர் பொசுங்கிப் போகட்டும்..\nமேல் கீழ் ஒடிந்து சரிசமமாகட்டும்..\nசேர்த்துக் காட்டுவது தான் அன்பு,\nஅன்பு செய்வதற்கு எதிரே நிற்பவர்\nஎதிர்த்து கேள்; கத்து; கதறு\nகாட்டுமிராண்டி போல் ஆடு; மிரட்டு;\nஅது நொடியிலும் கொல்லும் மரணம்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← கவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’\nஇலக்கியவேல் மாத இதழில் வித்யாசாகரின் நேர்காணல்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/02/10/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2019-12-16T08:13:53Z", "digest": "sha1:RQQ4LKW4IK5FB66OFQLEMM2IN53R73VK", "length": 10298, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஆம் ஆத்மி அமோக வெற்றி – இந்தியப்பிரதமர் வாழ்த்து | LankaSee", "raw_content": "\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்��� அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்\nதிடீர் சுற்றிவளைப்பில் 340 பேர் கைது\nதமிழ் மக்களின் மனங்களை வெல்ல தனி அமைச்சு உருவாக்க வேண்டும்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் அடைமழை\nஆம் ஆத்மி அமோக வெற்றி – இந்தியப்பிரதமர் வாழ்த்து\nடெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.\nடில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியதிலிருந்தே, டில்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்தது.\nவாக்கெண்ணிக்கையின் முடிவில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சி தலைவரான கெஜ்ரிவால் 31583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஅதே போல் இத்தேர்தலில் பா.ஜ.க.வின். முதல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிரண் பேடி தோல்வியை தழுவினார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரான வழக்கறிஞர் எஸ்.கே. பக்காவிடம் 2277 வாக்குகள் வித்தியாசத்தில் கிரண் பேடி தோல்வியடைந்தார். பக்காவுக்கு ஆதரவாக 65919 வாக்குகளும், கிரண் பேடிக்கு ஆதரவாக 63642 வாக்குகளும் கிடைத்துள்ளன.\nகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பன்சிலாலுக்கு 6189 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தைக் கூடப் பெறவில்லை.\nகடந்த மே மாதம் நடந்த இந்தியப் பொதுத்தேர்தலில் டில்லியில் உள்ள அனைத்து இடங்களையும் பாஜக வென்றிருந்தது.\nஅனால் அதன் பின்னர் நாட்டில் ஊழலுக்கெதிராக இயக்கம் அமைத்து டில்லியில் வாக்காளர்கள் கவனத்தை அரவிந்த் கேஜ்ரிவால் ஈர்த்திருந்தார். அதன் பின், 2013 டிசம்பரில் டில்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் , பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அது ஆட்சி அமைக்க முன்வரவில்லை.\nஅதன் பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, பின்னர் பதவியேற்ற 49 நாட்களில், ஊழலுக்கெதிரான மசோதவை நிறைவேற்ற முடியாததால் பதவி வில���ினார்.\nபேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது இனப்படுகொலை பிரேரணை\nகிழக்கு மாகாணசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nஇந்தியா-இலங்கை மோதும் டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்\nஆளுநரை பதவி நீக்குமாறு கோரிக்கை\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:28:33Z", "digest": "sha1:3D4NV74QXPBJAKSE2ZF47AJZLALH3BSV", "length": 25867, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலவர் சன்னதிக்கு முன்பாக கொடி மரம்\nதஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது. வைப்புத்தலமான இத்தலம் சுந்தரர் பாடியதாகும்.[1]\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2] [3]\nஇக்கோயிலில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி, திரிபுரசுந்தரி என்றழைக்கப்படுகிறார்.\nகிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது.கிழக்கு வாயிலை ஒட்டி அமிர்த புஷ்கரணி என்றும் சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகின்ற குளம் காணப்படுகிறது. மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இவ்வாயிலின் வழியாக உள்ளே வந்தால் முதலில் கொடி மரமும் பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மண்டபத்தில் வலது புறம் நர்த்தன கணபதி, முருகன், விநாயகர் ஆகியோரும், இடது புறம் சனீஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வெளியில��� வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர். இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் கருவறை கோஷ்டத்தில் ஞானசம்பந்தர், ஆடலரசர், அப்பர், கங்காளர், ரிஷிபத்தினி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, வசிஷ்டர் எனப்படும் அகஸ்தியர், அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காளதேவர், கங்காதரர், பிரம்மா, வீணாதரர், காலசம்காரர், பிட்சாடனர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. வடமேற்கே தல மரமான வன்னி மரம் உள்ளது. மரத்தின் முன்பாக பைரவரையும் நாகத்தையும் காணலாம். திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஏழு லிங்கங்கள், தொடர்ந்து ஜுரகரேஸ்வரரைக் குறிக்கும் லிங்கம், கஜலட்சுமி ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் நான்கு புறமும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. மேற்கே வாயிலில் பாலதண்டாயுதபாணி சன்னதி உள்ளது.\nமூலவர் சன்னதியின் இடது புறமாக உள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.சன்னதியின் முன்புறம் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கோயிலின் வெளிச்சுற்றில் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் காணப்பட்டபோதிலும் இந்தத் தென்புற கோயில் வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த கோபுரத்தின் முன்பாக நந்தி மண்டபம் கோயிலின் வெளியே உள்ளது.\nஇக்கோயிலில் 1.4.1991இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது. 2 பிப்ரவரி 2017இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[4]\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, வ.எண்.38, ப.224\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.58\n↑ கரந்தை கருணா சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா, தினமணி, 3 பிப்ரவரி 2017\nபெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில்\nவெள்ளை பிள்ளையார் கோயில் · நாகநாதப் பிள்ளையார் கோயில் · தொப்புள் பிள்ளையார் கோயில் · தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில் · சித்தி விநாயகர் கோயில்\nகோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்\nமாரியம்மன் கோயில் · கோடியம்மன் கோயில் · நிசும்பசூதனி கோயில் · உக்கிரகாளியம்மன் கோயில் · பங்காரு காமாட்சியம்மன் கோயில் · ஏகௌரியம்மன் கோயில் · எல்லையம்மன் கோயில் · உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nபிரதாப வீர அனுமார் கோயில் · தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்\nசங்கரநாராயணர் கோயில் · நவநீத கிருஷ்ணன் கோயில் · பூலோக கிருஷ்ணன் கோயில் · விட்டோபா கோயில்\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கட��், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்��ூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:35:36Z", "digest": "sha1:MAEH7JVPVSGS2EYEXY5EW7TGG3LOF2LY", "length": 4481, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊர்கோலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/10/09104952/1265210/mangala-chandika-viratham.vpf", "date_download": "2019-12-16T07:45:10Z", "digest": "sha1:R5FPLMEELT5OGAID6GT6FH3KS724LHGJ", "length": 17163, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "மங்கள சண்டிகா விரத பூஜை || mangala chandika viratham", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமங்கள சண்டிகா விரத பூஜை\nபதிவு: அக்டோபர் 09, 2019 10:49 IST\nஅதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.\nஅதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.\nமனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன் ஏழு கண்டங்களை காக்கும் அரசனாக இருந்தான். அவன் சண்டிகையை வணங்கிய தாலேயே ஏழு கண்டங்களையும் வெற்றிக் கொள்ள முடிந்தது.\nஇவ்விதம் மங்களன் பூஜித்து வெற்றியடைந்ததால் துர்க்கை தேவி மங்கள சண்டிகை என்று வழங்கப்பட்டாள். நவராத்திரி நாட்களில் சிவனுக்காக கோவில்களில் மகா சண்டி யாகம் என்ற பெயரில் சிறப்பு வழிபாடும் செய்யப்படும். அதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.\nமங்கள சண்டிகை மின்னல் ஒளியை உடையவள், சிங்க வாகனம் கொண்டவள், ஒன்பது மாதர்களால் சூழப்பட்டவள், முக்கண்ணும் பிறை முடியும் உடையவள். சண்டன் என்ற அசுரனைக் கொன்றவள். தனது எட்டுக்கரங்களில் முறையே சங்கு, சக்கரம், கதை, வாள், கேடயம், அம்பு, வில், பாசம் ஆகியவற்றைக் கொண்டிருப்பாள் என்று ஆகமங்கள் இவளை அறிமுகப்படுத்துகின்றன.\nவிஷ்ணு முதலான எல்லா தேவர்களும் திரிபுரங்களிலும் வெற்றி உண்டாவதற்காக சகல திரவியங்களாலும் பூஜித்து இந்தத் தேவியைப் போற்றினர். அப்போது மங்கள சண்டி துர்க்கை வடிவாக தோன்றி னாள். பிறகு அவள் தேவர்களை நோக்கி, நீங்கள் பயப்பட வேண்டாம் ருத்திர மூர்த்தியால் திரிபுர வெற்றி உண்டாகும் என்று கூறி மறைந்தாள்.\nதுர்க்கையின் வாக்குப்படியே சிவபெருமான் திரிபுரங்களையும் அழித்தார். திரிபுர வெற்றிக்குத் துணை நின்ற மங்கள சண்டிகையை தேவர்கள் தேன், பால், பழங்களோடும் திருப்தி செய்து ஆடல்பாடல் வாத்யங்களாலும், போற்றிசைப் பாடல்களாலும், தியானங்களாலும் பூஜித்து வழிபட்டனர்.\nமங்கள சண்டிகா ஸ்தோத்திரத்தைச் செவ்வாய்க் கிழமைதோறும் சொல்லியே ருத்திர மூர்த்தியானவர் சகல மங்களத்தையும் பெற்றார் என்று சொல்லப்படுகின்றது. இது போலவே அங்காரகனும், மங்களன் என்ற மன்னனும், மங்கையரும், மங்களத்தை விரும்பும் ஆடவரும், தேவர், முனிவர், மனுக்கள், மனிதர்கள் முதலிய யாவரும் மங்கள சண்டிகையைப் பூஜை செய்து அவரவர் விரும்பி மங்களத்தை அடைந்தனர்.\nஇந்த மங்கள சண்டிகை சுலோகத்தைச் சொல்பவர் மட்டுமல்ல���து காதால் கேட்பவரும்கூட சகல பாக்கியங்களையும் பெறுவர் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகார்த்திகை மாத கடைசி சோமவார விரதம்\nசனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்\nஇன்று கார்த்திகை மாத பவுர்ணமி விரதம்\nஇன்று திருக்கார்த்திகை விரதம்- கடைபிடிப்பது எப்படி\nமாங்கல்ய பலம் தரும் விரதம்\nஅன்னபூரணி விரதம் என்றால் என்ன\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107690-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-12-16T07:56:17Z", "digest": "sha1:AUMZLOIUNSF4IK65VNKHDWBVPIFNXRFT", "length": 21651, "nlines": 400, "source_domain": "yarl.com", "title": "மனிதர்கள் ம ட்டும் தான் றால் போட்டு சுறா பிடிப்பார்களா ? நாங்களும் பிடிப்போமில்ல - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nமனிதர்கள் ம ட்டும் தான் றால் போட்டு சுறா பிடிப்பார்களா \nமனிதர்கள் ம ட்டும் தான் றால் போட்டு சுறா பிடிப்பார்களா \nBy நிலாமதி, September 6, 2012 in இனிய பொழுது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசுண்டல்ஜி க்கு தெரிந்த ஆளாதான் இருக்கும்\nசே, அந்த மீன் கொஞ்சம் அவதானமாக இருந்திருக்கலாம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅது எனது ஊர் போலுள்ளது.\nஅப்படியாயின் ஆச்சரியப்பட ஏதுமில்லை............ :D\nஅது எனது ஊர் போலுள்ளது.\nஅப்படியாயின் ஆச்சரியப்பட ஏதுமில்லை............ :D\nஅது எனது ஊர் போலுள்ளது.\nஅப்படியாயின் ஆச்சரியப்பட ஏதுமில்லை............ :D\nநல்ல வியாபாரம் செய்யலாம் வாங்கோ என்று கூபிட்டு ...........\nஎல்லாத்தையும் புடுங்கி கோமணத்துடன் விடுவதை சொல்றீங்களோ\nநன்றி பகிர்வுக்கு நிலா அக்கா ..............பறவைகளின் நடத்தையை ரசிப்பது சிறந்த ஓர் விடயம் ...........எனக்கு பிடித்த ஒரு விடயம்................அருமையான காட்சி\nஅருமையான பதிவு நன்றி நிலாமதி.\nநல்ல வியாபாரம் செய்யலாம் வாங்கோ என்று கூபிட்டு ...........\nஎல்லாத்தையும் புடுங்கி கோமணத்துடன் விடுவதை சொல்றீங்களோ\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநல்ல வியாபாரம் செய்யலாம் வாங்கோ என்று கூபிட்டு ...........\nஎல்லாத்தையும் புடுங்கி கோமணத்துடன் விடுவதை சொல்றீங்களோ\nஇதைத்தான் நாங்கள் பல நூற்றாண்டுகளாக செய்து வருகின்றோம்.\nஉலகமே தற்போது தான் புரிந்து கொண்டு எம் கொள்கையைப்பின்பற்றுகிறது.\nமுருகனிடம் காசு கேட்பதை விட்டு அவரது அனுபவத்தைக்கேட்டிருந்தால் எப்பவோ சொல்லி அழுதிருப்பார்.\n(நிஐம். பகிடியல்ல :D )\nபாண் போட்டு மீன்பிடிக்கும், பறவைக்கு வாழ்த்துக்கள்\nஇதற்கு நிச்சயமாக, அடுத்த பிறவி, மனிதப் பிறவியேயாகும்\nமிகவும் நெருங்கி வந்து விட்டது\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\n[size=4]இங்க அண்டங்காக்கா சப்பாத்தி, பாண் எல்லாம் போட்டு மீன் பிடிக்க முயன்றதைக் பார்த்திருக���கிறேன். [/size]\nஅந்தப் பாணை, மீன் இரண்டு மூன்று தரம் கொத்திய போதும்... மிச்சச் துண்டை பறித்து வைத்து... கடைசித் துண்டில், மீனையே... அமுக்கிப் போட்டுது. அதுக்கு... மீன் சாப்பிட்ட பாணும், நட்டமில்லை.\nகெட்டிக்கார பறவை. இணைப்புக்கு நன்றி அக்கா.\nபறவையும் மனிதர்களின் குணத்தை கடைப்பிடிக்கின்றது\nஇணைப்பிற்கு நன்றி நிலாமதி அக்கா.\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\nஇது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்\nதாயகத்தில் எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன-செல்வம் அடைக்கலநாதன்\nதாயகத்தில் எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன-செல்வம் அடைக்கலநாதன் தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும். அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்ள தமது நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து அந்த அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதேநேரம் எ��ிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறுபட்ட கோரிக்கைகளை இந்த விடயத்தில் விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆகவே நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்கள் வரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதனைக் காப்பாற்றி பாதுகாக்கின்ற வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/தாயகத்தில்-எங்களுடைய-மக/\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஅண்ணே, நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும். மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும்.\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\nபாரட்டுக்கள் புரட்சி. யாழ் களத்துடனான எழுத்துப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nமனிதர்கள் ம ட்டும் தான் றால் போட்டு சுறா பிடிப்பார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.languagesdept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=11&Itemid=131&lang=ta", "date_download": "2019-12-16T07:37:57Z", "digest": "sha1:2N2KRLDQ3ACMDNXZHKNWVFEYMVJ2FSSC", "length": 4271, "nlines": 54, "source_domain": "www.languagesdept.gov.lk", "title": "ஆராய்ச்சிப் பிரிவு", "raw_content": "\nவெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு\nவெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு\nமொழியைப் பயன்படுத்துவோரின் மக்கள் தொகையியல் வேறுபாடு, தொழில்நுட்ப தாக்கம், பிற மொழிகளுடனான கலப்பு மற்றும் கொள்கை மாற்றங்கள் முதலானவை காரணமாக மொழியானது தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகிறது.\nஅரசகரும மொழிகள் திணைக்களத்தின் மொழி ஆராய்ச்சிப் பிரிவினால் இம் மாற்றங்கள் அறிக்கையிடப்படுவதுடன், புதிய போக்குகள் மற்றும் தேவைகளை இனங்காணல், தேவைப்படுமிடத்து சரியான மொழிப் பாவனையை சான்றுப்படுத்துவதற்குரிய வசதிகளை வழங்கல் முதலான பணிகள��� மேற்கொள்ளப்படுகின்றன.\nநீங்களும் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்களா அல்லது அதில் ஆர்வம் கொண்டுள்ளீர்களா \nஅவ்வாறெனில், உங்களது கருத்துக்களையும் பிரேரணைகளையும் நாம் மதிப்புடன் வரவேற்கின்றோம்.\nM - கற்கைக்குப் பதிவு செய்க\nசத்திய மற்றும் இணைந்த சேவை மொழிபெயர்ப்பாளர்கள்\nபதிப்புரிமை © 2019 அரசகரும மொழிகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/download-facebook-videos-online.html", "date_download": "2019-12-16T07:49:26Z", "digest": "sha1:DBVCNP4RY3BA7JDI23THKE6ONHHJLB5T", "length": 8811, "nlines": 54, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இன்றி விரும்பிய தரத்தில் தரவிறக்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / பேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இன்றி விரும்பிய தரத்தில் தரவிறக்க\nபேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இன்றி விரும்பிய தரத்தில் தரவிறக்க\nபேஸ்புக் இணையத் தளம் பற்றி பெரிதாக ஒன்னும் சொல்ல தேவை இல்லை இன்ரநெற் பாவிப்பவர்களில் பலர் பேஸ்புக் பாவிக்கின்றார்கள் என்ற காலம் மறைந்துபோய் இப்போ facebook பாவிப்பதற்கு தான் பலர் இன்ரநெற் பயன்படுத்துகின்றார்கள் என்று காலம் மாறிவிட்டது\nநம்மை சிரிக்க சிந்திக்க வைத்த facebook வீடியோக்களை நம்மால் தரவிறக்க முடியவில்லை என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கலாம் இதனை சில மென்பொருள் துணையோடு செய்ய முடிந்தாலும் மென்பொருள் இல்லாமலே தரவிறக்க இரண்டு இணையத்தளங்கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு\nஇந்த இணையத்தளத்தில் சென்று தரவிறக்க வேண்டிய பேஸ்புக் விடியோவின் லிங்க் கொடுத்து டவுன்லோட் என்று அழுத்துவதர்ர்க்கு முன் விரும்பிய தரத்தை தெரிவு செய்ய வேண்டும் பின் Download this video என்றதை கொடுத்தவுடன் வீடியோவை நீங்கள் பார்க்க முடியும் அந்த வீடியோவில் Right click and save as\n2 ) இணையத்தள முகவரி\nயூடியூப் விடியோக்களை மென்பொருள் இல்லாமல் தரவிறக்க\nபேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இன்றி விரும்பிய தரத்தில் தரவிறக்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லா��ல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:22:19Z", "digest": "sha1:62UXHIRTS4RFV73WFTBIDQ7VB2YUDRNS", "length": 16135, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்\n(ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948 இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது.\n30 மே 2019 முதல்\nஇந்திய வரைபடத்தில் (1956-2014) வரை தெலுங்கானாவுடன் ஒருங்கிணைந்திருந்த ஆந்திர பிரதேச மாநிலம்.\n1 ஐதராபாத் மாநில முதலமைச்சர்கள்\n2 ஆந்திர மாநில முதலமைச்சர்கள்\n3 ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்\n1948ல் ஐதராபாத் நிஜாமிடமிருந்த ஐதராபாத் மாநிலம் இந்திய அரசுடன் இணைகப்பட்டது. இதில் தெலுங்கானா பகுதியின் 9 தெலுங்கு பேசும் மாவட்டங்களும், கர்நாடகப் பகுதியின் 4 கன்னடம் பேசும் மாவட்டங்களும் தற்போதைய மகாராட்டிரப் பகுதியின் 4 மராத்தி பேசும் மாவட்டங்களும் இடம்பெற்றிருந்தன.\n# பெயர் தொடக்கம் முடிவு கட்சி சொந்தப் பகுதி பிறந்த இடம் நாட்கள்\n1 எம். கே. வெள்ளோடி 26 சனவரி 1950 6 மார்ச் 1952 இதேகா கேரளம் - 770\n2 புர்குல ராமகிருஷ்ண ராவ்[1] 6 மார்ச் 1952 31 அக்டோபர் 1956 இதேகா தெலுங்கானா மகபூப்நகர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 1855\nசென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அடங்கிய இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளைக் கொண்டு 1953ல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.\n# பெயர் தொடக்கம் முடிவு கட்சி சொந்த பகுதி பிறந்த இடம் பதவியில் இருந்த நாட்கள்\n1 த. பிரகாசம்[2] 1 அக்டோபர் 1953 27 மார்ச் 1955 இதேகா கடற்கரை ஆந்திரா பிரகாசம் மாவட்டம் 631\n2 பெசவாடா கோபால ரெட்டி[2] 28 மார்ச் 1955 1 நவம்பர் 1956 இதேகா கடற்கரை ஆந்திரா நெல்லூர் 584\n= முதல்வரின் க��்சி- இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) = முதல்வரின் கட்சி - தெலுங்கு தேசம் கட்சி (தெ.தே) = முதல்வரின் கட்சி - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (ஒய். எஸ். ஆர்)\nதெலுங்கானா பிரிவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தை உயர்த்திக் காட்டும் இந்தியாவின் வரைபடம்\n1956இ ல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் ஒளரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலம் அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள் ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.\n# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த\n1 நீலம் சஞ்சீவ ரெட்டி\n1 நவம்பர் 1956 11 ஜனவரி 1960 இதேகா இராயலசீமை அனந்தபூர் 1167\n2 தாமோதரம் சஞ்சீவய்யா 11 ஜனவரி 1960 12 மார்ச் 1962 இதேகா இராயலசீமை கர்னூல் 790\n- நீலம் சஞ்சீவ ரெட்டி\n12 மார்ச் 1962 20 பெப்ரவரி 1964 இதேகா இராயலசீமை அனந்தபூர் 719\n3 காசு பிரம்மானந்த ரெட்டி 21 பெப்ரவரி 1964 30 செப்டம்பர் 1971 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 2777\n4 பி. வி. நரசிம்ம ராவ் 30 செப்டம்பர் 1971 10 சனவரி 1973 இதேகா தெலுங்கானா கரீம்நகர் 468\nகுடியரசுத் தலைவர் ஆட்சி (11 சனவரி 1973 – 10 திசம்பர் 1973. காலம்: 335 நாட்கள்)[3]\n5 ஜலகம் வெங்கல ராவ் 10 திசம்பர் 1973 6 மார்ச் 1978 இதேகா ஆந்திரா/தெலுங்கானா கிழக்கு கோதாவரி/கம்மம்[4] 1547\n6 சென்னா ரெட்டி 6 மார்ச் 1978 11 அக்டோபர் 1980 இதேகா தெலுங்கானா ரங்க ரெட்டி மாவட்டம் 950\n7 தங்குதுரி அஞ்சய்யா [5] 11 அக்டோபர் 1980 24 பெப்ரவரி 1982 இதேகா தெலுங்கானா மேதக் 501\n8 பாவன வெங்க்டராமி ரெட்டி 24 பெப்ரவரி 1982 20 செப்டம்பர் 1982 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 208\n9 கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி 20 செப்டம்பர் 1982 9 சனவரி 1983 இதேகா இராயலசீமை கர்னூல் 111\n10 என். டி. ராமராவ் 9 சனவரி 1983 16 ஆகத்து 1984 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணர் 585\n11 நாதேந்தல பாஸ்கர ராவ் 16 ஆகத்து 1984 16 செப்டம்பர் 1984 தெலுங்கு தேசம் (தனிப்பிளவு) கடற்கரை ஆந்திரா குண்டூர் 31\n- என். டி. ராமராவ் 16 செப்டம்பர் 1984 2 திசம்பர் 1989 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணர் 1903\n- சென்னா ரெட்டி 3 திசம்பர் 1989 17 திசம்பர் 1990 இதேகா தெலுங்கானா ரங்க ரெட்டி மாவட்டம் 379\n12 நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி 17 திசம்பர் 1990 9 அக்டோபர் 1992 இதேகா கடற்கரை ஆந்திரா நெல்லூர் 662\n- கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி 9 அக்டோபர் 1992 12 திசம்பர் 1994 இதேகா இராயலசீமை கர்னூல் 794\n- என். டி. ராமராவ் 12 திசம்பர் 1994 1 செப்���ம்பர் 1995 தெ.தே கடற்கரை ஆந்திரா கிருஷ்ணர் 263\n1 செப்டம்பர் 1995 14 மே 2004 தெ.தே இராயலசீமை சித்தூர் 3378\n14 மே 2004 2 செப்டம்பர் 2009 [7] இதேகா இராயலசீமை கடப்பா 1938\n03 செப்டம்பர் 2009[8] 24 நவம்பர் 2010 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 448\n16 நல்லாரி கிரண் குமார் ரெட்டி\n25 நவம்பர் 2010 [9] மார்ச் 1, 2014 இதேகா இராயலசீமை சித்தூர் 1193\n16 குடியரசுத் தலைவர் ஆட்சி\nஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலுங்கானா பகுதி சூன் 2, 2014 அன்று அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து இராயலசீமை, கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டும் புதிய ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகளாக மாறின. இம்மாநிலம் சீமாந்திரா என்றும் குறிக்கப்படுகிறது.\n# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த\nஜூன் 8 2014 29 மே 2019 தெலுங்கு தேசம் இராயலசீமை சித்தூர் 1816\n2 ஜெகன் மோகன் ரெட்டி 30 மே 2019 தற்போது கடமையாற்றுகிறார் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 200\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\n↑ ஐதராபாத் மாநில முதல்வர்\n↑ 2.0 2.1 ஆந்திர மாநில முதல்வர்\n↑ ராமகிருஷ்ண ரெட்டி தல்லா என்றும் அறியப்படுகிறார்\n↑ என்.டி. ராமராவின் மருமகன்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chief ministers of Andhra Pradesh என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆந்திரப் பிரதேசம் மாநில அரசு இணையதளங்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-16T08:23:20Z", "digest": "sha1:S7LEMGOTPCW7N2TP4ASYMSDFZCUAZCQ2", "length": 88926, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்ணறி அட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇந்தக் கட்டுரையானது தரவுப் பரிமாற்றத்திற்கு உலோகத் தொடர்புகளைப் பயன்படுத்துகின்ற நுண்ணறி அட்டைகள் பற்றியது. ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தும் நுண்ணறி அட்டைகளுக்கு தொடர்புகளற்ற நுண்ணறி அட்டையை���் காண்க\nபல வேறுபட்ட பேடு தளவமைப்புகள் ஒரு நுண்ணறி அட்டையைத் தொடர்பு கொள்வதில் பயன்படுத்த முடியும்\nநுண்ணறி அட்டை, சில்லு அட்டை அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டை (ICC ) என்பது தரவைச் செயலாக்க முடிந்த உட்பொதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றுக்களைக் கொண்ட பாக்கெட் அளவிலான அட்டை ஆகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டை பயன்பாடுகள் மூலமாக செயலாக்குவதற்கான உள்ளீட்டைப் பெறமுடியும் — வெளியீட்டையும் வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இரண்டு பரந்த வகையான ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டைகள் உள்ளன. நினைவக அட்டைகள் மாறுபாடற்ற நினைவுச் சேமிப்புக் கூறுகளையும் மற்றும் சாத்தியமான சில குறிப்பிட்ட பாதுகாப்பு தர்க்கத்தையும் கொண்டிருக்கின்றன. நுண்செயலி அட்டைகள் மாறும் நிலையான நினைவையும் நுண்செயலி கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அட்டையானது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருக்கின்றது. பொதுவாக பி.வி.சி, ஆனால் சில நேரங்களில் ஏ.பி.எஸ் (ABS) கொண்டு செய்யப்படுகின்றன. அட்டையானது மோசடி செய்தலைத் தவிர்ப்பதற்காக ஹாலோகிராம் உட்பொதிக்கப்பட்டிருக்கலாம். நுண்ணறி அட்டை பயன்படுத்தலானது மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் ஒற்றை உள்நுழைவுக்காக வலிமையான பாதுகாப்பு உறுதிப்பாடாகவும் உள்ளது.\n3 தொடர்பு உள்ள நுண்ணறி அட்டை\n4 மின்சார சமிக்ஞைகள் விளக்கம்\n5 தொடர்பற்ற நுண்ணறி அட்டை\n7 கடன் அட்டை தொடர்பற்ற தொழில்நுட்பம்\n8 தகவல்மறைப்பியல் நுண்ணறி அட்டைகள்\n10.1 வேறுபட்ட மின்சக்தி பகுப்பாய்வு\nஒரு \"நுண்ணறி அட்டை\" பின்வருமாறும் விவரிக்கப்படுகிறது:\nபரிமாணங்கள் இயல்பாக கடன் அட்டை அளவில் உள்ளன. ISO/IEC 7810 இன் ID-1 தரநிலை அவற்றை 85.60 × 53.98 மி.மீ என வரையறுக்கின்றது. மற்றொரு பிரபலமான அளவான ID-000, 25 × 15 மி.மீ (பொதுவாக சிம் கார்டுகளில் பயன்படுத்தப்படுகின்றது) உள்ளது. இரண்டும் 0.76 மி.மீ தடிமனாக உள்ளன.\nகுறுக்கீடு எதிர்ப்புள்ள பண்புகளை (உ.ம். பாதுகாப்பு கிரிப்டோசெயலி, பாதுகாப்பு கோப்பமைப்பு, மனிதரைப்-படிக்கத்தக்க அம்சங்கள்) கொண்ட பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருக்கின்றது. மேலும் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் திறனுடையதாகவும் உள்ளது (உ.ம். நினைவகத்தில் உள்ள தகவல்களின் ரகசியத்தன்மை).\nபாதுகாப்பு அமைப்பு மூலமாக அட்டையைக் கொண்டு தகவல் மற்றும் உள்ளமைவு அமைப்புகளைப் பரிமாற்றுகின்ற பொது நிர்வாகத்தின் மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற சொத்து. உள்ளமைவு அமைப்பானது பயன்பாட்டுத் தரவுக்கான புதுப்பிக்கின்ற, அட்டை ஹாட்லிஸ்ட் செய்தலைக் கொண்டிருக்கின்றது.\nஅட்டைத் தரவானது, பயணச்சீட்டு படிப்பான்கள், ஏ.டி.எம் கள் மற்றும் பலசாதனங்களைப் போன்ற அட்டையைப் படிக்கும் சாதனங்கள் வழியாக பொது நிர்வாகத்திற்குப் பரிமாற்றப்படுகின்றது.\nநுண்ணறி அட்டைகளை அடையாளம் காணுதல், நம்பகத் தன்மையை உறுதிசெய்தல் மற்றும் தரவு சேமிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.[1]\nநுண்ணறி அட்டைகள் நெகிழ்தன்மையுள்ள, பாதுகாப்பான, தரமான வழியில் குறைவான மனிதத் தலையீட்டுடன் சிறந்த வணிகப் பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.\nகணினிகள், மடிக்கணினிகள், குறியாக்கம் கொண்ட தரவு, SAP போன்ற நிறுவன வளத் திட்டமிடல் தளங்கள், இன்னும் பலவற்றிற்கு ஒற்றை உள்நுழைவுக்காக அல்லது நிறுவன ஒற்றை உள்நுழைவுக்காக வலிமையான அங்கீகரிப்பை நுண்ணறி அட்டைகள் வழங்க முடியும்.\nதானியங்கு சில்லு அட்டையானது ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி ஹெல்மட் க்ரோட்ரப் மற்றும் அவரது சக பணியாளர் ஜர்ஜென் டெத்லோஃப் ஆகியோரால் 1968 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது; இறுதியாக 1982 ஆம் ஆண்டில் காப்புரிமை வழங்கப்பட்டது. அட்டைகளின் முதல் பெரும் பயன்பாடு பிரான்ஸ் நாட்டின் கட்டணத் தொலைபேசிகளில் பணம் செலுத்த 1983 ஆம் ஆண்டில் (Télécarte) தொடங்கப்பட்டது.\nபிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் ரோலேண்ட் மொரேனோ, உண்மையில் 1974 ஆம் ஆண்டில் நினைவக அட்டை பற்றிய தனது முதல் கருதுகோளின் காப்புரிமையைப் பெற்றிருந்தார். 1977 ஆம் ஆண்டில், ஹனிவெல் புல்லைச் சேர்ந்த மைக்கேல் யூகன் முதல் நுண்செயலி நுண்ணறி அட்டையைக் கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டில், புல் நிறுவனம் SPOM (சுய நிரலாக்கக்கூடிய ஒற்றை-சில்லு நுண்கணினி) இன் காப்புரிமையைப் பெற்றது. அது தானியங்கு-நிரல் சில்லுக்குத் தேவையான கட்டமைப்பை வரையறுக்கின்றது. மூன்று ஆண்டுகள் கழித்து, மோட்டோரோலா நிறுவனத்தால் இந்தக் காப்புரிமை அடிப்படையிலான முதன் முதல் \"CP8\" தயாரிக்கப்பட்டது. அந்த நேரத்தில், புல் நிறுவனம் நுண்ணறி அட்டைகள் தொடர்பான 1200 காப்புரிமைகளைக் கொண்டிருந்தது. 2001 ஆம் ஆண்டில், புல் நிறுவனம் ஸ்க்லம்பெர்ஜர் நிறுவனத்திற��கு அதன் அனைத்துக் காப்புரிமைகளுடன் அதன் CP8 பிரிவை விற்றது. அதன் தொடர்ச்சியாக, ஸ்க்லம்பெர்ஜர் நிறுவனம் அதன் நுண்ணறி அட்டை பிரிவையும் CP8 ஐயும் இணைத்து அக்ஸல்டோவை உருவாக்கியது. 2006 ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் உலகின் 2 ஆவது மற்றும் 1 ஆவது நுண்ணறி அட்டை உற்பத்தியாளர்களாக இருந்த அக்ஸல்டோ மற்றும் ஜெம்ப்ளஸ் இணைக்கப்பட்டு ஜெமல்ட்டோ உருவானது.\nநுண்சில்லுகளின் தொகுப்புடன் இருந்த இரண்டாவது பயன்பாடு அனைத்து பிரெஞ்சு பற்று அட்டைகளில் (கார்டே ப்ளூ) 1992 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. கார்டே ப்ளூ கொண்டு பிரான்சில் பணம் செலுத்தும் போது, பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளும் முன்னர் ஒருவர் வியாபாரியின் POS முனையத்தில் அட்டையைச் செருகி, பின்னர் PIN ஐ தட்டச்சு செய்கின்றார். மிகவும் வரம்புக்குட்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே (சிறிய ஆட்டோ பாதை சுங்கவரிகளைச் செலுத்துதல் போன்றவை) PIN இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nநுண்ணறி-அட்டை-அடிப்படையிலான மின்னணு பர்ஸ் அமைப்புகள் (இதில் மதிப்பானது அட்டையின் சில்லில் சேமிக்கப்படுகின்றது, வெளிப்புறம் பதிவுசெய்யப்பட்ட கணக்கில் சேமிக்கப்படுவதில்லை. எனவே அந்த இயந்திரங்கள் எந்த நெட்வொர்க் இணைப்பின் தேவையுமின்றி அட்டையை ஏற்றுக்கொள்கின்றன) 1990களின் மத்தியிலிருந்து ஐரோப்பா முழுவதும் செயல்பாட்டில் உள்ளன. ஜெர்மனி (ஜெல்ட்கார்டே), ஆஸ்திரியா (க்விக்), பெல்ஜியம் (புரோட்டான்), பிரான்ஸ் (மணியோ), நெதர்லாந்து (சிப்னிப் மற்றும் சிப்பர்), சுவிட்சர்லாந்து (\"கேஷ்\"), நார்வே (\"மாண்டக்ஸ்\"), ஸ்வீடன் (\"கேஷ்\"), பின்லாந்து (\"அவந்த்\"), ஐக்கிய இராச்சியம் (\"மாண்டக்ஸ்\"), டென்மார்க் (\"டன்மண்ட்\") மற்றும் போர்ச்சுக்கல் (\"போர்டா-மோடாஸ் மல்டிபேங்கோ\") ஆகிய நாடுகளில் மிகவும் குறிப்பிடும்படியாக உள்ளன.\nஐரோப்பாவில் GSM மொபைல் தொலைபேசியில் பயன்படுத்தப்படும் நுண்ணறி அட்டை அடிப்படையிலான சிம் அறிமுகத்துடன் 1990களில் நுண்ணறி அட்டை பயன்பாட்டில் முக்கிய வளர்ச்சியிருந்தது. ஐரோப்பாவில் மொபைல் தொலைபேசிகள் எங்கும் நிறைந்திருந்ததால், நுண்ணறி அட்டைகள் மிகவும் பொதுவானதாக மாறின.\nசர்வதேச பணம் செலுத்துதலின் வர்த்தகச் சின்னங்களான மாஸ்டர்கார்டு, விசா மற்றும் யூரோபே ஆகியவை 1993 ஆம் ஆண்டில், பணம் செலுத்தும் அட்டைகளை பற்று அல்லது கடன் அட்டை��ளாகப் பயன்படுத்துதலில் நுண்ணறி அட்டைகளின் பயன்பாட்டிற்கான விவரக்குறிப்புகளை உருவாக்குவதில் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டன. EMV அமைப்பின் முதல் பதிப்பு 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் விவரக்குறிப்புகளின் நிலையான வெளியீடு கிடைத்தது. EMVco, இது அந்த அமைப்புக்கான நீண்டகால நிர்வகித்தலுக்கான பொறுப்பைக் கொண்டுள்ள நிறுவனம். இது 2000 ஆம் ஆண்டிலும் மற்றும் மிகவும் சமீபத்தில் 2004 ஆம் ஆண்டிலும் விவரக்குறிப்பை மேம்படுத்தியது. பல்வேறுபட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 1998 பதிப்புடனான இணக்கத்தை விவரக்குறிப்புகள் திரும்பக் கொண்டுவருதலை உறுதிப்படுத்துவதே EMVco வின் நோக்கமாகும்.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற விதிவிலக்கான நாடுகளில் EMV ஐ ஈடுபடுத்துதலில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருந்தது - உபகரண விற்பனை மற்றும் பற்று அல்லது கடன் அட்டைகள் வழங்கல் ஆகியவற்றின் இணக்கப் புள்ளியானது EMV விவரக்குறிப்புகளைக் கடைப்பிடிக்கின்றது. பொதுவாக, ஒரு நாட்டின் தேசிய பணம் செலுத்தல் கூட்டமைப்பானது, மாஸ்டர்கார்டு இண்டர்நேஷனல், விசா இண்டர்நேஷனல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் JCB ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, ஈட்டுபட்டுள்ள பல்வேறு உரிமைதாரர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட விளைவை உறுதிப்படுத்துகின்ற விவரமான செயலாக்கத் திட்டங்களை உருவாக்குகின்றது.\nEMV இன் நிதி ஆதாரங்கள், இதை பணம் செலுத்துதல் அமைப்புகளில் தோன்றிய உருவக மாதிரி எனக் கூறுகின்றன. சில நாடுகளில் உள்ள வங்கிகள் பல்வேறு கணக்கு வகைகளை ஆதரிக்கும் திறனுடைய ஒற்றை அட்டையை தற்போது வழங்குவதில்லை. அந்த இடங்களில் இந்தக் கூற்றுக்கு சிறப்பு இருக்கக் கூடும். எனவே இந்த நாடுகளில் உள்ள சில வங்கிகள் ஒரே அட்டை பற்று அட்டையாகவும் கடன் அட்டையாகவும் செயல்பட வழங்குவதைக் கருதுகின்றன. இதற்கான வணிக காரணங்கள் இன்னமும் சற்று மழுப்பலாக உள்ளன. EMV இல் பயன்பாட்டுத் தேர்வு என்றழைக்கப்படும் கருதுகோளானது விற்பனைப் புள்ளியில் வாங்கியதற்கான பணம் செலுத்துவதற்கு நுகர்வோர் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை வரையறுக்கின்றது.\nவங்கிகளுக்கு நுண்ணறி அட்டைகளை அறிமுகப்படுத்துவதில் உள்ள அளவிடக்கூடிய நன்மை, குறிப்பாக மோசடி, இழப்பு மற்றும் திருடப்ப���ுதல்களில் ஏமாற்று மோசடிகளைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்க முன்கூட்டியே தெரிவிக்கும் திறன் மட்டுமே. ஒரு நாடு சந்தித்த ஏமாற்று மோசடியின் தற்போதைய அளவு, நாட்டின் சட்டம் மோசடியின் விளைவை வாடிக்கையாளருக்கு ஒதுக்கியதா இல்லை வங்கிக்கா என்பதை அறிவதுடன் இணைந்துள்ளது. இவை நிதி நிறுவனங்களுக்கு வணிக வழக்கு உள்ளதா எனக் கண்டறிகின்றன. சில விமர்சகர்கள், சேமிப்புகள் EMV செயலாக்க மதிப்புகளை விட மிகவும் குறைவாக உள்ளன. ஆகவே பல நம்பிக்கை அமெரிக்க பணம் செலுத்துதல் துறையானது புதிய தொடர்பற்ற தொழில்நுட்பத்தை செயலாக்குவதன் பொருட்டு தற்போதைய EMV சுழற்சி முறையின் வெளியே காத்திருக்கின்றன என்று கூறுகின்றனர்.\nதொடர்பற்ற இடைமுகங்களுடனான நுண்ணறி அட்டைகளின் பணம் செலுத்துதல் மற்றும் மாஸ் ட்ரான்சிஸ்ட் போன்ற டிக்கெட் வழங்கும் பயன்பாடுகளுக்காக, அதன் பிரபலம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை அமெரிக்காவில் (2004-2006) செயலாக்க எளிதான பதிப்பு தற்போது பரவலாக அமைக்கப்பட ஒப்புக்கொண்டுள்ளன. உலகம் முழுவதும், தொடர்பற்ற கட்டணச் சேகரிப்பு அமைப்புகள் பொது பரிமாற்றத்தில் திறம்படச் செயல்பட செயலாக்கப்பட இருக்கின்றன. வெளிவந்துள்ள பல்வேறு தரநிலைகள் குறுகிய நோக்கமுடையதாகவும் இணக்கமற்றதாகவும் உள்ளன. எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிலிப்ஸ் நிறுவனத்திடமிருந்து வந்த MIFARE தரநிலை அட்டை கருதப்படக்கூடிய சந்தைப் பங்கு மதிப்பாக உள்ளது.\nநுண்ணறி அட்டைகள் மண்டலம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனிநபர் அடையாளம் காணுதல் மற்றும் உரிமை வழங்கல் ஆகியவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. குடிமகன் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் நோயாளி அடையாள அட்டைத் திட்டங்கள் பெரும்பாலும் வழக்கிலுள்ளவை; உதாரணமாக மலேசியாவில், MyKad என்ற கட்டாய தேசிய ID திட்டமானது 8 வேறுபட்ட பயன்பாடுகளை உள்ளடக்கியது. மேலும் அது 18 மில்லியன் பயனாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்பற்ற நுண்ணறி அட்டைகள் சர்வதேசப் பயணத்திற்கான பாதுகாப்பை மேம்படுத்த ICAO உயிர்புள்ளியியல் கடவுச்சீட்டுகளில் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன.\nதொடர்பு உள்ள நுண்ணறி அட்டை[தொகு]\nதொடர்பு உள்ள நுண்ணறி அட்டைகள் உள்ளடக்கப்பட்ட பல தங்க-பூச்சு இடப்பட்ட தொடர்பு பேடுகளை உடைய தொடர்புப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. அது சுமார் 1 சதுர செ.மீ இருக்கின்றது. படிப்பான் உள்ளே செருகப்பட்ட போது, சில்லிருந்து தகவலைப் படித்து திரும்பவும் அதில் தகவலை எழுதக்கூடிய மின் இணைப்பிகளுடன் சில்லானது தொடர்பை உண்டாக்குகின்றது.[2]\nதரநிலை வரிசைகள் ISO/IEC 7816 மற்றும் ISO/IEC 7810 வரையறுப்பது:\nமின் இணைப்பிகளின் நிலைகள் மற்றும் வடிவங்கள்\nதகவல்தொடர்புகள் நெறிமுறைகள், அட்டைக்கு அனுப்பட்ட கட்டளைகள் மற்றும் அட்டையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட மறுமொழிகள் ஆகியவற்றின் வடிவத்தை உள்ளடக்குகின்றன.\nஅட்டைகள் மின்கலங்களைக் கொண்டிருப்பதில்லை; மின்சக்தியானது அட்டைப் படிப்பானால் வழங்கப்படுகின்றது.\nVCC : மின்வழங்கல் உள்ளீடு\nRST : தானாகவோ (இடைமுகச் சாதனத்திலிருந்து வழங்கப்பட்ட சமிக்ஞையை மீட்டமைக்கின்றது) அல்லது அக மீட்டமைப்பு கட்டுப்பாட்டுச் சுற்றுடன் இணைந்தோ (அட்டையால் விருப்பத்தேர்வாகப் பயன்படுகின்றது) பயன்படுத்தப்படுகிறது. அக மீட்டமைப்பு செயலாக்கப்பட்டால், மின்வழங்கல் உள்ளீட்டில் மின்னழுத்த வழங்கல் கட்டாயமாகும்.\nCLK : கால அளவு அல்லது நேரச் சமிக்ஞை (அட்டையால் விருப்பத்தேர்வாகப் பயன்படுகின்றது).\nGND : கிரவுண்ட் (குறிப்பு மின்னழுத்தம்).\nVPP : நிரலாக்க மின்னழுத்த உள்ளீடு (தடுக்கப்பட்டது / அட்டையால் விருப்பத்தேர்வாகப் பயன்படுகின்றது).\nI/O : அட்டையின் உள்பகுதியின் ஒருங்கிணைந்த சுற்றில் வரிசைத் தரவுக்கான உள்ளீடு அல்லது வெளியீடு.\nNOTE - இரண்டு எஞ்சிய தொடர்புகளின் பயன்பாடு நேர்த்தியான பயன்பாட்டுத் தரநிலைகளில் விவரிக்கப்படும்.\nதொடர்பு நுண்ணறி அட்டை படிப்பான்கள் நுண்ணறி அட்டைக்கும் ஹோஸ்ட்க்கும் இடையேயான தகவல்தொடர்புகள் ஊடகமாகப் பயன்படுகின்றன. உ.ம். கணினி, விற்பனை முனையம் அல்லது மொபைல் தொலைபேசி.\nநிதி ஆதார அட்டைகளில் உள்ள சில்லுகள் மொபைல் தொலைபேசியில் பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர் அடையாளத் தொகுதிக்கூறு (SIM) அட்டைகளைப் போன்றே உள்ளன. அவை வேறுபட்ட வடிவில் நிரலாக்கப்பட்டும், வேறுபட்ட வடிவிலான பி.வி.சி பகுதிகளில் உட்பொதிக்கப்பட்டும் உள்ளன. சில்லு உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் தேவைப்படுகின்ற GSM/3G தரநிலைகளைக் கட்டமைக்கின்றனர். உதாரணமாக, EMV அதன் முனையத்திலிருந்து சி���்லு அட்டையை 50 mA வரை இழுத்துக்கொள்ள அனுமதித்தாலும், அட்டைகள் பொதுவாக தொலைபேசித் துறையில் அனுமதிக்கப்பட்ட 6mA வரையறையைப் பயன்படுத்துகின்றன. இது நிதி ஆதார அட்டை முனையங்களை சிறியதாகவும் மலிவாகவும் மாற்ற அனுமதிக்கின்றது. மேலும் இந்த மாற்றங்கள் அட்டை படிப்பானுடன் கூடிய ஒவ்வொரு வீட்டுக் கணினிக்கும் தேவையானவற்றை வழங்கவும் மற்றும் இணையத்தில் வாங்குதலை மேலும் பாதுக்காப்பானதாக உருவாக்கும் மென்பொருளையும் நடைமுறைப்படுத்துகின்றன.[மேற்கோள் தேவை]\nஇரண்டாவது வகை தொடர்பற்ற நுண்ணறி அட்டை ஆகும். இதில் சில்லானது அட்டை படிப்பானுடன் (106 முதல் 848 கி.பிட்/வி என்ற தரவு வீதங்களில்) RFID என்ற அறிமுகத் தொழில்நுட்பத்தின் வழியாக தொடர்பு கொள்ளுகின்றது. இந்த அட்டைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய ஆண்டென்னாவிற்கு நெருக்கமான இடம் மட்டுமே தேவைப்படுகிறது. பெரும் பரிமாற்ற அமைப்புகள் போன்றவற்றில் உள்ளது போல, பரிமாற்றங்கள் வேகமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய அல்லது கைகளின் பயன்பாடின்றி செயல்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் நுண்ணறி அட்டைகளை வாலெட்டில் இருந்து எடுக்காமலேயே கூட பயன்படுத்த முடியும்.\nISO/IEC 14443 என்பது தொடர்பற்ற நுண்ணறி அட்டை தகவல்தொடர்பிற்கான தரநிலையாகும். இது 10 செ.மீ தொலைவில் தகவல் தொடர்பை அனுமதிக்கின்ற இரண்டு வகையான தொடர்பற்ற அட்டைகளை (\"A\" மற்றும் \"B\") வரையறுக்கின்றது. C, D, E, F மற்றும் G ஆகிய வகைகள் ISO/IEC 14443 க்கான முன்மொழிவுகளாக இருந்தன. அவை தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பால் நிராகரிக்கப்பட்டன.[மேற்கோள் தேவை] ISO 15693 என்பது தொடர்பற்ற அட்டைகளுக்கான ஒரு மாற்று தரநிலையாகும். இது 50 செ.மீ வரையிலான தொலைவுகளில் தகவல்தொடர்புகளை அனுமதிக்கின்றது.\nஹாங்காங்கின் ஆக்டோபஸ் கார்டு, தென்கொரியாவின் T-மணி (பேருந்து, சுரங்கப்பாதை, டாக்ஸி), மெல்போர்னின் மைக்கி, லண்டனின் ஓய்ஸ்டர் கார்டு, தாமஸ் டிட்டனில் சிறிய பணம் செலுத்துதல்களுக்குப் பயன்படும் லண்டனின் எஸ்கொயிட்கார்டு, போட்டன் மற்றும் டண்டீ, ஜப்பான் ரெயில்வேயின் சூயிகா கார்டு மற்றும் ISO/IEC 14443 தரநிலையின் முன் தேதியிட்ட மும்பையில் பேருந்து அனுமதிச்சீட்டுக்களுக்காகப் பயன்படுத்தப்படும் மும்பை பேருந்து போக்குவரத்து சேவையின் பெஸ்ட் (BEST) நுண்ணறி அட்டை ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படும் தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளுக்கான உதாரணங்கள் ஆகும். அவை அனைத்தும் பொதுப் போக்குவரத்து பணம் செலுத்தல் மற்றும் பிற மின்னணுப் பணப்பை பயன்பாடுகள் ஆகியவற்றிற்காக முக்கியமாக வடிவமைக்கப்பட்டன.\nRFID (ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணுதல்) என்பது இதனுடன் தொடர்புடைய மற்றொரு தொடர்பற்ற தொழில்நுட்பம் ஆகும். குறிப்பிட்ட நிகழ்வுகளில், மின்னணு சுங்கவரி வசூலிப்புக்கானவை போன்ற தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளை ஒத்த பயன்பாடுகளுக்காகவும் இதைப் பயன்படுத்த முடியும். RFID சாதனங்கள் பொதுவாக தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளைப் போன்று எழுதக்கூடிய நினைவகம் அல்லது நுண்கட்டுப்படுத்தி (மைக்ரோகண்ட்ரோலர்) செயலாக்கத் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.\nசில பகிரப்பட்ட சேமிப்பு மற்றும் செயலாக்கத்துடன் தொடர்பற்ற மற்றும் தொடர்பு இடைமுகங்களை ஒற்றை அட்டையில் செயலாக்கும் இரட்டை இடைமுக அட்டைகள் உள்ளன. ஆண்டண்டே என்று அழைக்கப்படும் போர்ட்டோவின் பல-பயன்பாடு போக்குவரத்து அட்டை ஓர் உதாரணமாகும். இது தொடர்பு மற்றும் தொடர்பற்ற தொழில் நுட்பத்தில் (ISO/IEC 14443 வகை B) சில்லைப் பயன்படுத்துகின்றது.\nதொடர்புடைய நுண்ணறி அட்டைகளைப் போன்று, தொடர்பற்ற அட்டைகள் மின்கலத்தைக் கொண்டிருக்கவில்லை. பதிலாக, அவை சில உடனடியான ரேடியோ அதிர்வெண் குறுக்கும் நெடுக்குமான சமிக்ஞையைப் பெறுவதற்கும், அதை சீராக்குவதற்கும் உள்கட்டமைக்கப்பட்ட மின்தூண்டியைப் பயன்படுத்துகின்றன. மேலும் அதை அட்டையின் மின்னணுவிற்கு மின்சக்தியைப் பெறவும் பயன்படுத்துகின்றன.\nT=0 எழுத்துக்குறி-நிலை பரிமாற்ற நெறிமுறை, ISO/IEC 7816-3 இல் வரையறுக்கப்பட்டுள்ளது\nT=1 பகுதி-நிலை பரிமாற்ற நெறிமுறை ISO/IEC 7816-3 இல் வரையறுக்கப்பட்டுள்ளது\nISO/IEC 14443 தொடர்பற்ற இடைமுக வழியான APDU பரிமாற்றம், ISO/IEC 14443-4 இல் வரையறுக்கப்பட்டுள்ளது\nகடன் அட்டை தொடர்பற்ற தொழில்நுட்பம்[தொகு]\nஇவை நன்கு அறியப்பட்ட பணம் செலுத்துதல் அட்டைகள் (முதல்தர பிளாஸ்டிக் அட்டை):\nவிசா: தொடர்புகளற்ற விசா, க்விக் VSDC - \"qVSDC\", விசா வேவ், MSD, பேவேவ்\nமாஸ்டர்கார்டு: பேபாஸ் மேக்ஸ்ட்ரிப், பேபாஸ் எம்சிப்\nசேஸ்: ப்ளிங் (கடன் மற்றும் பற்று அட்டைகள்)\nஇவை அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டில் பிரபலமாகத் தொடங்கின (ஆசி��ா மற்றும் ஐரோப்பா - 2006). தொடர்பற்ற (PIN அற்ற) பரிவர்த்தனைகள் பணம் செலுத்துதல் வரம்பு~$5–50 ஐக் கொண்டிருந்தன. அது ஒரு ISO/IEC 14443 பேபாஸ் செயலாக்கம். அனைத்து பேபாஸ் செயலாக்கங்களையும் EMV இலும் EMV அல்லாதவையிலும் பிரிக்கலாம்.\nEMV-அற்ற அட்டைகள் காந்தப் பட்டை அட்டைகளைப் போன்று செயல்படுகின்றன. அமெரிக்காவில் இது ஒரு பொதுவான அட்டைத் தொழில்நுட்பம் (பேபாஸ் மேக்ஸ்ட்ரைப் மற்றும் VISA MSD) ஆகும். இந்த அட்டைகள் மீதியுள்ள தொகையைக் கட்டுப்படுத்துவதில்லை. அனைத்து பணம் செலுத்துதலும் PIN இன்றியும், வழக்கமாக ஆஃப்-லைன் பயன்முறையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது போன்ற பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு நிலையானது முதல்தர காந்தப்பட்டை அட்டை பரிவர்த்தனையுடன் ஒப்பிடும்படி குறிப்பிடும்படி இல்லை.\nEMV அட்டைகள் இரண்டு இடைமுகங்களைக் கொண்டுள்ளன (தொடர்பு மற்றும் தொடற்பற்ற), மேலும் அவை தொடர்பு இடைமுகம் வழியாக இயல்பு EMV அட்டையாகச் செயல்படுகின்றன. தொடர்பற்ற இடைமுகம் வழியாக அவை பெரும்பாலும் EMV போன்றே செயல்படுகின்றன (அட்டை கட்டளை தொடர் தொடர்பற்ற அம்சத்தில் குறைந்த மின்சக்தி மற்றும் குறைந்த பரிவர்த்தனை நேரமாக ஏற்கப்பட்டது).\nதகவல்மறைப்பியல் நுண்ணறி அட்டைகள் பெரும்பாலும் ஒற்றை உள்நுழைவிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் மேம்படுத்தப்பட்ட நுண்ணறி அட்டைகள் தனிச்சிறப்பு வாய்ந்த தகவல்மறைப்பு செய்யப்பட்ட வன்பொருளைக் கொண்டு வழங்கப்பட்டுள்ளன. அது உங்களுக்கு போர்டில் RSA மற்றும் DSA வழிமுறைகளைப் பயன்படுத்தச் செய்கின்றது. இன்றைய தகவல்மறைப்பு நுண்ணறி அட்டைகள் குறிச்சொல்லின் ஒன்றுக்கு மேற்பட்ட நகலைக் கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்தை தவிர்க்க போர்டில் குறிச்சொல் இணைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன (எனவே வடிவமைப்பின் மூலமாக நுண்ணறி அட்டையிலிருந்து தனிப்பட்ட குறிச்சொற்களை கவருதல் இயலாத ஒன்றாகும்).\nஇது போன்ற நுண்ணறி அட்டைகள் முக்கியமாக டிஜிட்டல் கையெழுத்து மற்றும் பாதுகாப்பு அடையாளங்காணுதல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன (பயன்பாடுகள் பிரிவைக் காண்க).[3]\nஒரு கணினியில் தகவல்மறைப்பு நுண்ணறி அட்டை செயல்பாடுகளை அணுகுவதற்கு விற்பனையாளரால் வழங்கப்பட்ட PKCS#11 நூலகத்தைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவான வழி ஆகும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) தளங்களின் CSP API உம் ஏற்கப்பட்டுள்ளது.\nட்ரிபிள் DES மற்றும் RSA ஆகியவை நுண்ணறி அட்டைகளில் (\"கிரிப்டோ வழிமுறை\" என்று அழைக்கப்படும் GSM தவிர) பெரும்பாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் ஆகும். குறிச்சொல் அமைப்பு தனிப்பயனாக்கப்பட்ட நிலையில் அட்டையில் வழக்கமாக ஏற்றப்படுகிறது (DES) அல்லது உருவாக்கப்படுகிறது (RSA).\nபாதுகாப்பான வலை உலாவலில் பயன்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சேமிக்க Mozilla Firefox வலை உலாவியானது நுண்ணறி அட்டைகளைப் பயன்படுத்தலாம்[4].\nFreeOTFE, TrueCrypt மற்றும் மைக்ரோசாப்ட் Windows 7 BitLocker போன்ற சில வட்டு குறியாக்க முறைமைகள் நுண்ணறி அட்டைகளை குறியாக்கப்பட்ட குறிச்சொற்களை பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தலாம். மேலும் பாதுகாக்கப்பட்ட வட்டின் சிக்கலான பகுதிக்கு மற்றொரு அடுக்கு குறியாக்கத்தைச் சேர்க்க முடியும்[5].\nகணினிகளில் உள்நுழைய ஒற்றை உள்நுழைவு செய்வதற்காகவும் நுண்ணறி அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன\nWindows Live பாஸ்போர்ட்டுகளுக்கு நுண்ணறி அட்டைகள் ஆதரவுச் செயல்பாடு சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nகடன் அல்லது ஏ.டி.எம் அட்டைகளாக நுண்ணறி அட்டைகளின் பயன்பாடுகள், எரிபொருள் அட்டையில், மொபைல் தொலைபேசிகளுக்கான சிம்கள், கட்டணத் தொலைக்காட்சிகளுக்கான அங்கீகரிப்பு அட்டைகள், வீட்டு உபயோகப்பொருட்களில் முன்னதாக-பணம் செலுத்துகின்ற உபகரணங்கள், உயர்-பாதுகாப்பு அடையாளங்காணல் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு அட்டைகள் மற்றும் பொது போக்குவரத்து மற்றும் பொது தொலைபேசி பணம்செலுத்துதல் அட்டைகள் உள்ளிட்டவை நுண்ணறி அட்டைகளின் பயன்பாடுகள் ஆகும்.\nநுண்ணறி அட்டைகளை மின்னணு வாலெட்டுகளாகவும் பயன்படுத்தலாம். நுண்ணறி அட்டை சில்லானது வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பணமளிக்கும் இயந்திரங்களில் அல்லது பல்வேறு வணிக நிறுவனங்களில் செலவிடக்கூடிய நிதியை நிரப்பிக்கொள்ளப் பயன்படுத்தக் கூடியது. தகவல்மறைப்பு நெறிமுறைகள் நுண்ணறி அட்டைக்கும் ஏற்கும் இயந்திரத்திற்கும் இடையேயான பணப்பரிமாற்றத்தை பாதுகாக்கின்றது. வழங்கப்பட்ட வங்கியின் தொடர்பு அவசியமில்லாததால், அட்டையை வைத்திருப்பவர் அதைப் பயன்படுத்த முடியும். அவர் அதற்கு உரிமையாளராக இருக்க வேண்டியதில்லை. புரோட்டான், ஜெல்ட்கார்டே, சிப்னிப் மற்றும் மாங்கோ ஆகியவை உதாரணங்கள் ஆகும். ஜெர்மனிய ஜெல்ட்கார்டே சிகரெட்டுகளை அளிக்கும் இயந்திரங்களில் வாடிக்கையாளரின் வயதை பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nசில உடல்நல அட்டைகளால், நோயாளி பற்றிய தகவலின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தவும், எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய மருத்துவப் பதிவுகளுக்கான பாதுகாப்பான எடுத்துச்செல்லும் வசதியை வழங்கவும், உடல்நல பாதுகாப்பு மோசடியைக் குறைக்கவும், எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய மருத்துவப் பதிவுகளுக்காக புதிய செயலாக்கங்களை ஆதரிக்கவும், அவசர மருத்துவ தகவலுக்கு பாதுகாப்பு அணுகலை வழங்கவும், அரசாங்க முனைப்புகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றுடன் இணக்கத்தை செயலாக்கவும் மற்றும் உடல்நல பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான பிற பயன்பாடுகளைச் செயலாக்கத் தேவையான தளத்தை வழங்கவும் முடியும்.[6]\nடிஜிட்டல் அடையாளம் காணுதல் கார்டுகளில் வேகமாக வளர்ச்சியடைகின்ற பயன்பாடு காணப்படுகிறது. இந்தப் பயன்பாட்டில், அட்டைகள் அடையாளத்தை அங்கீகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் பொதுவான உதாரணம் PKI உடன் இணைந்துள்ளதாகும். நுண்ணறி அட்டையானது அட்டைதாரர் பற்றிய மற்ற தொடர்புடைய அல்லது அவசியமான தகவலுடன் PKI வழங்கிய குறியாக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழைச் சேமிக்கும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (DoD) பொது அணுகல் அட்டை (CAC) மற்றும் பல அரசாங்கங்களால் அவர்களின் குடிமக்களுக்காக அடையாள அட்டைகளாக வழங்கப்பட்ட பல்வேறு நுண்ணறி அட்டைகளின் பயன்பாடு உள்ளிட்டவை உதாரணங்களாகும். உயிர் புள்ளியியலுடன் நுண்ணறி அட்டைகள் இணையும் பொழுது இரண்டு அல்லது மூன்று காரணி அங்கீகரிப்பை வழங்க முடியும். நுண்ணறி அட்டைகள் எப்போதும் அட்டைதாரர் பற்றிய குற்றச்சாட்டு சாத்தியக்கூறுள்ள தகவலைக் கொண்டு செல்லுவதில் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக இல்லை. தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளைப் பயன்படுத்துவதால், வாலெட் அல்லது துணியின் உள்ளிருந்தாலும் அட்டையை வெளியே எடுக்காமல் அவற்றைப் படிக்க முடியும், அட்டைகளைக் கொண்டு செல்லும் மனிதர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிப்பு மதிப்புகளை ஒருவர் சேர்க்க முடியும்.\nஉலகில் முதல் நுண்ணறி அட்டை ஓட்டுநர் உரிமம் முறை 1995 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா நாட்டின் மெண்டோஸா மாகாணத்தில் வழங்கப்பட்டது. மெண்டோஸா அதிகப்படியான சாலை விபத்துக்கள் அளவையும், வாகன ஓட்டுதல் தொடர்பான குற்றங்களையும் மற்றும் நிலுவை அபராதங்கள் வசூலிப்பிலும் மோசமான பதிவுகளையும் கொண்டிருக்கின்றது.[மேற்கோள் தேவை] ஸ்மார்ட் உரிமங்கள் வாகன ஓட்டுதல் தொடர்பான குற்றங்கள் மற்றும் செலுத்தப்படாத அபராதங்கள் ஆகியவற்றின் பதிவுகளை இன்றைய தேதிவரையில் புதுப்பித்து வைத்திருக்கின்றன. அவை தனிநபர் தகவல், உரிம வகை மற்றும் எண் ஆகியவற்றையும் உரிமதாரரின் புகைப்படத்தையும் சேமிக்கின்றன. இரத்த வகை, ஒவ்வாமைகள் மற்றும் புள்ளியியல் (கைரேகைகள்) போன்ற அவசர மருத்துவத் தகவலை சில்லில் அட்டைதாரர் விரும்பினால் சேமிக்க முடியும். இந்த புதிய முறையானது ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கு மேலாக அபராதங்களை வசூலிக்க உதவும் என்று அர்ஜென்டினா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.\n1999 ஆம் ஆண்டில் இந்தியாவில் நுண்ணறி அட்டை உரிம முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக குஜராத் இருந்தது. இன்றைய தேதி வரையில் குஜராத் அரசாங்கம் அதன் மக்களுக்கு 5 மில்லியன் நுண்ணறி அட்டை ஓட்டுநர் உரிமங்களை வழங்கியிருக்கின்றது.[மேற்கோள் தேவை] இந்த அட்டையானது அடிப்படையில் ISO/IEC 7810 சான்றிதழையும் ஒருங்கிணைச் சுற்றையும் கொண்ட ஒரு பிளாஸ்டிக் அட்டையாகும். இது அதன் நிரலாக்கத்தைப் பொறுத்து தகவலை சேமிக்கும் மற்றும் சரிபார்க்கும் திறனைக் கொண்டது.\n“தேசிய ID அட்டையானது 1,024-பிட் குறிச்சொல் குறியீட்டால் பாதுக்காக்கப்பட்டது. இதை \"ஒரு சூப்பர்கணினியைக் கொண்டு நூறு ஆண்டுகள் பணிபுரிந்தாலும்\" தகர்ப்பது சாத்தியமற்றது. [7]\n2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகளின் மக்கள் ஒரு மின் ID அட்டையைக் கொண்டிருப்பர். அது ஒவ்வொருவரையும் தனியாக அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்த ஸ்பானிஷ் மற்றும் பெல்ஜிய அரசாங்கங்களால் வழங்கப்பட்டது. இந்த அட்டைகள் கொண்டிருக்கும் 2 சான்றிதழ்கள்: ஒன்று அங்கீகரிப்பிற்கானது மற்றொன்று கையெழுத்துக்கானது. இந்த கையெழுத்தானது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மென்மேலும் சேவைகள் இந்த மின் ID அட்டையை அங்கீகரிப்பு டோக்கனாகப் பயன்படுத்துகின்றன. மேலும் தகவல் [1] மற்றும் [2] இல் உள்ளன\nநுண்ணறி அட்டைகளானவை டிஜிட்டல் தொலைக்காட்சி ஓடைகளைப் பாதுகாக்கப் பரவலாகப் பயன்படுகின்றன. மேலோட்டமான பார்வைக்கு தொலைக்காட்சி குறியாக்கத்தை காண்க. மேலும் வீடியோஅட்டை என்பது நுண்ணறி அட்டை பாதுகாப்பு எவ்வாறு செயல்பட்டது (மற்றும் கிராக் செய்யப்பட்டது) என்பதற்கு குறிப்பிடத்தகுந்த உதாரணம் ஆகும்.\nமலேசிய அரசாங்கம் அனைத்து மலேசிய குடிமக்கள் மற்றும் தங்கியுள்ள குடியுரிமை இல்லாதவர்களால் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டைகளில் நுண்ணறி அட்டை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. ஸ்மார்ட் கார்டின் (MYKAD என்று அழைக்கப்படுகின்றது) உள்ளிருக்கும் தனிநபர் தகவலை சிறப்பு APDU கட்டளைகளைப் பயன்படுத்தி படிக்க முடியும்.MYKAD SDK\nபிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதத்தைக் கொண்டு Toppan Printing Company (凸版印刷, Toppan insatsu) உருவாக்கிய நுண்ணறி அட்டையானது, மீண்டும் பயன்படுத்தக்கூடியது. மேலும் இதை எரித்து சாம்பலாக்க வேண்டியதில்லை அல்லது அழித்த பின்னர் மண்ணில் புதைக்க வேண்டியதில்லை. இந்த காகித அடிப்படையிலான நுண்ணறி அட்டை 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் சந்தைக்கு வந்தது.[8] இது பணப் பரிமாற்றத்திற்கும் பயன்படுகின்றது.\nநுண்ணறி அட்டைகள் தனிநபர் அடையாளம் காணுதல் பணிகளுக்குப் பொருத்தமானதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஏனெனில் சேதப்படுத்த முடியாத விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நுண்ணறி அட்டையின் உட்பொதிக்கப்பட்ட சில்லானது இயல்பாக சில தகவல்மறைப்பு வழிமுறையை செயலாக்குகின்றது. இருப்பினும், சில வழிமுறைகளின் அக நிலையை மீட்டெடுக்க பல முறைகள் உள்ளன.\nவேறுபட்ட மின்சக்தி பகுப்பாய்வு[9] என்பது குறிப்பிட்ட குறியாக்கம் அல்லது குறியீடு நீக்க செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் சரியான கால அளவு மற்றும் மின்சார அழுத்தம் ஆகியவற்றை அளவிடுதலில் ஈடுபடுகின்றது. இது பெரும்பாலும் ஆன்-சிப் தனிப்பட்ட குறிச்சொல்லை ஊகித்து உணர்வதன் அடிப்படையிலான RSA போன்ற பொது குறிச்சொல் வழிமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது. இருந்தாலும் சிம்மெட்ரிக் சைபர்களின் சில செயலாக்கங்கள் கால அளவு அல்லது அதே போன்று மின்சக்தி தாக்குதல்களுக்கு ஊறுவிளைவிக்கும்.\nஅமிலத்தை பயன்படுத்துதலால், உராய்வால், அல்லது நேரடியாகப் பெறக்கூடிய பிற தொழில்நுட்பத்தால், போர்டிலுள்ள நுண்���ெயலிக்கான கட்டுப்படுத்தப்படாத அணுகலால் நுண்ணறி அட்டைகள் கட்டமைப்பு ஒருங்கிணைப்பின்மையைப் பெற முடியும். இருந்தாலும் இது போன்ற தொழில்நுட்பங்கள் சில்லுக்கு நிரந்தர பாதிப்பின் அதிகபட்ச ஆபத்தை வழங்குவதில் ஈடுபடுவது வெளிப்படையாகின்றது. அவை மிகவும் அதிகமான விரிவாக்கப்பட்ட தகவலை (உ.ம். குறியீடாக்க வன்பொருளின் போடோமைக்ரோகிராப்கள்) வெளிக்கொணர அனுமதிக்கின்றன.\nதோல்வி வீதம் நுண்ணறி அட்டைகளின் மற்றொரு சிக்கலாக இருக்கலாம். சிப் உட்பொதிக்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டை மிகவும் நெகிழ்தன்மையுடையதாகவும் சிப்பை விட பெரியதாகவும் உள்ளது. மேலும் உடைதலுக்கான அதிகபட்ச சாத்தியக்கூறையும் கொண்டுள்ளது. நுண்ணறி அட்டைகள் பெரும்பாலும் வாலெட்கள் அல்லது பைகளில் கொண்டு செல்லப்படுகின்றன — இது சிப்புக்கான மிகவும் உறுத்தலான சூழல் ஆகும். இருப்பினும், மிகப்பெரிய வங்கியியல் அமைப்புகளுக்கு தோல்வி-மேலாண்மை செலவினமானது, மோசடி குறைப்பினால் ஈடுசெய்யப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும். அட்டை உறை நல்ல யோசனையாக இருக்கக்கூடும்.\nபெரும் திரளான பரிவர்த்தனைக்கு நுண்ணறி அட்டையைப் பயன்படுத்துதல் தனியுரிமைக்கான ஆபத்தை அளிக்கின்றது. ஏனெனில் இது போன்ற அமைப்பு பெரும்திரள் பரிவர்த்தனை ஆபரேட்டர் (மற்றும் அதிகாரிகள்) தனிநபர்களின் இயக்கத்தைத் தடமறிய உதவுகிறது. பின்லாந்தில், தரவு பாதுகாப்பு விசாரணையாளர் இது போன்ற தகவலை போக்குவரத்து ஆபரேட்டர் YTV சேகரிப்பதிலிருந்து தடைசெய்தார். இருப்பினும் அட்டையின் உரிமையாளர் அந்த அட்டையுடனான பயணத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தின் பட்டியலைப் பெறும் உரிமையை கொண்டுள்ளார் என YTV இன் வாதம் இருந்தது. இதற்கு முன்னர், மைர்மன்னி குண்டுவெடிப்பின் விசாரணையில் இது போன்ற தகவல் பயன்படுத்தப்பட்டது.\nகிளையண்ட் பக்க அடையாளம் காணல் மற்றும் அங்கீகரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் நுண்ணறி அட்டைகள் மிகவும் பாதுகாப்பான வழியாக உள்ளன. உதாரணமாக இணைய வங்கியியல் பயன்பாடுகளைக் கூறலாம், ஆனால் அந்தப் பாதுகாப்பு ஒருபோதும் 100% நம்பத்தகுந்தது இல்லை. இணைய வங்கியியல் உதாரணத்தில், கணினி ஏதாவது வகை தீம்பொருள் கொண்டு பாதிக்கப்பட்டிருந்தால், பாதுகாப்பு மாதிரி உடைந்திருக்கும். தீம்பொருளானது பயனர் மற்றும் இண���ய வங்கியியல் பயன்பாடு (உ.ம் உலாவி) இடையே (விசைப்பலகை வழியாக உள்ளீடு மற்றும் பயன்பாட்டுத் திரை வழியாக வெளியீடு ஆகிய இரண்டிலும்) தகவல்தொடர்பை ரத்து செய்ய முடியும். இது தீம்பொருளால் பரிமாற்றங்கள் திருத்தப்படுவதை விளைவிக்கும் மற்றும் பயனரால் கவனிக்கப்படாது. தீம்பொருளானது இந்தத் திறனைக் கொண்டு கட்டுப்பாடற்றதாக உள்ளது (உ.ம். டிரோஜன். சைலண்ட்பேங்கர்). பெல்ஜியத்திலுள்ள ஃபோர்டிஸ் மற்றும் டெக்ஸியா போன்ற வங்கிகள் இந்த சிக்கலைத் தவிர்க்க நுண்ணறி அட்டையுடன் தொடர்பற்ற அட்டை படிப்பானை இணைத்துள்ளது. வாடிக்கையாளர் வங்கியின் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட அவரது PIN மற்றும் அட்டை படிப்பானில் உள்ள பரிவர்த்தனை தொகை ஆகியவற்றை உள்ளிடுகின்றார். அட்டை படிப்பான் ஒரு 8-இலக்க கையெழுத்தை அளிக்கின்றது. இந்த கையெழுத்து கணினிக்கு கைமுறையாக நகலெடுக்கப்படுகின்றது மற்றும் வங்கியால் சரிபார்க்கப்படுகின்றது. இந்த முறையானது தீம்பொருள் பரிவர்த்தனைத் தொகை மாற்றப்படுவதைத் தடுக்கின்றது.\nஇன்னும் கூடுதலாக தொழில்நுட்ப இடையூறுகள் நுண்ணறி அட்டை செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிக்கான தரநிலைகளின் குறைபாடாக உள்ளன. இந்த சிக்கலைத் தீர்க்க, \"நுண்ணறி அட்டை அடிப்படையிலான ஊடாடல் புள்ளி (POI) உபகரணத்திற்காக புதிய செயல்பாடு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு\" ஒரு கருத்துருவை உருவாக்க த பெர்லின் குரூப் நிறுவனத்தால் ERIDANE திட்டம் துவங்கப்பட்டது. சாதனமானது சில்லறை விற்பனைச் சூழலில் மாற்றாக பயன்படுத்தக்கூடியது.[10]\nதனிநபர் கணினி / நுண்ணறி அட்டை\nநெறிமுறை மற்றும் அளவுரு தேர்வு\n↑ டிஜிட்டல் கையெழுத்துக்கள் மற்றும் ஒற்றை உள்நுழைவில் ஆகியவற்றுக்கான நுண்ணறி அட்டைகள் பயன்படுத்துதலில் வெள்ளைத் தாள்கள்\n↑ மோஸில்லா சான்றிதழ் ஸ்டோர்\n↑ FreeOTFE ஆல் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு டோக்கன்/ஸ்மார்ட்கார்டு ஆதரவு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Smart cards என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநுண்ணறி அட்டை திறந்த ஆவணத் திட்டத்தில்\nOpenSC (ஓபன் சோர்ஸ் நுண்ணறி அட்டை ஃப்ரேம்வொர்க்)\nஓபன் சோர்ஸ் நுண்ணறி அட்டை ப்ராஜெக்ட்\nஓபன் நுண்ணறி அட்டை டெவலப்மெண்ட் பிளாட்பார்ம்\nSMACADU (ஓபன் சோர்ஸ் நுண்ணறி அட்டை அன்லைய்சிங் டூல்ஸ்)\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2019-12-16T07:37:26Z", "digest": "sha1:PDZSLXXXLA5Y54RET56EMGCYNLJB47OB", "length": 18379, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது.\nகேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சமூக நீதியை உத்தரவாதப்படுத்துவதில் தொடர்ச்சியாக முனைப்பு காட்டி வருவது பாராட்டிற்குரியது. கேரள அரசின் முன்முயற்சியால் கொச்சி மெட்ரோ ரயிலில் 26 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் பணி வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளும், பணி முடித்து இரவு நேரத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள (பிங்க் பேட்ரோல்) பெண் காவலர்களின் ரோந்து, சேர்த்தது ஆகியவை இத்திசை வழியில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாகும்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று முன்பு இருந்த மாநில அரசு நீதிமன்றத்த���ல் தெரிவித்த நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்று தன்னுடைய நிலைபாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமத்திய பாஜக அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/events/06/172456", "date_download": "2019-12-16T07:02:13Z", "digest": "sha1:OKSIKTPUYTCLWR47SOJME6B4PUPMJ24C", "length": 3580, "nlines": 22, "source_domain": "viduppu.com", "title": "குழந்தையை அப்பா படுத்தும் பாடு! கதறி அழும் சிறுவன் - வைரலாகும் வீடியோ - Viduppu.com", "raw_content": "\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nநான் செய்த மிக பெரிய தவறு இதுதான் மனம் உருகி தவறை புரிந்துகொண்ட பிரபல நடிகை\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை\nகுழந்தையை அப்பா படுத்தும் பாடு கதறி அழும் சிறுவன் - வைரலாகும் வீடியோ\nஅண்மைகாலமாக குழந்தைகள் பற்றிய வீடியோக்கள் மிகவும் வைரலாக வருகிறது. இதில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செய்யும் வேடிக்கைகள் ஒருபக்கம்.\nஅதே வேளையில் பெற்றோர்கள் குழந்தைகளை, அடித்து துன்புறுத்தும் வீடியோக்களும் சமூகவலைதளங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.\nஆனால் இங்கு ஹிந்தி படிக்க சொல்லி சிறுவனை தந்தை மிரட்ட கடைசியில் என்ன நடக்கிறது பாருங்கள்....\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/moral/erangesavenba.html", "date_download": "2019-12-16T07:35:18Z", "digest": "sha1:ZNZXC3FNPU3Z4EEGJV24Z6QVTV3Q6X42", "length": 78083, "nlines": 765, "source_domain": "www.chennailibrary.com", "title": "இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி - Erangesa Venba @ Neethi Soodamani - நீதி நூல்கள் - Moral Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மக���டபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி\nஇரங்கேச வெண்பா அல்லது நீதிசூடாமணி என்று அழைக்கப்படும் இந்நூல், திருக்குறளில் உள்ள அதிகாரங்களில் இருந்து அதிகாரம் ஒன்றிற்கு ஒரு நல்ல குறள் என்ற நிலையில் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதனை விளக்கும் கதையையும் அதனோடு இயைத்து நயம்பட கூறுகிறது. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற திருக்குறளிலுள்ள மூன்று பால்களிலும் வெண்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது. வெண்பாவின் இலக்கணத்திற்குப் பொருந்தி வருவதுபோல பின்னிரண்டு அடிகளில் குறளை வைத்து முன்னிரண்டு அடிகளில் கதை சொல்லும் நேரிய போக்கை இந்நூல் பெற்றுள்ளது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇந்து மத��் : நேற்று இன்று நாளை\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஇரங்கேசா என்ற சொல் இரண்டாம் அடியில் மூன்றாம் சொல்லாக இடம் பெறும்படி இந்நூல் பாடப் பெற்றுள்ளது. அரங்கத்தில் இருக்கும் அரங்கேசனை விளத்துப் பாடுவதாக இந்நூல் உள்ளது. எனவே இது இரங்கேச வெண்பா என்று அழைக்கப்படுகிறது. முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் தொடங்கி, கூடி முயங்கப் பெறின் என்ற நிறைவுக் குறளோடு முடிவதாக இந்நூல் பாடப் பெற்றுள்ளது.\nஇந்நூலை எழுதியவர், பிறசை சாந்தக் கவிராயர். பிறசை என்ற ஊர் பிறையாறு என்பதாகக் கொள்ளலாம். அதாவது தற்போது உள்ள பொறையாறு என்பதாகும்.\nஇந்நூலில் சேர மன்னன், சோழ மன்னன், பொற்கைப் பாண்டியன் போன்றோரின் வாழ்வு நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. இதன் காரணமாகத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த காலத்தின் நிறைவில் இந்நூல் செய்யப் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.\nசொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு\nஇன்னமுத மாகும் இரங்கேசா - மன்னுமளத்து\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே யுலகு. 1\nகெண்டலுறை யூர்க்கச்சிக் கோநகரின் செய்குணத்தால்\nஎண்டிசையும் போற்றும் இரங்கேசா - மண்டிக்\nகெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை. 2\nமன்னன்மக முங்காதி மைந்தன் தனையடைந்தோன்\nஇன்னுயிருங் காத்தான் இரங்கேசா - சொன்னால்\nஉரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்\nவரனென்னும் வைப்புக்கோர் வித்து. 3\nகானக் குரங்கெழலாற் கங்கை சுதன் முதலோர்\nஈனப் படலால் இரங்கேசா - ஆன\nஅறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை யதனை\nமறத்திலின் ஊங்கில்லை கேடு. 4\nபத்துடனான் கில்லம் பரகதிகொண் டேகினான்\nஇத்தலமேல் ஆள்வான் இரங்கேசா - நித்தம்\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லாந் தலை. 5\nமாண்டவியார் சாபத்தை வல்லிளுளால் மாற்றினான்\nஈண்டோர் மடந்தை இரங்கேசா - நீண்டபுகழ்ப்\nபெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்\nதிண்மை யுண்டாகப் பெறின். 6\nவேதம் புகழ்நதியை மேதினியில் தந்துகுலந்து\nஏதுங் கெடுத்தான் இரங்கேசா - ஓதும்\nஎழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nபண்புடை மக்கட் பெறின். 7\nவெற்பின் சிறகரிய செந்நென் பளித்துமுனி\nஇப்புவியைக் காத்தான் இரங்கேசா - நற்புகழாம்\nஅன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு. 8\nதேசுபெறு மாறன் தெளித்த முளையமுதிட்டு\nஈசனுடன் போந்தான் இரங்கேசா - பேசுங்கால்\nசெல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nநல்விருந்து வானத் தவர்க்கு. 9\nவன்சமர்நட் பால்வென்று மாநிறமா ளத்தருமன்\nஇன்சொல்லாற் பெற்றான் இரங்கேசா - பொன்செய்\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபண்பிற் றலைப்பிரியாச் சொல். 10\nநாடிச் சிறைக்கருடன் நாகக் கொடுங்கணையை\nஈடழித்தான் அன்றோ இரங்கேசா - நடுங்கால்\nசெய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது. 11\nவேதவிதி வீமா விலங்கிற்கு உடற்பாதி\nஈதல்அழ கென்றான் இரங்கேசா - ஒதுங்கால்\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nஅன்றே ஒழிய விடல். 12\nஆன்ற சபையில் அடங்காச் சிசுபாலன்\nஏன்றிரந்தான் அன்றோ இரங்கேசா - சான்றோர்கள்\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅதனினூஉங் கில்லை யுயிர்க்கு. 13\nவேடவான் மீகர்பின்பு வேதியரின் மேலானார்\nஏடவிழ்தார் சூடும் இரங்கேசா - நாடில்\nஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்\nஇழிந்த பிறப்பாய் விடும். 14\nஅம்பிகையை நோக்கி யளகேசன் கண்ணிழந்தான்\nஇம்பர் பரவும் இரங்கேசா - நம்பிப்\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nஅறனென்றோ ஆன்ற வொழுக்கு. 15\nமுந்து மரந்தரித்த மூர்க்கன்சொற் கேட்டுமவன்\nஎந்தைபிரான் என்றான் இரங்கேசா - கொந்தி\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. 16\nவெள்ளி கொடுத்தல் விலக்கிவிழி தோற்றுலகில்\nஎள்ளலுற்றான் அன்றோ இரங்கேசா - உள்ளத்து\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nவழுக்கியுங் கேடீன் பது. 17\nமுன்னோனைப் போரின் முடுக்கி விமானத்தை\nஎன்னோகைக் கொண்டான் இரங்கேசா - அன்னோ\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்\nகுற்றமும் ஆங்கே தரும். 18\nதக்கதுரி யோதனன்பாற் சார்ந்த சகுனியைப்போல்\nஇக்கு வலயத்தில் இரங்கேசா - மிக்குப்\nபகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nநட்பாடல் தேற்றா தவர். 19\nவேந்தை வதிட்டன் வியத்தல்பழு தென்றமுனி\nஏந்துதவந் தோற்றான் இரங்கேசா - ஆய்ந்தக்கால்\nசீ£ர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nநீர்மை யுடையார் சொலின். 20\nகாளமுனி பாண்டவர்மேல் ஏவுங் கடிவிழுங்க\nஏளிதம் ஆனான் இரங்கேசா - நாளுந்தான்\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப் படும். 21\nஅந்தணர் மேன்மை அறியாமற் சர்ப்பவென்ற\nஇந்திரன்பாம் பானான் இரங்கேசா - முந்தவே\nஒப்புரவி னால்வருங் கேடெனின் அ·தொருவன்\nவிற்றுக் கோட்டக்க துடைத்து. 22\nஅங்கியுங் குண்டலமும் ஆகண் டலர்க்களித்தான்\nஇங்கிதமாக் கன்னன் இரங்கேசா - மங்கியே\nசாதலின் இன்னாத தில்லை இனிதாதூஉம்\nஈதல் இயையாக் கடை. 23\nமும்மை யுலகும் முசுகுந் தனுத்துதிக்கும்\nஎம்மையாட் கொண்ட இரங்கேசா - செம்மையாத்\nதோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்\nதோன்றலின் தோன்றாமை நன்று. 24\nவஞ்சப் புறவினுடன் வான்துலையில் ஏறினான்\nஇன்சொற் சிவிமுன் இரங்கேசா - எஞ்சாமல்\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப\nதன்னுயிர் அஞ்சும் வினை. 25\nஅந்தணணைக் கன்மாட பாதன் அருந்தினான்\nஇந்த வுலகத்து இரங்கேசா - வந்த\nபொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி\nஸ்ரீங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 26\nவேந்தந் தணர்குலத்து மேலா கியதகைமை\nஏந்துவத் தேய்ந்தான் இரங்கேசா - மாந்தர்க்கு\nவேண்டிய வேண்டியாங்கு எய்தலாற் செய்தவம்\nஈண்டு முயலப் படும். 27\nசந்யாசி யாய்விஜயன் தார்குழலைக் கொண்டகன்றான்\nஇந்நா னிலம்போற்றும் இரங்கேசா - சொன்னால்\nவலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்\nபுலியிந்தோல் போர்த்துமேய்ந் தற்று. 28\nஉத்தங்கன் ஓலை யளித்தநா கக்குலங்கள்\nஇற்ற புகையால் இரங்கேசா - மற்றுலகில்\nஉள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்\nகள்ளத்தாற் கள்வேம் எனல். 29\nமூவாரிச் சந்திரற்கு முன்னின்ற காட்சிபோல்\nஏவர்பெற் றார்மேனாள் இரங்கேசா - பூவில்\nமனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு\nதானஞ் செய்வாரிற் றலை. 30\nதாக்கி நிமிவதிட்டர் சாபத்தால் தம்முடல்விட்டு\nஏக்கமுற்றார் அன்றோ இரங்கேசா - நோக்கினால்\nசெல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nஇல்லதனில் தீய பிற. 31\nபாந்தாள் முனிமேற் படுத்தபரிச் சித்தன்றான்\nஏந்துதுன்பம் உற்றன் இரங்கேசா - மாந்தர்\nபிறர்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா\nபிற்பகல் தாமே வரும். 32\nசொல்லார் முனிக்கிறுதி சூழ்கார்த்த வீரன்குலம்\nஎல்லாம் இறந்தது இரங்கேசா - கொல்லவே\nதன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது\nஇன்னுயிர் நீக்கும் வினை. 33\nஅட்டகோ ணத்தனுடல் அத்திரமென் றான்திசைகள்\nஎட்டும் பரவும் இரங்கேசா - மட்டினால்\nநில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nபுல்லறி வாண்மை கடை. 34\nபீடுபெறு பட்டினத்தப் பிள்ளையைப்போ லேதுறவார்க்கு\nஈடு தருமோ இரங்கேசா - நீடுலகில்\nயானெனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு\nஉயர்ந்த வுலகம் புகும். 35\nகர்ப்பத்தி லேசுகனார் கேடில்பொரு ளைக்குறித்தார்\nஇப்புதுமைக் கன்பாம் இரங்கேசா - உற்பத்தி\nஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயனின்றே\nதேசஞ்சொல் பத்ரகிரி சிந்தையின்மூ வாசைவிட்டான்\nஈசன் பரவும் இரங்கேசா - பாச\nஅவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nதான்வேண்டும் ற்றான் வரும். 37\nசிந்துபதி தந்தையடு தேர்சிசய னாலிறந்தான்\nஇந்துதவழ் இஞ்சி இரங்கேசா - முந்திவரும்\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும். 38\nஒன்றி மறித்தான் உரோணிசக டைச்செளரி\nஎன்றும் புகாமல் இரங்கேசா - நன்று\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nமல்லல் வியாகரண மாருதிகற் கக்கருதி\nஎல்லவன்பின் போந்தான் இரங்கேசா - நல்ல\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப்பு உடைத்து. 40\nஞானசம் பந்தருடன் நன்றாய்ச் சமணரெதிர்த்து\nஈனமுற்றார் அன்றோ இரங்கேசா - ஆன\nஅரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nநூலின்றிக் கோட்டி கொளல். 41\nபாகவதங் கேட்டுப் பதிச்சித்தன் முத்திபெற்றான்\nஏக வுருவாம் இரங்கேசா - சோக\nஇழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே\nஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். 42\nசீதரனைப் பார்த்தனன்று சேர்ந்தான் அரவுயர்த்தோன்\nயாதவரைச் சேர்ந்தான் இரங்கேசா - ஒதில்\nஅறியுடையார் ஆவது அறிவார் அறிவிலார்\nஅ·தறி கல்லா தவர். 43\nகையரிந்தான் மாறன் கதடிவித்த குற்றத்தால்\nஎய்யுஞ் சிலைக்கை இரங்கேசா - பையத்\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார். 44\nயோகமுனி ராகவனை யுற்றரக்கர் போர்களைந்தே\nயாகம் முடித்தான் இரங்கேசா - ஆகையால்\nதக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nசெற்றார் செயக்கிடந்த தில். 45\nதுன்னு சகுனிகன்னன் சொற்கேட்டு அரவுயர்த்தோன்\nஎன்னபயன் பெற்றான் இரங்கேசா - மன்னிய\nசிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nசுற்றமாச் சூழ்ந்து விடும். 46\nவிடமணன் வன்மம் விளம்ப இலங்கைநகர்\nஈடழிந்த தன்றோ இரங்கேசா - கூடத்\nதெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வவார்க்கு\nஅரும்பொரு��் யாதொன்றும் இல். 47\nபைதல் எனக்கருதிப் பார்க்கவரா மன்சிலையடு\nஎய்துவந் தோற்றான் இரங்கேசா - வையத்து\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nஇடைக்கண் முறிந்தார் பலர். 48\nஆண்டு பதின்மூன்று அரவுயர்த்தோன் செய்தவெல்லாம்\nஈண்டுபொறுத் தாண்டான் இரங்கேசா - வேண்டிய\nஞாலங் கருது பவர். 49\nசார்ந்துபறை கீறிச் சாரசந்தன் தன்னுடலை\nஈர்ந்துவென்றான் வீமன் இரங்கேசா - தேர்ந்தக்கால்\nஎண்ணியார் எண்ணம் இழப்பார் இடனறிந்து\nதுன்னியார் துன்னிச் செயின். 50\nகன்னன் தெளிந்தாசான் காதலனை ஐயமுற்றான்\nஇன்னாற் பொலிந்தான் இரங்கேசா - முன்னமே\nதேரான் தெளிபுந் தெளிந்தான்கண் ஐயுறவுந்\nதீரா இடும்பை தரும். 51\nசல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால்\nஎல்லாவன்சேய் தோற்றான் இரங்கேசா - சொல்லில்\nஇதனை யிதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல். 52\nவில்லுக் கதிபன் விரகினால் ஐவரர்க்கு\nஇல்லுற்று உய்ந்தார் இரங்கேசா - நல்ல\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஆக்கம் பலவுந் தரும். 53\nதண்ணார் சடைமுடியைத் தக்கனிழந் தானரனை\nஎண்ணாமல் அன்றோ இரங்கேசா - மண்ணோர்\nஇகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்\nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 54\nகண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை\nஎண்கொண்ட சோழன் இரங்கேசா - மண்கொண்ட\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nகோலதூஉங் கோடா தெனின். 55\nதன்று புவிக்கிடும்பை சூழ்ந்து புரவேந்தர்\nஇன்றி யெறிந்தார் இரங்கேசா - கன்றியே\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படை. 56\nதாடகைதன் மைந்தர் தவமுனியை அச்சுறுத்தி\nஈடரக்க ரானார் இரங்கேசா - நாடி\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nஒருவந்தம் ஒல்லைக் கெடும். 57\nசொல்லுகவென் றங்கதனைத் தூதேவி மாதைவிடல்\nஇல்லையவன் என்றான் இரங்கேசா - மெல்ல\nஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்\nபொறுத்தாற்றும் பண்பே தலை. 58\nமேகநா தன்செய்த வேள்விதனை ஒற்றினால்\nஏகியழித் துய்ந்தார் இரங்கேசா - சேகரித்த\nஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்\nகொற்றங் கொளக்கிடந்த தில். 59\nவீசு புகழ்விசயன் விற்றமும்பு சென்னியின் மேல்\nஈசன் தரித்தான் இரங்கேசா - ஆசையால்\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஊக்க முடையான் உழை. 60\nதுஞ்சுவிழிக் கும்பகன்னன் துண்டஞ் செவியிழந்தும்\nஎஞ்சுதலை யு���்றான் இரங்கேசா - விஞ்சும்\nமடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்கு\nஅடிமை புகுத்தி விடும். 61\nசெய்துசிவ பூசை சிரஞ்சீவி ஆமபயம்\nஎய்தினன்மார்க் கண்டன் இரங்கேசா - நொய்தாக\nஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர். 62\nவிற்று மனையாளை வெட்டுதலும் உற்றதுயர்\nஇற்றது மன்னற்கு இரங்கேசா - அற்றுலகில்\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் குந்தன்\nஒன்னார் விழையுஞ் சிறப்பு. 63\nமானவன்மால் தேவர் வனசரராம் மாதைவிடாய்\nஈனமுறும் என்றான் இரங்கேசா - ஞானத்து\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nஉழையிருந்தான் கூறல் கடன். 64\nசோழன் சிவாற்பரச்சொல் தோற்றமைதான் இந்தவுலகு\nஎழும் அறிந்த இரங்கேசா - தாழாமல்\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 65\nதன்மகிணன் தோற்றாள் தாணிமுழு தூங்கைகை\nஎன்மகற்கு நல்கொன்று இரங்கேசா - நன்மை\nகடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்\nமுடிந்தாலும் பீழை தரும். 66\nஆர்க்குங் கடல்நீர் அருந்த வொருகரத்தில்\nஏற்க அடங்கிற்று இரங்கேசா - பார்க்கும்\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஅச்சாணி யன்னார் உடைத்து. 67\nதொட்ட தெரிப்போன் சுடர்முடிமேல் அங்கைவைப்பித்\nதிட்டவனைச் செற்றாய் இரங்கேசா - முட்ட\nவினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று. 68\nஅக்கன் முதலரக்கர் ஆவிதனை வாங்கியூர்\nஎக்கியனுக்கு ஈந்தான் இரங்கேசா - மிக்க\nஇறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு\nஉறுதி பயப்பதாந் தூது. 69\nஅஷன் நிதியோற்கு அபசாரஞ் செய்ததனால்\nஎஷன் பிரிந்தான் இரங்கேசா - பஷம்\nபழையம் எனக்கருதி பண்பல்ல செய்யுங்\nகெழுதகைமை கேடு தரும். 70\nபார்வைகண் டிராமன் பரன்வில் ஒடித்தணங்கை\nஏர்வையாக் கொண்டான் இரங்கேசா - நீர்மைபொடும்\nஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nதெய்வத்தோ டொப்பக் கொளல். 71\nதேவர் குழாத்தினிடைத் தென்பால் அகத்தியனை\nஏவினிகர் என்றான் இரங்கேசா - பூவில்\nஅவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர். 72\nஆன்றசங்கர் போற்றவொன்றை ஐயிரண்டா மானிலத்தார்க்கு\nஈன்றவரிற் சொன்னார் இரங்கேசா - தோன்றவே\nசுற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார் முன்\nசீரிதாம் எண்ணமுற்ற தேசத்தில் தென்திருக்கா\nவேரிசூழ் சோணாடு இரங்கேசா - ஆரப்பெரும்\nஆற்ற விளைவது நாடு. 74\nசிந்துவிடை யேழுமதில் சேர்ந்த இலங்கைநகர்\nஎந்தவகை போயது இரங்கேசா - முந்தும்\nஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி\nஇல்லார்க்கண் நில்லா தரண். 75\nநட்டுவனாம் பற்குணன்றான் நாடாளக் கண்டுதிசை\nஎட்டும் பணிந்தது இரங்கேசா - கிட்டுபொருள்\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லாருஞ் செய்வர் சிறப்பு. 76\nமொய்கொள் கடல்போலும் மூல பலமடிய\nஎய்துவென்ற தோர்வில் இரங்கேசா - வையத்து\nஒலித்தக்கால் என்னாம் உவரி யெலிப்பகை\nநாகம் உயிர்ப்பக் கெடும். 77\nமார்பத்து அழுந்துகணை வாங்கிவிடுத் தான்கரங்கள்\nசர்பத்தன் மைந்தன் இரங்கேசா - ஆர்வத்தால்\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nமெய்வேல் பறியா நகும். 78\nவாசவன் தஷன் மகம்புகா வாறுற்றான்\nஈசன் அயன்போற்றும் இரங்கேசா - நேசன்\nஅழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்\nஅல்லல் உழப்பதாம் நட்பு. 79\nதேசுபெறு மார்த்தாண்டன் செல்வன்முடி சூடியிலங்\nகேசனை வென்றான் இரங்கேசா - மாசில்\nகுடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்\nகொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு. 80\nதானவர் வேந்தைச் சடாயு பொருதிறந்தான்\nஎன உருவாம் இரங்கேசா - மாநிலத்தில்\nஎல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்துந்\nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 81\nமாயமா ரீசன் மடிந்தோன் கவுசிகன்றான்\nஏயதவ முற்றான் இரங்கேசா - யதனால்\nபேதை பெருங்கெழீ நட்பின் அறிவுடையார்\nஎதின்மை கோடி யுறும். 82\nசார்ந்துதிதி கர்ப்பஞ் சதகிருதேழ் கண்டமா\nஈர்ந்தனன் அன்றோ இரங்கேசா - சேர்ந்தார்போல்\nசொல் வணக்கம் ஒன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்\nதீங்கு குறித்தமை யான். 83\nமாதாபி தாவை மதியாத லேசிறையில்\nஏதாக வைத்தான் இரங்கேசா - மேதினியில்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபெருஞ்செல்வம் உற்றக் கடை. 84\nதாதை சிலையடிப்பத் தான்மொழிந்தான் தீதாக\nஈதடையார் செய்யார் இரங்கேசா - ஒதில்\nஅறிவிலார் தாந் தம்மைப் பீழிக்கும் பீழை\nசெறுவார்க்குஞ் செய்தல் அரிது. 85\nசென்ன நிறத்தான் சுதனே அரும்பகையாய்\nஇன்னுயிரைக் கொன்றான் இரங்கேசா - மன்னும்\nஇகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nமிகல்காணுங் கேடு தரற்கு. 86\nசித்திரசே னன்கையிற் சிக்கினான் மன்னவர்மன்\nஇத்தரணி போற்றும் இரங்கேசா - சுத்த\nவழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்\nபண்பிலன் பற்றார்க் கினிது. 87\nதெவ்வை இளந்தையென்று செப்பியே விக்கிரமன்\nஎவ்வமிக வுற்றான் இரங்கேசா - வவ்வி\nஇளைதாக முண்மரங் கொல்க களையுர்\nகைகொல்லுங் காழ்த்த விடத்து. 88\nஇவ்வுலகை ஆளாது இராமனைக்கான் போக்கினான்\nஎவ்வமனக் கூனி இரங்கேசா - அவ்வியஞ்சேர்\nஎட்பகவு அன்ன சிறுமைத்தே யினும்\nஉட்பகை யுள்ளதாங் கேடு. 89\nசொல்வல் லகத்தியார்க்குச் சூழ்ச்சிசெய்த வாதாவி\nஇல்லவனும் மாய்ந்தார் இரங்கேசா - மல்வல்ல\nகூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்\nகாற்றாதார் இன்னா செயல். 90\nசந்தநுவேந் தேழு தனையர் உயிரிழந்தான்\nஇந்துநுதற் கங்கை இரங்கேசா - அந்தோ\nமனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்\nவேண்டாப் பொருளும் அது. 91\nதொண்ட ரடிப்பொடியைத் தோளிறுக வீக்குதலால்\nஎண்டிசையும் போற்றும் இரங்கேசா - கண்டிருந்தும்\nதந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nபுன்னலம் பாரிப்பார் தோள். 92\nதக்கரு மைந்தனென்பு சார்ந்தமது வுண்டசுங்கன்\nஎக்கருமஞ் செய்தான் இரங்கேசா - மிக்க\nகனித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 93\nதன்மர் துரியோ தன்னுடன் சூதாடி\nஇன்மையுற்றார் அன்றோ இரங்கேசா - நன்மைப்\nபொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கொடுத்து\nஅல்லல் உழப்பிக்குஞ் சூது. 94\nஅம்பருடன் வேள்விநுகர்ந் தக்கினிக்கு மந்தமுற்ற\nதென்ப தறிந்தும் இரங்கேசா - தன்பசியின்\nதீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்\nநோயள வின்றிப் படும். 95\nதூடணமாம் ஐவருடன் துன்னுதலென் றேகன்னன்\nஈடனையை நீத்தான் இரங்கேசா - நீட\nஅடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்\nகுன்றுவ செய்தல் இலர். 96\nஆகங் குறைந்துருவே றானான்இல் லாளைவிடுத்\nதேகிநள வேந்தன் இரங்கேசா - கையினால்\nகுன்றின் அனையாருங் குன்றுவர் குன்றுவ\nகுன்றி அனைய செயின். 97\nமண்பரவு சக்கரத்தை மாலெடுப்ப வீட்டுமனார்\nஎண்புகழாக் கொண்டார் இரங்கேசா - பண்பாற்\nபெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்\nஅருமை யுடைய செயல். 98\nபுத்தனெறி கற்கும் புராரி பதமளித்தான்\nஇத்தரணி போற்றும் இரங்கேசா - மெத்தவே\nஇன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nஎன்ன பயத்ததோ சால்பு. 99\nதுன்பமுறுந் தங்கையெனச் சொல்லி யுதிட்டிரனார்\nஇன்பமுற்றார் அன்றோ இரங்கேசா - அன்பின்\nநகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்\nபண்புள பாடறிவார் மாட்டு. 100\nசெப்பும் இருநிதிகள் சேர்ந்துங் குபேரனுக்கு\nஎப்பொருளால் என்னாம் இரங்கேசா - கைப்பொருள்\nஅற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்\nபெற்றாள் தமியள்மூத் தற்று. 101\nவாவி புகுந்த மகிபன் தனதுயிரை\nஈவதற்குப் போந்தான் இரங்கேசா - ஆவதனால்\nநாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால்\nநாண்துறவார் நாணாள் பவர். 102\nஅன்னை அடிமைக்கு அமுதுகொணர்ந் தெள்ளலுடன்\nஇன்னல் துடைத்தான் இரங்கேசா - உன்னுங்கால்\nநல்லாண்மை யென்பது ஒருவற்குத் தான் பிறந்த\nஇல்லாண்மை யாக்கிக் கொளல். 103\nவன்பா ரதத்தலங்கை வைத்தார்க் கெதிரில்லை\nஎன்பார் அதனால் இரங்கேசா - முன்பார்\nஉழுவார் உலகத்தார்க் காணி ய·தாற்றாது\nஎழுவாரை யெல்லாம் பொறுத்து. 104\nகாவலனாம் பாஞ்சாலன் கண்டு துரோணரைநீர்\nஏவரென்றான் அன்றோ இரங்கேசா - தாவில்\nபிறன்போல நோக்கப் படும். 105\nஅங்கியும்பர் கோன்பா வருந்தநினைந் தர்ச்சுனன்பால்\nஇங்கிதமாப் பெற்றான் இரங்கேசா - மங்காது\nஇரத்தலும் ஈதலே போலுங் கரத்தல்\nகனவிலுந் தேற்றாதார் மாட்டு. 106\nசென்று பலிபக்கல் செங்கைவிரித் தேற்றல்பழு\nதென்றுகுன்றி நின்றாய் இரங்கேசா - நன்றிதரும்\nஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு\nஇரவி னிளிவந்த தில். 107\nதேனிருந்த சொல்லாளைத் தேர்வேந்தர் காணவுடை\nஏனுரிந்தான் மேனாள் இரங்கேசா - ஆனதனால்\nநன்றிறி வாரிற் கயவர் திருவுடையர்\nநெஞ்சத்து அவலம் இவர். 108\nசுந்தர மாமகலி தோள்தோய்ந்து பத்துநூ\nறிந்திரன்கண் பெற்றான் இரங்கேசா - இந்துமுறி\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nநண்ணாரும் உட்குமென் பீடு. 109\nமேதை விலோசனமும் மேவும் இணைநோக்கும்\nஏது கலவிக்கும் இரங்கேசா - ஆதலால்\nகண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்னு பயனு மில. 110\nஉம்பரிற் றுன்முகனார் உள்ளகங்கை தோள்தோய\nஇம்பர்வந்தார் அன்றோ இரங்கேசா - அன்பாகத்\nதாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்\nதாமரைக் கண்ணான் உலகு. 111\nஒண்கயற்கண் பாரதியை ஓது மறைநாவில்\nஎண்கண்ணன் வைத்தான் இரங்கேசா - பண்பில்\nஅனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்\nஅடிக்கு நெருஞ்சிப் பழம். 112\nசேர்ந்து திருமகளைத் தெள்ளமுதை யும்பருக்கே\nஈந்த வுதாரம் இரங்கேசா - தேர்ந்தக்கால்\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயி றூறிய நீர். 113\nசீசகன்பாஞ் சாலியின்மேல் கேவலமால் கொண்டுயிர்தோற்\nறேசுதலை யுற்றான் இரங்கேசா - ஆசையெனும்\nகாமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு\nநல்லாண்மை யென்னும் புணை. 114\nநீந்துகடன் மூழ்கி நெடுநாட் கெள தமனார்\nஏந்த கலி தோய்ந்தார், இரங்கேசா -மாந்தி\nகளித்தொறுந் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்\nவெளிப்படுந் தோறும் இனிது. 115\nதன்பதியின் செல்வகையினால் தாவில்நதி யாயினாள்\nஎன்பர் கவுசி இரங்கேசா - அன்பினாற்\nசெல்லாமை யுண்டேல எனக்குரை மற்றுநின்\nவல்வரவு வாழ்வார்க் குரை. 116\nகுன்றெடுத்தான் மார்புகுடி கொண்டிருந்தாள் செங்கமலை\nஎன்றும் பிரியாது இரங்கேசா - நன்றிகூர்\nஇன்பங் கடன்மற்றுக் காமம் அ·தடுங்கால்\nதுன்பம் அதனிற் பெரிது. 117\nகாதல் அருச்சுனனைக் கண்டூர் வசியடைந்த\nதேதமன்றோ மேனாள் இரங்கேசா - ஒதில்\nகதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\nஇதுநகத் தக்க துடைத்து. 118\nமன்னு மகலிகல் லாய் மாநிலத்தி லேகிடந்தாள்\nஎன்னுமொழி கேட்டாய் இரங்கேசா - துன்னப்\nபசந்தாள் இரளென்ப தல்லால் இவளைத்\nதுறந்தார் அவரென்பா ரில். 119\nதக்கசுவா காவைத் தருமன் விழுங்கவவள்\nஎக்கியனை யுண்டாள் இரங்கேசா - மிக்க\nஒருதலையான் இன்னாது காமங்காப் போல\nஇருதலை யானும் இனிது. 120\nசுந்தோப சுந்தரிகல் சூழ்ந்து பொருதிறந்த\nதெந்தவகை மேனாள் இரங்கேசா - சிந்தையால்\nஉள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்\nகள்ளினுங் காமம் இனிது. 121\nசெய்தவஞ்சேர் வாணனது செல்வி கனாநிலையில்\nஎய்தினான் அன்றோ இரங்கேசா - பைய\nநனவினான் நல்கா தவரைக் கனவினால்\nகாண்டலின் உண்டென் னுயிர். 122\nகாக்கும் பதியகலக் காட்டிற் சலர்க்காரி\nஏக்கமுற்றாள் அன்றோ இரங்கேசா - நோக்கில்\nபனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்\nதுன்பம் வளர வரும். 123\nமங்கையுமை யோர்பங்கு வாங்கி மகிணன் பால்\nஇங்கித முற்றாள் இரங்கேசா - செங்கை\nமுயக்கிடைத் தண்வளி போழப் பயப்புற்ற\nபேதை பெருமழைக் கண் 124\nமுன்னமிர திக்கு மொழிந்த பதிதந்த\nதின்னலம் அன்றோ இரங்கேசா - துன்ன\nநினைந்தொன்று சொல்வாயோ நெஞ்சே எனைத்தொன்றும்\nஎவ்வநோய் தீர்க்கும் மருந்து. 125\nபின்னைக் கினியமொழி பேசிவென்ற மாயவன்போல்\nஎன்னைத் தொண்டாளும் இரங்கேசா - முன்னின்ற\nபன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்\nபெண்மை யுடைக்கும் படை. 126\nவஞ்சி உருகுமணி மாமால் வருவழிபார்த்\nதெஞ்சுமுளம் போலும் இரங்கேசா - பஞ்சணையிற்\nகூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nகோடுகோ டேறுமென் னெஞ்சு. 127\nசெட்டிவள்ளி யம்மைச் சிறுமுறுவல் கண்டுளத்தின்\nஇட்டம் அறிந்தான் இரங்கேசா - மட்டார்\nமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போற�� பேதை\nநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு 128\nநீதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின��� காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால ���ாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2019 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=43%3A2011-03-31-01-42-50&id=159%3A2011-05-05-21-18-27&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2019-12-16T07:48:37Z", "digest": "sha1:KLQDUI4OICYRB6NIDWQU7DT2J2ECFXMI", "length": 16779, "nlines": 19, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: 'சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! பாலத்தினையும் அமைப்போம்! அதே சமயம் கால்வாயினையும் தோண்டுவோம்!'", "raw_content": "பதிவுகளில் அன்று: 'சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் பாலத்தினையும் அமைப்போம் அதே சமயம் கால்வாயினையும் தோண்டுவோம்\nThursday, 05 May 2011 16:17\tஊர்க்குருவி\t'பதிவுகளில்' அன்று\n[சேது சமுத்திரத் திட்டமென்றதும் நினைவுக்கு வருவது உருவாகிக் கொண்டிருக்கும் சேதுக்கால்வாய்த் திட்டம்தான். உண்மையில் மாகவி பாரதியின் கனவு இத்தகைய கால்வாய் பற்றியதாகவிருக்கவில்லை. அவர் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான, சேதுவை மேடுறுத்தி அமைக்கும், பாலம் பற்றியதாகவேயிருந்தது. அதனால்தான் அவர் 'சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்று பாடினார். இது பற்றி பதிவுகள் இணைய இதழ் 39, மார்ச் 2003லொரு நேர்காணல் வெளிவந்திருந்தது. கனடாவில் வசிக்கும் கடற்துறைப் பொறியியலாளர் விஸ்வலிங்கம் வரதீஸ்வரனுடனான நேர்காணலே. அதிலவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை. பாரதியின் கனவை நனவாக்கும் அதே சமயம் கால்வாயையும் அமைப்பது பற்றியது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிப்பது பற்றியது. பதிவுகளைப் பொறுத்தவரையிலும் சேதுக்கால்வாயை அமைக்கும் அதே சமயம் இரு நாடுகளையும் இணைக்கும்வகையில் பாலத்தினையும் அமைக்க வேண்டுமென்பதே இரு நாட்டு மக்களனைவருக்கும் நல்லதாகப் படுகிறது.. இவ்விதமாக அமைக்கப்படும் பாலமானது இரு நாடுகளையும் தரைவழியில் இணைப்பதுடன், இரு நாட்டு மக்களுக்குமிடையில் கூடுதலான பிணைப்பினையும், இணைப்பினையும் அதிகரிக்கவல்லதாகவிருக்கும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும். மேலும் பாரதியின் கனவு நனவாகவேண்டுமென்றால் இதுவொன்றே சரியான வழியாகவிருக்க முடியும். மேற்படி 'பதிவுகள்' இதழ் 39இல் வெளிவந்த நேர்காணல் 'பதிவுகளில் அன்று' பகுதிக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. - ஆசிரியர்]\nபதிவுகள்: இதழ் 39; 2003.\nஅண்மைக்காலமாக மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட ஆரம்பித்துள்ளன. அண்மையில் இலங்கை அரசு மிகவும் தந்திரமாக 'அனுமான்' பாலத்தினை இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கட்ட ஆலோசனை கூறியிருப்பதாகவும், இந்திய மத்திய அரசு கூட சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தினை சிறிய கப்பல்கள் மட்டும் செல்வதற்குரிய திட்டமாக ஆரம்பிக்க ஆலோசிப்பதாகவும் இதனை சிறையிலிருக்கும் மறுமலர்ச்சித் திமுக தலைவர் திரு.வைகோ எதிர்த்துக் கருத்து வெளியிட்டதாகவும் செய்திகள் தமிழகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.\nஇது பற்றி பல வருடங்கள் இலங்கை மற்றும் கனடாவில் கடற் தொழில் பொறியியலாளராகக் கடமையாற்றிய திரு.வரதீஸ்வரன் விசுவலிங்கத்��ை அணுகியபோது அவர் தெரிவித்த கருத்துகளைப் பதிவுகள் இங்கே பகிர்ந்து கொள்கிறது. அவரது கருத்துகள் திரு.வைகோவின் பயத்தினை போக்குவதற்கான மாற்றுத்திட்டங்களைத் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் வெளியான திரு.வைக்கோவின் 'அனுமான் பாலம்' பற்றிய வெளிவந்த கருத்துகள் பற்றி அவரிடம் கேட்கப் பட்ட போது அவர் தெரிவித்த கருத்துகளாகப் பின்வரும் விடயங்களைக் கூறலாம்.\n'திரு.வைக்கோவின் பாலம் பற்றிய பயத்தினைப் போக்குவதற்கு இரு நாட்டு அரசுகளும் பின்வருமாறு செயற்பட முடியும். அதாவது பாலமானது இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார நடவடிக்கைகளை மிக அதிக அளவில் அதிகரிக்க உதவும். வட அமெரிக்காவின் இரு நாடுகளான கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலுள்ள தரைவழித் தொடர்பே இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் அதிகரித்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமான காரணம். ஏற்கனவே இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் சுதந்திர வர்த்தகம் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இந்நிலையில் பாலம் அமைப்பதானது சந்தை வாய்ப்புகளை மிக அதிக அளவில் அதிகரிக்கச் செய்வதோடு பொருட்களைக் காவிச்செல்லும் செலவினையும் மிக அதிக அளவில் குறைத்து விடுகின்றது. அத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் அதிக அளவில் உல்லாசப் பிரயாணம் நடைபெற உதவுகின்றது.'\nஇவ்விதம் கூறிய வரதீஸ்வரனிடம் 'ஆனால் இலங்கை அரசின் இந்தப் பாலத்திட்டமானது இலங்கை அரசுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளதாக வை.கோ.குற்றஞ்சாட்டியுள்ளாரே. இந்திய அரசும் சிறிய கப்பல்கள் மட்டும் செல்லும் வகையில் சேதுக் கால்வாய்த்திட்டத்தினை உருவாக்க முயல்வதாகவும் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளதில் நியாயமிருப்பதாகத் தெரிகிறதே' என்று கேட்டதற்கு அவரது பதில் பின்வருமாறிருந்தது.\n'என்னைப் பொறுத்த வரையில் பாலமும் முக்கியம். சேது சமுத்திரக் கால்வாயும் முக்கியம். உதாரணமாக ஒரு பெரிய சரக்குக் கப்பலொன்று செல்வதற்கு குறைந்தது 15 மீற்றர் ஆழமுள்ள கால்வாயானது தேவைப்படும். சிறிய கப்பலென்றால் 10 மீற்றர் ஆழமான கால்வாயே போதுமானது. இங்கு கனடாவில் டொராண்டோவிலிருந்து நயாகரா செல்லும் வழியில் அமைந்துள்ள ஹமில்டன் பாலம் போல் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் இடையில் கப்பல்கள் செல்லக் கூடிய வகையில் பாலம் அமைக்கலாம். மேலும் கால்வாய��� கிண்டுதலென்பது மிகப்பெரிய வேலை. செலவு அதிகமானது. ஆரம்பத்தில் செலவைக் கருதி சிறிய கப்பல்கள் செல்லும் விதத்தில் கால்வாய் அமைக்கலாம். பின்னர் அதனை காலப் போக்கில் பெரிய கப்பல்கள் செல்வதற்குரிய வகையில் அதன் ஆழத்தினை அதிகரிக்கலாம். அத்துடன் இன்னுமொரு முக்கியமான விடயம். முதலில் பாலத்தினைக் கட்டி விட்டுக் கால்வாயினை அமைப்பது அதிகச் செல்வினை ஏற்படுத்தும் அதற்குப் பதிலாக முதலில் கால்வாயினை வெட்டி விட்டு அவ்விதம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் கற்களைப் பாலம் அமைப்பதற்குப் பயனபடுத்தலாம். மேலும் இக்கால்வாயினைப் பாவிக்கும் கப்பல்களிடமிருந்து அறவிடப் படும் வரியினை இரு நாடுகளும் பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.\nஇவ்விதம் பாலத்தினைக் கட்டும் போது பாலத்தின் தூண்களில் காற்றாடி இயந்திரங்களை (Wind Mill) அமைப்பதன் மூலம் மின்சாரத்தினைப் பெறுவது நல்லதொரு முயற்சியாக அமையுமென்பது என் எண்ணம். பாலம் அமைக்கும் போது மோட்டார் வாகனங்களுடன் புகையிரதத்திற்கும் சேர்ந்த்து அமைப்பது தொலை நோக்கில் நல்லது. இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையில் இருப்பதைப் போல் சுரங்கப் பாதை அமைப்பது மிகவும் செலவானதால் செலவு குறைந்த தரைக்கு மேற் செல்லும் பாதையினை அமைப்பதே நல்லது.\nஇவை தவிர பாலம் அமைப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிற நன்மைகளாவன. இரு நாட்டு மக்களுக்குமிடையில் கூடிய தொடர்புகள் ஏற்படும். ஒரு சாதாரண தொழிலாளி கூட சைக்கிளில் பயணிப்பதற்கு முடியும் சூழல் உருவாகும். மேலும் பாலத்தின் நடுவில் வாகனத் தரிப்பிடம், உண்டிச் சாலை, ஹொட்டல் போன்றவற்றை அமைப்பதன் மூலம் உல்லாசப் பிரயாணத்துறையின் வாய்ப்பு அதிகரிக்கும்.'\nஇவ்விதமான திரு.வரதீஸ்வரனின் கருத்துகள் பல உண்மைகளைச் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கின்றன. திரு.வைகோவின் பயத்திற்கான காரணங்களுக்குரிய சரியான விடைகளை திரு.வரதீஸ்வரனின் பதில்கள் தருகின்றன. இரு நாடுகளுக்குமிடையில் பாலத்தினை அமைக்கும் போது அதனைக் கனடாவிலுள்ளது போல் கப்பல்கள் அதன் கீழ் செல்லும் வகையில் அமைக்கலாம். இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களினை அடிக்கலாம். பாலத்தினையும் கால்வாயினையும் ஒன்றாக வரதீஸ்வரன் கூறியது போல் அமைப்பதே நல்லதொரு மாற்றீடாகத் தெரிகிறது.\nபதிவுகள்: இதழ் 39; 2003.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206623?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:21:10Z", "digest": "sha1:OHGL5LAMORRUBZ7K6I3APFVMVYOWIVJR", "length": 23463, "nlines": 182, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுஷின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதுஷின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்\nடுபாயில் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் இப்போது புதிய தகவல்கள் வெளிவந்தமுள்ளன.\n1979ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பிறந்த மதுஷ் இம்மாதம் தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட இருந்தாராம்.\nஅதில் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் உட்பட்ட பலர் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் யார் என்பது இப்போது தேடப்படுகின்றது.\nஅம்பாறையில் ஆரம்பகாலத்தில் கராஜ் ஒன்றில் வேலை செய்த மதுஷ் பின்னர் நன்கு தமிழ் பேசவும் கற்றுக்கொண்டார். இந்திய போதைப்பொருள் வர்த்தகர்கள் பலருடன் தொடர்புகொள்ள இது பெரிதும் உதவியுள்ளது.\nஜே.வி.பி. பிரச்சினை காலத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் தனது தாய் மாலனி சமரசிங்கவை இழந்த மதுஷ் – தனது தந்தை லக்ஷ்மன் மறுமணம் செய்து கொண்டதால் பாட்டி மற்றும் பெரிய தாயின் கவனிப்பில் வளர்ந்தார். தாய் இறந்த விதமே அவரை மனதளவில் பாதித்து தனித்துச் செயற்பட ஆரம்பித்தார்…\nசில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் பெயரில் உள்ள கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி மதுஷ் இலங்கை வந்து சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nதனது பாட்டியின் மரணவீட்டுக்கும் அவர் வந்து சென்றுள்ளார் என அறியக் கிடைத்துள்ளது. தனது தந்தை இறந்தபோது அந்தப் பூதவுடலுக்கு ஹெலியில் இருந்து மலர் தூவ அரசியல்வாதி ஒருவரின் ஊடாக மதுஷ் ஏற்பாடு செய்தமையும் விசாரணைகளில் அறியக்கிடைத்துள்ளது.\nஆரம்பகாலத்தில் மாத்தறை கம்புறுப்பிட்டியில் கொலை கொள்ளைகளை நடத்திய மதுஷ் – சிறைக்குச் சென்ற பின்னரே பாதாள உலகத்தின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிரபல்யமடையத் தொடங்கினார்.\nபின்னர் நீர்கொழும்புக்கு வந்து கம்பஹா மாவட்டத்தில் இருந்தபடி இயங்கிய மதுஷ் அங்கும் பல சம்பவங்களில் தொடர்புபட்டு சிறை சென்றார்.\nமதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைதுசெய்யப்பட உதவிய இன்னுமொரு காரணமும் இப்போது வெளிவந்துள்ளது…\nகஞ்சிப்பான இம்ரான் ஊடாக மிக முக்கிய பாகிஸ்தான் ஹெரோயின் வர்த்தக டீம் ஒன்றின் தொடர்பு மதுஷுக்கு கிடைத்தது.\nஅவர்களின் ஊடாகப் போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்த நிலையில் – கடந்த வருடம் அவர்களுடனான கொடுக்கல் – வாங்கல் ஒன்றுடன் பெரிய முரண்பாடு உருவாக ஆரம்பித்தது.\nசுமார் 3 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் ஏதோ ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் டீமுக்கு வழங்க முடியாதென கையை விரித்தார் மதுஷ். அங்கும் விரிசல் ஆரம்பித்தது..\nஅந்த நேரம் பார்த்து – இலங்கைப் புலனாய்வுத்துறை மதுஷை தேடுவதை அறிந்த பாகிஸ்தான் டீம் மதுஷ் தொடர்பில் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பரிமாற ஆரம்பித்தது.\nமதுஷைத் தேடிய விசேட அதிரடிப்படை பல முக்கிய தகவல்களை இந்தப் பாகிஸ்தான் டீமிடம் இருந்து பெற்றுக்கொண்டது.\nஇந்தப் பாகிஸ்தான் டீம் பிரபல தாதா தாவூத் இப்றாகீமின் கண்ட்ரோலில் இருப்பதால் இப்போது மதுஷ், பொலிஸ் பிடியில் வெளியில் வராமல் இருக்க தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி அமீரக ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அழுத்தத்தை வழங்கி வருவதாகச் சொல்லப்படுகின்றது.\nஅதேபோல மதுஷினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர் ஒருவரும் இவர்களைக் கண்டுபிடிக்க டுபாயில் உள்ள தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.\nடுபாயில் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்கு நவீன கைத்துப்பாக்கி – பத்துக்கும் மேற்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் சகிதமே செல்வார் மதுஷ்.\nஅன்றும்கூட பிறந்தநாள் நிகழ்வில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மதுஷ் வந்திருப்பதாகத் தகவல்.\nஆனால், அன்றைய தினம் மதுஷின் இரண்டாவது மனைவி ஏன் தாமதமாக நிகழ்வுக்கு வந்தார் அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.\nடுபாயில் மதுஷுக்கு சொந்தமான அன���த்து சொத்துக்களும் இரண்டாவது மனைவியின் பெயரில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகின்றது.\nமதுஷ் சகிதம் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று நேற்று மிரிஸ்ஸ ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கேரளாக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nடுபாயில் லலித்குமார, ருக்ஸான், சஞ்சீவ ஆகிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களே கைதாகியுள்ளனர்.\nஇவர்களில் உபாதைக்குள்ளாகி இருக்கும் லலித்குமார என்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடுமுறையில் இருந்தாலும் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்றே டுபாய் சென்றுள்ளார்.\n2017 பெப்ரவரி 27ஆம் திகதி களுத்துறை சிறையில் இருந்து சென்ற ‘கடுவெல சமயங்’ உட்பட்டோரை சுட்டுத்தள்ள அங்கொட லொக்காவுக்கு உள்ளிருந்தே தகவல் வழங்கியவர் இவர்தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்டோரில் கம்புறுப்பிட்டி மீன் வியாபாரி லங்கா சஜித் பெரேரா, கம்புறுப்பிட்டி பிரதேச சபை சிற்றூழியர் சரித் கொடிக்கார ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்களது வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.\nமதுஷின் இலங்கை சொத்துக்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. பல வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து உதவிகளை வாங்கிய கலைஞர்கள், நடிகர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமதுஷ் இலங்கைக்குக் கொண்டுவரப்படக் கூடாதென வலியுறுத்தி மறைமுகமாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் பலர் மதுஷின் வியாபார பங்காளர்கள் என அறியக்கிடைத்துள்ளது.\nடுபாயில் கைதானவர்களில் நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில் மது அல்லது போதைப்பொருள் பாவிக்காத 8 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பாடிய பாடகர்கள் சிலரும் கைதானோரில் இருப்பதால் அவர்களின் உறவினர்கள் பலரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.\nஇதற்கிடையில் டுபாய் நீதிமன்றில் ஆஜராகும் தகுதிகொண்ட 8 சட்டத்தரணிகளிடம் இந்த வழக்கில் மதுஷ் சார்பில் ஆஜராகக் கேட்கப்பட்டுள்ளது.\nஒரு தவணைக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபா கட்டணம் என்ற அடிப்படையில் சட்டத்தரணிகள் சிலர் இதில் ஆஜராக உத்தேசித்தாலும் அரசியல் காரணங்களினால் அவர்கள் பின்வாங்குவதாக அறியமுடிகின்றது.\nநாளை ஞாயிற்றுக்கிழமை மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் அமீரக அல்-அரபா பொலிஸ் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.\nஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்தால் மாத்திரமே அவர்களை என்ன செய்யலாம் என்பது பற்றி முடிவெடுக்க முடியும் என்று இலங்கைக்கு டுபாய் அறிவித்துள்ளது.\nஎப்படியோ அமீரக சட்டங்களில் இருந்து மதுஷ் கோஷ்டி தப்புவது கடினமான விடயம். அதற்கும் மேல் இலங்கை அரசின் நாடுகடத்தல் முயற்சிகளுக்கு மேலாக – மதுஷின் எதிரி கோஷ்டி அவர்களை வெளியில் வரவிடாமல் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வதாக இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.\nஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அவர்களை இலங்கைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.\nடுபாய் ஆட்சியாளருடன் நேரடியாகவே பேசி தேவைப்படின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை உடனடியாகச் செய்யவும் மைத்திரி தயாராகியுள்ளார். அதற்காக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுள்ளார்.\nபோதைப்பொருள் ஒழிப்பு ஒருபுறம் இருக்க – இந்த மதுஷ் நெட்வெர்க்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய\nபுள்ளிகளும் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தை மைத்திரி இலேசாக விடமாட்டார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.\nஆனால், அமீரக நீதிமன்றத்தில் இவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் தண்டனையும் அங்கேதான் கிடைக்கும்.\nமதுஷின் – அவரது சகாக்களின் உதவி பெற்று அவரின் பணத்தை வைத்து வயிறு வளர்த்த – வளர்க்கும் புள்ளிகளின் பிரார்த்தனையும் அதுவே.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2009/04/15/subam-sivam-ms-subbulakshmi-kalki-rajendran-70-to-7-part-ii/", "date_download": "2019-12-16T07:27:27Z", "digest": "sha1:HZWYSWH2C2Y3Q7T5O2S4CJB43NI6NY5K", "length": 27150, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Subam – Sivam: MS Subbulakshmi: Kalki Rajendran: 70 to 7: Part II « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசுபம்-சிவம் – கல்கி ராஜேந்திரன்: 70 முதல் 7 வரை II\nகணேச சாஸ்திாிகள், புது வருஷ பஞ்சாங்கத்துடன் என்னை யும் விஜயாவையும் காண்பதற்கு வந்தார். விஜயா அடிக்கடி பஞ்சாங்கம் பார்த்து பல்வேறு சுபதினங்களை நினைவில் வைத்துக் கொள்வாள். நானோ வெகு அபூர்வமாகத்தான் பஞ்சாங்கம் பார்ப் பேன். ஆனால், “தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புக்கு கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க வேண்டாம்” என்று தி.மு.க. அரசின் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டதால், “பஞ்சாங்கத்தைப் படித்தே தீருவது” என்று கையில் வாங்கியதும் பிாித்தேன். பிாித்த பக்கத்தில் எனக்குப் புாியாத லிபியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது\n“இது என்ன, கிரந்த எழுத்தா” என்று கணேச சாஸ்திாிகளைக் கேட்டேன். “ஆமாம்” என்றார். “கொஞ் சம் படிங்களேன், கேட் போம்” என்றேன். அவர் சில வாிகள் படித்து நிறுத்தி னார்.\n“அம்மாவுக்கு கிரந்த எழுத்து நன்றாகப் படிக்கவும் எழுதவும் தாிெயும்” என்றாள் விஜயா.\n” என்று நான் ஆச்சர் யத்துடன் அவளைப் பார்த்தேன். ‘எம்.எஸ். அம்மா பற்றி தாிெந்து கொள்ள வேண்டி யது இன்னும் எவ்வளவோ இருக்கிறது போலிருக்கே’ என்று தோன்றியது “எப் போது கற்றுக் கொண்டாள்\n“எப்போது, யாாிடம் என்பதெல்லாம் தாிெயாது. சிறுமியாக மதுரை யில் இருந்த போதே எழுதப் படிக்க பழகி இருக்கிறாள்.”\nகணேச சாஸ்திாிகளுக்கு சன்மானம் செய்து அனுப்பி விட்டு, விஜயாவிடம் பேச் சைத் ��ொடர்ந்தேன். “பள்ளிக்கூடம் போயிருக் காளா, அம்மா எதுவரை படித்தாள்\n“ஆறாவது வகுப்பு வரை. அப்போது ஒரு சமயம் வகுப் பாசிாியர் பலமாக அவள் தலையில் குட்டி விட்டார் வலியை விட அதிக மாக அம்மாவுக்கு பயம் உண்டாகி விட்டது. அதன் விளைவாகக் கக்குவான் இருமல் (தீடணிணிணீடிணஞ் ஞிணிதஞ்ட) வந்து விட்டது வலியை விட அதிக மாக அம்மாவுக்கு பயம் உண்டாகி விட்டது. அதன் விளைவாகக் கக்குவான் இருமல் (தீடணிணிணீடிணஞ் ஞிணிதஞ்ட) வந்து விட்டது குணமாக ரொம்ப நாளாயிற்று. அன்று முதல் பாட்டி (சண்முகவடிவு) ‘பள்ளிக் கூடம் போக வேண்டாம்; வீட்டோடு இருந்து பாட்டுக் கற்றுக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டாள்.”\n“பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தலையில் குட்டிய அந்த வகுப்பாசிாியரைக் கை கூப்பித் தொழ வேண்டும்” என்றேன். “நம் தேசத்துக்கு எவ்வளவு பாிெய தொண்டாற்றியிருக்கிறார் பள்ளிக்கூடம், கல்லூாி என்று தொடர்ந்திருந்தால் அம்மாவின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போயிருக்குமோ, யார் கண்டது பள்ளிக்கூடம், கல்லூாி என்று தொடர்ந்திருந்தால் அம்மாவின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போயிருக்குமோ, யார் கண்டது\nவிஜயா என்னுடன் சேர்ந்து சிாித்தாள். “அபூர்வமாக அம்மா, பழைய நினைவு களில் ஆழ்ந்து பேசுவாள். மதுரையில் சிறுமி சுப்புலக்ஷ்மியுடன் விளை யாட அடிக்கடி ஒரு சிறுவன் வருவான். யார் தாிெயுமா\n“ரொம்ப ஆவலைத் தூண் டாதே, சீக்கிரம் சொல்லு\n பின்னாளில் மதுரை மணி அய்யர் என்று பிரசித்தி பெற்றவர்தான்\n“சங்கீதம் தொடர்பான விளையாட்டுகள்தான். யார் அதிக நேரம் கார்வை நிற்க முடியும் என்பதில் படு போட்டி\n“அதை அம்மா சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை.”\n தம்புரா மீட்டியபடியே பாடி கார்வை யில் நிற்பார்கள்; தம்புரா மீட்டு வதை நிறுத்தி விடு வார்கள்; சற்று நேரம் சென்று மறுபடி தம்புரா மீட்டி சுருதி சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள்\n“அம்மாவுக்கு படிக்கவில்லையே, பட்டம் பெறவில்லையே என்ற வருத்தம் இருந்ததுண்டா\n“அப்படி எண்ணிப்பார்த்து வருந்து வதற்குக் கூட அவளுக்கு நேரமிருந்த தில்லை. சங்கீத உலகில் அவள் வளர்ச்சி வேகம் அப்படி இருந்தது. மேலும், படிக்க வில்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாமலிருக்க அப்பாவும் ரொம்ப முயற்சி எடுத்துக் கொண்டார்.”\n“அம்மா, குட் ஷெப்பர்ட் கான் வென்டுக்கு தினசாி போய் ஆங்கிலம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது” என்றேன்.\n“ஆங்கிலம் தாிெந்த ஒருவர் டியூஷன் எடுத்தால் போதாது; ஆங்கிலத்தையே தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் டியூஷன் எடுக்க வேண்டும் என்பதால் அப்பா செய்த ஏற்பாடு அது. அங்கே மதர் ஜோன், மதர் பேஷன் (கச்ண்ண்டிணிண), மதர் ஆன் என்று பல கன்னிகா ஸ்திாீகள் இருந்தார்கள். பிாிட் டனிலிருந்து வந்தவர்கள். எல்லோருக்கும் ‘எம்.எஸ். ஆங்கிலம் கற்க வருகிறார்’ என்பதில் ஒரே சந்தோஷம். ஆனால், மதர் சுசீலியாவுக்குத்தான் அம்மாவுக்குக் கற்றுத் தரும் வாய்ப்பு கிடைத்தது.”\n“கன்னடமும் தெலுங்கும் அம்மாவுக் குத் தாிெந்திருக்குமே\n“அர்த்தம் புாியும்; பேசவும் முடியும். ஆனால் எழுதிப் படிக்கப் பழகவில்லை. சமஸ்கிருதம் படிக் கவும் எழுதவும் கற்றுத் தர அப்பா ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்தார். நானும் ராதாவும் கூட அம்மா வுடன் சேர்ந்து உள்ளாவூர் ராமமூர்த்தி சாஸ்திாிகளிடம் படித்தோம்.”\n“ஹிந்தி மீரா படப்பிடிப்பின்போது ஹிந்தி வகுப்பு எடுக்க வீழிநாதன் வரு வாாில்லையா பின்னால் கல்கியில் உதவி ஆசிாியராகவே சேர்ந்து, பல ஹிந்தி நாவல் களை மொழி பெயர்த்தாரே ரா.வீழி நாதன்.”\n“ஆமாம்; டயலாக் பேசினால் போதாது; அந்த பாஷையையே தாிெந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஈடுபாடு ஏற்படும் என்பது அப்பாவின் கருத்து. அதே போல்தான் சங்கீத விஷயத்திலும். தீக்ஷிதர் கிருதியைப் பாடினால் போதாது; காளிதாசனையும் ரசிக்க வேண்டும்\n“அம்மாவுடைய விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுவிட்டு, ‘பல வருஷங்கள் வேத அத்யயனம் பண்ணினவர்கள் கூட இப்படி ஸ்பஷ்டமாக உச்சாிக்க முடியாது’ என்று அக்னிஹோத்ராம் ராமானுஜ தாத்தாச் சாாியார் சொன்னதில் ஆச்சர்யமில்லை” என்றேன்.\n“அவர் சுலபமா சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டார்; அதன் பின்னால் இருந்த உழைப்பு பற்றி அவருக்குத் தாிெய வாய்ப்பில்லையே” என்றாள் விஜயா. “ாிகார்ட் ாிலீஸ் ஆவதற்கு முன் அவாிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.”\n“அம்மா அதற்கு முன்பே வேங்கடேச சுப்ரபாதம் ாிகார்ட் கொடுத்து விட்டாள்; அதுதான் ஆரம்பம். அப்புறம்தான் விஷ்ணு சகஸ்ரநாமம், காமாட்சி சுப்ரபாதம், காசி ராமேஸ்வரம் சுப்ரபாதம், மதுரை மீனாட்சி சுப்ரபாதம் எல்லாம் தொடர்��்தன. கச்சாிேகள் செய்து கொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை. எப்படி ஆரம்பித்தது இந்தப் போக்கு\n“ஒரு சமயம் திருப்பதியில் சுப்ரபாத தாிசனத்துக்குப் போயிருந்தோம். அப்போது தான் வேங்கடேச சுப்ரபாதத்தை அம்மாவின் குரலில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்பாவுக்கு ஏற்பட்டது. ஆனால், தேவஸ்தானத்தில் அவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை. சில காலம் சென்று அப்பா மகா பாிெயவாளை சந்தித்த சமயம் தன் எண்ணத்தை வெளியிட்டார். பாிெயவா அருட்கரம் காட்டி, “ராயல்டியை தேவஸ் தானத்துக்கே தந்துவிடு; அவா வேத பாடசாலை நடத்தறா; அதற்குப் பயன் படுத்திக்கட்டும்” என்றார். பாிெயவா சம்மதம் கொடுத்துவிட்டதாகத் தாிெந்த உடனே திருப்பதி தேவஸ்தானத்திலும் பூரண ஒத்துழைப்பு கிடைச்சுது. கோயிலில் சுப்ரபாதம் சொல்கிற தலைமை பட்ட ரையும் இன்னும் இருவரையும் சென் னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சுப்ரபாதம் சொல்லக் கேட்டு அம்மா கிரகித்துக்கொண்டாள்.”\nகாஞ்சி முனிவாின் அருளாசியுடன் எம்.எஸ். அவர்களின் குரலில் பதிவான வேங்கடேச சுப்ரபாதம், இன்று இமயம் முதல் குமாி வரை ஒலிக்கிறது. விற்பனை யில் எல்லா சாதனைகளையும் முறியடித்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு ராயல்டியை இன்றும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக் கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:04:05Z", "digest": "sha1:3FQCIDAZ6QIKJQY2RXJ43WPAYWNYSSCM", "length": 22873, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் இணைய இதழ்களின் வகைப்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் இணைய இதழ்களின் வகைப்பாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சு இதழ்கள் வாரம், மாதமிருமுறை, மாதம் என்று குறிப்பிட்ட கால அளவுகளை வரையறுத்து வெளியிடப்படுவது போல் தமிழ் இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகளைக் கொண்டு புதுப்பிக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. தமிழ் இணைய இதழ்களைப் படிப்பவர்களுக்கு சில இதழில் இருக்கும் உள்ளடக்கங்கள் பயனளிப்பதாக இருக்கிறது. சில இதழ்கள் பொழுதுபோக்கிற்கு உதவுகிறது. சில இதழ்கள் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இந்த உள்ளடக்கங்களினால் வெளிப்படும் தன்மைகளும் மாறுபடுகிறது. எனவே தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம், கால அளவுகள் மற்றும் தன்மைகள் ஆகியவற்றைக் கொண்டு வகைப்பாடுகள் செய்யலாம்.\n1.11 அறிவியல் & தொழில் நுட்பம்\nஇணையத்தில் வெளிவரும் தமிழ் இதழுக்கும் அதன் உள்ளடக்கங்கள் வேறுபடுவதால் இந்த உள்ளடக்கங்களைக் கொண்டு இவற்றை முதலில் வகைப்படுத்தலாம்.\nஎன்று உள்ளடக்கங்களைக் கொண்டு 23 வகையாகப் பிரிக்கலாம்.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள இனங்களில் அவர்கள் அதிகமாகச் சார்ந்துள்ள மூன்று மதங்களின் அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளை வெளிப்படுத்தும் தகவல்களை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு சில இணைய இதழ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆன்மீக வழியிலான இந்த இணைய இதழ்களை மதங்களின் அடிப்படையில் மூன்று உட்பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.\nகடவுள் பல வடிவங்களில் பல பெயர்களில் இருப்பதான நம்பிக்கையும் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியான சக்தி இருப்பதான நம்பிக்கையும் இந்து மதத்தில் இருக்கிறது. இதனால் இந்துமதக் கருத்துக்களை வலியுறுத்தும் இணையச் சிற்றிதழ்களில் பொதுவான இந்து மதக் கருத்துக்களை விட குறிப்பிட்ட இந்துமதக் கடவுள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை வலியுறுத்தும் தகவல்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.\nசில இணைய இதழ் முகவரிகள்\nகிறித்துவ மத அடிப்படையிலான தமிழ் வேதாகமக் கருத்துக்கள், கிறித்துவப் பாடல்கள், கிறித்துவக் கொள்கைகள், கிறித்துவ மதச் செய்திகள், தகவல்கள் என்று கிறித்துவ மதத்தை வலியுறுத்தும் தகவல்கள் இங்கு அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.\nசில இணைய இதழ் முகவரிகள்\nஇசுலாத்தின் புனித நூலான திருக்குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள், இறைதூதர்கள், இசுலாத்தில் கடைப்பிடிக்கப்படும் தொழுகை, நோன்புகள் என்று இசுலாமிய கருத்துக்களை வலியுறுத்தும் பல தகவல்கள் இங்கு முக்கியச் செய்திகளாக இடம் பெற்றிருக்கின்றன.\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nஅறிவியல் & தொழில் நுட்பம்[தொகு]\nசில இணைய இதழ் முகவரிகள்\nசீன வானொலி நிலையம் அறிவியல் உலகம்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nஈகரை - சித்த மருத்துவம்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nசில இணைய இதழ் முகவரிகள்\nஈகரை - மன்மத ரகசியம்\nசில இணைய இதழ் முகவரிகள்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்\nசில இணைய இதழ் முகவரிகள்\nஅச்சு இதழ்கள் கால அளவின் அடிப்படையில் வெளியிடப்படுவதைப் போன்று இணையத்தில் வரும் இதழ்கள் வாரம் ஒருமுறை, மாதமிருமுறை, மாதம் ஒருமுறை என்கிற கால அளவுகளில் புதுப்பிக்கப்படுகின்றன. பல இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகள் ஏதுமின்றி அதை நடத்துபவரின் விருப்பத்திற்கேற்பவும், அதற்கான படைப்புகள் கிடைப்பதற்கேற்பவும், அவ்வப்போது வலைப்பதிவரின் வசதிக்கேற்பவும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nசில முக்கிய இணைய இதழ்கள் கால அளவு முறையைச் சரியாகப் பின்பற்றி வருகின்றன. இவற்றில் குறிப்பாக தமிழோவியம் , நிலாச்சாரல் , வார்ப்பு போன்ற இணைய இதழ்கள் வாரம் ஒரு முறையும், முத்துக்கமலம் மாதம் இருமுறையும், பதிவுகள் மாதம் ஒரு முறையும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல இணைய இதழ்கள் புதுப்பிக்கப்படும் கால நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅச்சு இதழ்களைப் போல் இணையத்தில் வரும் இதழ்களையும் அதன் உள்ளடக்கத்தில் இருக்கும் கருத்துக்களின் தன்மைகளுக்கேற்ப மூன்று வழியில் வகைப்படுத்தலாம்.\nஆழமான பொருள் நிறைந்த உள்ளடக்கங்களுடன், தகுதியுடையவர்கள் படிக்கக் கூடிய உயர்தரமான இதழ்கள் என்று கருதக்கூடிய இதழ்களை இந்த உட்பிரிவின் கீழ் கொண்டு வரலாம். இந்தத் தன்மையில் மிகக் குறைவான இதழ்களே இருக்கின்றன.\nபொழுதுபோக்கு நோக்கத்துடன் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடையும் தன்மையில்தான் அனைவரும் இருக்கின்றனர். இந்தத் தன்மையில்தான் அதிகமான தமிழ் இணைய இதழ்கள் இருக்கின்றன. பார்ப்பவர்கள் மற்றும் படிப்ப���ர்கள் மனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் தரம் குறைவான இதழ்களைத் தவிர்த்து, பொழுதுபோக்கிற்கு உதவும் அனைத்து வகையிலான இதழ்களும் நடுத்தரமானது என்று வகைப்படுத்தலாம்.\nமனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் வழியில் படங்கள், கதை , கட்டுரை மற்றும் செய்திகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு பார்ப்பவர்கள் மற்றும் படிப்பவர்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்வதுடன் சமூகச் சீர்கேடுகளை உருவாக்கும் தன்மையில் சில இணைய இதழ்கள் இணையத்தில் இடம் பெற்றிருக்கின்றன.\nதேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் இணையச் சிற்றிதழ்கள் (நூல்).\nஇணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல்\nஇணையத் தமிழ் இதழ்களின் துறைசார் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2016, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:16:40Z", "digest": "sha1:SC66BQAUDJH27KNEOII445MXMUTV7YSJ", "length": 25196, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ம. துரைசாமிபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nம. துரைசாமிபுரம் ஊராட்சி (M. duraisamypuram Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1893 ஆகும். இவர்களில் பெண்கள் 981 பேரும் ஆண்கள் 912 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள�� 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வெம்பக்கோட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்ப��்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர�� · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர��� · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/crocodile-swamp-game_tag.html", "date_download": "2019-12-16T07:00:34Z", "digest": "sha1:4MF4N6CQB4AOICIWVEABFDEFHS5O3MR4", "length": 7933, "nlines": 34, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் சதுப்பு விளையாட்டு முதலைக்கு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் சதுப்பு விளையாட்டு முதலைக்கு\nடக் ஆற்றின் மீது செல்கிறது\nசதுப்பு, போக போக போக\nஸ்வாம்ப்: என் வாத்து எங்கே\nஸ்வாம்ப்: என் வாத்து எங்கே - 2\nஆன்லைன் விளையாட்டுகள் முதலை சதுப்பு பல தொடர் சாக்கடைகள் வாழ்க்கை உங்களை அறிமுகப்படுத்தும். , விளையாட குழாய் பழுது ஸ்வாம்ப் தனிப்பட்ட சுகாதாரத்தை கொடுக்க.\nஆன்லைன் சதுப்பு விளையாட்டு முதலைக்கு\nஇனிப்பு மற்றும் வேடிக்கையான குழந்தை முதலை கழுவும் உதவும். முதல் பார்வையில் அவரை பொறுத்தவரை, இது போன்ற ஒரு எளிய பணி மிகவும் சிக்கலான மற்றும் மழுப்பலாக உள்ளது. நீர் அதன் குழாய் சென்று சிக்கி இல்லை. உங்கள் உதவி ஸ்வாம்ப் செய்ய முடியாது இல்லாமல், நீங்கள் ஒரு சுரங்கம் தோண்டி வேண்டும் மற்றும் தண்ணீர் கொடுக்க. ஒவ்வொரு புதிய அளவு, இந்த பணி பல்வேறு வகைகளில் மாற்றப்பட்டு, ஆனால் சாராம்சத்தில் எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறது - முதலை ஸ்வாம்ப் ஐந்து மழை ஆன். இன்னும் வேகம் மாறுபடும் மற்றும் வாய்ப்புகளை. முற்றிலும் மாறுபடுகிறது பொழுதுபோக்கு இலக்கு பார்வையாளர்களை வயது - சிறிய பெரிய அனைவருக்கும் இந்த விளையாட்டுகளில் செலவு நேரம் இன்பம் கிடைக்கிறது. வெறும் ஃபிளாஷ் விளையாட்டு திறக்க மற்றும் இன்பம் பெறுவது தொடங்கும் உங்கள் இலவச முதலை ஸ்வாம்ப் அங்கு எப்போதும் சில வேடிக்கை செய்ய தயாராக உள்ளது. இந்த நீங்கள் ஒரு வேடிக்கை நல்ல மனநிலை மற்றும் நேர்மறை உணர்ச்சிகள் கொடுக்கும். ஒவ்வொரு குழந்தை குளியலறையில் ரப்பர் வாத்து குளிப்பதற்கு நேசிக்கிறார் ஏனெனில் குழந்தைகள் இந்த தலைப்பை, மிக அருகில் இருக்கும். இங்கு அவர் தான் முழுகி, கே ஹீரோ கோரி பணிகளை சமாளிக்க உதவுகிறது அல்ல. நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரம் ஒரு நாள் திறந்திருக்கும், அதனால் நீங்கள் வசதியான ஒரு நேரத்தில் தேர்வு மற்றும் முடிந்தவரை வேடிக்கையாக உள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தில் செய்ய தங்களுக்கு பிடித்த விஷயங்களை இருந்து பெரிய மனநிலை மற்றும் நீங்கள் நேர்மறை உணர்ச்சிகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/05/blog-post_2001.html", "date_download": "2019-12-16T07:01:10Z", "digest": "sha1:WXVF7Q3OJW7IO226UBGILH6UJRGIQJFD", "length": 8656, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "உங்கள் கணணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் பார்க்க", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / உங்கள் கணணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் பார்க்க\nஉங்கள் கணணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் பார்க்க\nஉங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகு��் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.\nநீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.\nவேண்டுமெனில் குறிப்பிட்ட யுஎஸ்பி கருவியை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை நீங்கள் நீக்கம் செய்யப்பட்ட கருவியை செருகினால் அது புதிய கருவியாய் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டு கண்டறியப்படும்.\nUsb Deview என்ற இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் தற்போது செருகப்பட்டுள்ள மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய யுஎஸ்பி கருவிகளின் பெயர், விவரம், வகை, முதன்முதல் செருகிய தேதி, தயாரிப்பாளர் எண், தயாரிப்பு எண்( Product serial )போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.நன்றி\nஉங்கள் கணணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் பார்க்க\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-10-05", "date_download": "2019-12-16T07:42:34Z", "digest": "sha1:EL5DHG6TIBTRJXX5WXA2AIJ6FXW4JNP2", "length": 20069, "nlines": 248, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் குவியல் குவியலாக உடல் உறுப்புகள்\nபிரித்தானியா October 05, 2018\nதாயின் கையால் பலர் முன்னிலையில் மகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கட்டியணைத்து கதறி அழுத பரிதாபம்\nஆடு மேய்த்து படிக்க வைத்த கணவனை பார்த்து மனைவி சொன்ன வார்த்தை\nபக்கிங்காம் அரண்மனை அறையை விட்டு வெளியேறும் பிரித்தானியா மகாராணி\nபிரித்தானியா October 05, 2018\nபிரான்சில் இந்த பகுதியில் கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மக்கள்\nவிமானநிலையத்தில் சிக்கி தவித்த அகதிக்கு அடித்த அதிர்ஷ்டம் ஆனால் அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா\nதேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஹர்பஜன் சிங்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்\n4 வயது சிறுவனை வாஷிங் மிஷி���ுள் வைத்து அடைத்த மாமா காப்பாற்ற போராடிய இளைஞர்களின் பரபரப்பு வீடியோ\nகுருப் பெயர்ச்சி..3 நாட்களுக்கு 15 நிமிடங்கள் இப்படி மட்டும் வணங்கினால் போதும்\nபடவாய்ப்புகள் தருவதாக பலரால் ஏமாற்றப்பட்ட பிரபல நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nபொழுதுபோக்கு October 05, 2018\nசுந்தர் பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இடம் பிடித்த தமிழன்\nமறந்தும் கூட மழைக் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்\nஇலங்கை அணியின் மோசமான செயல்பாடுக்கு என்ன காரணம்\nபெண்களை உடல்ரீதியாக துன்புறுத்திய தம்பதியினருக்கு 13 ஆண்டுகள் சிறை\nகல்லாகி போன பெற்றோரின் மனம்: காட்டுக்குள் கதறி அழுத குழந்தை\n வைரலாகும் குகை மனிதனின் காதல் பதிவு\nதினமும் 15 நிமிடம் மட்டும் நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஅவுஸ்திரேலியாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்\nஅவுஸ்திரேலியா October 05, 2018\nஅன்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்....இன்று நோபல் பரிசு வாங்கி சாதனை\nசச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி\nவீட்டில் செல்வம் பெருக குபேரன் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும் தெரியுமா\nபிரான்ஸ் பாடகரின் அஞ்சலி நிகழ்வு: இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு\nமனைவியை கொலை செய்ய முயற்சிப்பதை நேரலையில் ஒளிபரப்பிய கணவர்\nபிரித்தானியா October 05, 2018\nமார்பகம் தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை: விமர்சித்த ரசிகர்கள்\nபொழுதுபோக்கு October 05, 2018\nஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு உதவும் ரோபோ விரல் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் October 05, 2018\nசுனாமியில் காணாமல்போன குழந்தை: பிணங்களுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட அதிசயம்\nகிட்னியில் கல் வர காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் பொருட்கள்\nசுவிஸ் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிக்கும் செயலி அறிமுகம்\nசுவிற்சர்லாந்து October 05, 2018\nஇளம்பெண் மசாஜ் என ஆசைப்பட்டு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅவுஸ்திரேலியா October 05, 2018\nராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடிப்பு\nபுழல் சிறையில் பிரியாணி சமைக்கும் கைதிகள்.. வைரலாகும் வீடியோ\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு\nகோஹ்லி மற்றும் ஜடேஜா அபார சதம் இந்திய அணி 649 ஓட்டங்கள் குவிப்பு\nதினமும் இந்த பழத்தை 3 துண்டுகள் சாப்பிட்டு வாருங்கள்: உடலில் நிகழும் அற்புத மாற்றங்கள்\nபாரீஸில் தெருவில் வைத்து இளம்பெண்ணை அறைந்த நபருக்கு சிறை\nதிருமணத்திற்கு பின் தெரிந்து போன ரகசியம்: ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த இளம்பெண்\nபூமியின் கீழ் ஆழமான பகுதிகளில் வாழும் உயிரினம்: ஆச்சரியத்தின் உச்சத்தில் விஞ்ஞானிகள்\nஎதற்காக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்: நடிகை நிலானி பேட்டி\nவிளையாட்டுப் போட்டியைப் பார்ப்பதற்காக பணம் சேர்த்த பெற்றோர்: இரண்டு வயது மகன் செய்த செயல்\nகண் பார்வையை தெளிவாக்க தினமும் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்\nசம்மாந்துறை சிறப்பாக நடந்த பத்ரகாளியம்பாளின் பாற்குட பவனி\nஉலகையே ஆச்சரியப்படுத்திய சுவிஸ் ஜனாதிபதி: ஒரு ஆச்சரிய செய்தி\nசுவிற்சர்லாந்து October 05, 2018\nநடிகர் விஜய் அரசியல் பேச்சு: கமல்ஹாசன் கூறிய பதில் என்ன தெரியுமா\nமனைவியை கொலை செய்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்: 18 வருடங்களுக்கு பின்னர் விடுதலை\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்: எங்கு நடக்கிறது தெரியுமா\nவாழ்க்கை முறை October 05, 2018\nதாழ்ந்த சாதியை சேர்ந்த நீ எங்கள் பெண்ணுடன் ஓடிப்போகப்போகிறாயா\nஜேர்மனியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் இனவெறிக் கவிதை\nயாழில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆசியர் தினம் நிகழ்வு\nமனைவிக்காக பதவியை ராஜினாமா செய்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்\nஏனைய விளையாட்டுக்கள் October 05, 2018\nஆங் சான் சூச்சியின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்த கனடா விமர்சனம்\nஅவனை பார்க்க வேதனையாக உள்ளது... என் மகனை கொலை செய்துவிடுங்கள் என கெஞ்சிய பெற்றோர்: கண்கலங்கிய நீதிபதி\nசதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்: இளம் வீரர் பிரித்வி ஷா உருக்கம்\nஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ தினமும் செய்ய வேண்டியவை\nசூரியத்தொகுதிக்கு வெளியே பெரிய அபூர்வ சந்திரன் கண்டுபிடிப்பு\nபாரிசில் வரவிருக்கும் புதிய நடைமுறை\nபல ஆண்களுடன் சுற்றுகிறாய்: நீ என்ன யோக்கியமா தாயை கொலை செய்த மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nபிறந்த குழந்தை: 6 மாதங்கள் கழித்து முகத்தை பார்த்த வீரரின் உணர்ச்சிகரமான வீடியோ\nதமிழகம் வெள்ளத்தில் மூழ்குவது நிச்சயம் அடித்துக் கூறும் புயல் ராமச்சந்திரன்\nவெளிநாட்டில் பாலியல் வன்புண��்வு, கொலையில் ஈடுபட்ட இலங்கையர்கள்: 12 ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை\nஉங்கள் ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nமுகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது: எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியர்கள் அவசரமாக தங்கள் பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க வேண்டும்: ஏன் தெரியுமா\nபிரித்தானியா October 05, 2018\nஉடல் எடையை வேகமாக குறைக்க வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்\nகொடிய விஷப் பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன்: பதற்றத்துடன் பார்வையிடும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/763900", "date_download": "2019-12-16T07:36:36Z", "digest": "sha1:NES7T43DSA5SNEGFDK6SHSJ33S5V4EPK", "length": 5690, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n22:57, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n1,435 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n→‎குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)\n===குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)===\nபெருவிழுங்கிகள் ஒற்றை உயிரணுக்களுடன் இணைந்து [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். இதன்போது [[அழற்சி]]யும் உருவாகும். பல நொதியங்கள், குறைநிரப்பு [[புரதம்|புரதங்கள்]] (complementary proteins), ஒழுங்குபடுத்தும் காரணிகள் (regulatory factors) போன்றவற்றை உருவாக்கும்.
\n[[கிளையுரு உயிரணு]]க்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, [[பிறபொருளெதிரியாக்கி]]யை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, [[பிறபொருளெதிரி]] உருவாக்கப்படும். நிணைநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=901", "date_download": "2019-12-16T08:56:17Z", "digest": "sha1:VGUOAGBODFRB7STSTVX4QXULJUOAJKBW", "length": 2693, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n\"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க.\" என்றாள் சரஸ்வதி.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nபைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2019-12-16T07:44:43Z", "digest": "sha1:Q7PEIVTCWCAUEN4H6OPOEPAYPRECF7YK", "length": 17732, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "ஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லையென’ கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளிகள் உரிய காலத்தில் திறக்கப்படுவது அவசியம்தான். ஆனால், அதேநேரத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறந்தால் உரிய முறையில் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தரப்படுமா என்கிற ஐயம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளது.\nஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கிற மாநில அரசு, அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி���ள் அனைத்திலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாயிலாக போர்க்கால அடிப்படையில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவது உட்பட நடவடிக்கைகளை மேற்கொண்டு, பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்.\nஇத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே பள்ளிகள் அனைத்திலும் தண்ணீர் வசதி செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஅடிப்படை வசதிகள் அரசுப் பள்ளி கழிப்பறை குடிநீர் வசதி\t2019-05-31\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமத்திய பாஜக அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100258", "date_download": "2019-12-16T07:48:22Z", "digest": "sha1:LAVRSF6YQBZ5C3JDEUHYN26XGHXHTX2D", "length": 9870, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் மலையாள நூல்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n[படம் என் தீவிரவாசகியான ரம்யாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து. ரம்யா நான் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தபோது பள்ளி மாணவி. அன்றுமுதலே தொடர்பில் இருக்கிறார்\nஉங்கள் நூல்கள் மலையாளத்தில் ஏராளமாக வந்துள்ளன. ஒரு புத்தகக் கண்காட்சியில் நிறைய நூல்களை பார்த்தேன். ஒரே நூலே பலர் வெளியிட வந்துள்ளது என நினைக்கிறேன். என்னென்ன நூல்கள் வந்துள்ளன\nமலையாளத்தில் வெளிவந்துள்ள நூல்கள் 1. நெடும்பாதையோரம் 2.உறவிடங்கள் 3 நூறுசிம்ஹாசனங்கள் 4 ஆனடோக்டர்\nமிகக்குறைவாகவே நூல்கள் வந்துள்ளன. காரணம் என்னால் மலையாளத்தில் தட்டச்சு செய்யமுடியாது. கையால் எழுதுவது கடினம். ஆகவே நான் மலையாளத்தில் மிகக்குறைவாக எழுதுபவன். குறைவாக எழுதினாலும் மலையாளத்தில் பிற எவரிடமும் இல்லாத தனித்த மொழிநடை ஒன்று எனக்கு உண்டு என்று விமர்சகர்கள் சொல்வார்கள். என் நூல்கள் மலையாளத்தில் ஆயிரக்கணக்கில் விற்றுள்ளன. குறிப்பாக நூறுசிம்ஹாசனங்கள் இரண்டுலட்சம் பிரதிகளைத் தொடுகிறது. யானைடாக்டர் விரைவில் அதை அடையும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\nஅருகர்களின் பாதை 13 - அஜந்தா\nபல்லவ மல்லை - சொற்பொழிவு அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:48:29Z", "digest": "sha1:73H5RK4R6S5XWVSUIJXKVQ6IWAPAGI6C", "length": 19747, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஸ்லாம் News in Tamil - இஸ்லாம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசீர்திருத்தம், ஒரு சமூக சேவை\nசீர்திருத்தம், ஒரு சமூக சேவை\nசமூக சீர்திருத்தம் என்பது ஏதோ ஒருமணி நேரத்தில் முடிந்து போய் விடக்கூடிய நிகழ்வு அல்ல. நாள்தோறும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யவேண்டிய பெரும் அறப்பணி அது.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சத்தியங்களில் நேர்மையாக இருப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.\nஏதேனும் பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி உங்களுக்குக் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ளுமுன் அச்செய்தியைக் கொண்டு வருபவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.\nபெரும் பாவங்களுக்கும், சிறு பாவங்களுக்கும் பரிகாரங்கள் இஸ்லாத்தில் உண்டு. அவைகளை முறையாக நிறைவேற்றும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.\nதிருக்குர்ஆனில் புவியியல், கணக்கியல் வானவியல், கருவியல் விஞ்ஞானவியல், மெஞ்ஞானவியல் போன்ற அனைத்து இயல்களும் நிறைந்து காணப்படுகிறது.\n‘நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)\nஇஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன.\nநன்மையான காரியங்களில் மட்டும்தான் பொறுப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தீமையான காரியங்களில், இணைவைப்பான செயல்களில், கெடுதலான விஷயங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.\nஉமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும்.\nஇனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: நம்பகத்தன்மை\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நம்பகத்தன்மை’ குறித்த தகவல்களை காண்போம்.\nநல்வழி காட்டும் நபிகள் நாயகம்\nநாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.\nஇறை நம்பிக்கைகளில் ஒன்றான சமாதானம் பேசுவது\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சமாதானம் பேசுவது’ குறித்த தகவல்களை காண்போம்.\nஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் மிகச்சிறப்பான முறையில் வழிகாட்டுகிறது.\n‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)\nஆன்மிக உயிரோட்டத்தின் கருவி திருக்குர்ஆன்\nமனிதன் உயிர்வாழ காற்று தேவைப்படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப்படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது.\nசுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nநோயிலிருந்து தமது உடலை பாதுகாத��திட நினைப்பவர் தாம் வசிக்கும் இடத்தையும், தமது சுற்றுச்சூழலையும் தாம் பயன்படுத்தும் தளவாட சாமான்களையும் சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nபொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது.\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nநீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.\n“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.\nஉலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=40604", "date_download": "2019-12-16T08:56:39Z", "digest": "sha1:MX3YIE6OK2Y4UJI36IZTLQEHYCYFLRYL", "length": 8524, "nlines": 116, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பாதுகாவலருக்கு, ‘பளார்’: | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/pangaj sathurvathisiva raj sing sowganசர்தார்பூர்பங்கஜ் சதுர்வேதிம.பி.முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்\nம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரசாரக் கூட்டத்தில் தன் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்கு, உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சர்தார்பூர் நகரில், சிவ்ராஜ் சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கு, ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய, சிவ்ராஜ் சிங் சவுகான், தன் பாதுகாவலரை கோபமாக கன்னத்தில் அறைந்தார்; பின், அவரை அங்கிருந்து போகும்படி தள்ளி விட்டார். சிவ்ராஜ் சிங் சவுகான், தன் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த வீடியோ,\nசமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு, காங்., கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, காங்., செய்தித் தொடர்பாளர், பங்கஜ் சதுர்வேதி, ‘டுவிட்டரில்’ கூறியதாவது: பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு போலீஸ்காரரை, முதல்வர் சவுகான் அறைந்துள்ளார். போலீஸ்காரரை, கடமையை செய்ய விடாமல் அடித்துள்ள முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யாதது ஏன் உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவ நேரிடும் என்ற விரக்தியில், பாதுகாவலர் கன்னத்தில், சிவ்ராஜ் சிங் சவுகான் அறைந்துள்ளார்.\nTags:pangaj sathurvathisiva raj sing sowganசர்தார்பூர்பங்கஜ் சதுர்வேதிம.பி.முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்\nமாபெரும் தலைவர், திரையுலகின் அடையாளம் திரு எம்.ஜி.ஆர்\nபத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல இயக்குநராக எம்.வி.வி.எஸ்.மூர்த்தி பொறுப்பேற்பு\nஒரு விஷயம் பிடித்ததால் தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – நடிகர் கார்த்தி\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகி���ார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indians-loss-qualify-50m-rifle-prone-qualification-event/", "date_download": "2019-12-16T08:10:15Z", "digest": "sha1:HH5ITC2Q6LRTARRCGK3JKDPASSBCEMVH", "length": 12086, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீ., ‘ரைபிள் புரோன்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங், செயின் சிங் தோல்வி அடைந்தனர்.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., ‘ரைபிள் புரோன்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ககன் நரங், செயின் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் ஆனால், ககன் நரங் 623.1 புள்ளிகள் பெற்று 13வது இடத்தையே பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் செயின் சிங் 619.6 புள்ளிகளுடன் 36வது இடத்துக்குத்தான் வந்தார்.\nஇதனால் இருவரும் இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர்.\nதுப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி வீரர்கள் உட்பட, பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தோல்வியை தழுவி வருகிறார்கள்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகனவு தகர்ந்தது: பதக்கத்தை தவறவிட்டார் பிந்த்ரா\n2வது தங்க��்: உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தல்\nஒலிம்பிக்: இந்தியா பங்குபெறும் இன்றைய போட்டிகள்\nTags: Indians, loss, qualify, rifle prone, sports, இந்திய வீரர்கள், இழப்பு, தகுதி சுற்று, துப்பாக்கிச்சுடுதல், விளையாட்டு\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mixed-marriage-girls-tortured-frightened-woman-who-fled-info/", "date_download": "2019-12-16T07:56:52Z", "digest": "sha1:MMA25NB6J7ONX2XM7BEFSI5RYEYTPJYO", "length": 16245, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "கலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை! தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»கலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்\nகலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்\nகலப்பு திருமணம் செய்யும் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர் என, அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\\\nகலப்பு திருமணம், கவுரவ கொலைகள் தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. வறட்டு கவுரவமும் சாதிய வெறியும் இதற்கு துணை போகின்றன.\nபெரும்பாலான கலப்பு திருமணங்கள் கவுரவ கொலைகளியே முடிகிறது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் த��ணைபோவதுதான் வேதனையான விசயம்.\nஅதுபோல ஒரு நிகழ்வுதான் தற்போது நடைபெற்றுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள முரளி ஊராட்சி சித்தாகவுண்டனூரைச் சேர்ந்தவர் நகலடி பெரியசாமி என்வரது மகள் 19 வயதான நவீனா. கல்லூரி மாணவி. இவருக்கும் படித்து வரும் கல்லூரிப் பேருந்தின் ஓட்டுனர் வெள்ளையம்பாளையம் பெரியண்ணன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஜூலை 11ம் தேதி மேட்டூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.\nதான் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது குறித்து நவீனா கூறியதாவது:\nநான் கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். அதையடுத்து, தொட்டிபாளையத்தில் உள்ள எனது கணவரின் சகோதரி வீட்டில் வசித்து வந்தோம்.\nஇரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த என்னை எனது உறவினர்கள் கடத்திச் சென்றனர். ஈரோடு திண்டலில் உள்ள திருமண தகவல் மையத்தில் விட்டனர். முன்னதாக, எனது வயிற்றில் வளரும் கருவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கலைத்னது விட்டனர்.\nஅங்கு துளசிமணி என்பவரும், அவரது கூட்டாளிகளும் என்னை அடித்து துன்புறுத்தி, எங்கள் இனத்திலேயே ஒருவரை திருமணம் செய்து கொள்ள அச்சுறுத்தினர்.\nஎன்னைப் போலவே ஏழு பெண்களை அங்கு அடைத்து வைத்திருந்தனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு காவலாக இருந்தவர்களை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, 5 பேர் அங்கிருந்து தப்பி வந்து விட்டோம். இருவர் அங்கேயே மாட்டிக் கொண்டனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என்றார்.\nஇதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியதாவது:\nநவீனாவை மீட்க ஆள்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். இந்த மாதம் 3-ஆம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோது, அங்குள்ள காவல் ஆய்வாளர் நவீனாவுக்கு 15 நாள்களுக்கு வர முடியாதபடி காய்ச்சல் உள்ளதாக போலியான சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.\nநீதிமன்றத்தில் பொய்யான தகவல் தந்த காவல் ஆய்வாளர் மீதும், மருத்துவச் சான்று அளித்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, நவீனாவை சித்ரவதை செய்தவர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஹைதரபாத் ஏழை முஸ்லிம் சிறுமிகள் விற்பனைக்கு : 4 வார ஒப்பந்த மனைவி\n”மைனர்” பெண்ணை கல்யாண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது\nகே.ஜி.ஹள்ளி பாலியல் தொந்தரவு: கள்ளக்காதல் ஜோடிகளின் நாடகம் அம்பலம்\n. தமிழ்நாடு, தப்பி வந்த, திடுக்கிடும், பெண், பெண்கள்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/222906?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:21:54Z", "digest": "sha1:SXKLXBXQWKZHVHNOFYKHPUV3RZXAGIHV", "length": 9156, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பிளாஸ்டிக் பாவனையை தவிர்க்கவும்: வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிளாஸ்டிக் பாவனையை தவிர்க்கவும்: வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை\nபிளாஸ்டிக் பாவனையை தவிர்க்குமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் இன்று கருத்து தெரிவிக்கும் போது,\nஎமது பிரதேசங்களில் தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பித்துள்ளன. எனவே தூரதேசங்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உள்ளூர் வாசிகள் என பலரும் ஆலயத்திற்கு சென்று வருகின்றனர்.\nஅவ்வாறு செல்பவர்கள் இறைவனுக்கு அர்ச்சனை செய்யும் பொருட்டு அர்ச்சனை கூடைகளை பெற்று அதனை கோவிலில் கொடுத்து அர்ச்சனை செய்வது வ��மையான செயல்.\nஆனால் தற்போது தென்னிலங்கை மற்றும் பல பாகங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தந்து இந்த விழாக் காலங்களில் தங்கள் பொருட்களை விற்றுக் கொள்கின்றனர்.\nஇதனால் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதனால் அவற்றின் பாவனைகள் அதிகரிக்கிறது.\nஎனவே ஆலயங்கள் உள்ளூர் உற்பத்தியினை மேம்படுத்த வேண்டும். பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை கூடைகளை விற்பதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க செய்யலாம்.\nஅத்தோடு அதனை ஜீவனோபாயமாக செய்பவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம். எனவே பிளாஸ்டிக்கை விட இவை விலை கூடினாலும் பரவாயில்லை.\nஇதனாலேயே எம்மவர் யாரோ தமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்வார்கள்.\nஎனவே வெளியில் இருந்து வியாபாரிகளையோ அல்லது பிளாஸ்டிக் பொருட்களையோ ஆலய சூழலுக்குள் அனுமதியாதீர்கள் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedanver.blogspot.com/2010_04_28_archive.html", "date_download": "2019-12-16T08:32:11Z", "digest": "sha1:NORNQ3NO3GJELCUG4LSEIEYJTZKUWZTW", "length": 12860, "nlines": 424, "source_domain": "ahamedanver.blogspot.com", "title": "நல்வரவுக்கு நன்றி..!: Apr 28, 2010", "raw_content": "\nகற்றது கால்குலேட்டர் அளவு.. கல்லாதது கணிப்பொறி அளவு\nஇங்கு காற்றில் மிதக்க வைத்தான்....\nதந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்....\nஅட்டை பூச்சி போல நாம்\nஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க\nபின் எலும்பு கொண்டு போற்றினான்...\nநம் தாயின் இரத்த வகை\nசெவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்....\nமண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க\nநம் தாயின் பாலை நமக்கு\nஅதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்....\nஇவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த\nநான் இல்லாமல் எதுவும் இல்லை என்கிறாயே..\nபிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன..\nவிண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்\nஎல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே......\n10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ. (1)\nEID AL ADHA MUBARAK - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nEid Mubarak - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (3)\nஅபாயம்.... கொசு விரட்டி (1)\nஅழகு தமிழில் கணினி கலைச் சொற்கள் (1)\nஇரண்டு அணா நாணயம் (1)\nஇஸ்லாமிய சட்ட உதவி கோரும் ஆஸ்திரேலிய பெண்மணி (1)\nஉலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு (1)\nகாய்... கறி... கனி... (1)\nகுட்டப்பன்கள் எல்லாம் எட்டப்பன்கள் (1)\nதெரியாது - முடியாது - கிடையாது (1)\nபயனுள்ள பல தகவல்கள் (1)\nபல பயனுள்ள டிப்ஸ் :-) (1)\nபாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம் - WE WILL RE-BUILD BABRI MASJID (1)\nபுனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nமச்சு-பிச்சு மலை மர்மம் (1)\nரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=3471&sr=posts", "date_download": "2019-12-16T08:02:16Z", "digest": "sha1:FS6B3XK27EMR4NVVARFTKGAAOUZ2ZLEF", "length": 2747, "nlines": 62, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/temples-10.html", "date_download": "2019-12-16T08:13:28Z", "digest": "sha1:VVWALLWNFQR3D7DM3EQT5E7RVP6NQACY", "length": 18725, "nlines": 68, "source_domain": "www.siruvarmalar.com", "title": "தண்டீஸ்வரர் கோவில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசென்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது, வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயமாகும். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான்.\nஇதனால் பிரம்மா நடத்��ி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.\nசேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது.\nமுனிவர்கள் வேள்வி நடத்தியதால் இத்தலம் வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள். இத்தலத்து ஈசனுக்கு தண்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான்.\nஉடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார்.\nஇழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.\nஇத்தலத்துக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன் இங்கு 10-ம் நூற்றாண்டில் தண்டீஸ்வரருக்கு கோவில் கட்டினார். அதை உறுதிபடுத்தும் கல்வெட்டுக்கள் கருவறை சுவர்களில் உள்ளன. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது.\nகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் இடது பக்கம் பெரிய மண்டபத்தில் விநாயகரை காணலாம். அவரை வணங்கிவிட்டு வழக்கம் போல கொடிமரம், பலி பீடம், சற்று தலை குனிந்த நந்தியை தரிசனம் செய்து கருவறை நோக்கி சென்றால் இரு புறமும் விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகரை காணலாம்.\nகருவறையில் தண்டீஸ்வரர் கிழக்குப் பார்த்து இருக்கிறார். அவரை கண்குளி�� தரிசனம் செய்துவிட்டு கோஷ்டத்தை சுற்றி வந்தால் முதலில் வேத விநாயகரைப் பார்க்கலாம். கையில் 4 வேதங்களுடன் இருப்பதால் இவரை வேதவிநாயகர் என்கிறார்கள். அடுத்து குபேர மூலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.\nஇவரை குபேர தெட்சிணாமூர்த்தி என்றும், யோக தெட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அதற்கு முன்னதாக சண்டீகேஸ்வரர் அருகில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியரை ஒருசேர தரிசிக்கலாம்.\nஅதோடு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளின் விமானங்களை கண்டு களிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நால்வர் உள்ளனர். மூன்றாம் கோபுர வாசல் அருகே கணேசர், கார்த்திகேயன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், மீனாட்சி சோமசுந்தரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.\nஅங்குள்ள சொற் பொழிவு மண்டபம் அருகில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் நாகர் சிலைகள், நர்த்தன கண்ணன் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். 16-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் அப்பைய தீட்சிதர் தனி சன்னதி கட்டி தாயார் ஸ்ரீகருணாம்பிகையை நிறுவினார்.\nஅம்பாள் தெற்கு நோக்கி காட்சித் தருகிறாள். தாயார் சன்னதியில் திருவேற்காடு, மாங்காடு தலத்தில் பதிக்கப்பட்டிருப்பது போன்று ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு வாசல் மூடப்பட்டே இருக்கும். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் திறக்கிறார்கள்.\nமேற்கு பகுதியில் எமன் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரு தடவை காஞ்சி பெரியவர் இத்தீர்த்த குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து தன் கனகாபிஷேகத்துக்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்காக வேளச்சேரியை சுற்றிலும் ஏராளமான சொத்துக்களை சோழ மன்னர்கள் கொடுத்திருந்தனர்.\nசித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், நடராஜர் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி என எல்லா பண்டிகைகளும் இங்கு சிறப்பாக நடக்கின்றன.\nபங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வரும் திங்கட்கிழமை முதல் மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தை மாதம் முதல் தேதி இத்தலத்தில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது.\nஎமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இத்தலத்தில் அறுபது, எண்பதாம் திருமணம் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதோடு ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகிறது.\nவேண்டுதல் நிறைவேற தண்டீஸ்வரர், கருணாம் பிக்கை, வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடலாம். வழிபாடு மற்றும் பலன்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை ஆலய குருக்கள் குமார சாமி சிவாச்சாரியாரை 9884402525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.\nசிதம்பரம் சுவாமிகள் என்ற மகான் 18-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் தங்கி இருந்து பல திருப்பணிகள் செய்து வந்தார். இந்த ஆலயத்தின் தேரை உருவாக்கியது இவர்தான். இவர் ஒரு தடவை மற்ற கோவில்களுக்கும் செல்லலாம் என்று தலயாத்திரை புறப்பட்டார்.\nஅப்போது மிகப் பெரிய பாம்பு ஒன்று தோன்றி அவரைத் தடுத்ததாம். இதனால் சிதம்பரம் சுவாமிகள் தன் கடைசி மூச்சுவரை இத்தலத்திலேயே சேவை செய்து இறந்து விட்டார். அவரது ஜீவசமாதி இத்தலத்தினுள் உள்ளது.\nகன்னிபெண்களை காப்பற்ற அமர்ந்த நிலையில் வீரபத்திரர்:\nஎல்லா சிவாலயங்களிலும் வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பாளர். ஆனால் இத்தலத்தில் கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் கன்னிப் பெண்களை பாதுகாப்பவராக கருதப் படுகிறார். ஒரு தடவை சப்த கன்னியர்கள் அசுரனை அழிக்கச் சென்றனர்.\nதவறுதலாக அவர்கள் ஒரு மகரிஷியை கொன்று விட்டனர். இதை அறிந்த அந்த அசுரன் சப்த கன்னியர்களை கொல்ல முயன்றான். அவர்களை காப்பாற்ற சிவபெருமான் வீரப்பத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் அந்த அசுரனை அழித்து சப்த கன்னியர்களைக் காப்பற்றினார்.\nஅதை பிரதிதிபலிக்கும் வகையில் சப்த கன்னியர்கள் அருகில் வீரபத்திரர் அமர்ந்த நிலையில் உள்ளார். பீடத்தில் நந்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக தயார், எத்தகைய அநீதிதி இழைத்தாலும், இந்த வீரபத்திரருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், தங்களுக்கு நேர்ந்த துயரம் தீரும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, சப்தகன்னியர் சன்னிதியை “செல்லியம்மன் சன்னதி” என்று பெண்கள் அழைக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/103826/", "date_download": "2019-12-16T07:48:16Z", "digest": "sha1:SVTRUEDQQAIGF3INZAS6LB6ME7UD2HNJ", "length": 10041, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி – பலரைக் காணவில்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி – பலரைக் காணவில்லை\nவியட்நாமில் கடந்த சில வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியே இவ்வாறு 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.\nமேலும் ஆபத்தான பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகளில் 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர எனவும் விரைவில் மீட்புப் பணி முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளம் மற்றும் புயல் காரணமாக் ஏற்படும் நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTags13 killed 13 பேர் பலி landslides missing Vietnam காணவில்லை பலரைக் வியட்நாமில் . நிலச்சரிவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலை நடத்துவதே சிறந்த வழி\nஇலங்கைகான நிதியுதவியை, சர்வதேசநாணநிதியம் இடைநிறுத்திய���ள்ளது…\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் December 16, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்… December 16, 2019\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்… December 16, 2019\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது… December 16, 2019\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது December 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/oct/07/sri-lanka-beat-pakistan-and-clinch-t20-series-3249873.html", "date_download": "2019-12-16T08:18:13Z", "digest": "sha1:N7Q22UN6325CXTEPRCE5SPJK3MO3X3ZF", "length": 11021, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nடி20 தொடரை வென்றது இலங்கை: பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி\nBy DIN | Published on : 07th October 2019 11:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி\nபாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.\nபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தல��� 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வென்றது.\nஇதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி டி20 தொடர் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று 2-வது ஆட்டம் நடைபெற்றது.\nஇதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபட்சே 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அதிரடியில் மிரட்டினார்.\nஇதையடுத்து, 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இதனால், அந்த அணி 11 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது வந்த வேகத்தில் அதிரடி காட்டி மிரட்டினார்.\nஆனால், அந்த அணி 50 ரன்களைக் கடந்தபோது மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அகமது ஷஸாத் 13, உமர் அக்மல் 0, சர்ஃப்ராஸ் 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 52 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் திணறியது.\nஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், பாகிஸ்தான் அணி மீண்டும் சரிவைச் சந்தித்து விக்கெட்டுகளை இழந்தது.\nஇதனால், அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇலங்கை அணித் தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nமுதலிரண்டு டி20 ஆட்டத்திலும் வென்றதன் மூலம், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 தொடர் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம�� செய்துகொள்ளுங்கள்\nசெங்து-குய்யாங் உயர்வேகத் தொடர்வண்டி சேவை தொடக்கம்\nபறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்\nசீனப் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் சமையல் போட்டி\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2019-12-16T07:13:05Z", "digest": "sha1:GIB5ZU7ZVJ6QR5WCSY6AX3PSIUQDOF5M", "length": 27958, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "பன்னிரு படைக்களம்", "raw_content": "\nCategory Archive: பன்னிரு படைக்களம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n[ 8 ] இந்திரப்பிரஸ்தத்திற்கு மேற்கே யமுனைக்கு அப்பால் மரக்கூட்டங்களின் நிழற்கடலுக்குள் சூரியன் சிவந்து மூழ்கத்தொடங்கினான். நகரின் அனைத்து காவல்கோட்டங்களிலும் மாலையை அறிவிக்கும் முரசுகள் முழங்கின. சங்குகள் கடல் ஒரு பறவையெனக் குரல்கொண்டதுபோல் கூவி அமைந்தன. ராஜசூயப்பந்தலின் அருகே பெருங்கண்டாமணி ஓங்காரமெழுப்பி ரீங்கரித்து ஒடுங்கியது. வேள்வித்தீயிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட அனலால் நகரின் கொற்றவை ஆலயத்தில் முதல்விளக்கு ஏற்றப்பட்டது. ஒன்றிலிருந்து ஒன்றென அந்நெருப்பு பரவி முக்கண்ணன் ஆலயத்திலும் முழுமுதலோன் ஆலயத்திலும் உச்சியிலமைந்த இந்திரனின் பேராலயத்திலும் விளக்குகளாக சுடர்கொண்டது. அரண்மனையிலும் தெருக்களிலும் …\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், கிருஷ்ணன், சகதேவன், சிசுபாலன், தருமன், திரௌபதி, தௌம்யர், நிஸாமர், பீமன், பீஷ்மர், பைலர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59\n[ 6 ] விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த ���தையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான். அவன் விழித்தெழுந்து உடலை அசைத்த …\nTags: கர்ணன், சிசுபாலன், ஜயத்ரதன், தருமன், திரௌபதி, தௌம்யர், பைலர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58\n[ 4 ] உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும் அவற்றின் அரசியல்விளைவுகளையும் குறித்து சொல்லாடினர். அவர்களை நாடிவந்த சூதரும், பாணரும், விறலியரும் பணிந்து “திருமகள் உடலை நிறைக்கையில் கலைமகள் உள்ளத்தில் அமரவேண்டும் என்கின்றன நூல்கள்… பெருங்குடியினரே, இத்தருணம் பாடலுக்கும் இசைக்கும் உரியது” என்றனர். அவர்களை முகமனுரைத்து அரசநிகழ்வுகளை பாடும்படி …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், ஜயத்ரதன், துரியோதனன், பிரசண்ட மத்தர், பிரபாகரர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n[ 3 ] இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம் ஓம்” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி கைகூப்பி விண்ணகத்தை நோக்கி “எந்தையரே, தெய்வங்களே, அருள்க” என்று கூவினர். ஒற்றைக்குரலென திரண்ட அம்முழக்கம் எழுந்து வேள்விச்சாலையை சூழ்ந்தது. பைலர் தருமனின் அருகே சென்று வணங்கி அவர் ஆணையை கோரினார். இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடி வெண்குடை கவித்து கையில் …\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், கர்ணன், தருமன், திருதராஷ்டிரர், திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், தௌம்யர், பகதத்தர், பீமன், பீஷ்மர், பைலர், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத��து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\nபகுதி ஒன்பது : மார்கழி [ 1 ] மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய கொம்புகள் அவிந்து, கார்வை நகருக்குள் முரசுக் கலத்திற்குள் ரீங்காரம் என நிறைந்திருக்க அரண்மனை முகப்பின் செண்டுவெளியில் அமைந்த ராஜசூயப்பந்தலின் அருகே மூங்கிலால் கட்டி உயர்த்தப்பட்ட கோபுரத்தின்மீது அமைந்த பெருங்கண்டாமணியின் நா அசைந்து உலோக வட்டத்தை முட்டி “இங்கே\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், சகதேவன், சௌனகர், தருமன், திரௌபதி, தௌம்யர், நகுலன், பீமன், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55\n[ 22 ] சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள். சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி …\nTags: கராளமதி, சபரி, சிசுபாலன், சுருதகீர்த்தி, சூக்திமதி, தமகோஷர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54\n[ 20 ] வழக்கமான கனவுடன் சுருதகீர்த்தி விழித்துக்கொண்டாள். நெடுந்தொலைவிலென ஒரு யானையின் பிளிறலை கேட்டாள். அது ஒரு மன்றாட்டுக்குரலென ஒலித்தது. கோட்டையின் மேற்குப் பக்கமிருந்த கொட்டிலில் இருந்து முதிய பிடியானையாகிய சபரி பிளிறுகிறது என்று மேலும் விழிப்புகொண்ட பின்னரே அவள் சித்தம் அறிந்தது. நெடுநாட்களாகவே அது நோயுற்றிருந்தது. முதுமை உலர்ந்த சேற்றிலிருந்து புதைந்து மட்கிய மரத்தடிகள் எழுந்து வருவதுபோல அதன் உடலில் எலும்புகள் புடைத்தெழச்செய்தது. கன்ன எலும்புகள் எழுந்தபோது முகத்தில் இரு ஆழமான குழிகள் விழுந்தன. நெற்��ிக்குவைகள் …\nTags: கதாதன்வர், கிருதபர்வர், குந்தமர், சக்ரகீர்த்தி, சபரி, சுருதகீர்த்தி, சூக்திமதி, தமகோஷர், தேவவாகர், ருதுவனம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 53\n[ 17 ] சூக்திமதியின் அரண்மனை மகளிரறையில் நடந்த தொடர் குடியமைவுச் சடங்குகளிலும், மங்கலநிகழ்வுகளிலும் சேதிநாட்டுக் குடித்தலைவர்களின் துணைவியரும், வணிகர்களின் மனைவியரும், மூதன்னையரும் புதிய அரசியை வந்து பார்த்து வணங்கி பரிசில் கொடுத்து மீண்டனர். அந்நிகழ்வுகளில் தான் இருந்த கூடத்திலும் உள்ளறையிலும் எங்கும் உடனிருந்த விசிரையை கண்டதாகவே பத்ரை காட்டிக்கொள்ளவில்லை. அந்த முழுமையான புறக்கணிப்பே அவள் விசிரையை உள்ளூர எத்துணை பொருட்படுத்துகிறாள் என்பதை அனைவருக்கும் காட்ட சேடியரும் செவிலியரும் விழிகளுக்குள் நோக்கிக் கொண்டனர். அவள் தன்னை புறக்கணிப்பதை …\nTags: சிசுபாலன், சூக்திமதி, நிஸ்ஸீமர், பத்ரை, பீமன், மத்தசேனன், விசிரை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52\n[ 16 ] எதிர்பார்த்தது போலவே விசால நாட்டு மன்னர் சமுத்ரசேனரிடமிருந்து தமகோஷர் அனுப்பிய மணத்தூதை மறுத்து ஓலை வந்தது. தமகோஷர் தன் அவையில் அமர்ந்து தூதன் கொண்டுவந்த அந்த ஓலையை ஓலைநாயகத்திடமிருந்து வாங்கி மும்முறை சொல்கூர்ந்து வாசித்தபின் இதழ்கோட புன்னகைத்து அருகிலிருந்த அமைச்சரிடம் அளித்தார். குலமுறை கிளத்தல்களுக்கும் முறைமைச் சொற்களுக்கும் நலம் உசாவல்களுக்கும் பின்னர் தன் மகள் பத்ரைக்கு மாளவம், வங்கம் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் மணவிழைவுச் செய்திகள் வந்திருப்பதாகவும், தூயகுருதி கொண்ட ஷத்ரியர்களை மறுத்து …\nTags: சிசுபாலன், சித்ரசேனர், சுருதகீர்த்தி, சூக்திமதி, சேதி நாடு, தமகோஷர், நிஸ்ஸீமர், பத்மசேனன், பத்ரை, விசால நாடு, விசிரை, வைசாலி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\n[ 14 ] யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ நாட்டுக்கு கரவுருவாடலுக்குச் சென்றிருந்த இளைய யாதவருக்காக அவர்கள் காத்திருந்தனர். பலராமர் “அவனுக்காக காத்திருக்கவேண்டியதில்லை. யாதவரே, என் தோள்களுக்கு அவ்விழிமகன் நிகரல்ல. அவன் தலையை நான் உடைக்கிறேன்” என்று சூளுரைத்தார். அக்ரூரர் “எளிய முடிவல்ல இது. எதையெண்ணி அவன் இதைச்செய்தான் …\nTags: அக்ரூரர், கராளமதி, சாத்யகி, சிசுபாலன், சுருதகீர்த்தி, சூக்திமதி, சேதிநாடு, தமகோஷர், பஃப்ரு, பலராமர், மதுரா, வசுதேவர், விசிரை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 14\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்...\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாம��ர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/wp-content/plugins/gtranslate/url_addon/gtranslate.php?glang=ta&gurl=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2019-12-16T08:58:11Z", "digest": "sha1:GFXJNKDWJKYSEIJDVZD4EOTABUQOJ4GR", "length": 12394, "nlines": 111, "source_domain": "www.martinvrijland.nl", "title": "ABONNE TO BE ABOUT: Martin Vrijland", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nதொடர்ந்து உங்கள் ஆதரவை அவசரமாக தேவை. இந்த தளத்தில் சேர நீங்கள் ஒரு நன்கொடை மார்ட்டின் வர்ஜண்ட் வேலை ஆதரவு. ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு செய்தி செய்திகளையும் வாசிப்பதற்கும் நீங்கள் விரும்பினால், உங்கள் ஆதரவு மிகவும் வரவேற்கத்தக்கது. நீங்கள் எவ்வளவு நன்கொடை செய்ய விரும்புகிறீர்களோ அது உங்களுடையது. ஒரு உறுப்பினராக இருப்பதன் மூலம் நீங்கள் என்மீது உள்ள அனைத்து தாக்குதல்களிலும் தப்பித்துக் கொள்ள உதவுவீர்கள்.\nஉள் நுழை ஏற்கனவே உறுப்பினர் உறுப்பினரை புதுப்பிக்க அல்லது மாற்றுதல்.\nஉங்கள் உறுப்பினர் நிலை தேர்வு செய்யவும்\nஒரு முறை நன்கொடை - € 50,00 - வரம்பற்ற\nமாத உறுப்பினர் - € 2,00 - மாதம் மாதம்\nநீங்கள் ஒரு உறுப்பினராகி மாதத்திற்கு € 2 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nமாதாந்த உறுப்பினர் வாங்குபவர் - € 5,00 - மாதம் மாதம்\nநீங்கள் ஒரு உறுப்பினராகி மாதத்திற்கு € 5 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nமாத உறுப்பினர் வெள்ளி - € 10,00 - மாதம் மாதம்\nநீங்கள் ஒரு உறுப்பினராகி மாதத்திற்கு € 10 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nமாத உறுப்பினர் தங்கம் - € 20,00 - மாதம் மாதம்\nநீங்கள் ஒரு உறுப்பினராகி மாதத்திற்கு € 20 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nஆண்டு உறுப்பினர் - € 25,00 - வரம்பற்ற\nநீங்கள் ஒரு உறுப்பினராகி வருடத்திற்கு € 25 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nஆண்டு உறுப்பினர் வாங்குபவர் - € 65,00 - வரம்பற்ற\nநீங்கள் ஒரு உறுப்பினராகி வருடத்திற்கு € 25 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nவருடம் உறுப்பினர் வெள்ளி - € 125,00 - வரம்பற்ற\nநீங்கள் ஒரு உறுப்பினராகி வருடத்திற்கு € 25 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nவருடம் தங்கம் - € 250,00 - வரம���பற்ற\nநீங்கள் ஒரு உறுப்பினராகி வருடத்திற்கு € 25 ஐ நன்கொடையாக வழங்குகிறீர்கள்\nதள்ளுபடி குறியீடு\t- செல்லுபடியாகும் - தவறானது\nஉங்கள் கட்டண முறை தேர்வு செய்யவும்\nபேபால்\t கடன் / பற்று அட்டை\t பற்று சேகரிப்பு (iDEAL வழியாக அங்கீகாரம்)\nதனியுரிமைக் கொள்கையை நான் ஏற்கிறேன்\nஜூலை 2017 மூலம் பார்வையாளர்கள்\nபைபிள் ஏற்கனவே பாலின-நடுநிலை வகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாலின-நடுநிலை குர்ஆனிலும் வேலை செய்யப்படுகிறது\nபோரிஸ் ஜான்சனின் லாபம் நெக்ஸிட்டின் முன்னோடி\nஊதா வெள்ளி: எல்ஜிபிடிஐ பிரச்சாரத்தால் பள்ளிகளில் குழந்தைகள் எப்படி அதிகமாக உள்ளனர்\nமறு கல்வி முகாம்களைக் கட்ட அரசியல் ஆலோசகர் முன்மொழிகிறார்\nகுழந்தைகள் மீது செலுத்தும் அழுத்தம் மகத்தானது\nguppy op பைபிள் ஏற்கனவே பாலின-நடுநிலை வகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாலின-நடுநிலை குர்ஆனிலும் வேலை செய்யப்படுகிறது\nguppy op பைபிள் ஏற்கனவே பாலின-நடுநிலை வகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாலின-நடுநிலை குர்ஆனிலும் வேலை செய்யப்படுகிறது\nமார்ட்டின் வர்ஜண்ட் op பைபிள் ஏற்கனவே பாலின-நடுநிலை வகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாலின-நடுநிலை குர்ஆனிலும் வேலை செய்யப்படுகிறது\nமார்ட்டின் வர்ஜண்ட் op பைபிள் ஏற்கனவே பாலின-நடுநிலை வகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாலின-நடுநிலை குர்ஆனிலும் வேலை செய்யப்படுகிறது\nமார்ட்டின் வர்ஜண்ட் op பைபிள் ஏற்கனவே பாலின-நடுநிலை வகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பாலின-நடுநிலை குர்ஆனிலும் வேலை செய்யப்படுகிறது\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90244.html", "date_download": "2019-12-16T07:50:27Z", "digest": "sha1:GPHIKRE35DGOGOO2UCNPHMLKDIMEXGBX", "length": 15734, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு - ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு", "raw_content": "\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு - ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, பாம்பன் பாலம் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்களுக்கும் கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nவிழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை : அதிமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது\nமணப்பாறை அருகே இடையபட்டியில் மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது\nதாளவாடி வனப்பகுதிகளில் பறவைகள், வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர ....\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில ....\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிரா ....\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட் ....\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/06/blog-post_20.html", "date_download": "2019-12-16T08:19:54Z", "digest": "sha1:2TFH5GJPGOUXOBNVWPIUUIZYJEURBJUK", "length": 10345, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "விஞ்ஞான தகவல்களை அறிந்து கொள்ள", "raw_content": "\nHome / அறிவியல் / கணணி / மென்பொருள் தகவல் / விஞ்ஞான தகவல்களை அறிந்து கொள்ள\nவிஞ்ஞான தகவல்களை அறிந்து கொள்ள\nதேடலுக்கான தளம் என்றால் நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் ���ேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது.\nஇதன் பெயர் சைரஸ். இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில் ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும் போது முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.\nஇதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில் அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது. இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும் அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.\nஅண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.\nஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாக அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படையிலும் தேடலை மேற்கொள்ளலாம்.\nவிஞ்ஞான தகவல்களை அறிந்து கொள்ள\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/otha-seruppu-movie-news/", "date_download": "2019-12-16T07:00:18Z", "digest": "sha1:6J74C65E6WBRQGACUOHD6GDLPEDJFZ3Y", "length": 18097, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..!", "raw_content": "\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா நேற்று மாலை கோடம்பாக்கம், பாப்டா கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது.\nபாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் பார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநரான சாமி பேசும்போது, “இந்த ‘ஒத்த செருப்பு’ படம் நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும், நம் முழு கவனத்தையும் ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்கிறது இப்படம்.\nபார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றியது குறித்து முன்பு சந்தோஷப்படுவேன். இப்போது சந்தோஷப்படுவது மட்டுமின்றி பெருமைப்படுகிறேன். வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். ஆண்டவன், பார்த்திபனுக்கு இன்னும் நிறைய சக்தியைத் தர வேண்டும். அதன் மூலம் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அவர் வெற்றி பெற வேண்டும்..” என்றார்.\nபார்த்திபனை வாழ்த்திப் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், “எனது உதவியாளர்கள் பார்த்திபனும், பாண்டியராஜனும் வெளிநாடுகளுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை வாங்கி விட்டார்கள். ஆனால் நான்தான் இன்னும் ஒரு விருதும் வாங்கவில்லை. இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.\nபடத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவதா அல்லது துணிச்சலை நினைத்து பயப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் படத்தில் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் காட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார் பார்த்திபன். தமிழ்ப் படவுலகுக்கு மட்டுமின்றி இந்தியத் திரையுலகுக்கே பெருமை சேர்க்கும் படம் இது…” என்றார்.\nஇயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ‘என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப் பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன்’ என்றேன். காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.\nதனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ… திரையில் தோன்றி நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன்.\nயார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் நானே, ‘புதிய பாதை’யில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். ‘புதிய பாதை’யில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். ‘உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை’ என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். இந்த ‘ஒத்த செருப்பு’ படம் மூலம் உலகத்தையே தமிழ்ப் படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன்..” என்றார்.\nஇயக்குநர் பார்த்திபன் பேசும்போது, “என்னுடைய முதல் படமான ‘புதிய பாதை’ படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள் ‘வர்த்தக ரீதியில் படம் வெற்றி பெறாது’ என்று சொன்னார்கள். நல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்.\nபடம் பாரத்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். இந்த ‘ஒத்த செருப்பு’ படத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.\nஇயக்குநர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி பேசும்போது, “பார்த்திபனுடன் நான் நிறைய பேசுவேன். போனிலும், நேரிலும் பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிப்பார் பார்த்திபன். தரமான படங்களைத் தயாரித்து இயக்குவதன் மூலம், மக்களிடம் பெற்ற பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பார். நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். அவரது இந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்…” என்று குறிப்பிட்டார்.\nபடத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஐசிஏ ஃபோரம் நிர்வாகியும் சென்னை சர்வதேச திரைப்பட விழாத் தலைவருமான ஈ.தங்கராஜ் ஆகியோரும் பார்த்திபனை வாழ்த்திப் பேசினார்கள்.\nநிகழ்ச்சியின் முடிவில் ‘ஒத்த செருப்பு’ ���டத்தில் பணியாற்றிய இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இதர தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சாதனைப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nPrevious Post'காக்கி' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகள் விற்பனையானது.. Next Postபுதுமுக நடிகர் அர்ஜூமன் அறிமுகமாகும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’..\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\n‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..\nசாம்பியன் – சினிமா விமர்சனம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bombs/", "date_download": "2019-12-16T07:20:44Z", "digest": "sha1:ITQUUHCUXA2LVMNB5D43TVLE6NOI6N2D", "length": 363561, "nlines": 899, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bombs « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்குதலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக��கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nபோர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்\nஇலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஅமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.\nஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.\nகொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nகொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.\nசம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொ��் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகுண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.\nஇந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.\nஇன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஇந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்\nநேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஇது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிரு��்கிறது.\nஇந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஇதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.\nகொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்\nமகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.\nஅவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.\nவசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த ���ாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்��ு பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்��வராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சர���த்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள��� தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பி���ந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நி��ை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ�� மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nக���ந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில�� பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் ��தவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூ���ியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப���பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியா��� எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்\nகொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nதமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.\nஇலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.\nஇவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.\nதமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.\nஇதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.\nஅத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.\nஅங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.\nஅத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nதமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.\nவடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை\nபெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்\nஇலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட��ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.\nஎனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனியா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வரு��தற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி\nயுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை\nஇந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.\nஅதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.\nஇந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.\nஇதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.\nஇதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை\nஅடையாளம் தெரியாத ஆட்களால் கொலை\nமட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிக���் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.\nமேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nசனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.\nகுண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.\nவர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.\nஇலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி\nகொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலி��் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.\nஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.\nஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nநேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.\nநேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.\nஇலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nசிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.\nவிடுதலைப் புலிகளின் வானொலி நிலயம் தாக்கப்பட்டது-பலர் பலி\nசில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட புலிகளின் ஒலிபரப்பு கோபுரங்கள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்திர மாவீர்கள் தின உரையை நிகழ்த்தவிருந்த நிலையில், அவர்களின் முக்கிய வானொலி நிலையத்தை இலங்கை அரசின் விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என்றாலும் , அது பிரபாகரன் அவர்களின் உரை ஒலிபரப்பாவதை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இன்றைய தனது மாவீர் தின உரையில், இலங்கை அரசுடன் சமாதான வழிமுறைகள் சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசு இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அளித்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nசர்வதேச சமூகத்தின் மீது பிரபாகரன் அதிருப்தி\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமது அமைப்பின் மாவீரர் தின உரையின் போது, சர்வதேச சமூகத்தின் மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nமாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் தமது அமைப்பு முப்படையாக விரிந்து நிற்பது குறித்த பெருமிதம் ஆகியவற்றுடன் தனது உரையை ஆரம்பித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், அதில், சர்வதேச நாடுகள் மீதும் இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் மீதும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதுடன், மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீதும், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஆராயும் அனைத்துக் கட்சிக் குழு ஆகியவற்றின் மீது தனது அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nகிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியதை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக விபரித்த பிரபாகரன் அவர்கள், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீதான தாக்குதல், இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய அடி என்று வர்ணித்தார்.\nஆனாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் ஆதிக்க வெறியோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், உலக கவனத்தை திசை திருப்பவே அரசு அனைத்துக் கட்சிக்குழுவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅதேவேளை, தமிழர் பிரச்சினையை நீதியான வகையில் தீர்த்து வைக்கும் அரசியல் நேர்மையும், உறுதிப்பாடும் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் கட்சியிடமும் கிடையாது என்றும் பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.\nகிழக்குத் திமோர் மற்றும் மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் தீர சர்வதேச சமூகம் ஆதரவும் அனுசரணையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரபாகரன், ஆயினும், தமது தேசியப் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும், நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கை அரசின் போக்கை சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வனின் மரணம் இடம்பெற்றிருக்காது என்று கூறிய பிரபாகரன், இணைத்தலைமை நாடுகளும் சமாதானத்துக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியா முன்னர் விட்ட தவறையே சர்வதேச நாடுகள் தற்போது விட்டு நிற்கின்றன என்றும் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.\nதமது அமைப்பு இழந்துவிட்ட இறையாண்மைக்காகவும், சுதந்திர தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் போராடுவதாகக் கூறிய அவர், தமது மக்கள் அல்லல் பட்ட வேளைகளில் உலகம் கண்ணை மூடி நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஆகவே உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி\nகிளெமோர் தாக்குதலில் உயிரிழந��த மாணவிகள்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்\nபுலிகளின் குரல் வானொலி நிலையத்தின் 5 ஊழியர்களும், அந்த நிலையத்தின் அயலில் உள்ள வீடுகளில் இருந்ததாகக் கூறப்படும் மேலும் 4 பேருமே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுமி என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளின் குரல் வானொலி நிலையம் அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்துள்ள போதிலும் அதன் ஒலிபரப்ப்பு வழமைபோல இடம்பெற்றது என்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரையும் அந்த வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலிபரப்பாகியுள்ளது.\nகிளெமோர் தாக்குதலில் 9 மாணவிகள் பலி\nஇதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் ஐயங்கன்குளம் பாடசாலையைச் சேர்ந்த முதலுவி மாணவர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ் வண்டி மீது இன்று காலை 11.30 மணியளவில் நடத்தபட்ட கிள��மோர் கண்ணிவெடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nகிளிநொச்சியில் இருந்து மேற்குத் திசையில் 25 கிலோ மீற்றர் தொலைவில் துணுக்காய் – கொக்காவில் வீதியில் மல்லாவி – ஐயங்கேணி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அரச படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் 9 மாணவிகளும், அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் மற்றும் ஒருவருமே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மாணவிகள் காயமடைந்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என்று இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாத��காப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் ��ொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\nஅண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.\nநாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.\nமீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.\n“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.\nஇந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா\nஇந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.\nராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.\nசாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா\nகரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்\nபலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.\nஇம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்\nதமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.\nதமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்��ீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.\nகச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.\nஇது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.\nஇப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.\nஇலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.\nஇந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.\n“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.\nஇவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவ���ும் ஏன் அத்துமீறி நடப்பது யார் இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு\nதமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.\nஅந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது.\nஇது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார்.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.\nமேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஅமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.\nஇதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட ���மிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.\nதமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார்.\nவிடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது – ஆய்வாளர் கருத்து\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்.\nதமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.\nஅதே வேளை, இலங்கை அரசுக்கான தனது ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பது, இலங்கை இனப்பிரச்சினையில் அதன் சமச்சீரற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் சகாதேவன் கூறினார்.\nஇதன் காரணமாக, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் சமாதான முன்னெடுப்புகளை விடுதலைப்புலிகள் புறக்கணிக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன\nஇலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது.\nஇதனை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று ஆளும் கூட்டணியும், இந்த வரவுசெலவுத்திட்டத்தினை எப்படியாவது தோற்கடித்து அதனூடாக இந்த அரசினை பதவிநீக்கம் செய்யவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும், முன���னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் தற்போது பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.\nஇதன் ஒரு அங்கமாக புதன்கிழமை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ சபையில் எதிர்க்கட்சிவரிசையில் வந்து அமர்ந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக்க அரசதரப்புக்குத் தாவியிருக்கிறார்.\nஇவை தொடர்பாக கட்சித்தாவல்களை மேற்கொண்டோர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களடங்கிய விரிவான செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி இன்று காலை 5 மணியளவில் முன்னேறிய படையினர், விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகளைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இதன்போது ஏற்பட்ட மோதலில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.\nஇப்பகுதியில் இராணுவத்தினரின் முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.\nவவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்க பகுதிகளாகிய கள்ளிக்குளம், நரிக்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nகள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கண்ணாட்டி என்னுமிடத்தில் விடுதலைப புலிகள் வைத்திருந்த மிதிவெடிகளில் சிக்கிய 4 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கிறது.\nஆயினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கை இராணுவம்\nஅழிக்கப்பட்ட முறிகண்டி படகுக் கட்டுமான தளம்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், ஏ9 வீதியில் அமைந்துள்ள திருமுறிகண்டி சிற்றூரில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான படகு கட்டுமாண தொழிலகத்தின் மீது இன்று காலை 6.20 மணியளவில் இரண்டு தடவைகள் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தொழிலகத்தை அழித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையில், மன்னார் துவரங்கேணி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இளைஞன், அப்பகுதியில் தேடுதல் நடத்திய படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, இன்று காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nமன்னார் கட்டையடம்பன், தம்பனை, மற்றும் மணலாறு, வடக்கே நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் பு���ிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 22 நவம்பர், 2007\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை தடை செய்தது இலங்கை அரசு\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை இலங்கையில் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.\nஇலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம முன்வைத்த ஒரு பிரேரணையின்படியே, அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஅறக்கட்டளை என்கிற பெயரில் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, அதை புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக அளித்தது தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கிய இலங்கை அரசு, கடந்த வாரம் அமெரிக்கா இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்க எடுத்த நடவடிக்கையை அடுத்தே அந்த முடிவினை எடுத்துள்ளது.\nஇந்தத் தடையானது விடுதலைப் புலிகளுக்கு பெரிய பின்னடைவு என்று இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எந்த அமைப்பாவது எந்த பெயரிலாவது நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவற்றையும் தடை செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் அரசு கோரவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்ல���. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.\nமூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.\nகடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி\nபிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம் மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்\nஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்��ு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.\nஇலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.\nஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்\nலூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.\nஇந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.\nதிரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த குண்டுவெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nஎனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.\nஉத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமா�� கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.\nஅவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகுண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.\nஇந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nலூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.\nகுண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.\nஇவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.\nமக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு: வங்கதேச தீவிரவாத அமைப்பு காரணம்\nஅஜ்மீர், அக். 13: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள சூஃபி ஞானி காஜா மொய்னு தீன் சிஷ்டி தர்காவில் வியாழக் கிழமை நடைபெற்ற குண்டுவெ டிப்பு சம்பவத்துக்கு வங்கதேசத் தைச் சேர்ந்த ஹர்கத்- உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) தீவிரவாத அமைப்பின் ஷாஹித் பிலால் என்பவரே காரணம் என்று கூறப்படுகிறது.\nஇவர் வங்கதேச சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வந்து இத்தகைய சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.\nஇருப்பினும் பிலால், பாகிஸ் தானின் கராச்சி நகரைச் சேர்ந்த வர் என்று தெரியவந்துள்ளது.\nஹுஜி அமைப்புக்கு பாகிஸ்தா னின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத அமைப்பு உதவியிருக்கும் என்பதையும் மறுப்பதற் கில்லை என்று தகவல்கள் கூறு கின்றன.\nஹுஜி, ஜெய்ஷ் அமைப்புகள் இஸ்லாம் மதத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது.\nஅதேவேளையில், சந்தேகத் துக்குரிய பல்வேறு நபர்களிட மும் ராஜஸ்தான் மாநில போலீ ஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரை பிடித்து வைத்து கடுமையாக விசாரித்து வருகின்றனர். எனினும் இது வரை எவரும் கைது செய்யப்ப டவில்லை.\nஇதற்கிடையே சம்பவ இடத் தில் சிம் கார்டுடன் கூடிய நோக் கியா செல்போன், வெடிக்காத வெடிகுண்டு ஆகியனவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.\nகுண்டுவெடிப்புக்கு இந்த செல்போனையே பயன்படுத்தி யிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.\nஹைதராபாத் மெக்கா-மசூதி யில் நிகழ்த்திய குண்டுவெடிப்பு பாணியில் அஜ்மீரிலும் குண்டு வெடிப்பை அரங்கேற்றியுள்ள தாக தகவல்கள் கூறின. வியா ழக்கிழமை அஜ்மீர் தர்காவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். 28 பேர் காய மடைந்தனர்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த சலீம், மும்பையைச் சேர்ந்த முக மது ஷோயப் ஆகியோர் உயிரி ழந்ததாக அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களில் 17 பேர் ஒரிசா, குஜராத், மகாராஷ் டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் என கண்டறியப்பட்டுள் ளது. சம்பவம் நடந்த பிறகு தர் காவுக்கு வெளியே ஏற்பட்ட அமளியில் 5 பேர் காயமடைந்த னர்.\nசம்பவ இடத்தில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகி றது. தேசிய பாதுகாப்பு படை அமைப்பின் குழுவினரும் வந் துள்ளனர்.\nமுன்னதாக வியாழக்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை ஒட்டி 6.30 மணியளவில் இஃப் தார் விருந்துக்காகக் கூடியிருந்த னர். அப்போது தர்கா அருகே உள்ள மரத்தின் அடியில் பள் ளிக் கூடப் பை ஒன்றில் வைக் கப்பட்டிருந்த குண்டு வெடித் தது.\nஅஜ்மீரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையினர் தர்கா வுக்குப் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளனர்.\nகுற்றவாளிகள் விரைவில் பிடிபடு வர்- முதல்வர் வசுந்தரா ராஜே சிந் தியா உறுதி: குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.\nஅப்போது, “”குற்றவாளிகள் விரை வில் பிடிபடுவர். எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்க இயலாது.\nபாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த தவறு காரணமாக இச்சம்பவம் நடந் ததா என்பது குறித்து விசாரணை நடத்தி கண்டறியப்படும்,” என்றும் அவர் உறுதி கூறினார். சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவம னையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் வசுந்தரா.\nஅஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு தாக்குதலின் பின்னணியில் ஹர்கத் உல் இஸ்லாமி\nஅஜ்மீர் : அஜ்மீர் “காஜா மொய்னுதீன் சிஸ்டி’ தர்காவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஹர்கத்உல்இஸ்லாமிஜிகாதி அமைப்பு தான் காரணம் என தெரிகிறது. மேலும் தர்காவில் நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு வங்க தேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்கத்உல்ஜிகாதிஇஸ்லாமி என்ற இயக்கமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.வெடிகுண்டில் “ட்ரைநைட்ரோடோலீன்’ என்ற வெடிபொருள் கலவையை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்துடன் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.\nகுண்டு வெடிப்பில் ஐதராபாத்தை சேர்ந்த ஷாகித் பிலால் என்ற பயங்கரவாதியின் மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குண்டு வெடிப்பு தொடர்பாக அஜ்மீரை சேர்ந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் மூலம் இவ்வழக்கில் துப்பு துலங்குவதற்கான வாய்ப்பு இல்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.அஜ்மீர் ���ர்காவின் முக்கிய நுழைவு வாயில் அருகே நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர் என்று மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஏ.கே.ஜெயின் தெரிவித்தார்.\nராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் கூறுகையில், “தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.\nகுர்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தையொட்டி பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இதில் எந்த பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை’ என்றார்.\nதமிழ் ஈழத்தின் போர் விமானம்\nஎல்.டி.டி.ஈ. தரப்பில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டதாக ஈ-மெயில் மூலம் தகவல்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு\nவருகிறது. எனினும், யார் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை அரசை மிரட்ட வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் இரு விமானங்களை பறக்க விட்டனர்.\nஎனவே அவர்களிடம் உண்மையான விமானங்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்ததையடுத்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஎண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிற���வனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை\nஇந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.\nஇந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.\nஇதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.\nஅணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.\nஇன்னொரு விஷயத்தையும��� நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்\nநாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.\nதேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.\nஏன் இந்த இரட்டை வேடம்\nஇந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்���ியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.\nதமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.\nஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.\nஅணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.\nஇந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.\nஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும் முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.\nதோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\nஅணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கா��் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.\nஇந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.\nஇந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.\nஇப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.\nஇப்படியாக வாங்குவது எல்ல��ம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.\nஇந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.\nபிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.\nநாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.\nமன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.\nஇடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.\nஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.\nஅப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.\nஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.\nஅப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.\nஅதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.\n“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.\nஅதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்��ிக்கொண்டுவிட்டார்.\nசிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.\nபிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.\nஇதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.\nஇந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரி���ிறது. இதுதான் பிரச்சினை.\nதேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.\nஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.\nகேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் ப��கார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.\nஇதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.\nஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.\nகேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத் பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆன���ல், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்\nதேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஎந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.\n“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.\nபிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை எ���்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.\nஅணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.\nஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.\nகேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.\nபாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.\nநவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.\nகாங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.\nஇப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.\nஎனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.\nஎனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.\nஇன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.\nகாங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.\nமக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.\nஇப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-12-16T07:33:14Z", "digest": "sha1:CKUOJTGFE7SPWLK723NQBP4YSPHJMJON", "length": 13763, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்மேற்கு தொடருந்து மண்டலம் (��ந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்னக இரயில்வே, தெற்கு மத்திய தொடருந்து மண்டலம், மத்திய ரயில்வே\nகிளப்சாலை, கேசுவாபூர் ஹூப்ளி கருநாடகம்\nதென்மேற்கு தொடருந்து மண்டலம் (South Western Railway(கன்னடம்: ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ஹூப்ளியில் உள்ளது. இதன் சேவையானது கருநாடகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது[1]. தற்போது இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[2].\nகுல்பர்கா கோட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை.\nஇது இந்தியாவின் மற்ற தொடருந்து மண்டலங்களை ஒப்பீடுகையில் குறைந்த தொடருந்து அடர்த்தி உள்ள ஒரு பகுதியாகும். இங்கு முழுவதும் அகல இரயில் பாதை இணைப்பு உள்ளது.\nதென் மேற்கு தொடருந்து மண்டலம் வரைபடம் (பச்சை ஊதா நிறத்தில்(Cyan))\n↑ \"வரைபடம்\". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.\n↑ \"கோட்டம்\". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.\nதென் கிழக்கு மத்திய இரயில்வே\nசித்தரஞ்சன் தொடர் இழுபொறி பணிமனை\nடீசல் தொடர் இழுபொறி பணிமனைகள்\nமும்பை இரயில்வே மேம்பாட்டு நிறுவனம்\nஇரயில் மேம்பாட்டு கம்பெனி லிட்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nநீலகிரி மலை இரயில் பாதை\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்‎\nஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்\nஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்\nஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்\nதில்லி - சென்னை வழித்தடம்\nமும்பை - சென்னை வழித்தடம்\nஹவுரா - கயா - தில்லி வழித்தடம்\nஅகமதாபாத் - மும்பை முதன்மை வழித்தடம்\nமதுரா - வதோதரா பிரிவு\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2015, 05:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=903", "date_download": "2019-12-16T08:55:22Z", "digest": "sha1:K63AUM43V57BZANOF5DDLZUB5ZBCWLMH", "length": 3300, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "Dr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nபைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை (IDE) எவ்வாறு நம்முடைய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-66%E0%AE%8F6%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-12-16T08:38:24Z", "digest": "sha1:FRQEO5UUI65A4GGFKDF6FNUGE4TDH6NY", "length": 22966, "nlines": 396, "source_domain": "www.dinamei.com", "title": "ரெட்மி 6,6ஏ,6ப்ரோ பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி - தொழில்நுட்பம்", "raw_content": "\nரெட்மி 6,6ஏ,6ப்ரோ பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி\nரெட்மி 6,6ஏ,6ப்ரோ பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி\nரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்தது ஜியோமி நிறுவனம். ரெட்மி 6ஏ, 6, 6 ப்ரோ என மூன்று மாடல்களில் பட்ஜெட் ஃபோன்களாக அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோமி. மூன்று மொபைல்களில் ரெட்மி 6ஏ குறைந்த விலை கொண்டது. நாட்ச் டிஸ்பிளே கொண்ட 6 ப்ரோ ஹை எண்ட் மொபைலாக இருக்கிறது. டூயல் வோல்ட் சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக், எம்.ஐ.யூ.ஐ, மெமரி கார்டுக்கு தனி ஸ்லாட், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுக்கான சப்போர்ட் ஆகியவை இந்த மூன்று மொபைல்களிலும் பொதுவாக உள்ள அம்சங்கள். இந்தியாவில் விலை:3ஜி.பி ரேம்/ 32ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6 வேரியன்டின் விலை 7,999 ரூபாய். 3ஜி.பி ரேம்/ 64ஜி.பி வேரியன்டின் விலை 9,499 ரூபாய்என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரெட்மி இணையதளத்தில் செப்டம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. 2ஜி.பி ரேம்/ 16ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6ஏ வேரியன்டின் விலை 5,999 ரூபாய். 2ஜி.பி ரேம்/ 32ஜி.பி வேரியன்டின் விலை 6,499 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி அமேசான் மற்றும் ரெட்மி இணையதளத்தில�� இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது.3ஜி.பி ரேம்/ 32ஜி.பி மெமரி கொண்ட ரெட்மி 6 ப்ரோ வேரியன்டின் விலை 10,999 ரூபாய். 4ஜி.பி ரேம்/ 64ஜி.பி வேரியன்டின் விலை 12,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி அமேசான் மற்றும் ரெட்மி இணையதளத்தில் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது. ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம். ரெட்மி 6 அல்லது 6 ப்ரோ மொபைல்களை வாங்கினால் 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். ரெட்மி 6 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி+, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ பிராசர் கொண்டது. 3ஜிபி/4ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 32/64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரும், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரும் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3000mAh பேட்டரி கொண்டது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட், ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை146 கிராம். கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6.ரெட்மி 6ஏ ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி+, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் ஹீலியோ பிராசர் கொண்டது. 2ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 16/32 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. பின் பக்கத்தில், 13 மெகா பிக்சல் கேமரா சென்சாரும், முன் பக்கத்தி��் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3000mAh பேட்டரி கொண்டது. ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை145 கிராம். கருப்பு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6ஏ.ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.84 இன்ச் முழு ஹெச்.டி+, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவில் நாட்ச் டிஸ்பிளே கொண்டது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 620சி பிராசரும் கொண்டது. 3ஜிபி/4ஜிபி ரேமும் இதில் இருக்கிறது. 32/64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். எஸ்.டி கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரும், 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரும் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. பின்புற எல்.இ.டி ஃபிளாஷும் உண்டு. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது. நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 4000mAh பேட்டரி கொண்டது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட், ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை178 கிராம். கருப்பு, கோல்டு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வருகிறது ரெட்மி 6ப்ரோ.\nஏ.ஆர்.ரஹ்மானை வைத்து இந்தியாவில் முதல் ஒரிஜினலை வெளியிட இருக்கிறது யூடியூப்\nபோகோ F1 ஃப்ளாஷ் விற்பனை இன்று..\nகூட்டங்களுக்கான அறைகளை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாகப் பயன்படுத்த…\nரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டங்கள்: விலை, தரவு, சலுகைகள் ஒப்பிடும்போது\nஇந்தியாவில் 5 ஜி சந்தா 2022 இல் கிடைக்கும்: எரிக்சன் மொபிலிட்டி அறிக்கை\nசுந்தர் பிச்சாய் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்\nபவர் ஜென்கோஸுக்கு டிஸ்காமின் நிலுவைத் தொகை அக்டோபரில் 48%…\nடாப் -10 நிறுவனங்களில் ஆறு எம்-க���ப், ஆர்ஐஎல் மற்றும்…\nகூட்டங்களுக்கான அறைகளை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள்…\n1 வது ஒருநாள்: இந்தியாவுக்கு எதிரான அற்புதமான சதத்துடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/video/16034-vaayadi-petha-pulla-video-song-from-kanaa.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-16T08:50:38Z", "digest": "sha1:QYNJ3RVI3F33QQZ67JQWEYMYA5WTRXGL", "length": 16228, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச் | தலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச்", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச்\nஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.\nஇந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் அபாயகரமானவர்கள், இவரைப்போன்றவர்கள் தலைமுறைக்கு ஒரு முறையே உருவாகக் கூடியவர்கள்” என்றார்.\nஇந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது, அங்கு இந்திய அணியின் வாய்ப்புகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்திய அணியின் இப்போதைய வீரர்கள் நிச்சயம் திறமை மிக்கவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் ஆதிக்க செலுத்தக் கூடியவர்களே. இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nஇந்திய அணியை அதன் சமீபத்திய தோல்விகளைக் கொண்டு சாதாரணமாக ஆஸ்திரேலியா எடைபோட்டால் அது மிகப்பெரிய தவறாகவே போய் முடியும். ஆனால் பயிற்சியாளர் டேரன் லீ மேன், கேப்டன் கிளார்க் அத்தகைய தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் அல்ல.\n1998ஆம் ஆண்டு, மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் நான் அணியில் இருந்த போது இந்திய பிட்ச் நிலைமைகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்களால் அவ்வளவாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியவில்லை. 2004ஆம் ஆண்டுதான் நாங்கள் இங்கு ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அதுபோல் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பிட்ச், பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றிற்கு எதிராக தங்களைத் தகவமைத்துக் கொள்ளுதல் அவசியம்.\nஎப்போதும் நம் சொந்த ஊரில் ஆடுவது போல் எல்லா மைதானங்களிலும் ஆடிவிட முடியாது, பேக்ஃபுட்டில் ஆடுவதில் பயம் காட்டாமல் இருப்பது ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவசியம்.\nமிட்செல் ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலிங்கை ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல, ஆனால் இந்திய பேட்டிங்கில் திறமை இருக்கிறது. அவர்களது அணுகுமுறையைப் பொறுத்து அந்தத் தொடர் அமையும். அவர்கள் இங்குள்ள சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அப்படிச் செய்தால் முடிவுகள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் அமையும்” என்றார் காஸ்பரோவிச்.\nஇவர் தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியத்தில் இயக்குனராக பொறுப்பு வகிக்கிறார்.\nதோனிஇந்திய அணியின் ஆஸ்திரேலியா பயணம் 2014மிட்செல் ஜான்சன்கிரிக்கெட்இந்தியாஆஸ்திரேலியா\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட...\nமத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 3 மாதங்கள் கெடு: தகவல் ஆணையர்களை நியமிக்க...\nபுதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மறியல்; குடியரசுத் தலைவர் வரும்போது...\nசர்ச்சைப் பேச்சு: ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரியுள்ளது தேர்தல் ஆணையம்\nமிட்செல் ஸ்டார்க் அபாரம்: நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸி.\nகோலியின் ஆச்சர்யத்துக்கு விடை கிடைத்ததா ஹெட்மயர், ஹோப் மிரட்டல் சதத்தால் மே.இ.தீவுகள் அபாரவெற்றி;...\nஜடேஜா ரன் அவுட்டில் சர்ச்சை: தாமதமாக டிவி நடுவரை அழைத்த கள நடுவர்\nஇந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர்: மே.இ.தீவுகள் அணிக்கு...\nதோனி பயமில்லாத வீரர்: சல்மான் கான் புகழாரம்\nஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சவாலை ஏற்றார் ஜெ.அன்பழகன்\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்���ென்ன பலன்கள்\nகடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்ணாவிரதம்: சென்னையில் 500 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare", "date_download": "2019-12-16T07:44:59Z", "digest": "sha1:2KTRRB54WWW4QDAEDGQZ7GHVWJOUVXYH", "length": 18345, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "Child care tips in Tamil | Baby care tips in Tamil | Kulanthai Valarpu - Maalaimalar", "raw_content": "\nகல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கூகுள் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது. கூகுளின் தேடுபொறி மாணவர்களின் தேடலை எளிதாக்கியிருக்கிறது\nதிட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்\nஉங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும்.\nஉலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\nசிறுவர்கள், இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கம்\nஇளைஞர்களிடையே போதைத் தரக்கூடியப் பொருட்களுக்கு தேவை உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கங்களைப் பற்றியது ஆகும்.\nபள்ளியில் குறும்பு செய்யும் மாணவர்களை சமாளிப்பது எப்படி\nசில குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.\nநித்தம் சுத்தம் பேணு... வாழ்வில் வெற்றி காண்பாய்...\nகாலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும்.\nசிறந்த மாணவர்களை தாக்கும் தோல்வி பயம்\nமிக கடினமான பாடத்திட்டங்களினால் ஏற்படும் கடுமையான அழுத்தம், மிக அதிகமான சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் முதன்மையான கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றால், பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் பலியாகிறார்கள்.\nகுழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது\nஇந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும��, இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான்.\nகுழந்தைகள் சந்திக்கும் பேன் தொல்லை...\nசுத்தமின்மை அல்லது மற்றவர்களால், உங்கள் குழந்தை பேன் தொல்லைக்கு ஆளாகியிருந்தால், அதை சரி செய்யும் வழிகளை பற்றி, அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தை வளர்ப்பில் புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...\nவாழ்வியல் முறை மாறி வருவதால் குழந்தைகளின் நலன் கருதி இவற்றை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை\nசமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒன்பது முதல் பத்து வயதிலுள்ள குழந்தைகளுக்கு ஏரோபிக் எனும் பயிற்சி மூலம் கற்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nசிறுவர் உலகத்தை மயக்கிய வீடியோ கேம்கள்\nஉங்களுக்கு “வீடியோ கேம்’ என்றால் உசிரு” என்று நீங்கள் சொல்லாமலே எங்களுக்குத் தெரியும். வீடியோ கேம் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...\nகுற்றவலையில் சிக்கும் இளம் குற்றவாளிகள்\nசிறுவர்கள் குற்ற விகிதத்தில் தமிழகத்தின் நிலை இதர மாநிலங்களை விட மேம்பட்டு இருப்பதாக தோன்றினாலும் இவற்றின் போக்குகள் கவலையளிப்பதாக உள்ளதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n8-12 மாத குழந்தையின் பேசும் திறன்..\n8-12 மாத காலத்தில் குழந்தைகள் நடத்தல், பேசுதல் போன்ற செயல்களை புரிவர். பெற்றோராகிய நீங்கள் எதையெல்லாம் குழந்தைக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nகுழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்\nகுழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள்.\nஎதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்\nஅண்மைகாலமாக கல்வி மற்றும் பொழுதுபோக்கில் தொழில்நுட்பங்களின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.\nமுடி வெட்டிக்கொள்ள பயப்படும் குழந்தையை சமாளிப்பது எப்படி\nமுடி வெட்டிக்கொள்வது பற்றிய பயம் கொள்ளும் குழந்தைகளின் பயத்தை போக்க உதவும் வழிகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, நற்பண்புகளை வளர்க்கக்கூ��ிய கதைகளை பெற்றோர்கள் கூற வேண்டும்.இது அவர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும்.\nஅமெரிக்கக் குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் (American Academy of pediatrics), குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என்று கூறியுள்ளது.\nபிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா\nகுழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. பச்சிளம் குழந்தையை தினமும் குளிக்க வைப்பது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/director-gouthaman-arrest-protesting-against-police/", "date_download": "2019-12-16T08:33:38Z", "digest": "sha1:GRT24BDQEZR7K6UO6TWBNP5OYQBGIYZG", "length": 14806, "nlines": 200, "source_domain": "www.patrikai.com", "title": "காவல்துறையை கண்டித்து இயக்குநர் கவுதமன், ஆர்ப்பாட்டம்! கைது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»காவல்துறையை கண்டித்து இயக்குநர் கவுதமன், ஆர்ப்பாட்டம்\nகாவல்துறையை கண்டித்து இயக்குநர் கவுதமன், ஆர்ப்பாட்டம்\nகாவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர் கவுதமன் செய்யப்பட்டார்.\nகடந்த 23ந்தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறையில் மெரினா அருகிலுள்ள நடுக்குப்பம் மற்றும் மீனவ குப்பங்களில் போலீசார் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.\nபோலீசாரின் காட்டுமீராண்டிதனமான தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக உரிமைகளுக்கான அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் திரைப்பட இயக்குநர் கௌதமன், திருமுருகன் காந்தி, இயக்குநர் ராஜூமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nபோராட்டத்��ின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் உறுதிப்படுத்தபட வேண்டும். விலங்குகள் நலவாரியங்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும்.\nகாங்கேயம் காளையை இளைஞன் அடுக்குவது போன்ற சிலையை மெரினாவில் நிறுவ வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும்.\nஇறந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும்.\nதடியடி நடத்திய காவலர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவல்துறையால் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.\nநதிநீர் ஒப்பதந்தங்களை மீறும் மாநிலங்களிடமிருந்து சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.\nதமிழகத்தை வஞ்சிக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்.\nகூடங்குளம், மீத்தேன், நியுட்ரினோ வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.\nகச்சதீவை திரும்ப பெற வேண்டும்.\nமுருகன்,சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும்.\nமேற்கண்ட 11 தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தின்போது நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானங்கள் குறித்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போகிறோம் என்றார்.\nபொய் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் போராடுவோம் என்று கவுதமன் தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வர அ.தி.மு,க.வினருக்கு தடை விதிக்க வேண்டும்\nமெரினாவில் இயக்குநர் வ.கவுதமன் திருமுருகன்காந்தி கைது\nதுப்பாக்கி சூடு: ஸ்டெர்லைட் முதலாளி பொம்மையை எரித்த கவுதமன் கைது\n, காவல்துறையை கண்டித்து இயக்குநர் கவுதமன்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் ��ொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228633-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/?do=email&comment=1383384", "date_download": "2019-12-16T08:46:25Z", "digest": "sha1:PMLW2SVKNO723TNKXOCL4NDKMRSFXFRH", "length": 5297, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வாற கோவத்துக்கு இவளை ...... ) - கருத்துக்களம்", "raw_content": "\nவாற கோவத்துக்கு இவளை ......\nஇந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை-இரா.சம்பந்தன்\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\nகுழந்தைகளும் கொஞ்சிக்கொஞ்சி உண்ணும் குடமிளகாய் குழம்பு.......\nஇந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை-இரா.சம்பந்தன்\nவியாபார உடன்படிக்கைகளில் சொல்வார்கள், என்றும் உங்களது கைகளை காட்டாதீர்கள் Don't show your hand\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்.........\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஎண்ணித்துணிந்த கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nவாற கோவத்துக்கு இவளை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/other-news/self-confidence/", "date_download": "2019-12-16T08:29:44Z", "digest": "sha1:GN6KLJRWA4JPA6KDNAKEVQQOKAXCIE5Z", "length": 11503, "nlines": 101, "source_domain": "puthiyaagarathi.com", "title": "தன்னம்பிக்கை - புதிய அகராதி", "raw_content": "Monday, December 16மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஇயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்\nசேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்\nவெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட\n – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்\nசிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்\n-தில்லை தர்பார்- பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும். ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும். தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்ற\nபெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள் – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்\nசிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்\nதிட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சிய\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nசிறுதானிய தின்பண்டங்கள் :\"நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்\"; அசத்தும் சேலம் இளைஞர்\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம் 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://addsinn.com/advert/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-16T07:08:33Z", "digest": "sha1:U5FHRGJICHVQVPW5FOHNJPCWJGZPUG7A", "length": 2929, "nlines": 85, "source_domain": "addsinn.com", "title": "உங்கள் செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் காலி மனைக்கு மாத வாடகை ரூ. 4000 DTCP அப்ரூடு – Addsinn", "raw_content": "\nஉங்கள் செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் காலி மனைக்கு மாத வாடகை ரூ. 4000 DTCP அப்ரூடு\nஉங்கள் செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் காலி மனைக்கு மாத வாடகை ரூ. 4000 DTCP அப்ரூடு\nசெங்கல்பட்டு அருகே 15 நிமிட பயணத்தில் சாலவாக்கத்தில்\nDTCP அப்ரூடு பெற்ற வீட்டுமனை விற்பனை ரூ.240000 மட்டுமே\nஒரு ச.அடி ரூ.400/- மட்டுமே\nமனையின் அளவு :600 ச.அடி\nஒரு மனையின் விலை:ரூ. 2,40,000 மட்டுமே\nநீங்கள் வாங்கும் வீட்டு மனைக்கு மாத வாடகை ரூ. 4000 /- வீதம் 60 மாதத்திற்கு மொத்தமாக ரூ.2,40,000 /- மாக தரப்படுகின்றன இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/money/", "date_download": "2019-12-16T08:42:27Z", "digest": "sha1:6F6W3FS354SCUYX24QMOAESY32NCFTTO", "length": 290839, "nlines": 805, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Money « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபங்குச் சந்தையும் பசித்த வயிறுகளும்\nஉ . ரா. வரதராசன்\nஇன்று ஆட்சியிலிருப்போரின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும் ஊடகங்களின் வணிகச் செய்திப் பகுதியை ஆக்கிரமித்து நிற்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணின் ஏற்ற இறக்க சதிராட்டம்தான்.\nகடந்த 2007ம் ஆண்டில் இந்த சென்செக்ஸ் புள்ளிகள் 45 சதவீத உயர்வையும் தாண்டியது. மும்பை பங்குச் சந்தையில் அன்றாடம் வாங்கி விற்கப்படும் 30 பெரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை மட்டுமே வைத்து இந்த சென்செக்ஸ் குறியீட்டுப் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. 21,000 புள்ளிகளைத் தொட்டு சாதனையை நிகழ்த்திய இந்த சென்செக்ஸ் இப்போது 14,000 புள்ளிகளாகச் சரிந்தும், பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.\nஇன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான நான்காண்டுகளில் மும்பை மற்றும் தில்லி பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு 286 சதவீதம் (சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளதாக சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களின் ஊஞ்சலாட்டத்தை உற்றுக் கவனிப்பதிலேயே நாட்டின் நிதியமைச்சர் குறியாக இருக்கிறார்.\nஇப்போது வெளிநாட்டு மூலதனம் வரவு அதிகரிப்பதானாலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு சரிந்ததானாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து வருவது, நிதியமைச்சருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிப்பதற்காகக்கூட அன்னிய நிதி மூலதனத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க மத்திய அரசு முனையவில்லை. மாறாக இந்திய நாட்டுக் கம்பெனிகள் அயல்நாடுகளில் வாங்கும் கடன் தொகைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது. வெளிநாட்டிலேயே மூலதனச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நம் நாட்டவர்களே வெளிநாட்டில் கடன் வாங்கி அன்னியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே கடன் தொகைகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு வந்து போவது என்பது இப்போதும் நடந்து வருகிறது.\nநம் நாட்டின் நிதியமைச்சரின் பார்வை பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே பதிந்து கிடப்பது, நிதியமைச்சகம் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய எண்ணற்ற பிரச்னைகள் குறித்துப் பாராமுகம் காட்டுவதில் முடிந்திருக்கிறது.\nஇந்த ஆண்டின் பட்ஜெட்டில்தான் (அரசியல் காரணங்களுக்காகவேனும்) விவசாயக் கடன் ரத்து போன்ற சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. எனினும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படுகையில் கம்ப்யூட்டரில் முகம் பதித்திருக்கும் தரகர்களின் முகத்தில் தெரியும் கவலைக்குறிகள் நிதியமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஒவ்வொரு நாளும், பசித்த வயிறுகளோடு இரவில் படுக்க நேரிடும் கோடானகோடி சாமானிய இந்தியர்களின் துயரந்தோய்ந்த முகங்கள் ஈர்க்கவில்லை என்பது வருந்தத்தக்கது.\nவளரும் நாடுகளில் பசித்த வயிறுகளின் சவால் பற்றிய ஓர் ஆய்வறிக்கை, உலகப் பட்டினிக் குறியீட்டெண் 2007 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 2000 – 2005ம் ஆண்டுகளில் 118 வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியில் 189 நாடுகளின் ஆட்சியாளர்கள் கூடி விவாதித்து அடுத்த இரண்டாயிரமாவது ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை வரையறுத்து வெளியிட்டனர். 1990-ல் தொடங்கி 2015-க்குள் எட்டப்பட வேண்டிய இந்த இலக்குகள், கடுமையான வறுமையையும் பட்டினியையும் ஒழிப்பது, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, தாய்மைக் காலத்தில் பெண்கள் ஆரோக்கியம், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை எதிர்கொள்வது போன்றவற்றை உள்ளடக��கி அமைந்தன. இந்த இலக்குகளைப் பாதியளவாவது 2003-ம் ஆண்டுக்குள் எட்டிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் முடிவெடுக்கப்பட்டது. இதை மையமாக வைத்து மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த உலகப் பட்டினிக் குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது.\n1. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைவான மக்கள் எண்ணிக்கையின் விகிதம் (உட்கொள்ளும் உணவின் அளவு உடலின் தேவைக்குக் குறைவாக உள்ள மக்கள்தொகைகளின் எண்ணிக்கை).\n2. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை (வளர்ச்சி குறைந்த, சோகை பிடித்த குழந்தைகளின் சதவிகிதம்).\n3. பிறந்த ஐந்தாண்டுகளுக்குள் இறந்துவிடும் குழந்தைகளின் (ஆரோக்கியமற்ற சூழல், போதுமான உணவு இல்லாமை காரணமாக நேரிடும் குழந்தைச் சாவுகளின்) எண்ணிக்கை.\nஇந்த மூன்று அளவுகோல்களை வைத்துக் கணக்கிட்டு 118 நாடுகளில் நிலவும் நிலைமைகளை இந்தப் பட்டினிக் குறியீட்டெண் படம்பிடித்துள்ளது. இதில் குறைவான புள்ளிகள் முன்னேற்றமான நிலையையும் கூடுதலான புள்ளிகள் மோசமான நிலையையும், சுட்டிக்காட்டுவதாக அமையும். 10 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை மோசமானது என்றும் 20 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ள நாடுகளின் நிலைமை கவலைக்குரியது என்றும் 30-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் நாடுகள் கடும் கவலைக்குரியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டு எண்ணில் இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 25.03.\n118 நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது கவலைக்குரிய கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கடும் கவலைக்குரிய நாடுகளின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே. நமது அண்டை நாடுகள் சிலவற்றின் இடங்கள் நம்மைவிட மேலான நிலையில் இலங்கை – 69, பாகிஸ்தான் – 88, நேபாளம் – 90 என்றுள்ளன. பங்களாதேஷ் மட்டுமே நமக்குப் பின்னால் 103வது இடத்தில் உள்ளது. 0.87 என்ற மிகக் குறைவான புள்ளியோடு லிபியா என்ற சின்னஞ்சிறிய நாடு முதலிடம் பெற்றுள்ளது.\nஇந்தியா பட்டினிக் குறியீட்டில் இவ்வளவு தாழ்வான நிலையில் இருப்பதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இந்தியக் கிராமங்களைக் கவ்விப் பிடித்துள்ள துயரம்; பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆரவாரத்திற்கிடையிலேயும், விவசாயத்துறை மிகவும் பின்தங்கியுள்ள பரிதாப நிலை; சாதிய ஒடுக்குமுறை மற்றும் சிறு��ான்மையருக்கு எதிரான பாரபட்சங்கள் காரணமாகக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான மக்கள் பகுதி புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ள அவலம்; குடும்பத்தில் ஆண்மக்கள் உண்டதுபோக மிச்சமிருப்பதைப் பங்கிட்டுக் கொள்ளும் பெண்களின் உடல்நலம் குன்றல்; அத்தகைய பெண்களுக்குப் பேறுகாலத்தில்கூட ஊட்டச்சத்து குறைவாக அமைவதால் பிள்ளைப்பேற்றின்போதே குழந்தை இறப்பதும், பிறக்கும் குழந்தைகள் சவலையாக இருப்பதுமான சோகம்; எல்லாவற்றுக்கும் மேலாகப் பொது விநியோக (ரேஷன்) முறை, கல்வி, சுகாதாரம் இவற்றுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் அற்பமாகவே அமைந்துள்ளவை. எல்லாம் சேர்ந்துதான், இந்திய மக்களில் பெரும் பகுதியினரைப் பசித்த வயிற்றோடும், நோய்களுக்கு எளிதில் இலக்காகும் சோகைபிடித்த உடல் நிலையோடும் நிறுத்தி வைத்துள்ளன.\nபங்குச் சந்தையில் சூதாடுபவர்களில் பெரும்பாலோர் கொழுத்த பணமுதலைகளும், வெளிநாட்டு மூலதனச் சொந்தக்காரர்களும்தான். ஆட்சியாளர்கள் அவர்கள் மீது மட்டுமே பதிந்துள்ள தங்கள் பார்வையைச் சற்றே முகம் திருப்பி, பசித்த வயிறுகளுக்கு மட்டுமே “சொந்தம்’ கொண்டாடும் நம் நாட்டின் பாவப்பட்ட ஜென்மங்களைக் கண் திறந்து பார்ப்பார்களா\nஇளமை பக்கம் – காதல் டேட்டா\n* இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பரிசுப் பொருள் விற்பனை ரூ. 55 ஆயிரம் கோடியைத் தாண்டுமாம். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 50 ஆயிரம் கோடி.\n* சராசரியாக ஒவ்வொரு காதலரும் செலவிடும் தொகை ரூ. 4,000.\n* காதலர் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாட 61 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.\n* பெண்கள் சராசரியாக தங்கள் காதலர்களுக்குப் பரிசு வாங்க ரூ. 3,000 வரை செலவிடுகின்றனராம் (ஆச்சர்யமான விஷயம்தான்\n* காதலர் தினத்தை அதிகம் கொண்டாடுவது டீன் ஏஜ் பருவத்தினர் அல்ல. 40 வயது முதல் 45 வயதுப் பிரிவினர்தான் காதலர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனராம்.\n* காதலர் தினத்தில் குறைந்தபட்சம் வாழ்த்து அட்டையை வாங்கி அளிப்போர் 60 சதவீதம் பேர்.\n* சாக்லேட் வாங்கி இனிப்புடன் கொண்டாடுவோர் 40 சதவீதம் பேர்.\n* 42 சதவீதம் பேர் காதலியுடன் வெளியே சென்று பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர்.\n* மலர் கொத்து, மலர்ச் செண்டு வாங்கி வழங்குவோர் 52 சதவீதத்தினர்.\n* நகை வாங்கி பரிசளிக்க விரும்பும் ஆண்கள் 22 சதவீதம். பெண்கள் 7 சதவீதம்.\n* காதல��் தினத்தில் ரோஜாக்கள் விற்பனை மட்டும் 18 கோடி.\n* காதலர் தினத்தில் அமெரிக்காவில் மட்டும் 200 கோடி டாலருக்கு நகை விற்பனையாகுமாம்.\n* இதேபோல வாழ்த்து அட்டை விற்பனை 18 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n* காதலைப் பறைசாற்றும் இருதய வடிவிலான பெட்டிகள், சாக்லேட்டுகள் விற்பனை அமோகமாக இருக்குமாம். இந்த வடிவ பெட்டிகள், சாக்லேட் விற்பனை 3 கோடிக்கும் அதிகம்.\nஇந்திய ஏலத்தில் சர்வதேச கிரிக்கட் வீரர்கள்\nவழமைக்கு மாறான ஏல விற்பனை ஒன்று இந்தியாவின் மும்பை நகரில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.\nஅங்கு தொலைக்காட்சி மூலமான விளம்பர வருமானத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருக்கின்ற புதிய இந்திய கிரிக்கட் லீக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஆட்டக்காரர்களை, பிரபல தொழிலதிபர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்தனர்.\nஏப்ரல் மாதம் முதல் இருபதுக்கு இருபது அடிப்படையில் 6 வாரங்களுக்கும் அதிகமாக நடக்கவிருக்கின்ற இந்த போட்டிகளில், இந்தியாவின் பல நகரங்களைச் சேர்ந்த தனியார் கழகங்களுக்காக முதல் தடவையாக சர்வதேச முன்னணி கிரிக்கட் ஆட்டக்காரர்கள் ஆடவுள்ளனர்.\nஏலம் எடுக்க வந்த நடிகை பிரித்தி ஷிந்தா\nஇந்தப் போட்டிகள் விளையாட்டு வீரர்களின், தேசத்தின் மீதான விசுவாசத்தைக் குறைக்கும் என்பதால், கிரிக்கட் துறையில் இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nஇதற்காக 8 கழகங்கள் இந்திய முக்கிய நகரங்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மும்பை, டில்லி, கொல்கொத்தா, பங்களூர், ஜெய்பூர், சென்னை, சண்டிகார் மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்த கழகங்களில் மிகவும் முக்கிய வணிக புள்ளிகளும் மும்பை நடிகர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nமுகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சீமெண்ட் சிறினிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான் மற்றும் பிரித்தி ஜிந்தா போன்ற மும்பை திரைப்பட நட்சத்திரங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nஇந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது.\nசச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, யுவராஜ்சிங் மற்றும் வீரீந்தர் சேவாக் ஆகிய இந்திய பிரபல வீரர்கள் தமது சொந்த நகரங்களின் அணிகளுக்கே விளையாடுவார்கள். இவர்களுக்கு அதிகபட்ச சம்பள��் வழங்கப்படும்.\nஅதேவேளை இன்று நடந்த ஏலத்தில், டோணியை சென்னை லீக் 1.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. அதேவேளை ஆஸ்ரேலிய அடம் கில்கிறிஸ்ட் 7 லட்சம் டாலர்களுக்கும், சேர்ன் வார்ண் நாலரை லட்சம் டாலர்களுக்கும் விலை போயிருக்கிறார்கள்.\nஇலங்கை அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சென்னை அணி 6 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, சனத் ஜயசூரியவை மும்மை அணி 9லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும், மஹில ஜயவர்த்டனவை சண்டிகர் அணி 4லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும் வாங்கியிருக்கின்றன.\nஇந்த லீக் அணிகளைப் பொறுத்தவரை, அவற்றில், 16 வீரர்களைக் கொண்ட அணியில், இந்தியர் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த 8 வீரர்கள் மாத்திரமே இடம்பெறமுடியும். அதிலும், முதல் பதினொருவரில், 4 வெளிநாட்டவர் மாத்திரமே இடம்பெறலாம்.\nஇந்த ஒவ்வொரு அணியிலும், குறைந்தது 22 வயதுக்கு உட்பட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றாக வேண்டும் என்பது விதியாகும்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகோடிகளில் புரளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி\nபிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பு வரும் மார்ச்- ஏப்ரலில் நடத்தவுள்ள 20 ஓவர்கள் போட்டியில் விளையாடப் போகும் அணிகளை பலநூறு கோடிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் அம்பானி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் பிரபலங்கள்.\nஇதனால் சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.\nபிசிசிஐ-க்கு எதிர் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது எஸ்ùஸல் குழுமத்தின் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்). இந்த அமைப்பு 20 ஓவர்கள் போட்டியை சமீபத்தில் ஹரியாணா மாநிலத்தில் நடத்திக் காட்டியது.\nமுன்னதாக, ஐசிஎல்-லில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த அமைப்பால் ஓரங்கப்பட்டவர்களும், முன்னாள் சர்வதேச வீரர்களும் அடித்தது அதிர்ஷ்டம் என்பது போல நல்ல விலைக்கு இந்த அமைப்பில் ஒப்பந்தம் பெற்றனர்.\nஇந்நிலையில் அதற்குப் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உதவியுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியை நடத்த முடிவு செய்தது.\n44 நாள்களில் மொத்தம் 59 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 8 அணிகள் அப் போட்டியில் விளை��ாட உள்ளன. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோல்கத்தா, தில்லி, மொஹாலி, ஜெய்ப்பூர் என ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே அந்த அணிகளை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் எனவும், குறைந்தபட்சமாக ரூ. 200 கோடி தரவேண்டும் எனவும் விலை நிர்ணயம் செய்தது பிசிசிஐ. டெண்டர் மூலம் அதற்கான தேர்வு நடைபெற்றது.\nஆனால், எதிர்பார்த்ததற்கும் மேலாக ஏலம் மூலம் கோடிகளைச் சேர்த்துள்ளது இந்திய வாரியம்.\nஉரிமை பெற்றவர்களது பெயர்களை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி மும்பையில் வியாழக்கிழமை அறிவித்தார்.\nமும்பை அணிக்கு ரூ 436 கோடி:\nஅதிகபட்சமாக, மும்பை அணி ரூ. 436 கோடிக்கு விலை போனது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அதை வாங்கியுள்ளார்.\nஅடுத்து, பெங்களூரு அணியை ரூ. 435 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார் மதுபான தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் விஜய் மல்லையா.\nஹைதராபாத் அணியை ரூ. 419 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் நிறுவனமும், சென்னை அணியை ரூ. 354 கோடிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.\nகோல்கத்தா அணியை, ஜுஹி சாவ்லா, ஜெய் மேத்தா ஆகியோருடன் இணைந்து ரூ. 312 கோடிக்கு பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் வாங்கியுள்ளார்.\nமற்றொரு நடிகை பிரித்தி ஜிந்தா, தனது காதலர் நெஸ் வாடியாவுடன் சேர்ந்து மொஹாலி அணியை ரூ. 296 கோடிக்கு உரிமை பெற்றுள்ளார்.\nதில்லி அணியை ரூ. 328 கோடிக்கு ஜி.எம்.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனமும், ஜெய்ப்பூர் அணியை ரூ. 261 கோடிக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனமும் பெற்றுள்ளன.\nஐசிஐசிஐ, சஹாரா, ஃபியூச்சர்ஸ் குழுமம் ஆகிய பெரும் நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார்.\nஇந்த ஏலத்தால் மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடிவரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.\nதவிர 80 வீரர்கள் இப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் விலைக்கு வாங்குவோர் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஏகப்பட்ட கோடிகள் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.\nஇதுவரை இல்லாத அளவு ஆயிரக்கணக்கான கோடிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவும், லஞ்ச ஒழிப்பு பிரிவும் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nஐபிஎல் போட்டி நாயகன் கில்கிறிஸ்ட்\nமெல்போர்ன், பிப். 19: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் அதிகமான தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது. அதில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளை ஏலத்துக்கு எடுத்துள்ளவர்கள் கோர உள்ளனர்.\nஎந்த வீரரையும் ஏலம் கேட்க ஓர் அணிக்கு ஒருமுறைதான் வாய்ப்பு. இரண்டாவது முறையாக அதே வீரரைக் கேட்க வாய்ப்பு கிடையாது. ஆதலால், யார் முதலாவதாக ஏலம் கேட்கும் வாய்ப்பை பெறுகின்றனரோ, அவர்கள் முதல் ஏலத்திலேயே கில்கிறிஸ்டுக்கு சில கோடிகளை வாரி வழங்கலாம் எனத் தெரிகிறது.\nஇதற்கிடையே, ஐபிஎல் போட்டியில் விளையாடப்போகும் ஆஸ்திரேலிய வீரர்களில் கில்கிறிஸ்டுக்குத்தான் மவுசு அதிகம் என்ற பேச்சும் வலுத்துள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க ஷாருக்கானின் கோல்கத்தா, பிரீத்தி ஜிந்தாவின் மொஹாலி அணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன.\n6 வார காலம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்டுக்கு ரூ. 3.5 கோடிவரை கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅதே சமயம் இக்கருத்தை மறுத்துள்ள ஐபிஎல்-லின் ஆஸ்திரேலிய ஏஜென்ட் மாக்ஸ்வெல், அவர் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆகப்போகிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் பை நிறைய பணத்துடன் திரும்புவார் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே கோல்கத்தா அணியின் கேப்டன் செüரவ் கங்குலியும், கில்கிறிஸ்ட்டை சேர்க்க ஆதரவு காட்டி வருகிறார். கோல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானும் கில்கிறிஸ்டை சேர்க்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றுவந்ததாகவும் தெரிகிறது.\nமொஹாலி அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும், கில்கிறிஸ்ட்டை எடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.\nஇதற்கிடையே கில்கிறிஸ்ட்டை அணியில் சேர்ப்பது ஆட்டத்துக்காக மட்டுமல்ல, இக்கட்டான நிலையில் வீரர்களை ஒருங்கிணைத்து ஆடவைக்கும் தந்திரம் அவரிடம் உண்டு என்பதற்காகவே அணிகள் அவர் மீது கண் வைத்துள்ளன என்ற கருத்தும் வலுத்துள்ளது.\nவேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா\nசென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.\n1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.\nஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,\nஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,\nஅ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.\nவெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்\nதஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,\nபத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்\n“ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.\nபொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக\nகோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,\nபுவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா\nஇந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.\nஇங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,\n“வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.\nவசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக\nபட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,\nபூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,\nசௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.\n“அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்\nசென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.\nஇதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.\n“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nதமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.\nஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை ��வர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nநேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.\nஎந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.\nதியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.\nநான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\nநாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nநல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.\nஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.\nபத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.\nஎனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.\nவிழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.\nதொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.\nமுன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.\nதமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nதமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் ��ொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nமுன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதைய�� வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nசர்ச்சை: டாப் 10… 20… 30..\nஉலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.\nசன் டி.வி.யில் நடக்கிற அரசிய���் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.\nகடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.\nவிஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.\nஅவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.\nஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.\nசெய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.\nகலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே\nவாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென் அது யார் போட்ட சட்டம் அது யார் போட்ட சட்டம் இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்\nஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.\nஇறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என ��ங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னு���் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ���ட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணி��்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nபுதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.\n2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.\nஇதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.\nஇதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.\nஇந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.\nஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.\nஇந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.\nஇக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nடி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்\nசென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.\nஇந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.\nசேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத��� துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.\nஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.\nஇதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.\nசட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.\nசேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.\nஇந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்\nபாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,\n“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.\nசேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி\nஇலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nகாயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nவட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு\nஇலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇந்த மோதல்களில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.\nவவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், 3 இராணுவத்தினர் க���ல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇதே பகுதியில் பிற்பகல் 12.50 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 2 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.\nமன்னார் அடம்பன் மேற்கு, முள்ளிக்குளம் பரப்பாங்கண்டல் மற்றும் நரிக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின்போது, 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஅதேவேளை மன்னார் நரிக்குளம், யாழ்ப்பாணம் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது, 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறுகிறது.\nகிளாலி முன்னரங்க பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தமது தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி கடுமையான எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு\nஇதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.\nஅடையாளம் தெரியாதவர்களின் அச்சுறுத்தல்கள், கப்பம் கோரி விடுக்கப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றினால் இந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே, சம்பந்தப்பட்டவர்கள், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பணிகளில் ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.\nமீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை\nகடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.\nஇதனை உறுதி செய்த ரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இரண்டு ரயில்கள் இன்றிரவு வவுனியாவை வந்தடையும் என்றும் நாளை காலை முதல் அனைத்து ரயில்களும் வழமைபோல வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில் வவுனியா ஒமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெற்று வந்த பொதுப் போக்குவரத்து நடைமுறையில் படையினர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.\nவவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்பவர்களை படையினர் அனுமதித்திருந்தார்கள் எனினும் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குள் வருவதற்குப் பொதுமக்கள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை.\nஇந்த கட்டுபபாடுகள் இன்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் பலநாட்களாகக் காத்துக்கிடந்த பொதுமக்களில் ஒரு தொகுதியினர் இன்று வவுனியாவை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.\nஇது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாண���க்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடர்ந்து வழமைபோல நடைபெறும் என அவர் கூறினார்.\nசிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.\nஇதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.\nமத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.\nஇந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.\nரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.\nஇதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.\nசமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.\nவிசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.\nஎனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.\nஅதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.\n“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.\n* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.\n* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.\n* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.\n* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.\n* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.\n* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.\n* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.\n* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.\n* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.\n* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.\n* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.\n* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.\n* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.\n* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.\n* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.\n* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.\n* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.\n* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.\n* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.\n* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.\n* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.\n“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\n* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்���ப்படும் என்பது அவர்களது வாதம்.\nஅத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.\n* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.\nரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.\n* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.\n“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.\n* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.\nஉலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.\nசூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.\nதமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.\nசுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.\nஇத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.\nஇன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.\nசேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.\nமேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.\nஇத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.\nசூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nஇத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.\nஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வ��ுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்��ுக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nதிருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.\nதனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.\nவியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.\nபஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பி��ஸ்தத்தில் நாம் காண்பது என்ன\nபொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஅந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.\nஇன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.\nதேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.\nகெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.\nஅதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவ���டன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.\nபிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.\nஇருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.\nஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.\nஇவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.\n“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.\nஅரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண��டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.\nஇதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.\n2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.\nஇப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nகூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.\nநம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்��ாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.\nகூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.\nஇன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக���கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.\nகெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.\nஅதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.\nகெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.\nகர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.\nவேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தி���் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.\nஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.\nஅது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.\nபொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.\nபிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இ���்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.\nமன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.\nஅரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.\nமக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.\nஅரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.\nஅனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. ப��லாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.\nஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன; அதாவது, சுமார் 32,000 கோயில்கள் இருக்கின்றன. மடாலயங்கள், சமய அறக்கட்டளை போன்ற இந்து சமய அமைப்புகளின் எண்ணிக்கை 34,160. இவற்றின் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடிக்குமேல் வருவாய் கிட்ட வேண்டும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவே. இந்தச் சொத்துகளை, இடையே இருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.\nஇத்திருக்கோயில்கள் கடந்தகாலங்களில் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் வணிகர்களாலும் கட்டப்பெற்றவை. கோயில்களின் நிர்வாகம், பூஜைகள் தங்குதடையின்றி நடக்கக்கூடிய வகையில், மானியங்கள், கட்டளைகள் நிறுவப்பட்டன.\nசிற்பம், ஓவியம், சமயசாஸ்திரம், கலை, இலக்கிய ஆராய்ச்சி போன்ற அனைத்துக் கலைகளையும் வளர்க்கும் அமைப்புகளாக கோயில்கள் இருந்தன. பஞ்சநிவாரணப் பணிகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது என வரலாறு கூறுகிறது. கோயில்களின் சமுதாயப் பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில், கோயில்களில் கொள்ளை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன:\nகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கலசங்கள், கிரீடம் திருட்டு;\nகளக்காட்டில் ஒரு கோடி பெறுமான கோயில் நகைக் கொள்ளை;\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் காணாமல் போனது;\nராமனைக் கண்விழித்துப் பாதுகாத்த லட்சுமணனின் சிலை, ராமேஸ்வரத்தில் களவு போனது;\n1971-ல் திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், குத்தகை வருமானம் சரியில்லையென்று காரணம்காட்டி குறைந்தவிலைக்கு அரசியல் கட்சிக்காரர்களுக்கு விற்கப்பட்டது;\nதஞ்சை மாவட்டம் பத்தூர் விசுவநாதசாமி ஆலயத்தில் ரூ. 3 கோடி பெறுமான நடராஜர் விக்ரகம் திருடப்பட்டது; பின்னர் லண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீட்கப்பட்டது;\nதஞ்சை அரண்மனை தேவஸ்தான பொறுப்பில் உள்ள 88 கோயில்களிலும் களவு;\nவறுமை தாங்காமல் 3 அர்ச்சகர்கள் தற்கொலை;\nசமயபுரம் உண்டியலில் தங்கக் காச��கள் மாயம்; மன்னார்குடி கோயிலில் நகைத் திருட்டு; நாகை, நீலாயதாட்சி அம்மன் கோயிலில் “கோமேதக லிங்கம்’ களவு போனது; புதுக்கோட்டை திருப்புனவாசல் கோயில் கலசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கலசம் மாயம்; நெல்லையப்பர் கோயில் நகைக் கொள்ளை – நிர்வாக அதிகாரியே உடந்தை;\nகாஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நகைத் திருட்டு;\nமயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 112 கிரவுண்டு நிலத்தைக் குறைந்தவிலைக்கு அரசாங்கத்திற்கு பட்டா செய்து தந்ததில் கோயிலுக்கு இழப்பு;\nகோவில்பட்டியில் சிவஞானபுரம் பத்ரகாளியம்மன் கோயில் கொள்ளை;\nவிருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம், கங்காபரமேஸ்வரி கோயில் கொள்ளை என – பட்டியல் நீள்கிறது.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குச் சாற்றப்பட்ட நகைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அதைப்போல் நகைசெய்துவிட்டு திருப்பித் தருவதாக விக்டோரியா மகாராணி குடும்பத்தினர் கேட்டபோது, கோயில் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. நகைகளை புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மத உணர்வுகளை அரச குடும்பத்தினர் அன்று மதித்தனர்.\nகோயில்களில் பல கோடி பெறுமான நகைகள், சிலைகள் கொள்ளை போகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில் இருந்தது. அதற்குப் பின்பு மடாதிபதிகள், ஜமீன்தார்கள், உள்ளூர் வணிகர்கள், செல்வந்தர்கள் பொறுப்பில் நிர்வாகம் அளிக்கப்பட்டது. சொத்துகளைக் கண்காணிக்க சுயஅதிகாரம் கொண்ட குழுவிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சிக்காலத்தில், கோயில் பாதுகாப்புச் சட்டம் வந்தது. ஆணையர் தலைமையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்டது.\nகோயில் வரவு – செலவுக் கணக்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 1940-ல் ஆர்.பி. கிருஷ்ண அய்யர் தலைமையில் ஒரு குழு, 1943, 1944, 1946, 1954, 1956, 1981-ல் இந்து அறநிலையச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டி தலைமையில் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.\nதஞ்சை பெரியகோயிலுக்கு மன்னன் ராஜராஜனால் 12,000 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது என்பது கல்வெட்டு செய்தி. ஆனால் இந்த நிலம் தற்போது அக்கோயிலுக்குச் சொந்தமில்லை என்பது அதிர்ச்சிதரும் செய்தி. திருச்செந்தூர் கோயில் வேல் திருட்டு தொடர்பாக நீதிபதி பால் குழு சில பரிந்துரைகளைச் செய்தது:\nஅறங்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், பொருளாதார வசதி உடையவர்களாகவும், சமயப்பற்று உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அறங்காவலர் குழுத்தலைவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோயில் அமைந்துள்ள அப்பகுதியில் வசிப்பவரே அறங்காவலர் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஅதிக வருமானம் உள்ள பெரிய கோயில் உண்டியல்களுக்கு இரட்டைப்பூட்டு முறை உள்ளது. ஒரு கொத்துச்சாவி நிர்வாக அதிகாரியிடம், மற்றொன்று அறங்காவலர் குழுத் தலைவரிடமும் உள்ளன. இதனால், நிர்வாக அதிகாரியும், குழுத்தலைவரும் ஒன்று சேர்ந்து தவறுசெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சாவிக்கொத்தை உதவிஆணையாளரிடம் அல்லது துணைஆணையாளரிடம் கொடுக்க வேண்டும். உண்டியலைத் திறக்க, சாவிக்கொத்தை அனுமதியளிக்கப்பட்ட ஆய்வாளர் மூலம் அவர்கள் கொடுத்து அனுப்பலாம்; அந்த ஆய்வாளர் உண்டியல் திறக்கும்போதும், எண்ணும்போது இருக்க வேண்டும்.\nஉண்டியல்களில் இரட்டைப்பூட்டின் ஒரு சாவிக்கொத்தை அறங்காவலர் குழுத்தலைவரிடமிருந்து வாங்கி அதனை வட்டாட்சியாளர் அல்லது கோட்டாட்சி ஆட்சியாளர் பாதுகாப்பில் வட்டக் கருவூலத்தில் வைத்திருப்பது நலம்.\nசரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரும் ஒரு தனி முத்திரையை வைத்திருப்பது அவசியம். அம்முத்திரை குறிப்பிட்ட அதிகாரியின் முத்திரை என்பதுதான் என்பதைக் காட்டும்வகையில், அம்முத்திரைகளின் அடையாளக் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும். காணிக்கை எண்ணும்போது பொதுமக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேராவது இடம்பெற வேண்டும்.\n1960-ம் ஆண்டு மத்திய அரசு சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு கோயில் நிர்வாகத்தை ஆராய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறநிலைய ஆணையர், பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் போன்று சுயஅதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட வேண்டும். அறநிலையப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அமைக்க வேண்��ும் என்று பரிந்துரையும் செய்தது. இந்தப் பரிந்துரைகளை எந்த மாநிலமும் இதுவரை செயல்படுத்தவில்லை.\nகோயில்கள், ஊழல்பெருச்சாளிகளின் கூடாரங்களாக மாறும்முன், அவற்றின் கலைச்செல்வங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கின்ற சூழ்நிலையை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே, கோயில்கள் அனைத்தும் சுயஅதிகார அமைப்புக் குழுவின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதிகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.\nகோயில்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அகராதியை அரசு வெளியிட வேண்டும். தலவரலாறு, சமயநூல்களை மலிவு விலையில் வெளியிட வேண்டும். கோயில் வளாகங்களில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். அதிக வருமானமுள்ள ஆலயங்களில் அனாதை இல்லங்கள், பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளிகளை ஏற்படுத்தலாம். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nபண்டைய அரசர்கள் கட்டிய பல கோயில்கள் அழிந்துவிட்டன. பல கோயில்களில் வெளவால்கள், பெருச்சாளிகள் பெருகியுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. தெப்பங்களும் சீர்கேடடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் ஆலயப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.\n1984-ல் கோயில் சிலைகளை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தபோது நாடாளுமன்றத்தில் வைகோ கண்டனக் குரல் எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுகுறித்து பழ. நெடுமாறன் எடுத்துரைத்தார்.\nஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; நமது வரலாற்றைச் சொல்லும் அற்புதக் கொடைகளும் ஆகும். இவற்றைக் காப்பது நம் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/oct/21/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-3259058.html", "date_download": "2019-12-16T07:58:05Z", "digest": "sha1:5OAJDU5KPFQ7PWASN24KP2AC3WASKJXU", "length": 6817, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலா்\nBy DIN | Published on : 21st October 2019 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுட��யூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலா் மாா்க் எஸ்பொ் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அந்த நாட்டிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரை திருப்பி அழைக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாா்க் எஸ்பொ் ஆப்கன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவாா்த்தை முறிந்துள்ள நிலையில், அவா் ஆப்கனில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்\nசீனப் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் சமையல் போட்டி\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-can-not-apologize-a-r-murgadoss-answer-to-tamilnadu-government/", "date_download": "2019-12-16T07:06:15Z", "digest": "sha1:U2KS2UWNXNYCF6Z4REHY6RGD5A6Y5TJG", "length": 14603, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "மன்னிப்பு கேட்க முடியாது!: தமிழக அரசுக்கு ஏ.ஆர். முருகதாஸ் பதில் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் ��� இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»மன்னிப்பு கேட்க முடியாது: தமிழக அரசுக்கு ஏ.ஆர். முருகதாஸ் பதில்\n: தமிழக அரசுக்கு ஏ.ஆர். முருகதாஸ் பதில்\nஅரசின் திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி வெளியானது. கதைத் திருட்டு, புகைப்பிடிக்கும் காட்சி, அதிகவிலையில் டிக்கெட் என்று பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து படம் வெளியான பிறகு, இன்னொரு சர்ச்சை வெடித்தது.\nஅரசு வழங்கும் இலவச பொருட்களை தீயில் வீசி எரிந்து எரிப்பது, வில்லி கதாப்பாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்பதை சூட்டியது உள்ளிட்ட சில காட்சிகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஇக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன. சில காட்சிகளில் ஒலி அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டது.\nஇதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 9 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்புக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்வதோடு அரசை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தது.\nஇந்நிலையில், தமிழக அரசின் வாதத்திற்கு இன்று நீதிமன்றத்தில் முருகாதாஸ் பதிலளித்தார். அப்போது, அரசின் திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்தார்.\nமேலும், “இனி வரும் படங்களில் அரசின் திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்க முடியாது. படத்தில் காட்சிகளை அமைப்பது எனது கருத்து சுதந்திரம்” என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து முருகதாஸுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என தமிழக அரசு தரப்பு வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து முருகதாஸை கைது செய்ய விதித்த தடையை மேலும் 2 வாரம் கால நீட்டித��து வழக்கு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகே.பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க எழுத்தாளர் சங்கம் மறுப்பு\nவிடாது “சர்கார்” : இயக்குநர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க தமிழக அரசு வலியுறுத்தல்\nTags: மன்னிப்பு கேட்க முடியாது: தமிழக அரசுக்கு ஏ.ஆர். முருகதாஸ் பதில்\nMore from Category : சினி பிட்ஸ், தமிழ் நாடு\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/othercountries/01/206609?ref=archive-feed", "date_download": "2019-12-16T08:05:24Z", "digest": "sha1:BEVF3MSEWXJ7SAWDPO55NDKB3X5DF6AR", "length": 9753, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாடு ஒன்றில் பரோட்டாவினால் ஏற்பட்ட விபரீதம்! கொடூர தாக்குதல் நடத்திய தமிழர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாடு ஒன்றில் பரோட்டாவினால் ஏற்பட்ட விபரீதம் கொடூர தாக்குதல் நடத்திய தமிழர்கள்\nசிங்கப்பூரில் இலவசமாக பரோட்டா வழங்காத உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய தமிழ் இளைஞர்களுக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n45 வயதான முருகன் ஜோசப் என்பவர் உணவகத்தில் இருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது முருகனுக்கு 10 மாத சிறைத்தண்டனையுடன் 3000 சிங்கப்பூர் டொலர்களை அபராதமாக செலுத்���ுமாறு சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுருகன் மற்றும் அவரது நண்பர்களாக பாலசந்திரன் கோதண்டபானி மற்றும் பரிசல் ரஹமட் என்பவர்கள் தினமும் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் இலவசமாக உணவு கோரி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த வருடம் ஜுலை மாதம் 29ஆம் திகதி முருகன் பாலசந்திரன் தனது நண்பர்களுடன் குடிபோதையில் உணவகத்திற்கு சென்று இலவசமாக பரோட்டா வழங்குமாறு கோரியுள்ளனர்.\nஎனினும் உணவக உரிமையாளர் இலவசமாக அதனை வழங்க முடியாதென கூறியுள்ளார். இதன்போது குறித்த தமிழர்கள் மோதலில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.\nமீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் அங்கு வந்தவர்கள் மீண்டும் உணவு வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் உணவு வழங்காமையினால் நீளமான கத்தி ஒன்றை எடுத்து உணவக உரிமையாளரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.\nசம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கத்தியால் குத்திய முருகன் ஜோசப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nஅதற்கமைய நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முருகன் ஜோசப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/actress-srireddy-pressmeet-about-udhayanidhi-stalin", "date_download": "2019-12-16T07:09:51Z", "digest": "sha1:DAZ4RZZXJ6M7JOI2UVIT5DKYTZ3XPJSZ", "length": 7618, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "'தேவுடா... உதயநிதியை நான் பார்த்தது கூட இல்ல': அந்தர் பல்டி அடித்த ஸ்ரீரெட்டி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n'தேவுடா... உதயநிதியை நான் பார்த்தது கூட இல்ல': அந்தர் பல்டி அடித்த ஸ்ரீரெட்டி\nதமிழ், தெலுங்கு தி��ையுலகில் பிரபல இயக்குநர்கள், நடிகர்களை டார்கெட் செய்து தாக்கி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவிட்டுக் கழட்டிவிட்டவர்கள் என்று விஷால், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரை அந்த லிஸ்ட்டில் வைத்து அழகுபார்த்தவர் ஸ்ரீரெட்டி.\nசமீபத்தில் அந்த அம்மணி டார்கெட் செய்தது, நடிகரும் பிரபல அரசியல் வாரிசுமான உதயநிதி ஸ்டாலினை தான்... 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் என்னுடன் இருந்தீர்கள். ஆனால் நீங்கள் எனக்கு இதுவரை வாய்ப்பு கொடுக்கவில்லை. என்று பதிவிட்டு திமுக வட்டாரத்தைக் கதிகலங்கச் செய்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்றும் கூறி இருந்தார்.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீரெட்டி, 'உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றித் தவறுதலாக போடப்பட்ட பதிவு. அது எனது டிவிட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு. உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது' என்று அந்தர்பல்டி அடித்துள்ளார் ஸ்ரீரெட்டி.\nஅத்தோடு நிறுத்தினால் பினிஷிங்டச்சாக, 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்குச் சேவை செய்ய காத்திருக்கிறேன்' என்று கூறி மிரளவைத்துள்ளார்.\nsrireddy udhayanidhi நடிகை ஸ்ரீரெட்டி நடிகை ஸ்ரீரெட்டி-உதயநிதி\nPrev Articleநிர்வாண புகைப்படங்களைக் காட்டி மாணவிகளிடம் ஆபாசப் பேச்சு : போக்சா சட்டத்தில் கைதான ஆசிரியர் \nNext Articleடெல்லி, சென்னையை தொடர்ந்து பாகிஸ்தானை மிரட்டும் காற்று மாசு 2 நாள் பள்ளி விடுமுறை \n'கிஸ் வேணுமா...பிரஷ் பண்ணல' ஸ்ரீரெட்டியின் கவர்ச்சி…\nஸ்டாலின் - உதயநிதிக்கு எதிராக பொங்கியெழுந்த கனிமொழி... திமுகவில்…\nமனைவி.. துணைவி.. இணைவி... இதுதான் திமுக வரலாறோ..\nஒரு மணிநேர உழைப்பு வீண் லட்சாதிபதி கனவு சிதைந்தது \nகுடியுரிமை பெறாதவர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்... சு.சாமி திட்டவட்டம்\nதமிழர்களை புறக்கணிப்பது பாஜக கொள்கையா \nசிலை கடத்தல் தொடர்பான எஞ்சியுள்ள ஆவணங்களை ஒப்படைக்கப் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79466", "date_download": "2019-12-16T07:26:58Z", "digest": "sha1:VWH2A6FXFBWT4VXOWBS6XBRW2IL3O4NU", "length": 22906, "nlines": 336, "source_domain": "www.vallamai.com", "title": "“ஸ்ரீராம தர்ம சரிதம்” (7) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்... December 16, 2019\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1... December 16, 2019\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு... December 16, 2019\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்... December 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 87... December 16, 2019\nகுறளின் கதிர்களாய்…(279) December 16, 2019\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (7)\n“ஸ்ரீராம தர்ம சரிதம்” (7)\n“இஷ்வாகு குலமும் அயோத்தி தேசமும்”\nமனுவில் தொடங்கி வருகிற “இஷ்வாகு”\nஇனக்குலம் ஓங்கி ஈடிலாப் புகழுடன் (2)\nகோசல நாட்டை குற்ற மிலாது\nநேச முடைய நிறைகுண மக்களின் (4)\nவிருப்பு அறிந்த வேந்தர் களாக\nபொறுப்பு மிகுந்து பூமியை ஆண்டனர் \nஅவர்களின் கதையே அயோத்தி நகரில்\nநவயுக இராமன் நடத்திய வாழ்வாய் (8)\nஇராமா யணமாய் ஏற்றம் கண்டது \nஇராவும் பகலும் இசையுடன் சொல்ல (10)\nஇங்கே குசனும் இலவ னுமாய்\nகதையைக் கேட்டு கவலையை நீக்குவீர் \nஇதைவிட நமக்கோர் இன்பம் வேறில்லை \nகோசல நாடும் சரயூ நதியும்\nசூரியக் கதிர்களைச் சுண்டி இழுக்கிற\nசீரிய நற்குணம் செழித்துப் பாய்கிற (16)\nநிறைந்த மக்களை நிமிர்த்தி வைத்துத்\nதுறைக ளெங்கும் தூய்மை செய்து (20)\nஆற்றுப் படுத்திய அழகிய ஆறது\nநோற்றுப் பெற்றதே நூதன அயோத்தி \nதசரத மன்னனின் தவத்தால் மேலும்\nஉசரம் கண்டதில் உலகே வியந்தது \nபழகிய சான்றோர் பல்லாயிர முண்டு \nவேள்விப் புகையில் வீதியில் செல்லும்\nஆள்மீது நெய்மணம் அப்பி இருக்கும் \nகல்விச் சாலையில் கற்கும் குரலுக்குச்\nசெல்வம் இறங்கிச் சிறப்புகள் செய்யும் \nவயல்வெளி விளைந்ததை வாரி எடுத்தே\nபுயலெனச் செல்கிற பொற்குண ஊழியர் (32)\nவழிகளில் சிந்திடும் தானிய மணிகளைச்\nசெழிப்புடன் உண்டே சிறகடிக்கும் புள்ளினம் \nஅறிவில் சிறந்த ஆசார்ய வசிஷ்டர்,\nசெறிந்த வாமதேவர், சிரஞ்சீவி மார்கண்டர் , (36)\nகாசிபர், ஜாபாலி, காத்யா யனரும்\nயோசனை சொல்லும் உயர்ந்த மந்திரியாய் (38)\nமன்னன் தசரதன் மன்றில் இருந்தனர் \nஇன்னும் சுமந்திரன் என்றொரு சாரதி (40)\nஅருகே இருந்து அரசனைக் காத்தார் \nகருவிலே நீதி கண்ணியம் பெற்றவர் (42)\nஇதுபோல் நிறையவே இருந்தனர் ஆன்றோர்\nபுதுமை அயோத்திக்குப் புகழினைக் கூட்டவே \nதயரதனின் விருப்பமும் ஞானியர் ஆசியும்\nஇத்தனை இருந்தும் இல்லா ஒன்றுக்காய்\nசித்தம் வருந்தி இருக்கும் வேளையில் (46)\nமதிநுட்பம் கொண்ட மந்திரி சுமந்திரர்\nஎதிலும் கலங்கா இந்த மான்னனேன் (48)\nஇப்படி இருக்கிறார் என்பதை அறிந்து\nஅப்படியே சென்று ஆசார்ய வசிஷ்டரை, (50)\nமந்திரி மார்களை வரவழைத் திட்டார் \nஇந்திரன் வணங்கும் இந்த தயரதன், (52)\nஉள்ள மிருக்கும் ஒருவிருப்பம் சொன்னான் \n“அள்ளி எடுத்து அப்படியே முத்தமிடப் (54)\nபிள்ளை என்னும் பேறு வேண்டும் \nவள்ளல் இறையோன் வரமளிக்க வேண்டும் \nபெரியோர் உங்களின் பேராசி வேண்டுமென”\nகரிபல பலங்கொண்டோன் கைகட்டிக் கேட்டான் \n“பிள்ளை வேண்டி வேள்வி செய்வாய்\nவள்ளல் உனக்கு வாய்க்கும் வம்சம் \nபட்டத்துக் குதிரையை பார்முழுதும் அனுப்புக \nசிட்டெனப் பாய்ந்தது செகத்தை வென்று (62)\nதிரும்பி வந்ததும் செய்வோம் வேள்வியை \nகரும்பாய் இனித்துக் கடலாய் நடக்கும் (64)\nசரையூ நதியின் வடக்குக் கரையில்\nஇறையை வேண்டும் வேள்விச் சாலையை (66)\nஉடனே அமைக்க உத்தர விடுக \nஅடைவீர் உங்கள் அகத்தின் ஆசையை” (68)\nஎன்று யோகியர் இனிது கூறினர் \nநன்றி கூறி நம்மன்னன் நகர்ந்தான் \nமூன்று மனைவியர் முன்னே சென்று\nதோன்றிய எண்ணத் தூய்மையைச் சொல்லி (72)\nமக்கட் பேறு வரம்பெறும் துணைவீர்,\n“துக்கம் நீங்கிடத் துலங்கிடும் வம்ச (74)\nவேள்விக் கான விரத மிருப்பீர்\nகோள்கள் எல்லாம் குணமே செய்திடும்” (76)\nஎன்ற அரசனின் இன்சொல் கேட்டு\nநின்ற சிலையாய் நிம்மதி முகமாய் (78)\nபட்டத்து அரசிகள் பார்த்தபடி யிருக்க\nகிட்டத்து வந்து கிள்ளிப் பார்த்தான் (80)\nசக்கர வர்த்தி தம்முடைத் துணைகளை \nஅக்கணம் மூன்று அரசியும் கணவனின் (82)\nகாதல் நெஞ்சிலே கூடல் செய்தே\nசீதக் கனலைச் சீண்டி விட்டனர் \nஅரண்மனை எங்குமே அமுதம் பொழிந்ததே \n(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பகுதி நிறைந்���து)\nபணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.\nநூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.\nஇரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):\nபாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.\nRelated tags : மீ. விசுவநாதன்\nகருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்\nநரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மணிவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது\nபேராசிரியர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் நரியைப் பரியாக்கிய சிவபெருமானின் திருவிளையாடல் மா\nஇல.பிரகாசம் ஆகாயத் தாமரைகள் அலைகளோடு வேரூன்றி வாழப் பழகிக் கொண்டன போலும் இரட்டைத் துடுப்புகளுக்கு இனிய வரவுகளை காட்டுகின்றன அப்போதும் அலைகள் முன்னோக்கிச் செல்கின்றன இரட்டைத் துடுப்புகளுக்கு இனிய வரவுகளை காட்டுகின்றன அப்போதும் அலைகள் முன்னோக்கிச் செல்கின்றன\nஇரா. தமிழரசி கவிதைகளில் மரபழுத்தங்களும், படைப்புச் சிறுவெளியும்\n-- முனைர் மு.பழனியப்பன். பழைய நடைமுறைகள் மரபுகள் ஆகின்றன. அந்நடைமுறைகளை அப்படியே சில நேரங்களில் ஏற்க முடிகிறது. பல நேரங்களில் அவற்றில் இருந்து விலக எண்ணம் தோன்றுகிறது. விலகிச் செயல்படவும் வேண்டியிருக\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 236\nபுவிதா on படக்கவிதைப் போட்டி – 236\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-16T09:18:28Z", "digest": "sha1:6HD2WYTPK6OWNNE3EDMLXRGA2JLGIY7M", "length": 4875, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலவாக்கலை நகரபைத் தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவிகோரிய அமைச்சர் டக்ளஸ்\nமாற்று அணி­யுடன் கைகோர்க்கும் இலங்கை\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்கைத் தமி­ழர்­களின் நிலை\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nநாளை 24 மணிநேர நீர் வெட்டு\nகுற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தலவாக்கலை நகரபைத் தலைவர்\nசிறுமியை கடத்திவிற்ற நகரசபைத் தலைவர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nஐந்து வயதுடைய சிறுமியொருவரை கடத்தி விற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை நகரசபைத் தலைவர் உட்பட நால்வரையும் எதி...\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nமலையக அபிவிருத்தி அரசியலுக்கு வித்திடப்படுமா..\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nதமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-64/", "date_download": "2019-12-16T07:36:05Z", "digest": "sha1:56TSYQ4RBQ5J5RYXCTZ3JZPQJDMVVYIB", "length": 3544, "nlines": 80, "source_domain": "gez.tv", "title": "பாடல்கள்", "raw_content": "\nதிலீப்புக்கு இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் ஒரு திருமணம் நடந்திருக்கிறதா- வெளியான அதிர்ச்ச\nமுருகதாஸ் படத்தில் மீண்டும் நயன்தாரா\nஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் நியமனம்\nடி டி வி தினகரனை ஆதரித்து குக்கர் சின்னதிற்க்கு வாக்கு சேகரித்து கழக அம்மா\nநம்ம சிங்காரி சரக்கு செம செம சரக்கு அப்படியே கிக்கு ஏறும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு\nதாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;\nஜல்லிக்கட்டு தடை நீக்க முடிச்சூர் அனைத்து குடியிருப்போர் நலசங்கத்தினர் போராட்டம்\nதமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர்\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nதிலீப்புக்கு இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் ஒரு திருமணம் நடந்திருக்கிறதா- வெளியான அதிர்ச்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_88768.html", "date_download": "2019-12-16T08:29:45Z", "digest": "sha1:BKWSAS76F2RNQAWVVRARFBCD52OD2VMJ", "length": 17469, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "ஆடிக்கிருத்திகை - முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டத்தில் குதித்த எதிர்க்‍கட்சியினர் - குடியரசுத் தலைவரை இன்று சந்திக்‍க திட்டம்\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் 2 வாரங்களில் உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍குகள் - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nஆடிக்கிருத்திகை - முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆடிக்‍ கிருத்திகையையொட்டி, தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்��ளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆடிக்‍ கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுப்ரமணியசுவாமிக்‍கு அதிகாலையில் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தங்கக்‍ கவச அணிவிக்‍கப்பட்டது. உற்சவர் சண்முக நாதர் சிறப்பு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார். பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் காவடி எடுத்து நேர்த்திக்‍ கடன் செலுத்தி வருகின்றனர்.\nஇன்று மாலை சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதேபோல், அறுபடை வீடுகள் மற்றும் ஆலயங்களிலும் ஆடிக்‍கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.\nராமேஸ்வரத்தில் உள்ள அம்பாள் பர்வதவர்த்தினி ஆலயத்தில் ஆடி திருக்‍கல்யாண விழாவையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்தில் உள்ள தங்கக்‍ கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, வெள்ளி வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம் தகவல்\nபழனி முருகன் கோயில் கார்த்திகை மாத காணிக்கை ரூ.3.47 கோடி - 1,230 கிராம் தங்கம், 11,220 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன\nநாகர்கோவிலில் மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி காவடி எடுத்த போலீசார் - அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி\nதருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு\nகார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்\nதமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் : கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபம் ஏற்றி வழிபாடு\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டத்தில் குதித்த எதிர்க்‍கட்சியினர் - குடியரசுத் தலைவரை இன்று சந்திக்‍க திட்டம்\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் 2 வாரங்களில் உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍குகள் - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டத ....\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் 2 வாரங்களில் உயரதிகாரிகளிடம் தாக்கல ....\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍குகள் - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம ....\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர ....\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோ��ாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/05/blog-post_25.html", "date_download": "2019-12-16T09:04:38Z", "digest": "sha1:KDNYECDH53GNAA63BNE5PFYRUTUJSPOX", "length": 23428, "nlines": 207, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள்", "raw_content": "\nபடம்: இளம்பருதி புலிகளின் அக்குரஸ்ஸ பள்ளிவாசல் குண்டு வெடிப்பு காட்சிகள்\n1990 ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை அம்மக்களின் அனைத்துச் சொத்துக்களையும் சூறையாடிவிட்டு உடுத்த உடையுடன் விரட்டிய இளம்பரிதி 2003 ல் யாழ்ப்பாணம் ஐந்து லாம்பு சந்தியில் நடைபெற்ற மீலா துன்னபி விழாவில் சிற்ப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது \" இன்று இஸ்லாமிய மக்கள் தமது தூதரான நபி(ஸல்) அவர்களின் பிற்ந்ததினத்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அவர்களை சமயக்கண் கொண்டு நோக்குகின்றனர். அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டிய பெரும் மகான் என்று கருதுகிறேன். நான் நபி ஸல்லல்லாஹ¤ அவர்களை நேசிக்கிறேன். ஏனெனில் அவர்கள் போரடியது மனிதகுல விடுதலைக்காக இந்த மண்ணில் தமிழ், முஸ்லிம்களின விடுதலைக்காகவும் 17 ஆயிரம் போரளிகள் தமது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்.” இவ்வாறு அன்று அவர் பேசியிருந்தார்.\nஇதே இளம்பருதிதான் யாழ்ப்பான முஸ்லிம்களை 24 மணித்தியால கெடுவில் வெளியேற்றியவர் என்பதையும் மறந்து சமாதான ஒப்பந்த்தததின் பின்னர் அங்கு குடியேறிய பத்து ஐம்பது முஸ்லிம்கள் 2003 மே மாதம் கொண்டாடிய நபி பிறந்த விழாவில் பெருந்தன்மையுடன் தங்களை துரத்தியவனையே சிற்ப்பு அதிதியாக கெளரவித்தனர்.” புலி பசித்தாலும் புல்லைதின்னாது”. எனினும் , சாணக்கியனின் சாம பேத , தான, தண்ட அனுகுமுறைகளை கையாண்டேனும் புலியுடன் அனுசரித்து வாழவே முஸ்லிம்கள் எப்பொழுதும் வட கிழக்கிலே முன��ப்பு காட்டி வந்திருகிறார்கள்.ஆனால் என்ன புலிகளை திருந்துவதற்கு யாரும் அதனை கேட்கவில்லை, மாறாக அதனை ஒரு அரக்கனாக வைத்திருப்பதே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படை நோக்கமாகும்.எனவேதான் இன்று வரை புலிகள் புலம் பெயந்துள்ள தமிழரையும் எந்தக்கொலைக்கும் நியாயம் கற்பிக்க பதப்படுத்திஉள்ளர்கள்.\nஎந்த நபிகளாரை தானும் நேசிப்பதாக கூறி. எந்த “போரளி¢யை” கொண்டு இன்னுமொரு மீலதுன்னபி விழாவில் தெற்கில் கொட்டபிடியவில் முஸ்லிம்களை இந்த மண்ணில்யிருந்து ” விடுதலை” செய்வதற்காக 17 ஆயிரத்தியொண்ணாவது கொலையாளியை அனுப்பீயிருக்கிறாய். அந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் உன்னை அழைத்தது போலன்றி, உன்னை சாரா விட்டால் தமது அரசியலை வட கிழ்க்கில் இடயூறின்றி செய்யமுடியாதென்றும், மாற்று முஸ்லிம் அரசியல் இயக்கங்கள், கட்சிகள் உனது அனுசரனையுடன் ஒரங்கட்ட, தனது ஏகபோக அரசியலை முஸ்லிம்களக்கு செய்ய , நோர்வேயின் பின்புலத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உன்னிடம் விருந்துண்டு ஒப்பந்தம் பண்ணி, அந்த மை காயமுன்னமே வாழைச்சேனையிலும் மூதூரிலும் முஸ்லிம்களின் “விடுதலைககாக” எத்தனை “இன்னுயிர்கள் நீத்தவர்கள் நீங்கள். யாழ்ப்பாண மையவாத ” விஞ்ஞானத்தின்” சிருஸ்டியான ” •ப்ரங்கெய்ஸ்டைன்” புலிகள் ” ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து , கடைசியில் மனிதனை கடித்த கதையாய் இப்போது தன்னை போசித்த முல்லைத்தீவு தமிழ் குடிமக்களையே பலிகொள்ள தொடங்கியிருக்கிற்து. முஸ்லிம்களுக்கும் , சிங்களவர்களுக்கும் மட்டுமல்ல என்று தனது மக்களுக்கும் எதிரியாக புலிகள் உலகுக்கு புலப்பட்டுள்ளது.\nஇந்த சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் பாணியில் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என பிரகடனப்படுத்திக்கொண்டு தமது இனத்தினை ஏதோ புலிகள்தான் அங்கீகரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் ஹக்கீம் புலிகளுடன் ஒப்பந்தம் செய்த பொழுது முஸ்லிம் தரப்பில் சென்றிருந்த முன்னாள் செனட்டரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான ஜனாப் மசூர் மௌலானா அவர்கள் நன்கு சமைத்த ஹலால் ஆட்டிறைச்சிக் கறியினை உண்டதன் பின்னர் பிரபாகரனிடம் தம்பி உங்களுடைய பிள்ளைகளினுடைய படிப்பு எப்படியென்று கேட்டுவைத்தார். அவரும் பதிலுக்கு தனது பிள்களகனின் சிறந்த பெறுபேறுகளை சொல்லிவைத்தார்.\nஆனால் 1990 ம��� ஆண்டு 12 வயதிற்கும் குறைந்த பாலகர்கள் காத்தான்குடிப் பள்ளிவாசலிலே தொழுது கொண்டிருந்த வேளையிலும் ஏறாவுரில், அழிஞ்சிப்பத்தானையில், படுக்கையிலும், தாயின் முலையைச் சப்பிய மழலையையும், கற்பிணியின் வயிற்றில் ஜனித்திருந்த குழவியையும் ஈவிரக்கமின்றி கொல்வதற்கு ஆணையிட்ட தமிழ் தேசியத் தலைவரிடம் நிட்சயமாக கேட்கவேண்டிய கேள்விதான் அது, இந்த ஒப்பந்தத்தின் பின்னர்தான் ஹக்கீம் “வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களின் அதிகாரம் பெற்ற ஒரு தனித்துவ இனம் என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை என்னுடன் எழுத்து வடிவில் உடன்பாட்டைச் செய்திருக்கின்றது.” என்று குதூகலித்ததன் பின்னர்தான் மூதூரிலும், வாழைச்சேனையில் திருமணத்தில் ஆட்டிறைச்சி சமைக்கப்போனவர்களை ரயர்போட்டு எரித்ததும் அந்த தமிழ் மணமகள் லண்டன் வந்தபோது எங்களிடம் கண்ணீர்விட்டு சொன்னதையும் கறுத்தப் பாலத்திற்கு அப்பால் செல்லமுற்பட்ட ஏறாவூர் விவசாயிகளை தடுத்து ஹக்கீமிடம் போய்ப்பாருங்கள் என்று பதின்மூன்று ஆண்டுகளின் பின்னர் தமது காணிகளை காணச் சென்றோரை தடுத்து நிறுத்தியதுமென இன்னோரன்ன சம்பவங்கள் இடம்பெற்றன.\nபுலிகள் முஸ்லிம்களின் அரசியல்வாதிகளை மட்டுமல்ல சிவில் சமூகத்தினரையும் தங்களது ஆதிக்க மேலாண்மையை அரசியல் சாணக்கியத்துடனும் கையாள முற்பட்டட பொழுதெல்லாம் முஸ்லிம்கள் துரதிஸ்டவசமாக பலியாகியிருக்கின்றார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் செல்வனை கரடியனாற்றில் ஜம்மியத்துள் உலமாவின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் சந்தித்த பொழுது அவர் “நபிகளாரின் புனிதக் குர் ஆனிலிருந்து உண்மை, நேர்மை, நீதி இறுதியாக வெல்லும் ஆகவே தமிழர் சதந்திரப் போராட்டம் இம்மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இறுதியில் வெல்லும் என்று” கூறியதை பறைசாற்றி புலிகளின் சமாதானச் செயலக அறிக்கை புளகாங்கிதம் அடைந்திருந்தது.. இதில் உண்மை நிலையினை அறிவதற்காய் நான் முயன்றபொழுது எனது விசாரணைகள் அதனை உறுதிப்படுத்தின. எனது விசனமும் அதிகரித்தது.\nஇன்னுமொரு சம்பவமாக மௌலவி சுஹைர் என்பவர் யாழ்ப்பாணத்திலே புலிகளின் பொங்கு தமிழ் மேடைகளை அலங்கரித்திருந்தார்.. இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிமாயிருப்பினும��� புலிகளினையும் அவர்களது (போராட்டங்களையும்) போற்றிப் புகழ்ந்ததுடன் புலிகனின் புனிதப் போராளிகளின் கல்லறைகளில் முஸ்லிம் புனிதப் போராளிகள் அடக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இஸ்லாமிய மதத்தின் புனிதப் போராளி கருத்தியலினையும் சிந்தை இழந்து சிதைக்கமுற்பட்டார். துரதிஸ்டவசமாக புலிகளின் இராணுவ பலம் முஸ்லிம்களின் அரசியல், சிவில் சமூகத்தின் வீரியத்தினை சிதைவடையச் செய்தது. ஒருபுறம் இது விசனத்திற்குரியது மட்டுமல்ல சிலவேளை இஸ்லாமிய அடிப்படை மத நம்பிக்கைக்கும் குந்தகமாக அமைந்துள்ளது. அத்தகைய நிலைப்பாடுகள் இறந்தகால நிகழ்வுகளாகவே இருக்கட்டும் என்பதுவே வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடாக இருக்கவேண்டும்\nபள்ளிவாசல்மீதான புலிகளின் தாக்குதலுக்கு மே மாதம் 14 ந் திகதி 1998 ம் ஆண்டு அக்கரைப்பற்று மஸ்ஸிதுல் ஹதா பள்ளிவாசலில் பதுருதீன் என்னும் பொலிஸ் உத்தியோகஸ்தர்மீது பள்ளிவாசலில்வைத்த சுட்டதும் மேலும் மூவரை கைக்குண்டு எறிந்து காயப்படுத்தியதும் புலிகள் பள்ளிவாசல்கள் ஏனைய வணக்கஸ்தலங்கள்மீதான தாக்குதல்களை நடாத்தி எத்தகைய விளைவுகளை திட்டமிட்டு செயற்ப்டுத்தி;டிருக்கின்றார்கள் என்பதனை அடுத்த கட்டுரையில் தொடரவுள்ளோம்.\nநல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்\nடிசம்பர் 14, 2019 “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போது...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" சில வேளைகளில் ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்று...\nசாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமு...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்\nஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோ...\nமேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (...\nபுலிகளின் நான்காம் ஈழப்போருக்கான முஸ்தீபும், முஸ்...\nபுலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உல...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75788/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:04:48Z", "digest": "sha1:FEF46CTUGFLL6ISC6CQKPAA2FB5UQ3EM", "length": 11528, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கோமதியம்மன் தவமிருந்த சங்கரன்கோவில்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2019\nசிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டும் என கோமதியம்மன் தவமாய் தவமிருந்த தலம், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில். இங்கு 'ஆடித்தபசு' விழா 12 நாட்கள் சிறப்பாக நடக்கும்.\nதல வரலாறு: நாக அரசரில் சங்கன் சிவபக்தனாகவும், பதுமன் விஷ்ணுபக்தனாகவும் இருந்தனர். இதில் சிவன் பெரியவரா... விஷ்ணு பெரியவரா... என்ற வாதம் எழவே, தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பிய பார்வதி தவமிருக்க முடிவு செய்தாள். இதற்காக பூலோகம் வந்த போது, தேவலோக பெண்களும் பசுக்களாக உடன் வந்தனர். அக்னி வளர்த்து, அதன் நடுவே ஒற்றை விரலை ஊன்றி நின்று கொடிய தவமிருந்தாள் பார்வதி. இதையடுத்து சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சியளித்தனர். பின் சிவன் இத்தலத்தில் சங்கரலிங்கமாக எழுந்தருளினார்.\nநாக அரசர்கள் இருவரும் பாம்பு வடிவில் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் லிங்கத்தை புற்று மூடவே, நாகங்கள் அதனுள் இருந்தன. பக்தர் ஒருவர் அறியாமல் புற்றை இடித்த போது, உள்ளிருந்த நாகத்தின் வால் வெட்டுப்பட, ரத்தம் பீறிட்டது. மேலும் புற்றுக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டு அதிர்ந்தார். விஷயம் பாண்டிய மன்னனை எட்டியதும், கோயில் கட்டப்பட்டது. சங்கரநயினார், சங்கரநாரா��ணர் என அழைக்கப்பட்ட இக்கோயில் ‘சங்கரன்கோவில்’ எனப்படுகிறது.\nசங்கர நாராயணர்: சங்கரலிங்கம், கோமதியம்மன் சன்னிதிகளுக்கு நடுவில் சங்கர நாராயணர் சன்னிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைசந்திரன், அக்னி, ஜடாமுடி உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கின்றன. திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் உள்ளன. காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் தரப்படுகிறது. மற்ற நேரத்தில் விபூதி தரப்படும். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. அலங்காரத்துடன் காட்சி தரும் சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.\nகோமதியம்மன்: சந்திரன் (மதி) போல அழகு முகத்துடன் இருப்பதாலும், பசுக்களுடன் தவமிருக்க வந்ததாலும் அம்மன், 'கோமதி' எனப் பெயர் பெற்றாள். 'கோ' மற்றும் 'ஆ' என்பதற்கு 'பசு' என்பது பொருள். பசுக்களை உடையவள் என்பதால் இவளை கோமதி என்கின்றனர். இவளுக்கு திங்கட்கிழமைகளில் பூப்பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப்பாவாடை அணிவிக்கின்றனர். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுகின்றனர். ஆடித்தபசு மண்டபத்தில் அன்று காலையில் கோமதியம்மன் தவக்கோலமும், மாலையில் சங்கர நாராயணராக சுவாமி காட்சியளிக்கும் வைபவமும் நடக்கும். சன்னிதியின் முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து வழிபட்டால் மனக்குழப்பம் தீரும்.\nசர்ப்ப விநாயகர்: 'சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில், பாலாபிஷேகம் செய்து, பால் பாயாசம் படைக்கின்றனர். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கின்றனர்.\nஇருப்பிடம்: மதுரையிலிருந்து விருதுநகர் வழியாக 120 கி.மீ.,\nவிசேஷ நாட்கள்: ஆடித்தபசு 12 நாள் விழா, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி.\nஅருகிலுள்ள தலம்: 22 கி.மீ., துாரத்தில் கழுகுமலை முருகன் கோயில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/06/10/2152/", "date_download": "2019-12-16T07:03:49Z", "digest": "sha1:MZ5TOWP2WMWVOFM646AA5YHEPGJQPYEF", "length": 13531, "nlines": 90, "source_domain": "www.newjaffna.com", "title": "சுன்னாகத்தில் காவாலிகளின் கொடூர தாக்குதில் இன்னொரு காவாலி பலி!! பெரும் பதற்றம்!! - NewJaffna", "raw_content": "\nசுன்னாகத்தில் காவாலிகளின் கொடூர தாக்குதில் இன்னொரு காவாலி பலி\nசுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று\nஅவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.\nசம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (வயது-25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.\nகுடும்பத்தலைவர் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை கே.கே.எஸ். வீதி, தொட்டி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் இடைமறித்தது. அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.\nகுடும்பத்தலைவரின் தலையில் கொட்டானால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.\nசம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவானின் விசாரணைகளை அடுத்து சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்த உத்தரவிடப்பட்டது.\n“இரு தரப்புகளுக்கு இடையில் நீடித்த முரண்பாட்டில் இவர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையாக பொலிஸார்\nநின்றிருந்தனர். எனினும் தாக்குதலைத் தடுக்கவுமில்லை, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யவுமில்லை.\nசம்பவம் இடம்பெற்று ஒருவாரம் நிறைவடைந்த போதும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது குடும்பத்தலைவர் உயிரிழந்த பின்னர் அவரது வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாக அங்கு கூடியிருக்கும் உறவினர்களையும் ஊரவர்களையும்\nசுன்னாகம் கல்லாகட்டுவனைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினார்கள்.” என்��ு உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇதேவேளை, உயிரிழந்தவரின் வீட்டுக்கும் தாக்குதல் நடைபெற்ற தொட்டி ஆலடி எரிபொருள் நிலையப் பகுதியிலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\n“மது அருந்தும் போது ஏற்பட்ட முறுகல் நிலை தீவிரமடைந்து உடுவில் அம்பலவாணர் வீதி, கம்மாள் லேனைச் சேர்ந்த குடும்பத்தலைவர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகிறது. இந்த மோதல் தீவிரமடைவதைத் தடுக்க உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n“சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவேண்டும். அத்துடன், மோதல்கள் வெடிக்காமல் இருக்க உரிய நடவடிக்கையைப்\nபொலிஸார் மேற்கொள்ளவேண்டும்” என்று உடுவில் வட்டாரத்தில் இருந்து வலி. தெற்குப் பிரதேச சபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர் தவராஜா துவாரகன், சுன்னாகம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.\n← யாழில் காணாமல் போன மீனவர்கள் – ஏக்கத்தில் உறவினர்கள்\n11. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\nயாழ்ப்பாணம் செல்கிறது நீதிபதி இளஞ்செழியனுடைய தகப்பனாரின் பூதவுடல் தாங்கிய வாகனம்\nயாழில் தொலைக்காட்சி கேபிள்கள் அறுக்கப்பட்டுள்ளன\nயாழில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்க���ம் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_3155.html", "date_download": "2019-12-16T08:03:30Z", "digest": "sha1:QWV3VG3UHEYTRFGIWKZJ4FB6KCH4CSQE", "length": 51709, "nlines": 564, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: அடக்கமுடைமை", "raw_content": "\nPosted in அடக்கமுடைமை, அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0121-0130\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை.\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஅடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.\nஅடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.\nஅடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.\n[அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.)\nஅடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். \"எல்லாம் பொருளில் பிறந்துவிடும்\" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.).\nமன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்க���்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅடக்கமாகிய அறம் ஒருவனை அமரர்கள் உலகில் கொண்டு செலுத்தும். அடக்கமில்லாத தீய குணம் பொறுத்தற்கரிய (இருண்ட) துன்ப உலகில் செலுத்தும்.\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nமிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nஅடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.\nஉயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.).\nஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்தல் வேண்டும். ஏனெனில், மக்களுயிர்க்குச் செல்வாய் பெருக்கமானது அதனைவிடப் பிறிது யாதும் இல்லை.\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nஅறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.\nஅறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.\nஅடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.\nஅறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.).\nஅறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும். அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅடங்குதல் தமக்கு அறிவான செயல் என்று அறிந்துகொண்டு நன்மையான வழியில் அடங்கி இருப்பானேயானால் அந்த அடக்கமானது நல்லோரால் அறிந்துணரப்பட்டு அவனுக்குப் பெருஞ் சிறப்பினைக் கொடுக்கும்.\nநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nஉறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.\nதன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.\nதன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.\nநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).\nதனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியானது மலையின் உயர்ச்சியினைவிட மிகவும் பெரியதாகும்.\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nபணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.\nபணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.\nசெருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.\nபணிதல் எல்லோர்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).\nஅடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம். செல்வம் - மிகுதி.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபணிந்து அடங்கி வாழ்தல் எல்லோருக்கும் நல்லதாகும். அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்குப் பணிவு இருந்து விட்டால், வேறொரு செல்வம் சேர்ந்தது போன்ற சிறப்பினையுடையதாகும்.\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஉறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.\nஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.\nஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.\nஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).\nஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒரு பிறப்பில் ஆமையினைப் போல மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி வாழும் வல்லமை பெற்றிந்தால் அவ்வல்லமை எழுகின்ற ���ிறவிகளில் எல்லாம் பாதுகாப்பு உடையதாகும்.\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.\nகாக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.\nஎதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.\nயாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.).\nஎல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகாக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் காப்பாற்றாவிட்டாலும் நாவொன்றினை மட்டுமாவது காப்பாற்றுதல் வேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொற்குற்றத்திலே அகப்பட்டுத் தாமே துன்புறுவர்.\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.\nதீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.\nதீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.\nதீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொ���ுள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.).\nஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதீய சொற்களினுடைய தன்மைகளில் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்கு பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும்.\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.\nதீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.\nஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.\nதீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஒருவன் ஒருவனை செருப்பினால் சுட்டு அதனால் உண்டான புண் உடம்பில் காணப்பட்டாலும் மனத்தில் ஆறிவிடும். நாவினால் சுட்ட வடுவானத��� ஆறாது; எப்போதும் இருக்கும்.\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nகற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.\nசினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.\nகல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.\nகதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.).\nவெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகோபத்தினை அடக்கிக் காத்துக் கல்வி பெற்றவனாகிய அடங்கி இருப்பதில் ஆற்றல் உள்ளவனாக இருப்பவனது காலத்தினை, அறமானது அவனை அடையும் வழியிலே புகுந்து, பார்த்து இருக்கும்.\nபரிமேலழகர் அவர்களால் திருக்குறளுக்கு எழுதப்பட்ட பதவுரை (ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனிப் பொருள்) நான் படிக்கவேண்டும். அதைப்பற்றிய இணையப் பக்கத்திற்கு நான் செல்ல விவரம் அறிந்தவர்கள் எனக்கு உதவ வேண்டுகிறேன். srssalem8@gmail.com\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்\nதமிழ் இனிக்கும் என சொல்ல கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே இக்குறள்கள் இனிக்கின்றது\nஎழுமையும் ஏமாப் புடைத்து - எழுத்துப் பிழையைத் திருத்தவும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 8800க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2019-12-16T07:21:44Z", "digest": "sha1:UEEIMWB54KRDAGE2UEPBACS3FNDBAEHG", "length": 6569, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி\nராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள் நடக்க உள்ளன.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால் கூறியதாவது:\nராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 நவ., 27 ல் பாலில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅதேபோல் 2015 நவ., 30 ல் சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும்\nஇந்த பயிற்சியில் விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம். விரும்புவோர் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி மையம், ராமநாதபுரம், தொலைபேசி எண்: 04567230250 ல் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி\nதிராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்புகள் கட்டுப்படுத்துவது எப்படி\n← மண்ணை பொன்னாக்கும் மலைவேம்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2019-12-16T08:59:14Z", "digest": "sha1:7SUVCCBOA7JUAVKRBK7E7HO2LRVPTJIM", "length": 5513, "nlines": 172, "source_domain": "sathyanandhan.com", "title": "லட்சுமி சர்ச்சைக்குரிய குறும்படம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nந���ர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: லட்சுமி சர்ச்சைக்குரிய குறும்படம்\nநவம்பர் & டிசம்பர் 2017ல் என் முக்கிய பதிவுகள்\nPosted on December 23, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால் வாங்க வம்பளப்போம் – வங்கிகளின் ஸ்திரத்தன்மை வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை வாங்க வம்பளப்போம் – ஆ – ஆசிரியர் , அ – அவமரியாதை வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை நவம்பர் இதழில் ‘சிறகுகளின் சொற்கள்’ என்னும் என் பின் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆணின் விருப்ப ஓய்வு தற்கொலையா, லட்சுமி சர்ச்சைக்குரிய குறும்படம், வாங்க வம்பளப்போம்\t| Leave a comment\nஎனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sairams.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:55:11Z", "digest": "sha1:IZQKAFA5AJGSX5F56NUYPGPYR2QXOWXO", "length": 13190, "nlines": 52, "source_domain": "sairams.com", "title": "வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல Archives - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nBrowse: Home » கட்டுரைகள் » வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nAugust 8, 2012 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nகூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி\nMarch 13, 2012 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nநேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்\nOctober 17, 2011 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு. ...தொடர்ந்து வாசியுங்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்\nOctober 11, 2011 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஅழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்\nMarch 17, 2011 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமாநில சுயாட்சி நமக்கு தேவையா\nSeptember 16, 2009 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன. ...தொடர்ந்து வாசியுங்கள்\nநம்ம தேர்தல் முறை சரியான முறை தானா\nMay 16, 2009 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா\nவோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா\nApril 20, 2009 · by சாய் ராம் · in கட்டுரைகள், வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோ��்டு போடுகிறார்களா அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:02:25Z", "digest": "sha1:IEA56HKQ66CCJLNTSTH2W3ZEB4QFD53A", "length": 4348, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொழில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.\nஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தை செலவு செய்கின்றனர்.\nமுழு நேர தொழில், பகுதி நேர தொழில், தற்காலிக தொழில், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்.\nமத்திய அல்லது மாநில அரசுத்துறை சார்ந்த தொழில்கள் வருமானம் மட்டுமின்றி பிற சலுகைகளையும் தம்முடைய ஊழியர்களுக்கு வழங்குகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/10043534/Treason-case-against-49-celebrities-including-Mani.vpf", "date_download": "2019-12-16T07:10:57Z", "digest": "sha1:PAEG4DUR52FRX57IRAYECJHTXYXBBU3D", "length": 16622, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Treason case against 49 celebrities including Mani Ratnam and Revathi canceled - Bihar police action || மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து - பீகார் போலீசார் நடவடிக்கை\nசிறுபான்மையினருக��கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கை பீகார் போலீசார் ரத்து செய்து விட்டனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:45 AM\nஇந்தியாவில் ஆங்காங்கே சிலர் கும்பலாக சென்று வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.\nஇதை கண்டித்தும், இதில் தலையிட்டு கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும் பிரதமர் மோடிக்கு, கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி பிரபலமானவர்கள் கடிதம் எழுதினர்.\nஇயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை எழுதி இருந்தனர்.\nஅதில் அவர்கள் கூறி இருந்ததாவது:-\nஇந்தியாவில் சமீபகாலமாக நடைபெற்று வரும் பல்வேறு சோக சம்பவங்களை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடந்து உள்ளன\n‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை என்பதால் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறி இருந்தனர்.\nஇந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வக்கீல் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டை அவமானப���படுத்துவது போன்றும், மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போன்றும் இருப்பதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.\nஅந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சூர்ய காந்த் திவாரி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ஆகஸ்டு 20-ந் தேதி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அங்குள்ள சதார் போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபீகார் போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.\nஇந்த நிலையில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.\nஇதுபற்றி முசாபர்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறுகையில், 49 பேர் மீது கூறப்பட்ட புகார்கள் விஷமத்தனமானவை என்றும், அவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்து இருப்பதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.\n1. மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயராம்\nடைரக்டர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்...\n2. பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது\n3. எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை\n4. இளம்பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்ததால் பரபரப்பு - பக்கத்து வீட்டுக்காரர் கைது\n5. சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:44:39Z", "digest": "sha1:GXB5IMK2CPXQ4AJIT7EFRFFJTYQTXPX5", "length": 17256, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சீமான் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும்- சீமான்\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கு சீமான் உத்தரவிட்டுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது என்ற சீமான் தெரிவித்துள்ளார்.\nசீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு\nஅரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசுவர் இடிந்து 17 பேர் பலி- குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.\nகார் தருவதாக சொன்னால் ஓட்டு போடுவார்கள்- இலவச அறிவிப்புகளை விளாசிய சீமான்\nஇலவசமாக கார் தருவதாக சொன்னால் மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்து விடுவார்கள் என இன்றைய அரசியல் நிலை குறித்து சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன் - சீமான் நெகிழ்ச்சி\nபிரபாகரனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியதன் மூலம் மகனிடம் பிரபாகரனை பார்ப்பதாக சீமான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் பற்றி பேச்சு: தி.மு.க-காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம்\nவிடுதலை புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டிய டிஆர் பாலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nரஜினிகாந்த் எனும் பிம்பம் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடக்கும்- சீமான்\nநடிகர் ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021ல் நடந்தே தீரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nசோனியாவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து - டி.ஆர்.பாலு பேச்சுக்கு சீமான் கண்டனம்\nவிடுதலைப்புலிகளால் சோனியாகாந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனப் பாராளுமன்றத்தில் பேசிய டிஆர் பாலுவுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஎந்த காலத்திலும் பா.ஜனதா- காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: சீமான்\nஎந்த காலத்திலும் பா.ஜனதா - காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.\nஅரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றுபவர் இவர்- சீமான் பேட்டி\nநடிகர் ரஜினிகாந்த் அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவார் என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nரஜினி நண்பர் என்பதால் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது- சீமான்\nரஜினியை விட சாதித்தவர்கள் இருப்பதாகவும், மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.\nஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை- சீமான்\nதமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.\nசீமான் குதர்க்கமாக பேசி வருகிறார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு\nவிஜய் படம் என்பதற்காக அனுமதி மறுக்கவில்லை என்றும் சீமான் குதர்க்கமாக பேசி வருவதாவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.\nஅடுத்த தேர்தலில் நின்��ு விளையாடுகிறேன்- சீமான்\nவரும் பொதுத் தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nவிஜய் பேசியதற்கு தமிழக அரசு பழிவாங்குகிறது- சீமான் குற்றச்சாட்டு\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு தமிழக அரசு பழிவாங்குகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.\n3 வழக்கு விசாரணை: எழும்பூர் கோர்ட்டில் வைகோ ஆஜர்\n3 வழக்கு விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார்.\nஅறிவாலயத்தின் மூலப்பத்திரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்- எச்.ராஜா பேட்டி\nஅண்ணா அறிவாலயத்தின் மூலபத்திரத்தை மு.க. ஸ்டாலின் காட்டாத தன் மூலம் தி.மு.க.வின் சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலத்தில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எச் ராஜா கூறியுள்ளார்.\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து: சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த‌தாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசீமான் கருத்து அநாகரீகமானது- கனிமொழி எம்.பி. பேட்டி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரீகமானது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/07/12085318/1250636/this-yoga-boost-your-bed-life.vpf", "date_download": "2019-12-16T07:37:55Z", "digest": "sha1:SUM2TYYC3UHYJT6KOZ5KIWSOHU2MSQGC", "length": 18879, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்கள் || this yoga boost your bed life", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்கள்\nயோகா செய்வதால் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடிவதோடு, தாம்பத்திய வாழ்க்கை இன்னும் அற்புதமாக அமையும். செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்களைப் பார்க்கலாம்.\nதாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்கள்\nயோகா செய்வதால் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடிவதோடு, தாம்பத்திய வாழ்க்கை இன்னும் அற்புதமாக அமையும். செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்களைப் பார்க்கலாம்.\nயோகா செய்வதால் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடிவதோடு, தாம்பத்திய வாழ்க்கை இன்னும் அற்புதமாக அமையும். செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்களைப் பார்க்கலாம்.\nபூர்ணா டிடாலி ஆசனம் (Poorna Titali Asana) இந்த ஆசனம் பட்டாம்பூச்சியின் நிலை போன்று இருக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக உட்கார்ந்து, படத்தில் காட்டியவாறு இரண்டு பாதங்களும் ஒன்றோடு ஒன்று தொடும் நிலையில், கைகளால் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால், தொடைகள் நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகி, இடுப்பு பகுதி நன்கு விரிவடைந்து, இனப்பெருக்க உறுப்புகள் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.\nஹனுமனாசனா (Hanumanasana) இந்த ஆசனமானது, படத்தில் காட்டியவாறு 180 டிகிரி அளவு கால்களை விரிக்க வேண்டும். பின் கைகளை மேலே தூக்கி, மெதுவாக கால்களை தொட வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தினால் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தம், டென்சன் போன்றவை குறைந்து, செக்ஸ் வாழ்க்கையி��் சிறப்பாக ஈடுபட முடியும்.\nமலையேறும் நிலை (Mountain Climber Pose) இந்த ஆசனத்திற்கு தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊற்றி, மேலே எழுந்து, இடது காலை முன்புறமாக தூக்கி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளிவிட வேண்டும். இதேப்போல் வலது புறம் செய்ய வேண்டும். இந்த யோகாசனத்தின் மூலம் இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, இடுப்பு எலும்புகள் வலிமையடைந்து, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் ஸ்ட்ரெட்ச் ஆகி, படுக்கையில் நன்கு செயல்பட உதவும்.\nபுஜங்காசனம் (Bhujangasana) இந்த ஆசனம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஆசனத்தின் போது, தரையில் குப்புற படுத்து, உள்ளங்கைகளை தரையில் ஊற்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு உடலை மேலே தூக்க வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்பும் போது மூச்சை வெளிவிட வேண்டும். இதேப்போன்று 10 முறை தினமும் செய்து வந்தால், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலுறவில் ஈடுபடும் போது சிறப்பாக செயல்பட முடியும்.\nகர்ணபிதாசனா (Karnapidasana) இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். ஆனால் இன்த ஆரசத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்க�� 289 ரன்கள் வெற்றி இலக்கு\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்\nமாதவிடாய் பிரச்சனையை தீர்க்கும் பச்சிமோஸ்தாசனம்\nஇரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்கும் சாந்தி ஆசனம்\nஅனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nasa/", "date_download": "2019-12-16T08:36:53Z", "digest": "sha1:3J7THEN44XLVYBBAPJJMM62MZLKGRWUD", "length": 10494, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "Nasa | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநான் விக்ரம் லேண்டரைக் கண்டேன் மதுரை தமிழன் சண்முக சுப்பிரமணியன் பெருமிதம்\nசந்திரனில் விக்ரம்லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்த மதுரை ��மிழன் பாராட்டு மழையில் சண்முக சுப்பிரமணியன்…\nவிக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்: நாசா, இஸ்ரோ இரங்கல்\nவிக்ரம் லாண்டர் குறித்த புதிய படத்தை வெளியிட்ட நாசா\nநிலவில் உள்ள விக்ரம் லாண்டருக்கு நாசா சிக்னல் அனுப்புகிறது\nஇஸ்ரோ உடன் விண்வெளிக் கூட்டாய்வு நடத்த நாசா விருப்பம்\nவரும் 2024 ல் நிலவுக்கு பெண்ணை அனுப்பும் நாசா\nஅப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்\nஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம்: 50 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் வரலாறு\nசெவ்வாய் கிரகத்திற்கு பறக்க தயாராக உள்ள ஹெலிகாப்டர்\nநொறுக்கப்பட்ட செயற்கைகோள் துகள்கள் எரிந்துவிடும்: நாசாவுக்கு இஸ்ரோ பதிலடி\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-12-16T07:02:19Z", "digest": "sha1:FN7ITCE3YUMYXUNOLRQ4J3CSUZHFZBAQ", "length": 5274, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "பிரபு தேவா ஸ்டுடியோஸ் தொடக்க விழா புகைப்படங்கள் | இது தமிழ் பிரபு தேவா ஸ்டுடியோஸ் தொடக்க விழா புகைப்படங்கள் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Event Photos பிரபு தேவா ஸ்டுடியோஸ் தொடக்க விழா புகைப்படங்கள்\nபிரபு தேவா ஸ்டுடியோஸ் தொடக்க விழா புகைப்படங்கள்\nTAGPrabhu Deva Studios பிரபு தேவா ஸ்டுடியோஸ்\nPrevious Postயானும் தீயவன் - ஸ்டில்ஸ் Next Postமோர்ணா அனிதா - ஆல்பம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவு��்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthirmayam.com/main/2012/02/crossword-1-answers/", "date_download": "2019-12-16T08:56:17Z", "digest": "sha1:OKTOPFPAKOJ3UD623EOLA7IVQISONCIV", "length": 9897, "nlines": 91, "source_domain": "puthirmayam.com", "title": "குறுக்கெழுத்து – 1 விடைகளும் விளக்கங்களும் » My Blog", "raw_content": "\nகுறுக்கெழுத்து – 1 விடைகளும் விளக்கங்களும்\nஎன்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை சென்ற நவம்பரில் வெளியிட்டேன். பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. விடைகளையும் விளக்கங்களையும் இங்கே அளிக்கிறேன்.\n3.நீங்காத முதலுக்கு வாடகை கட்டி நடுவில் குழப்பி யாசிக்கட்டுமா\nவிளக்கம்: ‘நீங்காத’ வின் முதலெழுத்து ‘நீ’ + வாடகை + ‘கட்டி’ நடுவில் இருப்பது ‘ட்’ – குழப்பினால் வரும் விடை ‘யாசிக்கட்டுமா’ என்ற பொருளில் இருக்கும்.\n6.பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன் பாதி கட்டில் சுற்றிப் படு (4)\nவிளக்கம்: பாதி ‘கட்டில்’ = ‘கட்’. அதைச் சுற்றி ‘படு’ = பகட்டு. ‘பட்டு மெத்தையில் சரிகை வேட்டியுடன்’ இதன் நேர் பொருள்.\n7.ஏழு தலை ஏப்பம் விட்டு கடைசியில் வருமோ வாசனை (4)\nவிளக்கம்: ‘ஏழி’ன் தலை ‘ஏ’. ‘ஏப்பம்’ விட்டு ‘ஏ’ போனால் ‘ப்பம்’. ‘வருமோ’ வின் கடைசி எழுத்து ‘மோ’. ‘மோ’ + ‘ப்பம்’ = மோப்பம். ‘வாசனை’ இதன் நேர் பொருள்.\n8.முந்தையவனே இடம்பெயர் இங்கிருந்து (3, 3)\nவிளக்கம்: ‘இங்கிருந்து’ என்பதால் விடை ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்க வேண்டும். ‘முந்தையவனே’ = ‘அண்ணா’. ‘இடம்பெயர்’ = ‘நகர்’\n13.அந்த ஆளை உலர வை, பின்னர் கொடியிலிருந்து பறி (6)\nவிளக்கம்: ‘அந்த ஆளை’ = ‘அவரை’. ‘உலர வை’ = ‘காய்’.\n14.பேசும் மொழி தமிழா தெலுங்கா\nவிளக்கம்: ‘பேசும்’ இதன் நேர் பொருள். ‘செப்பு’ என்பது தெலுங்கிலும் பயன்படுத்தப் படுகிறது.\n15.மயான ஓரங்களில் கொஞ்சம் துயரமா, வருந்துகிறேன் இதயப்பூர்வமாக (4)\nவிளக்கம்: ‘மயான’ ஓரங்களில் இருப்பது ‘ம’ + ‘ன’. ‘துயரமா’ வில் கொஞ்சம் ‘ரமா’. ‘இதயப்பூர்வமாக’ இதன் நேர் பொருள்.\n16.யானை வாய் திறக்க ஊஞ்சலோ பாதியில் நிற்க இங்கே வேண்டியது அறிவுரையா\nவிளக்கம்: ‘யானை’ + ‘ஆ’ (வாய் திறக்க) + ‘ஊஞ்சலோ’ வின் பாதி ‘சலோ’. ‘அறிவுரையா’ இதன் நேர் பொருள்.\n1.’ஒன்று ஆறினால் நலம், ஒன்று ஆறாவிட்டால் நலம்’ என்று சீறு. (3, 2)\nவிளக்கம்: ‘கோபம்’ = ஆறினால் நலம். ‘அடை’ = சூடாயிருந்தால் நலம். ‘���ீறு’ இதன் நேர் பொருள்.\nவிளக்கம்: ‘அரை ரூபாயா’ வின் நேர் பொருள். (மற்ற குறிப்புகள் விடைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்துவிட்டன.)\n4.முற்றிய பதநீர் மோர்மிளகாயுடன் சுவைத்தால் வெப்பம் தணிக்கும் (2, 2)\nவிளக்கம்: விடை இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது.\n5.தென்னாட்டில் காந்தி இருந்த இடம் ஆங்கிலத் தலையைச் சுற்றியதா\nவிளக்கம்: ‘தென்னாடு’ = தென்னாப்பிரிக்கா. ஆங்கிலத்தில் Turban தலையில் சுற்றுவது.\n9.பார்கவ் வந்ததும் பாமரேனியன் பாய்ந்தது நக்க அல்ல (3)\nவிளக்கம்: விடை ‘பார்கவ் வந்ததும்’ என்ற இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது.\n10.கானம் நடுவில் மாட்டிக்கொள்ளாது குழம்பியது (5)\nவிளக்கம்: ‘கானம்’ நடுவில் ‘ன’ + ‘மாட்டிக்கொள்ளாது’ = ‘சிக்காது’. ‘குழம்பியது’ இதன் நேர் பொருள்.\n11.சுருட்டி வைக்கக் கூடிய கட்டையோ\nவிளக்கம்: ‘சுருட்டி வைக்கக் கூடியது’ = ‘பாய்’. கட்டை = ‘மரம்’.\n12.அம்புலிக்குப் போனது, ஆம்புலன்சிலும் போகமுடியுமோ\nவிளக்கம்: நிலவுக்குப் போன விண்கலம். மருத்துவமனையும் கூட.\n ஆனால் பால் சரியில்லையே.. (4)\nவிளக்கம்: ‘மாமா’ = ‘அம்மான்’. அம்மானை பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. மாமாவின் பால் ஆண்பால் ஆயிற்றே.\nகுறுக்கெழுத்து – 2 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 6 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 5 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 4 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 3 விடைகளும் விளக்கங்களும்\nadmin on குறுக்கெழுத்து – 7\nadmin on குறுக்கெழுத்து – 7\nadmin on குறுக்கெழுத்து – 5\nபூங்கோதை on குறுக்கெழுத்து – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/professors/", "date_download": "2019-12-16T07:17:36Z", "digest": "sha1:THZE2AGVYF6GCHWD3QP2AKV2RW2YG4TC", "length": 156427, "nlines": 483, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Professors « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; ���ெய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்\nஎலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.\nடிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.\nபச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்\nடிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது\nசொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.\nசொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.\nசொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம் படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம் படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம் அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே\nடிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:\nஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்\nபோதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.\nடிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.\nஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே\nபெரிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அதனால்தான், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்கிற பழமொழி வழக்கில் இருக்கிறது. மகாத்மா காந்தி உலகுக்கு வாழ்ந்து காட்டிய பாதை அதுதான். அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்களே அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, பொதுவாழ்வு எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nமுக்கியமான தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நேரு குடும்பத்தைப்போல, மிக அதிகமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரப்படுவது அவசியம்தான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேள்விப்படும்போது, பாதுகாப்பை விலக்கினால்கூடத் தவறில்லையோ என்று தோன்றுகிறது.\nபுதுதில்லியைப் பொருத்தவரை, ஏ.கே. 47 ஏந்திய காவலர்களுடன் பவனி வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக, வேண்டுமென்றே போலி அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாதுகாப்புப் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, தலைநகர் தில்லியில் மட்டும் பாதுகாப்புத் தரப்படும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 391. இதற்காக சுமார் 7000 சிறப்புக் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சில அரசியல் தலைவர்கள் நடத்தும் விதம், நாகரிக சமுதாயத்துக்கே ஒவ்வாதது என்று தகவல். தகுதி இல்லாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பாதுகாப்புக் கொடுப்பதுதான் அத்தனை கேலிக்கூத்துகளுக்கும் காரணம். ஆட்சிகள் மாறுகிறதே தவிர, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த தெளிவான அணுகுமுறை இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.\nசமீபத்தில் இன்னொரு சம்பவம். இந்தப் பிரச்னையில் சிக்கி இருப்பது பிரதமரின் அலுவலகம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சராசரி விரிவுரையாளருக்கு, அனுபவமிக்க பேராசிரியருக்குத் தரப்படும் இருப்பிடம் வரம்புகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது.\nபிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து ஒரு சாதாரண விரிவுரையாளருக்கு சிறப்பு இருப்பிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால் பிரியங்காவின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் அலுவலகம் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு செய்த ஏற்பாடுதான் இது\nஅத்துடன் நின்றதா விஷயம் என்றால், அதுவும் இல்லை. அந்த விரிவுரையாளருக்குத் தரப்பட்டிருக்கும் பங்களா துணைவேந்தரின் பங்களாவுக்கு நிகராக எல்லா விதத்திலும் செப்பனிடப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. எதற்காக எப்போதாவது தனது தோழியைச் சந்திக்கப் பிரியங்கா வதேரா வருவார் என்பதற்காக\nபெரிய இடத்துத் தொடர்புகள் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது உதாரணமா, இல்லை நமது அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டா, இல்லை பிரதமர் அலுவலகம் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு மாதிரியா என்று தெரியவில்லை.\nஇப்படி ஒரு தவறான முன்னுதாரணத்துக்குப் பிரதமர் அலுவலகமே ஆட்படும்போது, நமது மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும், அதிகார துஷ்பிரயோகத்திற்கான “கின்னஸ்’ சாதனையே படைத்து விடுவார்கள் என்று நம்பலாம். வாழ்க, இந்திய ஜனநாயகம்\nஅந்த கிராமத்தின் பள்ளம் மேடான சாலையில் புழுதி பறக்க ஒரு வேன் விரைகிறது. அங்குள்ள ஆரம்பப் பள்ளியின் முன் பிரேக் அடித்து நிற்கிறது.\n“”வந்தாச்சு, பொம்மை வேன் வந்தாச்சு” படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர். ஆசிரியராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொம்மை வேன் வருவதை நேற்றே கேள்விப்பட்டதால் நேற்று இரவு முழுக்க பொம்மை வேன் வருவதாகக் கனவு கண்டு தூக்கம் கெட்ட குழந்தைகள், கண்முன் அது வருவதைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கத்துகிறார்கள். அவர்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆசிரியர்கள் மெüனமாகிவிடுகிறார்கள்.\n“வித்யாரம்பம்’ எனும் ��ன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நடமாடும் பொம்மை நூலக வாகனம்தான் அது. இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வியறிவூட்டும் பொம்மைகளை விளையாடக் கொடுத்து அறிவூட்டும் பணியைச் செய்து வருகிறது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம்.\nகுழந்தைகளுக்குப் பொம்மைகளை விளையாடக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது\nசுனாமியின் போது நாகப்பட்டினம் பகுதியில் பல குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை, அன்புக்குரியவர்களை இழந்துவிட்டார்கள். அந்தத் துயரம் அவர்கள் மனதைவிட்டு அகலவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாவற்றையும் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதே மிகுந்த சிரமமாகிவிட்டது. ஸ்கூலுக்குப் போவதற்கே பயந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதற்காக, அவர்களுடைய மனநிலையை மாற்ற பொம்மைகளை அந்தப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வெற்றி, பிற பள்ளிகளுக்கும் பொம்மைகளைக் கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தியது.\nபொம்மைகள் என்றால் விளையாட்டுப் பொம்மைகளா\nவிளையாட்டுப் பொம்மைகள்தாம். ஆனால் அதேசமயம் அவற்றின் மூலம் குழந்தைகளின் அறிவை வளர்க்க முடியும். பொம்மைகளை வைத்து கணக்குப் போடக் கற்றுக் கொடுப்பது, அறிவியல் அறிவை வளர்ப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.\nஇப்போது கல்வி கற்பிக்கும் முறைகள் மாறிவிட்டன. “விளையாட்டுப் போல கல்வி’ என்பது நகர்ப்புறத்தில் உள்ள வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதைக் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பெறுவது எப்படி நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும் நாளை இந்தக் குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு என்று வரும்போது நகர்ப்புறக் குழந்தைகள்தானே வேலைவாய்ப்பைப் பெற முடியும் நகர்ப்புறக் குழந்தைகளுக்குச் சமமாக கிராமத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்.\nஆண்டுக்கு ஒரு முறை ஒரு கிராமத்துப் பள்ளிக்குப் போய் சில மணி நேரங்கள் பொம்மைகளைக் காட்டுவதால் அவர்கள் அறிவு வளர்ந்��ுவிடுமா\nஎங்களுக்கும் ஆசைதான், எல்லா ஊர்ப் பள்ளிகளிலும் நிரந்தரமாக இப்படிப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகளின் கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்று. சுமார் 250 பொம்மைகளை வைத்துக் கல்வி கற்றுக் கொடுக்க 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எப்படி எங்களால் நிரந்தரமாகப் பொம்மைகளை வழங்க முடியும்\nஇப்போது எங்களிடம் மூன்று பொம்மை வேன்கள் உள்ளன. ஒரு வேனில் நான்கு பேர் போவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து விளையாட்டும் அதேநேரத்தில் கல்வியும் கற்றுத் தருகிறோம். பாட்டு, நடனம் போன்றவற்றையும் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறோம்.\nநாங்கள் ஒரு பள்ளிக்குப் போய் பொம்மைகளைக் காட்டிவந்தபின்னால் அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர் போன்றவர்கள் பொம்மைகள் எங்கே கிடைக்கும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் தங்கள் பள்ளிக்கென்று பொம்மைகளை வாங்குகிறார்கள்.\nஎங்களுக்குப் பொம்மை வாங்க உதவுவது ரேயுகாய் – Reiyukai என்ற ஜப்பானிய நிறுவனம். அவர்களின் பிரதிநிதிகள் இங்கே நேரில் வந்து எங்களின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட பிற வெளிநாட்டவரும் எங்களை வந்து பார்க்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்ட்ரியா என்பவர் கூட அதுபோல இங்கே வந்து பார்த்தார்.\nபொம்மைகளைக் குழந்தைகள் உடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்\nகுழந்தைகள் விளையாடுவதால் பொம்மைகள் உடையும் என்று முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்கித் திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே சேதம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் என்றால் விளையாடுவார்கள். விளையாடினால் உடைந்து போகும். இதெல்லாம் சகஜம்தானே\nஉங்கள் நிறுவனத்தை சுனாமியின் போதுதான் ஆரம்பித்தீர்களா\nஇல்லை. நாங்கள் வித்யாரம்பத்தை ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகின்றன. நான் பல தனியார் நிறுவனங்களில் பல பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவன். நான் எனது சொந்தக் கிராமத்துக்கு என் குழந்தைகளுடன் போகும்போதெல்லாம் அங்குள்ள குழந்தைகளுக்கும் என் குழந்தைகளுக்கும் அறிவுத்தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. கிரா���த்துக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே தோன்றியது. என் குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். என்றாலும் என் எண்ணம் அப்படியேதான் இருக்கிறது.\nபணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் செய்த முதல் காரியம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக் கோட்டை என்ற கிராமத்துக்குப் போனதுதான்.\nஅங்குள்ள சிறு குழந்தைகள் கல்வி கற்பதற்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. அங்குள்ள சத்துணவுக் கூடத்திற்கு உணவு உண்பதற்காகச் செல்கிறார்கள் என்பதையறிந்து மனம் வேதனைப்பட்டேன். அவர்களுக்கு கல்வி கற்றுத் தர நான் தனிப்பட்ட முறையில் சிறு உதவிகள் செய்தேன். பின்னர் சென்னைக்கு வந்து நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்தாலோசித்ததின் விளைவாக 2002 இல் உருவானதுதான் வித்யாரம்பம் அறக்கட்டளை. எங்களுக்கு முதன் முதலில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான செக் நன்கொடையாகக் கொடுத்து உதவினார் ஏஇக நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார். இதை எங்களால் மறக்கவே முடியாது.\nவித்யாரம்பம் அறக்கட்டளையின் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு “உறுதுணைக் கல்வி’ என்ற பெயரில் கற்றுத் தருகிறோம். 2 – 3 வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி. 4 – 5 வது வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி என்று எடுக்கிறோம். குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், சிலேட்டு போன்றவற்றையும் வழங்குகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியில் மிகத் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.\nமுதலில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். காலணியைக் கழற்றிச் சரியாக வைக்கிறார்களா புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா புத்தகப் பைகளை ஒரு பக்கமாக அடுக்கி வைக்கிறார்களா என்பதையெல்லாம் கண்காணித்துக் கற்றுக் கொடுப்போம். வணக்கம், குட்மார்னிங், தேங்க்யூ சொல்லுதல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுப்போம். பிறகு பொம்மைகளை வைத்து விளையாட்டுக் கற்றுக் கொடுப்போம். மணிகளைக் கோர்க்கச் சொல்லிக் கற்றுக் கொடுப்போம். மணிகளை வைத்து கணக்குப் போடச் சொல்லித் தருவோம். கணிதம் சொல்லித் தரும் எங்கள் முறையே விளையாட்டுடன் தொடர்புடையதாகத்தான் இருக்கும். மிக எளிய கூட்டல், கழித்தலில் ஆரம்பிக்கும் எங்கள் குழந்தைகள், கோடி மதிப்புள்ள எண்களைக் கூடக் கொஞ்சமும் பயமில்லாமல் கூட்டிக் கழித்துவிடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஒரு வித்யாரம்ப மையத்தில் 20 குழந்தைகள் இருப்பார்கள். ஓர் ஊரில் 30 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இரண்டு மையங்களை ஏற்படுத்திவிடுவோம். தமிழ்நாட்டில் இப்போது 600 மையங்கள் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் குழந்தைகள் எங்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.\nஇதுதவிர குழந்தைகளுக்கான நூலகங்களையும் நடத்தி வருகிறோம்.\nஅரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா\nதி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட\nபிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.\nசுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)\nஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஎதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரச���யல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.\n“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.\nதி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\n“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.\nஎந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.\n“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.\n“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.\n“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.\nதமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.\n“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.\nமு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ’ என்று தொரியாமல் அவரைவிட்ட��க் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.\nராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.\nஇன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.\nதி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.\nஇவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.\n2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.\nஎதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.\nஅவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.\nதி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்\nதிருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.\n1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,\n2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,\n3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்\n4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு\n5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா\n6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்\n7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்\n8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்\n9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா\n10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி\n11. புதிய புறநானுõறு படைப்போம்\n12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்\n13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்\n14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி\n15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்\n16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி\n17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி\n18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா\n19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்\n20. சாதி பேதம் களைவோம்\n21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்\n22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்\n23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்\n24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி\n25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி\n26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி\n28. மனித உரிமை காக்கும் மான உணர்வு\nதி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்\n> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.\n> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.\n> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.\n> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.\n> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.\n> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.\n> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.\n> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.\n> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.\n“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.\nகல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.\nகரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.\nஇந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.\nபண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.\nஇவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.\nஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.\n2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.\n பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள���ல் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nபட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.\nஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.\nநாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.\nதமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.\nஎண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.\nமாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.\nஅரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.\nஅவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.\nஅரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.\nஅரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது அரசு சில வரன்முறைகளை விதித்���ு, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.\nதனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.\nபயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.\nஇன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது\nவழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.\n“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.\n10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்த���ய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.\nகட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.\nசம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nதமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சம���தாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.\nதரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.\nசமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.\n இவர்களின் நிலை உயர்வது எப்போது இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.\nதிசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.\nகல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.\nஉள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்பட��த்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.\nமனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.\nகாவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.\nஎழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.\nபொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.\nமக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே\n(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).\nஇது புதுசு: புதிய வெளிச்சங்கள்\nகருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்\nபுதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கி���ார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:\n“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.\nகம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து\nவெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.\nமூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.\nஇந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.\nபொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும் அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் ��ல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.\nபார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.\nஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.\nஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அத��டு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.\nஉதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.\nஅரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.\nஅரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.\nபிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வு��் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.\nகல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.\nஅத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nசத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.\nமருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில�� வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.\nஅன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nபுதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.\nஎய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.\nஇந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.\n“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’\nபுதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.\nதுணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.\nவிதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்க���ை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.\nபணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nஇரானில் தாராளவாத போக்குடைய விரிவுரையாளர்கள் நீக்கப்பட வேண்டும் – இரான் அதிபர்\nதாராளவாத ஆசிரியர்களை நீக்க மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் – இரான் அதிபர்\nஇரானில் தாராளவாத மற்றும் மதச்சார்ப்பற்ற பல்கலைகழக விரிவுரையாளர்கள் நீக்கப்பட வேண்டும் என இரான் அதிபர் மெஹமுது அஹெமெதிநிஜத் அழைப்பு விடுத்துள்ளார்.\nதாராளவாத சிந்தாந்தப் பேராசிரியர்கள் நீக்கபட வேண்டும் என்று கோரி கடந்த 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்தினை போன்று தற்போதைய பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று மாணவர்கள் குழு ஒன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.\nஇரானில் நூற்று ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் மதச்சார்பற்ற பாதிப்புகளை மாற்றியமைப்பது கடினமாக இருக்கின்றது எனக் குறை கூறிய இரான் அதிபர், ஆனால் மாற்றங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.\nடெஹ்ரான் பல்கலைகழகத்தினை வழிநடத்த கடந்த ஆண்டு மதத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களில் ஏராளமான தாராளவாத போக்குடைய பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்கள் ஒய்வு கொடுத்து அனுப்பபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/news/popular-actor-request-to-kamal-rajini/", "date_download": "2019-12-16T07:44:22Z", "digest": "sha1:JNOZMUBD4MNSFDQ2D3TUU2AQLTA6YJSH", "length": 3980, "nlines": 67, "source_domain": "cinemakkaran.net", "title": "ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்... முன்னணி நடிகர் வேண்டுகோள்! - Cinemakkaran", "raw_content": "\nHome News ரஜினி, கமலுக்கு அரசியல் ��ேண்டாம்… முன்னணி நடிகர் வேண்டுகோள்\nரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்… முன்னணி நடிகர் வேண்டுகோள்\nரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்… முன்னணி நடிகர் வேண்டுகோள்\nரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சேர்த்ததில் இவர்கள் இருவருக்கும் சம பங்கு உண்டு. சினிமா டூ அரசியல் தமிழ்நாட்டில் அரசியல் ஃபார்முலாவுக்கு இவர்கள் மட்டும் விதிவிலக்கா\nகமல் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினி, கமல் இருவருக்கும் என்னோட வேண்டுகோள் ஒன்றுதான். அவர்களுக்கு அரசியல் வேண்டாம்.\nஎனக்கு பைனலுக்கு போக விருப்பம் இல்லை\nஏனென்றால் என்னோட சொந்த தொகுதியிலே பணத்தால் என்னை தோற்கடித்து விட்டார்கள். என்று தெரிவித்துள்ளார்.\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள “ஓ மை கடவுளே” படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-4-152", "date_download": "2019-12-16T07:33:41Z", "digest": "sha1:5XIUHCYQYY3WVQLEJWZDMKRO2H4YK3GB", "length": 3504, "nlines": 42, "source_domain": "portal.tamildi.com", "title": "பச்சைப்பயறு துவையல் செய்யும் முறை", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nபச்சைப்பயறு துவையல் செய்யும் முறை\nபச்சைப்பயறு - அரை கப்\nபூண்டு - ஒரு பல்\nஇஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்)\nதேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 5\nபுளி - கோலி அளவு\nஎண்ணெய் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\n1) வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.\n2) பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும்.\n3) ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 8th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 8th August, 2016\nவல்லாரை கீரை தோசை செய்யும் முறை\nதேங்காய் அல்வா எப்படி செய்வது\nவரகு அரிசி பொங்கல் செய்யும் முறை\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகு��்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5", "date_download": "2019-12-16T08:17:10Z", "digest": "sha1:PUDFONI3AUNNNJZS5DTL3XROGSUYK5HF", "length": 4878, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:கருநாடக இசை/கலைஞர்கள்/5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வலைவாசல்:கருநாடக இசை‎ | கலைஞர்கள்\nகே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2013, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/nov/21/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3286340.html", "date_download": "2019-12-16T08:44:22Z", "digest": "sha1:EAPVZEHFGYOQFXP5RJSLYNBNWT3QBG63", "length": 8792, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தனியாா்மயமாகும் பாரத் பெட்ரோலியம்: வீரப்ப மொய்லி கண்டனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதனியாா்மயமாகும் பாரத் பெட்ரோலியம்: வீரப்ப மொய்லி கண்டனம்\nBy DIN | Published on : 21st November 2019 07:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு அளிப்பது சரியான முடிவல்ல என்று முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் வீரப்ப மொய்லி தெரிவித்தாா்.\nஇதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக��கை:\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவாா்க்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவு சரியானதல்ல. மத்திய அரசின் இந்த முடிவு சீா்குலைவுக்கான தொடக்கமாக அமையும். இந்தியாவின் நவரத்னா நிறுவனமாக கருதப்படும் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு அதிா்ச்சி அளிக்கிறது.\nமத்திய அரசு தனது முடிவை உடனடியாக திரும்பபெற வேண்டும். ஆங்கிலேயரின் நிறுவனமாக இருந்ததைதான் இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பாரத் பெட்ரோலியம் நிறுவனமாக மாற்றினாா். எரிசக்தி துறையில் இந்தியாவை பலம்பொருந்திய நாடாக உயா்த்தும் நோக்கில் ஆங்கிலேயா் நிறுவனத்தை தேசியமயமாக்கியிருந்தாா்.\nபொதுத்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக விளங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும். மிகச்சிறந்த அதிகாரிகளால் லாபகரமாக செயல்பட்டுவரும் பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பதற்கு சரியான காரணம் எதுவுமில்லை என அதில் குறிப்பிட்டுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெங்து-குய்யாங் உயர்வேகத் தொடர்வண்டி சேவை தொடக்கம்\nபறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்\nசீனப் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் சமையல் போட்டி\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:33:08Z", "digest": "sha1:LS3HJEKWHHECWLJQ2JWEW7LJ2VEMGHYP", "length": 10999, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வியாஹ்ரசேனர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 4 ] சித்திரை மாதம் முழுநிலவு நாள் காலையில் அக்னிவேசரின் குருகுலத்தில் மாணவர்களுக்கான பயிற்சிமுதிர்வு நிகழ்ந்துகொண்டிருந்தது. களத்தில் வில்லுடன் நின்ற வியாஹ்ரசேனரும் துரோணனும் மாணவர்களை வழிநடத்த, கிழக்குமூலையில் புலித்தோலிட்ட பீடத்தில் அமர்ந்து அக்னிவேசர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். இளவரசர்கள் ஒவ்வொருவராக வந்து வில்லேந்தி குறிபார்த்து அப்பால் கயிற்றில் கட்டப்பட்டு ஆடிக்கொண்டிருந்த நெற்றுகளை நோக்கி அம்பெய்தனர். சுற்றிலும் நின்றிருந்த பிறமாணவர்கள் அம்புகள் குறிஎய்தபோது வாழ்த்தியும், பிழைத்தபோது நகைத்தும் அந்நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். சேதிநாட்டு இளவரசன் …\nTags: அக்னிவேசர், அரசப்பெருநகர், சம்புகர், சீருகன், சுஷமன், தமகோஷன், துரோணன், பரசுராமர், புவனன், வண்ணக்கடல், வியாஹ்ரசேனர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 2 ] அக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் சென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம் மைந்தனை ஒப்படைத்துவிட்டு விடைபெறும்போது விடூகர் அவன் கையைப்பற்றிக்கொண்டு “குழந்தை, நீ இங்கே உன் தந்தை உனக்கு குறித்த கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். இங்கே உனக்கு உவப்பாக இல்லை என்றால் நான் மீண்டும் வந்து அழைத்துச்செல்கிறேன். இங்குள்ள எந்த …\nTags: அக்னிவேசர், அரசப்பெருநகர், துரோணன், பார்ஸ்வர், யக்ஞசேனன், வண்ணக்கடல், விடூகர், வியாஹ்ரசேனர்\nகேள்வி பதில் - 04\nஇரண்டு - சத்யஜித் ரே\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 27\nபச்சைக்கனவு - புகைப்படங்கள் 1\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ���ன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:04:48Z", "digest": "sha1:7DQYK5HYVTM54OH6GRNY7YT523IP2J66", "length": 18134, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சுப்ரீம் கோர்ட் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவன்முறை போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\nபோராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக��கு எதிராக திரிபுரா முன்னாள் மன்னரின் மகன், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள் 18-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளன.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசோம் கன பரிஷத் மற்றும் அசாம் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்\nபொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் சீராய்வு மனு டிசம்பர் 17ல் விசாரணை - தள்ளிப்போகும் தூக்குத்தண்டனை\nடெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார வழக்கின் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 17-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.\nஐதராபாத் என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு\nஐதராபாத் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளை அமைப்பதற்கான கடமை மத்திய அரசுக்கு இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவ���் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு\nடெல்லியில் ஓடும் பஸ்சுக்குள் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அக்‌ஷய் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படையுங்கள் - பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nபழிக்குப்பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறிப்பிட்டுள்ளார்.\nவரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை திமுக வரவேற்கிறது- மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அளித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nதிமுக தொடுத்துள்ள தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை காலை தீர்ப்பு வழ்ங்குகிறது.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை த���ர்ப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மிளகாய் பொடி வீசப்பட்ட பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகாதலனுடன் சுசீந்திரம் கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nசீன மொழியில் ரீமேக்காகும் கமல் படம்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/10/conspiracy-behind-cauvery-delta-drought/", "date_download": "2019-12-16T07:11:23Z", "digest": "sha1:MSJ5CLYPUWS62ZA2KSG45UGYID6Z3T7E", "length": 54837, "nlines": 275, "source_domain": "www.vinavu.com", "title": "மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி - மோடி அரசுகள் ! | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ��ண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு புதிய ஜனநாயகம் தமிழகம் மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் \nமீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் \nகாவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா\nகடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பி, உபரி நீர் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டுக் கடலில் கலந்து வருகிறது. காவிரியில் நீர் வராதா என ஏங்கிக் கொண்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளும் தமிழக மக்களும் இப்பொழுது பல்லாயிரம் கன அடி உபரி நீர் எவ்விதப் பலனும் இன்றிக் கடலில் கலப்பதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூலை 23, 24 தேதிகளில் மேட்டூரிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆகஸ்டு மாத இறுதியிலோ மேட்டூரிலிருந்து நொடிக்கு இரண்டு இலட்சம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. மேட்டூருக்குக் கீழுள்ள முக்கொம்பு அணை, கல்லணை, கீழணை ஆகியவை ஆழி போல உருவெடுத்துவரும் இந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகள் அல்ல.\nகுறிப்பாக, கல்லணையிலிருந்து காவிரியில் ஒரு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,750 கன அடி நீர்தான் அதிகபட்சமாகத் திறக்க முடியும். இதற���கு அதிகமாக கல்லணைக்கு வரும் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகக் கடலுக்குச் சென்று விடும்.\nவரைமுறையற்ற மணல்கொள்ளை மற்றும் அணைப் பராமரிப்பு பணிகளைக் கைவிட்டதன் காரணமாக உடைந்துபோன மேலணை.\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட அளவு கடலில் கலப்பது அவசியமே. எனினும், இன்று காவிரியில் நாம் காணும் காட்சி, கிரிமினல் குற்றத்திற்கு இணையானது.\nஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்துகொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும் கூட இன்னும் வந்து சேரவில்லை.\nகல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடிக் கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்கின்றன.\nகாவிரியும் அதன் கிளை நதிகளும் மணல் கொள்ளை-யாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. வாய்க்கால்களோ தூர் வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. இதனால்தான் ஜூலை 19 அன்று மிகத் தடபுடலாக மேட்டூர் அணை பாசனத்திற்குத் திறக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதம் நெருங்கும் தருவாயிலும் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு நீர் வந்து சேரவில்லை. இதன் காரணமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 13,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற வேண்டிய சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி நிற்கிறது.\nநாகப்பட்டின மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மட்டுமின்றி, தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் பகுதிகளிலும்; கல்லணைக் கால்வாய் செல்லும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் உள்ள வாய்க்கால்களுக்கும் நீர் வந்து சேராததால், நட்ட நாற்றுகள் கருகிப் போகுமோ எனக் கலங்கி நிற்கிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.\nகல்லணைக்கு அருகிலேயே காய்ந்த���கிடக்கும் கட்டளைக் கால்வாயில் இறங்கி, காத்திருப்புப் போராட்டம் நடத்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.\nகாவிரியின் இயற்கையான வடிகாலான கொள்ளிடம் ஆறு 160 கி.மீ. தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. சமவெளிப் பகுதியில் இத்துணை தொலைவு ஓடும் கொள்ளிடம் ஆற்று நீரைத் தடுத்துத் தேக்கி வைப்பதற்கு கீழணையைத் தவிர, வேறு தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. குறிப்பாக, கீழணையைத் தாண்டினால், 60 கி.மீ. தொலைவுக்கு காவிரியின் உபரி நீர் எவ்விதத் தடையும் இன்றி ஓடிக் கடலில் மட்டுமே கலக்கும்.\nஇதனால் 2006-இல் 42.85 டி.எம்.சி., 2007-இல் 64.41 டி.எம்.சி., 2008-இல் 78.15 டி.எம்.சி., 2009-இல் 65.42 டி.எம்.சி. உபரி நீர் எவ்விதப் பயனும் இன்றி வீணாகக் கடலில் கலந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் கடலில் கலப்பதற்கு 10 டி.எம்.சி. நீரை ஒதுக்கியுள்ளன. அபரிமிதமான வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீர் இன்னுமொரு மடங்கு அதிகரிக்கலாம். ஆனால், அதனைவிடப் பல மடங்கு உபரி நீர் கடலில் கலப்பதைத் தமிழக அரசு எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அனுமதித்து வருவதை இப்புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.\nஒரு டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு 6,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்துவரும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இப்படி காவிரி நீரை வீணடிப்பதன் மூலமும் டெல்டா விவசாயிகள் மீது பெரும் பொருளாதார இழப்பு சுமத்தப்பட்டு வருகிறது.\nகாவிரி உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்கக் கோரி 2014-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.\nஅதே ஆண்டில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே கொள்ளிடத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கும் அளவிற்குக் கதவணை கட்டப்படும் எனச் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.\nஅ.தி.மு.க. அரசு அறிவித்த இத்திட்டங்கள் அனைத்தும் காகிதத்திலேயே புதைந்து போய்விட்டன என்பது ஒருபுறமிருக்க, “தமிழ்நாட்டில் காவிரி���் பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் என்பதால், அங்கு தடுப்பணைகளைக் கட்ட முடியாது” என்றொரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nவாய்க்கால்களைப் பராமரிக்காமல் புறக்கணித்ததால், கரை உடைந்து வெள்ளக் காடான சீர்காழி – நாதல்படுகை.\nதமிழகப் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் வீரப்பனும், நடராஜனும் கல்லணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட கொள்ளிடம் வடிநிலப் பகுதியில் ஏழு தடுப்பணைகளைக் கட்டி 10.5 டி.எம்.சி. அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.\nகீழணைக்குக் கீழே மூன்று தடுப்பணைகள் கட்ட வாய்ப்பிருப்பதாக அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். இக்கூற்றுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் “சேக்கிழார் புகழ் அறிவாளி” எடப்பாடியோ காவிரியில் தடுப்பணைகளே கட்ட முடியாது என்று உளறுகிறார்.\nகாவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முழுப் பெருமையும் தமக்கே உரியது என உரிமைப் பாராட்டிக் கொள்வதில் எவ்வித அசூயையும் கொள்ளாத அ.தி.மு.க. அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை முறையாகப் பராமரிக்கவோ, அதனை நடுவர் மன்றம் அளித்திருந்த வழிகாட்டுதல்படி நவீனப்படுத்தவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை.\nகாவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான வரைவு பத்தாண்டுகளுக்கு முன்பே, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டாலும், அத்திட்டம் இதுநாள் வரையிலும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது. 5,166 கோடி ரூபாய் பெறுமான இத்திட்டத்திற்கு மட்டுமின்றி, காவிரி நீர்ப்பாசன வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கும் ஒரு நயா பைசாகூட ஒதுக்க முடியாது என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக அரசிடம் தெரிவித்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.\nநிதி ஆதாரமில்லை என்ற நொண்டிச்சாக்கை இதற்குக் காரணமாகக் கூறியிருக்கிறது, மைய அரசு. (தி இந்து, 12.08.2018) ஆனால், எட்டு வழிச்சாலைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒரே சொடுக்கில் ஒதுக்கப்படுகிறது.\nகாவிரி நதிப் படுகையில் நடந்த மணற்கொள்ளையில் சேகர்ரெட்டி, படிக்காசு கிரிமினல் கும்பலும், அவர்களது எஜமானர்களான ஜெயா ஓ.பி.எஸ். ஆகியோரும் அ���ித்த பல்லாயிரம் கோடி ரூபாயோடு ஒப்பிடும்பொழுது, இத்திட்டத்திற்கான நிதி ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனினும், மைய அரசு போலவே அ.தி.மு.க. அரசும் கடந்த ஏழு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாமல் புறக்கணித்திருக்கிறது.\nஆளுயர ஆழத்திற்கு வரைமுறையின்றிச் சூறையாடப்படும் ஆற்றுமணல். பசுமாட்டின் மடியை அறுத்தெறிவதற்கு இணையான கிரிமினல் குற்றம்.\nஇத்திட்டம் முழுமையாக நிறைவேறியிருந்தால், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 3.37 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மைய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்ததன் மூலம் தமிழக மக்களுக்குக் கொடூரமான அநீதியை இழைத்திருக்கின்றன.\nகாவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து மணிமுத்தாறு, அய்யாறை இணைக்கும் 6,800 கோடி ரூபாய் பெறுமான திட்டம், கீழ் வெண்ணாறு ஆற்றுப் படுகையில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் 1,560 கோடி ரூபாய் திட்டம், 14,000 கோடி ரூபாய் பெறுமான காவிரிப் பாசன வழித்தடங்களை நவீனப்படுத்தும் திட்டம், ஒகேனக்கல் – தொப்பூர் கால்வாய், மேட்டூர் கால்வாய், ஏற்காடு அடிவாரக் கால்வாய் பட்டணம் இணைப்புத் திட்டங்கள், வீராணம் ஏரியின் துணை ஏரிகளான வாலாஜா ஏரி, பெருமாள் ஏரியைத் தூர்வாரி சீரமைக்கும் திட்டம், கொள்ளிடத்து நீரை சுத்தமல்லி ஏரி, பொன்னேரிக்குக் கால்வாய் வழியாகக் கொண்டுபோகும் திட்டம் என இவையாவுமே காகிதத் திட்டங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன.\nகாவிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பிற நதி ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களும் கிடப்பில்தான் உள்ளன. குறிப்பாக, அமராவதி அணையின் பின் பகுதியில் உள்ள கூட்டாறு எனுமிடத்தில் மேல் அமராவதி அணையைக் கட்டி 2 டி.எம்.சி. நீரைச் சேமிக்கும் திட்டம், மோயாற்றுடன் பல சிற்றாறுகளை இணைத்துப் பவானி சாகர் அணைக்குக் கூடுதல் நீரை எடுத்துவருவதோடு, மோயாற்று நீரை காவிரியின் கடைமடை பகுதி வரை கொண்டு வரும் திட்டம், பரம்பிக்குளம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையாறு அணை, நல்லாறு அணை ஆகிய இரண்டு அணைகளை கேரள அரசின் மூலம் நிறைவேற்றுவது, தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் ��ட்டுவது ஆகிய அனைத்துமே பல ஆண்டுகளாகப் பேசப்பட்டாலும், அவை அனைத்துமே காகிதத் திட்டங்களாகவே உள்ளன.\nஒரு பன்னாட்டு நிறுவனமோ, இந்தியத் தரகு முதலாளியோ தொழிற்சாலை தொடங்க அடிக்கல்லை நடுவதற்கு முன்னரே, அவர்களுக்குத் தேவையான நிலம், நீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்கும், தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன் அளிக்கக்கூடிய திட்டங்களை மிக அலட்சியமாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.\nஅதிவிரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புல்லட் ரயில்கள் என்பவையெல்லாம் தொழிற்துறை வளர்ச்சிக்கு அவசியமானவை என நமக்குப் பாடமெடுத்துவரும் ஆட்சியாளர்கள், உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயப் பொருள் உற்பத்திக்கும் அவசியமான நீர்ப் பாசனத் திட்டங்களை அடிக்கட்டுமானத் திட்டங்களாக ஏற்க மறுக்கிறார்கள்.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் காகிதத் திட்டமாகவே முடங்கிக் கிடக்கிறது, காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.\nஎட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை ஒதுக்கியிருந்தாலே கொள்ளிடத்தில் ஏழிலிருந்து பத்து தடுப்பணைகளைக் கட்டியிருக்க முடியும். குடிமராமத்துப் பணிகளை விவசாயிகளின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் விட்டிருந்தால், இந்நேரம் டெல்டா மாவட்டங்களிலுள்ள குளங்களும், ஏரிகளும் நிரம்பியிருக்கும் என்பதோடு, அ.தி.மு.க. அட்டைகள் அடித்த 4,735 கோடி ரூபாய் கொள்ளையும் (தமிழ் இந்து, 19.08.2018) தடுக்கப்பட்டிருக்கும்.\nகாவிரியிலும் கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்ட முடியாது என எடப்பாடி வாதிடுவதற்குப் பின்னுள்ள காரணம் மணற் கொள்ளை மட்டுமல்ல. டெல்டா மாவட்டங்களைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற சதியும் அதனுள்ளே மறைந்திருக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கடம் – கமலாபுரம் பகுதிக்கு வரும் பாசனக் கால்வாய்களில் நீர் வரவில்லை. இங்குதான் பல கச்சா எண்ணெய் எடுப்புக் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. இயக்கி வருகிறது. ஏற்கனவே எண்ணெய் எடுப்பால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவிற்குக் கசடாகிக் குடிக்கவோ, பாய்ச்சவோ பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இப்போது சுத்தமாக நீரை வரவிடாமல் செய்வதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ‘‘மன நிலையை” உருவாக்கி வருகிறார்கள்.\nஇது போன்று நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 47 இடங்களில் கச்சா எண்ணெய் எடுப்பிற்குத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள தூர் வாரப்படவில்லை என்றும், கால்வாயின் மதகுகள் சீர் செய்யப்படாமல் துருப்பிடித்துக் கிடப்பதாகவும் குற்றஞ்சுமத்துகின்றனர், அப்பகுதி விவசாயிகள்.\nஇன்று காவிரியில் நாம் காணும் காட்சி கிரிமினல் குற்றத்திற்கு இணையானது. ஒருபுறம், காவிரி வெள்ளம் கடலில் கலந்து கொண்டிருக்க, இன்னொருபுறத்திலோ காவிரியிலும், வெண்ணாற்றிலும், கல்லணைக் கால்வாயிலும் பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்ட நீர் கடைமடை பகுதிக்கு மட்டுமல்ல, தலைமடை பகுதியில் உள்ள திருக்காட்டுப் பள்ளியை ஒட்டிய வாய்க்கால்களுக்கும்கூட இன்னும் வந்து சேரவில்லை.\nஇந்தச் சதிகளெல்லாம் ஒருபுறமிக்க, ‘‘இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதைத் தடுக்க முடியாது” என்பதைக் கொள்கைப் பிரகடனமாகவே அறிவிக்கும் தனியார்மய ஆதரவாளர்கள், இதன் வழியாகத்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என வாதிடுகிறார்கள் (பார்க்க: புதிய ஜனநாயகம், ஜூலை 2017). கொஞ்சம் விவசாயிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களையெல்லாம், விவசாயத்தை விட்டு வெளியேற்றி, அவர்களைத் தொழிற்துறை முதலாளிகளின் இலாபத்திற்காக, அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் தனியார்மயம் – தாராளமயத்தின் நோக்கம்.\nஇந்த நோக்கத்தைப் படிப்படியாக ஈடேற்றிக் கொள்ளும் நோக்கில்தான் விவசாய மானியங்களை வெட்டுகிறார்கள். விவசாய விளைபொருட்களுக்குச் சந்தையில் உரிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த மறுக்கிறார்கள். வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க மறுக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்கள் என்ற போர்வையில் விவசாய நிலங்களையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.\nஇந்தக் கொள்கை தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, புதிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த மறுப்பது, ஏற்கெனவே இருந்துவரும் நீர்நிலை ஆதாரங்களைப் புறக்கணித்த��� அழிப்பது என்ற பேரழிவையும் ஏந்தி வருகிறது.\nஉழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில் போராடும்பொழுது மட்டுமே, காவிரியை மட்டுமல்ல, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.\nபுதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி \nஒகேனக்கல் : மக்களை திரட்டி சாலையை போட்ட மக்கள் அதிகாரம் \nஇப்படியான ஆபத்தை தமிழகம் எதிர் கொள்ளவேண்டி வரும் என யேர்மனியிலிரந்து வெளியாகும் அகரம் என்ற புலம் பெயர் தமிழர்களினால் பிரசுரிக்கப் பட்ட 2013 மார்ச் மாத இதழில் 7ம் பக்கத்தில் வேதாந்தா நிறுவனம் ஈழத் தமிழின அழிப்பில் ஆற்றிய பங்கு குறித்தும் தமிழகம் நிலவாயு வளத்தினால்எதிர் கொள்ளப்போகும் ஆபத்து குறித்தும் எழுதி உள்ளது.\nகீழே உள்ள இணைய தளத்தில் எவரும் படித்து தெரிந்து கொள்ள முடியும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல��� முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nசமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்\nபிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/25/national-education-policy-2019-ccce-one-day-national-conference-news-photos/", "date_download": "2019-12-16T07:11:54Z", "digest": "sha1:NJ6W4T4PF76TOVLQVZQI74TRIBYATZEC", "length": 28509, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! - ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள் | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்ற��மொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாற�� \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்\nதேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கல்விக் கொள்கை 2019 -ஐ நிராகரிப்போம் ஒருநாள் தேசிய கருத்தரங்கு குறித்த செய்தி மற்றும் படங்கள்.\nதேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் \nதேசிய கல்விக் கொள்கை 2019 (தே.க.கொ.) குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கம் 20.07.2019 அன்று வினோபா அரங்கம், சென்னையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கருத்தரங்கிற்கு பேராசிரியர் வீ. அரசு தலைமை தாங்கினார். கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் தலைமைக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 220 பேர் கலந்து கொண்டனர்.\nபள்ளிக்கல்வியையொட்டி தேசிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகப் போகும் பாதிப்புகள் குறித்தும் ஆசிரியர் மூர்த்தி விரிவாகப் பேசினார். இப்பரிந்துரைகள் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார்.\nபேராசிரியர் ஹரகோபால் சிறப்புரையாற்றினார். அவர் தேசிய கல்விக் கொள்கை அரசியல் அமைப்புச் சட்டம் கூறியவற்றிக்கு ஏதிராக உள்ளது, அமெரிக்க பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தகுந்தாற் போல் மாற்றங்களை உயர்கல்வியில் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை தே.க. கொ. முன்வைத்துள்ளது எனக் கூறினார். உலக வர்த்தக் கழகத்தின் (WTO) ஒப்பந்தத்திற்கு தகுந்தவாறு இந்திய கல்விக் கட்டமைப்பை மாற்றுவதற்கான பரிந்துரைகளையே தே.க.கொ. முன்வைத்துள்ளது. எனவே அதை நிராகரிக்க வேண்டும் எனக் கூறினார்.\nமேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன்\nஅடுத்து பேசிய பேராசிரியர�� வீ. அரசு, தற்போதுள்ள உயர்கல்வி கட்டமைப்பைக் கலைத்து விட்டு ஒற்றை அதிகாரம் கொண்ட ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக் அமைப்பை உருவாக்குவது மற்றும் தரம் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை வகை பிரிப்பது போன்ற பரிந்துரைகளின் நோக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். உயர்கல்வி மீதான ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மோடி தலைமையிலான சிறு குழுவிடம் கொண்டு செல்கிறார்கள். இதன் மூலம் RSS மொத்த உயர்கல்வியையும் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளாகக் கூறினார்.\n♦ தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் கருத்தரங்கம் | Live Streaming\n♦ தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்\nபேராசிரியர் கருணானந்தன் தே.க.கொ முன்வைக்கின்ற ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைப் பற்றி விரிவாகப் பேசினார். பேராசிரியர் கதிரவன் மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் பற்றி தே.க.கொ. கூறியுள்ள பரிந்துரைகளையும் அதனால் உருவாகும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகப் பேசினார். அடுத்து பேசிய மருத்துவர் எழிலன் கடந்த எழுபது ஆண்டுகாலமாக இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக் கொள்கையினால் தமிழ்நாடு பெற்றுவந்த பலன்களை தே.க.கொ.-ன் பரிந்துரைகள் எவ்வாறு தகர்த்தெறியப்போகிறது என்பதை விரிவாகப் பேசினார். முதலாளிகளின் லாபத்திற்காக பெரும்பான்மை மக்களை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தொடர்ந்து வடிகட்டுவதே தே. க. கொ. நோக்கம் என்பதை உதாரணங்களோடும் புள்ளிவிவரங்களோடும் விளக்கினார்.\nபேராசிரியர் அமலநாதன் தே.க.கொ.-யை மக்களிடம் கொண்டு செல்வதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அவசியத்தைப் பற்றியும் பேராசிரியர் முருகானந்தம் உடல் ஊனமுற்ற மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றி தே.க.கொ. புறக்கணிப்பதைப் பற்றியும், முனைவர் ரமேஷ் இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு கல்வி முதலாளிகளின் நலன்களுக்காக எவ்வாறு இந்திய கல்விச் சந்தை உலக சந்தையோடு இணைக்கப்படுவதற்கான பரிந்துரைகளை தே.க.கொ. முன் வைத்துள்ளது என்றும் விளக்கிப் பேசினர்.\nஇறுதியாக நீதியரசர் ஹரிபரந்தாமன் நிரைவுரையாற்றினார். கல்வி மீதான மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதற்கான அதிகாரத்தை அரசியலம���ப்புச் சட்டமே வழங்கியுள்ளது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் என்ட்ரி 66-ன் மூலம் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். எனவே நமக்கான கல்வி உரிமைகளை பெற இச்சட்டங்களை மாற்றுவதற்கான போராட்டங்கள் முக்கியம் என விரிவாக பேசினார்.\nஅனைத்து கருத்துரையாளர்களும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை பறிக்கின்ற தேசிய கல்விக்கொள்கை 2019-ஐ அனுமதிக்க கூடாது. முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.\nபெரும்பான்மை மக்களின் நலன்களுக்கான கல்விக் கொள்கையை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையெழுத்திட்டனர்.\nபொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-12-16T09:16:57Z", "digest": "sha1:DNMGNSCS7JP3QYC5TMLMIL6H26BWVSAB", "length": 4938, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கக்குகின்றனர். அநுரகுமார திசாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவிகோரிய அமைச்சர் டக்ளஸ்\nமாற்று அணி­யுடன் கைகோர்க்கும் இலங்கை\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்கைத் தமி­ழர்­களின் நிலை\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nநாளை 24 மணிநேர நீர் வெட்டு\nகுற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கக்குகின்றனர். அநுரகுமார திசாநாயக்க\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nமக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜ...\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nமலையக அபிவிருத்தி அரசியலுக்கு வித்திடப்படுமா..\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nதமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-16T09:16:22Z", "digest": "sha1:CGUNV7DNONC2ZEBQ6ZTBBZPM2BOBIVHI", "length": 9777, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானப்படை | Virakesari.lk", "raw_content": "\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவியோரிய அமைச்சர் டக்ளஸ்\nமாற்று அணி­யுடன் கைகோர்க்கும் இலங்கை\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்கைத் தமி­ழர்­களின் நிலை\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nதேயிலைக் கொழு���்தின் விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nநாளை 24 மணிநேர நீர் வெட்டு\nகுற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nமூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதி...\nஇன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல்...\nஇந்திய முப்படையின் பிரதிநிதிகள் நாடுதிரும்புகின்றனர்\nஇலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய முப்படையின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் நாடு திரும் உள்ளதாக...\nஇரத்மலானை விமானப்படைத் தளத்தில் விமானப் பயிற்சி இடைநிறுத்தம்\nஇலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலையடுத்து நாட்டின் மிகப்பெரிய விமானப்படைத் தளமான இரத்மலானையில் வ...\nதேசிய பாதுகாப்பை பலப்படுத்த விமானப்படை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்- விமானப்படை\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த விமானப்படையினர் நேற்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் தமது இயல்பு வாழ்...\nகூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஸ்தாபிப்பு\nஇராணுவ தலைமையகத்தினால் நேற்றைய தினம் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கி மேல் மாகாணம் மற்றும் புத்த...\nபொதுமக்களின் ஒத்துழைப்புடனே தீவிரவாதிகளை அழிக்க முடியும் : முப்படையினர்\nபொதுமக்களின் ஒத்துழைப்புடனே தீவிரவாதிகளை அழிக்க முடியும். சாய்ந்தமருது சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். தேசிய பாதுகாப...\nமேல் மாகாண பாதுகாப்பு படை கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிப்பு\nமேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் இயங்கும் இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்ட...\nஅபிநந்தனின் ஒளிப்படங்களை அகற்ற பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு\nஇந்திய விமானப்படையின் விமானி அபிநந்தனுடன் அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்ட ஒளிப்படங்களை ��கற்றுமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு...\nஇந்தியாவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் பாகிஸ்தான்\nசவால்கள் இன்னும் முடியவில்லை என்றும், எதிரியின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு, இராணுவ மற்றும் விம...\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nமலையக அபிவிருத்தி அரசியலுக்கு வித்திடப்படுமா..\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nதமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/tag/shfarc/", "date_download": "2019-12-16T07:49:13Z", "digest": "sha1:HVOWDU7OATW4KAIRE6IHVATJ3A6COATH", "length": 9880, "nlines": 145, "source_domain": "sammatham.com", "title": "SHFARC – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை. கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால்,\nபல்லழகு பெற்று சொல்லழகு பெறுங்கள் இன்று பெருகி வரும் மக்கள் சுழலில் , அவசர உலகில் எல்லா மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பற்கள்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nநீளமான கூந்தலே அழகின் பெருமை தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச்\nநந்தினி குளியல் போடி சர்ம பாதுக்காப்பே உடல் பாதுகாப்பு தோலைப் பாதுகாப்பது அவசியமாஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள்\nஉங்கள் இதயம் நெஞ்சுவலியால் அலறும்வரை காத்திருக்க வேண்டாம் போகநாதர் அருளிய “HEART ATTACK PREVENTION KIT ” உங்களை மாரடைப்பில் இருந்து முழுமையாக பாதுகாக்கிறது தற்கால\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது,\nஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்\nஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்.. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கவனமான பார்வை,ஆர்வம், அக்கறை,புதிதாகச் சிந்தித்தல்\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/10/blog-post_10.html", "date_download": "2019-12-16T08:24:45Z", "digest": "sha1:LBQQ2EBDMWVK7X5FFESFQ76Y3AB4XHEV", "length": 4413, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: காருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை", "raw_content": "\nகாருக்கு ஒரே வீல் | வே. மதிமாறன் | குலுக்கை\nLabels: அதிமுக, கல்வி, சுயமரியாதை, திமுக, பெரியார், மதிமாறன்\nவால்டேரும் ரூசோவும் | அறிவுத்தேடல் 3 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Trichy\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை\nதாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏ...\n என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். மார்க்சியம் பற...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-12-16T07:49:24Z", "digest": "sha1:SLCP3MHASNOG6CC6R5JVYPFR5GYZPMGV", "length": 6445, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "கிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை முதற்கட்டமாக ஒருதொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.\nகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மாணவர்கள் பலர் வறுமை நிலை காரணமாக தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் அம்மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் தடைப்படாது ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரான்ஸ் கிளையின் உப அமைப்பாளர் சிறிகரன் டேவிட் என்பவரின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக ஒருதொகுதி வறிய மாணவர்களுக்கு நேற்றையதினம் (15) குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் திருகோணமலை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 42 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணக்கருவான தாயக மக்களின் மீழெழுச்சிக்கு புலம்பெயர் தேச உறவுகள் கரங்கொடுக்க வேண்டும் என்பதற்கிணங்க இந்த செயற்பாடு அமைந்துள்ளமையானது தாயகத்தில் வாழும் எமது மக்களின் வாழ்வியலுக்கு புலம்பெயர் தேச உறவுகளின் நேசக்கரம் நீட்டலின் முதற்படியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய சட்டம்\nவடக்கில் 4 பூங்காக்களை புதிதாக அமைக்க நடவடிக்கை\n10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் முன்சேவைப் பயிற்சி \nபதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார் - பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/04/rafale-deal.html", "date_download": "2019-12-16T08:27:31Z", "digest": "sha1:J225MPUDTEAH427DOKOS2VE5INLYFKQK", "length": 11451, "nlines": 108, "source_domain": "www.malartharu.org", "title": "நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்", "raw_content": "\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் நூல்\nநாற்பத்தி எட்டுப் பக்கங்களில் ரபேல் ஊழல் குறித்து விரிவான ஒரு நூல் திரு.விஜயன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது...\nநமது நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போய் 2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அது ரூ 3,59,854 கோடியைத் தொட்டது.\nஇந்த ரூ 3,59,854 கோடியில் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக கணிசமான பகுதி செலவிடப்படுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. (2017-18ல் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ 86,529 கோடி ஒதுக்கப்பட்டது, உண்மையில் ரூ 1,46,526 கோடி தேவைப்படுவதாக பாராளுமன்ற நிலைக்குழு டிசம்பர் 2017ல் சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது). இதைச் செலவிடும் அதிகாரம் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளதால் இந்தத் துறைக்கு அமைச்சராக வருபவர் முக்கியமானவராக கருதப்படுகிறார். இந்தப் பெரும் தொகையில் ஒரு சிறிய அளவு (fraction) கமிஷனாக சென்றாலும் அது பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும்.\nஇந்த பாராவைத் தாண்டும் பொழுதே ரபேல் போன்ற ஊழல்கள் நமது விழிப்புணர்வு மிக்க சமூகத்தில், ஜனநாயக நாட்டில் ரபேல் ஊழல் நடக்கவே செய்யும். மேலும் நூல் இதற்கு முன்னர் நடந்த ஊழல் பேரங்களையுமே பேசுகிறது.\nநமக்கு ரபேலுக்கு பிறகும் ஊழல் இருக்கும் என்பது புரிகிறது.\nஇந்த ஊழல் தவிர்க்கவே முடியாத ஊழல் என்றுதான்படுகிறது.\nஊழல் நடந்தது உண்மை என்றாலும் அதை செய்த விதம் தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வண்ணம் இருக்கிறதை பட்டியலிடுகிறது நூல்.\nதேன் ��டுக்கிறவர்கள் புறங்கையை நக்குவது ஒகே ஆனால் இங்கே முழு அடையையுமே ஆட்டையைப் போட்டுவிட்டார்கள்.\nமுழுக்க முழுக்க முதலாளித்துவ நாடாக மாறியாகிவிட்டதை உணர முடிந்தது.\nமோடி ஆர்.எஸ்.எஸ்சினால் ஊதப்பட்ட ஒரு பலூன், அவர்கள் அடுத்த தேர்தலுக்கு இன்னொரு பலூனை ஊதுவார்கள்.\nஆனால் இவர்களைவிட ஆபத்தானவர்கள், இந்த தேசத்தை புற்றுக்கிருமிகளாக ஆக்கிரமிதிருப்பவர்கள் அம்பானி, அதானி வகையறாக்கள்தான்.\nஆர்.எஸ்.எஸ் போல அம்பானியும் அதானியும் எப்போதும் இருப்பார்கள்.\nநாட்டின் பாதுகாப்பு துறைக்கு தளவாடங்களை செய்து கொடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் சங்கு ஊதப்பட்டிருக்கிறது.\nபத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் நான் ஆசிரியராக வருகிறேன் என்று வரிசை கட்டும் இளம் சமூகம் இருக்கும் இந்த நாட்டில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை மூடுவது என்பது எத்துனை வேலை வாய்ப்புகளை பறிக்கும் என்பதையும் உணர வைக்கிறது.\nஇன்னொரு அபாயமாக நாட்டின் சுயேச்சையான அமைப்புகளான நீதித்துறை, தணிக்கைத் துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றை காவி பயங்கரவாதிகள் தங்கள் வீசி எறியும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும் நாய்களாக்கிவிட்டார்கள் என்பதையும் இந்த நூல் தோலுரிக்கிறது.\nஇதுதான் நான் புரிந்து கொண்டது.\nகடந்த இரண்டு நாட்களாக எல்லா வாட்சப் தகவல்களிலும் இந்த நூல் பி.டி.எப் வடிவில் வந்ததால் நான் பகிரவில்லை.\nஇந்தியாவில் மக்களாட்சி என்பது இழிவான வார்த்தை ஆகிவிட்டது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்\nஅரசியலில் ஆர்வமில்லை. ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விசயங்குறதால படிக்கனும்ன்னு ஆர்வம் இருக்கு.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்\nலட்சம் கோடிகள் புழங்கும் பணி என்பதால் ஊழல் தவிர்க்கப்பட முடியாது...\nநம்ம மக்களின் விழிப்புணர்வு அப்படி\nநூலினை்த தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன் நண்பரே\nநாற்பத்தி எட்டு பக்கங்கள்தானே படியுங்கள் தோழர்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது ��லுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2019-12-16T07:58:24Z", "digest": "sha1:UTRJAMY6DDS4VPYSJAGTZ7423DRJSEZ2", "length": 21078, "nlines": 338, "source_domain": "pirapalam.com", "title": "நடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா? - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜ���மிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா\nநடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா\nஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் ஒரு அரசியல் படமாக வெளியானது LKG. இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்தனர்.\nஇந்த வருடத்தில் வெளியான தமிழ் படங்களில் ஹிட் வரிசையில் இடம் பெற்றது. அதில் நாயகியாக நடித்து கலக்கியவர் பிரியா ஆனந்த், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.\nசமீபத்தில் ஒரு ஜோடி புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டு இதயத்தை வரைந்திருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியா ஆனந்த் காதலில் விழுந்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வந்தனர்.\nஅதைப்பார்த்த அவர் அது நான் இல்லை என ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும் கீர்த்தி சுரேஷ்\nமுத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை...\nவிஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா...\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்க�� போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை...\nதளபதி-63 படப்பிடிப்பில் மீண்டும் நடந்த மிகப்பெரும் அசம்பாவிதம்,...\nதளபதி-63 வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில்...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள்...\nதமிழில் பையா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். 53 வயதாகவும்...\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு...\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nஅசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\nதபு தமிழ் சினிமாவில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் மூலம் பிரபலமானவர்....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்:...\nநடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய...\nஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர். படத்திற்கு படம்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி த���டங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nஐட்டம் பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து\nவிஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/category/actresses", "date_download": "2019-12-16T08:48:19Z", "digest": "sha1:ZWB7I57ULJB4SE3ERG5F64YQYVU5DHCV", "length": 25850, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "நடிகைகள் - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\n��ேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nநடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்- நித்யா மேனன்\nதமிழ் சினிமாவில் மிகவும் போல்டாக கதைகள் தேர்வு செய்து நடிப்பவர் நடிகை நித்யா மேனன்.\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.. பிரபல நடிகர்...\nநடிகை ராகுல் ப்ரீத் தென்னியந்திய சினிமாவில் ஹிட் கொடுக்க திணறினாலும் ஹிந்தியில் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். இந்த வருடம்...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்:...\nநடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என குறிப்பிடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறார். டாப் ஹீரோக்களுடன்...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nநடிகை ரகுல் பீர்த் சிங் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். சூர்யாவுடன் அவர் கடைசியாக NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்....\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை:...\nநடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின். லேடி சூப்பர்ஸ்டார் என அனைவரும் கூறும் அளவுக்கு ஹீரோயினுக்கு முக்கியத்தும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் எடுத்த போட்டோஷூட் மூலம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சென்சேஷன்...\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன், யாஷிகா...\nயாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை விட இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்து தான் இவருக்கு...\nவிஜய்யுடன் அந்த ஹிட் பட 2ம் பாகத்தில் நடிக்க ஆசை- ரம்யா...\nவிஜய்யின் ரசிகர்கள் தீபாவளிக்காக ஆவலாக வெயிட்டிங். பிகில் படம் ரிலீஸ் என்பது பெரிய விஷயமாக உள்ளது.\nஇவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு வித்யாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரிடம் கதை சொல்ல செய்யும் இயக்குனர்கள்...\nத்ரிஷா படத்திற்கு வந்த சிக்கல்\nஒரு ஹிட் வேண்டும் என போராடிய த்ரிஷாவிற்கு 96 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் கைகொடுத்தது. அதன் பிறகு த்ரிஷா தற்போது சோலோ ஹீரோயினாக பரமபதம்...\nநடிகை தமன்னா எடுத்த அதிரடி முடிவு\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் தமன்னாவும் ஒருவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாக...\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்\nஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் நடிகை ஸ்ரேயா சரண்.\nசமீப காலத்தில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்களில் ராஷ்மிகா மந்தனா முக்கியமானவர். அவர் தற்போது நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான்...\nஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் எடுத்த அதிரடி முடிவு\nஅமலா பால் எப்போதும் ஒரு வகையான சர்ச்சையில் இருப்பவர். அதிலும் இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஆடை படம் ஏற்படுத்திய பரபரப்பு நாங்கள் சொல்லி...\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா ஹாட் போட்டோ\nதெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அடா சர்மா அடிக்கடி ஹாட்டான போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹார��ஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே...\nபாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக...\nஒரே ஒரு ஹாட் செல்ஃபி கிளிக்\nநடிகை சன்னி லியோன் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கும் பெரும் எண்ணிக்கையிலான...\nவிஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்....\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்....\nலைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த...\nபிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட...\nதமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது படங்களின் கதை சமூகத்திற்கு முக்கியமான...\nடாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவதும் சுற்றி டூயட்...\nராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முதன்மையாக இருக்கும் சிவகார்த்திகேயனின்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nதிடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:39:27Z", "digest": "sha1:HWJLM4OSO4KWQYX4LCB2ZKZG5IUO2WLV", "length": 16578, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வரிசைப்படுத்தப்படாத பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n\"வரிசைப்படுத்தப்படாத பக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 239 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கருநாடக இசை/எழுதவேண்டிய கட்டுரைகள்\nபயனர்:Selvasivagurunathan m/இசை/மங்கல இசை மன்னர்கள்\nபயனர்:Selvasivagurunathan m/தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்/தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nபயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்/தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\nபயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழ்நாடு/சட்டமன்றத் தொகுதிகள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2013, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126472", "date_download": "2019-12-16T07:40:05Z", "digest": "sha1:BRE35ZGHHAI347I6EWG5JAVXXSO63I77", "length": 20631, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "“வருவது வரட்டும்!”", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22 »\nசிலபாடல்கள் சில தருணங்களில் ஒரு பண்பாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. அவை எங்கிருந்து கிளம்பி எப்படி அவ்வண்ணம் ஆகின்றன என்பது வியப்புக்குரியது.பலசமயம் பொருட்படுத்தப்படாத ஏதாவது நாடகம், சினிமாவிலிருந்து அவை வரும். நாட்டார்பாடல்கள் இயல்பாக அந்த இடத்தை அடைவதுண்டு. அவை தலைமுறை தலைமுறையாகப் பாடப்பட்டு பலருடைய உணர்வுகள் பகிரப்பட்டு பல தருணங்களுடன் இணைந்து ஒரு கட்டத்தில் ஒரு தெய்வச்சிலைபோல் ஆகிவிடுகின்றன\nஇப்படி உருமாறும் பாடல்களுக்குச் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அவற்றிலொன்று அவை மிக எளிமையானவையாக இருக்கும் என்பது. மழலையர்பாடலின் தன்மை அவற்றிலிருப்பதும் வழக்கம். அனைவரும் பாடலாம் என்பதே அந்தப்புகழை அவற்றுக்கு அளிக்கிறது. அவற்றின் பொருளும் ஆழ்ந்ததாக இருக்காது. அனைவருமறிந்த ஒன்றாக, ஆனால் மீண்டு���் மீண்டும் சொல்லிக்கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கும். சொல்லிச்சொல்லி பெருகும் அப்பாடல் சிலதருணங்களிலேனும் ‘என்ன ஆழ்ந்த பொருள்” என நம்மை வியக்கச் செய்திருக்கும். அதன்பின் நாம் அதை நினைவில்போற்றுவோம். தலைமுறைகளுக்குக் கடத்துவோம்.\nஇது அத்தகைய பாடல். அமெரிக்காவில் அத்தனை குடும்பச் சந்திப்புகளிலும் பாடப்படும் ஒரு பாடல் என இதை ராஜன் சோமசுந்தரம் சொன்னார். வெவ்வேறுவகையில் வேடிக்கையாகவும் துயரமாகவும் இதைப் பாடுவார்கள். அனைவரும் சேர்ந்து பாடலாம். எப்படியும்பாடலாம் என்னும் எளிய அமைப்பு கொண்டது\n“Que Sera, Sera என்ற – மொழிச் சொல்லுக்கு Whatever Will Be, Will Be என்று பொருள். தமிழில் எதுவானாலும் நடந்தேதீரும் என்று பொருள் சொல்லலாம். அமெரிக்க பாடலாசிரியர்களான ஜே லிவிங்ஸ்டன் மற்றும் ரே ஈவன்ஸ் இருவரும் [Jay Livingston and Ray Evans] எழுதி 1956ல் வெளியானது இந்தப்பாடல். புகழ்பெற்ற அமெரிக்கப்பாடகியும் நடிகையுமான டோரிஸ் டே [Doris Day] இதை ஆல்ஃப்ரட் ஹிச்சாக்கின் [ Alfred Hitchcock ] The Man Who Knew Too Much (1956) என்ற படத்தில் பாடி அறிமுகம்செய்தார்.\nஇப்பாடல் உடனடியாக பிரபலமானது. தனி இசைத்தட்டாக வெளிவந்து தொடர்ச்சியாக விற்பனைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்துகொண்டிருந்தது. ஹிச்சாக்கின் படத்தில் இடம்பெற்ற பாடல்வடிவம் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் அக்காடமி விருதை பெற்றது. அதன்பின் இதற்கு நூற்றுக்கணக்கான வடிவங்கள் வெளிவந்துள்ளன. ஒரு அமெரிக்கச் சமகால வரலாறு இது. ஆகவே இணையத்தில் செய்திகள் முடிவில்லாமல் வந்துகொண்டிருக்கின்றன.\n“que sera, sera” என்ற சொல்லாட்சி விதியை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் மனநிலையின் சொல்வடிவாக பரவலாகியது. இதை “cheerful fatalism” என்கிறார்கள். இது ஒரு ஸ்பானிய- இத்தாலிய வட்டாரவழக்குச் சொல்லாட்சி. உண்மையில் இச்சொல்லாட்சிக்கு ‘வருவது வரட்டும்’ என தோராயமான ஒரு பொருளை மட்டுமே அளிகமுடியும். ஆனால் இன்று இது பலநூறு முறை பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது\nஇப்பாடலின் ஒரு தமிழ் வடிவமும் வெளிவந்துள்ளது. ஆரவல்லி என்னும் திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதியது. இசை ஜி.ராமநாதன். ஜிக்கியும் ஏ.எம்.ராஜாவும் பாடியது. ஹிச்சாக்கின் படம் வெளிவந்த அடுத்த ஆண்டே இந்தப்படம் வெளிவந்துள்ளது -1957ல். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் படம். மாடர்ன் தியேட்டர் நிறுவனம் பொதுவாக பாடல்களை நகல்செய்து பயன்படுத்துவதில் புகழ்பெற்றது. இப்போது பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. எஸ்.ஜி.ஈஸ்வர் என்பவர் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.\nஎண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா\nஅம்மா நீ சொல் என்றேன்\nஎன் கண்ணல்ல வா கலா\nஉன் எண்ணம் போல வாழ்விலே\nஎன்னாசை காதல் இன்பம் உண்டோ\nதோழி நீ சொல் என்றேன்\nஎன் கண்ணல்ல வா கலா\nஉன் எண்ணம் போல வாழ்விலே\nகண் ஜாடை பேசும் என் நிலா\nகண்ணாளன் எங்கே சொல் நிலா\nஎன் கண்கள் தேடும் உண்மை தனை\nசொல் நிலவே நீ என்றேன்.\nஎன் கண்ணல்ல வா கலா\nஉன் எண்ணம் போல வாழ்விலே\nஇந்தப்பாடல் அவ்வளவாக புகழ்பெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் ஆர்வமூட்டும் ஒன்று உள்ளது. மூலத்தில் “வருவது வந்தே தீரும். எதிர்காலம் நாம் பார்க்கக்கூடியது அல்ல. வருவது வரட்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழில் ’உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தான் என்றாள்’ என்று வருகிறது. நேர் எதிரான கருத்து. இருவேறு மனநிலைகளைக் காட்டுகின்றன இப்பாடல்கள்.\nஅன்றைய அமெரிக்கா இந்தியா இரு நாடுகளின் நிலைகளைக்கொண்டு இவற்றை ஒப்பிடுகையில் ஒரு புரிதல் ஏற்படுகிறது அன்றைய இந்தியா பஞ்சமும் வறுமையும் நிறைந்திருந்தது. சுதந்திரப்போருக்குப் பிந்தைய தேசஉருவாக்கப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அன்றாட துயர்களும் கூடவே நம்பிக்கையும் நிறைந்திருந்த சூழல். அன்று எல்லாமே நன்றாக நடக்கும் என்னும் சொல்லே உவப்பாக இருந்திருக்கிறது. வருவது வரட்டும் என்னும் துணிவு இல்லை. அது ஒரு அமங்கலமான கூற்றாக, விதியை அறைகூவுவதாகத் தோன்றியிருக்கலாம்\nஆனால் அமெரிக்கா அன்று தெம்புடன் வளர்ந்துகொண்டிருந்தது. போருக்குப்பிந்தைய பொருளியல்தளர்வு இருந்தது. அதன்விளைவான உளச்சோர்வும் நிறைந்திருந்தது. ஆனால் நம்பிக்கை ஓங்கிக்கொண்டிருந்தது. உலகப் பொருளியல்சக்தியாக,அமெரிக்கா எழுவது கண்ணுக்குத் தெரிந்தது. தொழில்துறைகளில் வளர்ச்சி தென்படத் தொடங்கியது. அந்நம்பிக்கையே அவ்வரிகளில் வெளிப்படுகிறது. ஒரு நாடு அஞ்சிக்கொண்டிருந்தது இன்னொன்று நம்பிக்கைகொண்டிருந்தது.\nவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 52\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திந���ன்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:33:59Z", "digest": "sha1:37REA62JGFZSJGLIBYXU7RAJX7KFJFSE", "length": 4589, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "கடும் மழை : உயிரிழ���்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு! | EPDPNEWS.COM", "raw_content": "\nகடும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு\nபீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nபீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபீகார் தலைநகர் பாட்னா உள்பட 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் புன்புன் மற்றும் கங்கை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது என பேரிடர் மீட்புப்படையினர் கூறினர்.\nஜெர்மனி ஜனாதிபதி ஆதரவாளர்கள் நடத்தும் பேரணியில் எர்துவானின் உரைக்கு தடை\nவிமானியின் மறதியால் 5 மணி நேரம் தாமதம்\nபுகையிரதம் தடம் புரண்டு விபத்து - துருக்கியில் 10 பேர் உயிரிழப்பு\nமெக்ஸிகோ புதிய ஜனாதிபதியின் முதல் நகர்வாக சொகுசு விமானம் விற்பனைக்கு\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/05/23/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:56:56Z", "digest": "sha1:HAST7AIAAVVUWVAUX6YDGMAFQMZGSAV7", "length": 7175, "nlines": 224, "source_domain": "sathyanandhan.com", "title": "கையறு சாட்சிகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← திண்ணையின் இலக்கியத் தடம் -35\nகடல் ஆமைகளைக் காக்கும் இளைஞர்கள் →\nPosted on May 23, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமின் தூக்கியின் எண் பலகை\nவணிக – அதிகார – சூழ்ச்சி மூளையாய்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← திண்ணையின் இலக்கியத் தடம் -35\nகடல் ஆமைகளைக் காக்கும் இளைஞர்கள் →\nஎனத�� நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்\nமாயா இலக்கிய வட்டம்- காணொளியில் என் சிறுகதை பற்றி\nசாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்\nVideoவிதையே தேவையில்லை; இலை மட்டுமே போதும்\nசென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-16T08:46:37Z", "digest": "sha1:YFWGVGWVJ3RIY6K42WOOMCGKCDZXJJ3C", "length": 9585, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வடிவுக்கு வளைகாப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடிவுக்கு வளைகாப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவடிவுக்கு வளைகாப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1962 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமால் பெருமை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரைக்கால் அம்மையார் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநால்வர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலமகள் ராதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்நாட்டு மருமகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவை விளக்கு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமாஸ்தாவின் மகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ ராஜ சோழன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரஸ்வதி சபதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவருட்செல்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லானா மோகனாம்பாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதட்சணை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவா ராஜா வா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமலை தென்குமரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளையாட்டுப் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தியர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கல்யம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடவுன் பஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான் பெற்ற செல்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்களைப்பெற்ற மகராசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்ல இடத்து சம்மந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிளையாடல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவித்திரி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. பி. நாகராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்முகசுந்தரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவராத்திரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவரத்தினம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வடிவுக்கு வளைகாப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. பி. முத்துலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தன் கருணை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஏ. பி. நாகராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/பட்டியல் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:31:32Z", "digest": "sha1:OW2WHYEXJYPEAY535S6JNG6MKOB3ZZ5Y", "length": 7375, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் (Carnival in Rio de Janeiro) என்பது பிரேசில் நாட்டில அமைந்துள்ள ரியோடி செனிரோ நகரில் ஆண்டுதோறும் தெருவோரம் வாழும் குழந்தைகளைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கி அவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்வு 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றது.[1] இந்த விளையாட்டுப் போட்டியில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, நிகரகுவா, உக்ரைன், இந்தியா, பிலிபைன்சு, தான்சானியா போன்ற நாட்டுக் குழந்தைகள் பங்குப் பெறுகிறார்கள். இவர்களின் வயது வரம்பு 14 முதல் 16 ஆக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் கலந்துகொள்ளலாம். இவர்கள் அனைவருமே குடும்பம் அற்றவர்களாக இருக்கவேண்டும் என்பது விதி.\n2016 ஆம் ஆண்டு நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்போட்டியிலும், மேலும் இரண்டு போட்டிகளிலும் பரிசு பெற்றார்.[2][3]\n↑ குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி: பிரேசிலில் முத்திரை பதித்த சென்னை சிறுமி தி இந்து தமிழ் 22 மார்ச் 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2016, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-16T07:11:25Z", "digest": "sha1:D3LALI5OKSXIVOTW423VB7Q35ZCK3WIL", "length": 7143, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேகாட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேகாட் எனும் பாரசீக மொழித் திரைப்படம் ஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கிய திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பாய்காட் (ஆங்கிலம்: Boycott) எனும் பெ��ரில் வெளியானது. ஈரானின் மற்றுமொரு புகழ் பெற்ற இயக்குனர் மசித் மசிதி இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது.\nஇத்திரைப்படமானது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞனைப் பற்றியது. இத்திரைபடம் மோசன் மல்மாக்பஃப்-ன் வாழ்க்கையின் ஒரு பகுதி என பரவலாக நம்பப்படுகிறது.\nமுகம்மது காஸேபி (Mohammad Kasebi)\nஎஸ்மாத் மக்மால்பஃப் (Esmat Makhmalbaf)\nஸோக்ரே ஸார்மாடி (Zohreh Sarmadi)\nஎஸ்மாயில் சால்டனியன் (Esmail Soltanian )\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2016, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/improved", "date_download": "2019-12-16T08:55:16Z", "digest": "sha1:4UURKQNO5G7GPX6J2UVYIEEYCEUKHPEV", "length": 4112, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"improved\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nimproved பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:32:22Z", "digest": "sha1:I42DRPQBN7ZVHIAETODXEPUBHFMHYYZY", "length": 25302, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: ம���்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆ���ாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது வருமாறு;\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் துத்துக்குடியின் சுற்றுச்சூழலும், மக்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், எனவே அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஆலை மூடியது முடியதுதான். அதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். உச்சநீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய வழக்குக்கு தேவையான விவரங்களை மேற்கொண்டு தந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்.\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய மருத்துவ கவுன்சில் சட்டமசோதா, நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பிரதமர் மோடி துடிக்கிறார். அந்த மசோதா நிறைவேறினால், மாநில உரிமை பறிபோகும். நீட் தேர்வு நிரந்தரமாகிவிடும். எனவே. அந்த மசோதாவை அதிமுக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்தக் கோரிக்கையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர் சண்முகம், அந்த மசோதாவை அதிமுக ஏற்கெனவே எதிர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறபோது அதை எதிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களும், கே.பாலகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு;\nகேள்வி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் அமைச்சரவை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து கேட்டீர்களா\nபதில்: இது தொடர்பாகவும் கேட்டோம். துப்பாக்கிசூடு நடந்து பதற்றமான சூழல் நிலவியநேரத்தில் உடனடியாக ஆலையை மூட அரசாணை வெளியிட்டோம். அரசாணை வெளியிடுவது கூட அரசின் முடிவுதான். அனைத்து விசாரணைகளிலும் ஆலை மூடுவதற்கு வலுவான ஆதாரங்களை எடுத்துரைத்து வருகிறோம். உச்சநீதிமன்றத்திலும் வாதாடுவோம் என்று அமைச்சர் கூறினார்.\nகேள்வி: மேகதாது அணை குறித்து பேசப்பட்டதா\nபதில்: மேகதாது அணை குறித்தும் பேசினோம். கர்நாடக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தமிழக அரசுதான் வெற்றி பெறும். கர்நாடக அரசின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. சட்டம், தீர்ப்புகள் அனைத்தும் தமிழகத்திற்கு சாதகமாக உள்ளது. எனவே, கர்நாடகம் அணை கட்டுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று அமைச்சர் பதிலளித்தார்.\nகேள்வி: தனிப்பட்ட ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியிருக்கிறார். அது சரியா\nபதில்: சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறபோது, மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். அப்போது தொழிற்சாலையை அனுமதிப்பதா வேண்டாமா என்று அரசு கொள்கை முடிவு எடுத்து, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.\nகேள்வி: பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் ஆலை மூடப்பட்டது உரிமை மீறல் என்று கூறியிருக்கிறதே\nபதில்: பசுமை தீர்ப்பாயம் துவக்கத்திலிருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, சாதகமாக செயல்படுவதாகவே தோன்றியது. விசாரணைக்குழுவில் தமிழக நீதிபதிகள் இருக்கக்கூடாது என்று ஸ்டெர்லைக் கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. டிச.10ந் தேதி நடக்க வேண்டிய வழக்கை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை ஏற்று 7ந் தேதியே நடத்தியது. இறுதியாக வழங்கிய தீர்ப்பின் மூலம் சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை எங்களது மனுவிலேயே குறிப்பிட்டுள்ளோம்.\nகேள்வி: ஆலை திறப்புக்கு பின்னால் ஏதாவது விளையாட்டு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா\nபதில்: பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு மக்களுக்கு விரோதமாக உள்ளது. அவங்களுக்குள் என்ன உள்ஏற்பாடு இருக்கிறது என்பது பற்றி ஏதும் தெரியாது.\nகேள்வி: தூத்துக்குடியில் ஜனநயாக ரீதியாக போராட்டம் நடத்துகிறவர்களை அரசு கைது செய்கிறது. கருப்புகொடி ஏற்றக்கூட அனுமதி மறுக்கப்படுவது குறித்து\nபதில்: ஆலையை த���றக்க அணு அளவு கூட ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக இருக்க மாட்டோம். ஆலை மூடியது மூடியதுதான் என்று அமைச்சர் கூறினார். இன்றுள்ள நிலையில் அதை நம்பாமல் இருக்க முடியாது. அதேசமயம், அரசை மட்டும் நம்பியிருக்க முடியாது. மக்களை திரட்டி போராடுவது அவசியமாக உள்ளது. அரசும் ஆலையை மூட நினைக்கும்போது, மக்கள் போராட்டங்களை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் ஜனநாயக இயக்கங்களை நடத்த அனுமதிப்பதில்லை. இது அரசின் பொதுவான அனுகுமுறையாக இருக்கிறது. அதை எதிர்த்து குரல் எழுப்பி வருகிறோம்.\nஇந்த சந்திப்பின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், துத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, பேச்சிமுத்து, வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஐஐடி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு சட்டரீதியாக வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை பெருமளவிற்கு இவை உதாசீனப்படுத்தியுள்ளன...\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merdekageneration.sg/ta/benefits/", "date_download": "2019-12-16T07:08:53Z", "digest": "sha1:Z4HQRTURHVZT47IUI7GZWY5WO7BMVNDJ", "length": 16348, "nlines": 111, "source_domain": "www.merdekageneration.sg", "title": "மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் பலன்கள் - மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்", "raw_content": "\nபிரதமர் லீ அவர்களின் உரை\nமுகப்பு / மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் பலன்கள்\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் பலன்கள்\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் என்பது 1 ஜனவரி 1950 முதல் 31 டிசம்பர் 1959 வரை பிறந்த மற்றும் 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன்னர் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற சிங்கப்பூரர்களுக்கான ஒரு திட்டமாகும். இந்தத் தொகுப்புத்திட்டம் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தைப் பெறாதவர், ஆனால் 31 டிசம்பர் 1949 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த மற்றும் 31 டிசம்பர் 1996 அன்று அல்லது அதற்கு முன்னர் சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்ற மூத்தோர்களுக்கும் கூட வழங்கப்படுகிறது.\nமூத்தோருக்கான பேஷன் அட்டைகளில் நிரப்புத்தொகை\nதுடிப்புடன் மூப்படைதல் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் மேலும் பலவற்றுக்குப் பயன்படுத்துவதற்கான ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் $100 மதிப்புள்ள மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புத்தொகை\nஇந்த நிறப்புத்தொகையை, 1 ஜூலை 2019 முதல், குறிப்பிட்ட சமூக நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். நிறப்புத்தொகையை பெற கூடிய இடங்களின் பட்டியல் இங்கு காணப்படும்\nஜூலை 2019 முதல், நீங்கள் ஒருமுறையே வழங்கப்படும் $100 நிரப்புதொகையை உங்கள் மூத்தோருக்கான பேஷன் அட்டையில் பெற்றுக்கொள்ளலாம். துடிப்புடன் மூப்படைதல் குறித்த மேலும் பல நடவடிக்கைகளுக்கு இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஉங்களுக்கு வழங்கப்படும் $100ஐ நீங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்\nஇந்த நிறப்புத்தொகையை, 1 ஜூலை 2019 முதல், குறிப்பிட்ட சமூக நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். நிறப்புத்தொகையை பெற கூடிய இடங்களின் பட்டியல் இங்கு காணப்படும். குறிப்பிட்ட மெர்டேக்கா தலைமுறை சாலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கூட இந்த நிறப்புத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.\nநிரப்புதொகையைப் பெறுவதற்குரிய இடங்கள் குறித்த விவரங்களுக்க���, PAssioncard.sg என்ற இணையத்தளத்தை நாடவும். அல்லது 1800-2255-663 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.\n2019 முதல் 2023 வரை, ஒவ்வோர் ஆண்டும் $200 மெடிசேவ் பண நிரப்புதல்கள்\nஉங்கள் மெடிசேவ் தொகையை நீங்கள் எதற்குப் பயன்படுத்தலாம்\nவெளிநோயாளி பராமரிப்பு நிதி உதவிகள்\nவெளிநோயாளி மருத்துவ மற்றும் பல்மருத்துவ நிதி உதவிகளுக்காக 3 சுகாதாரப் பராமரிப்பு மையங்கள் - சாஸ் (CHAS) பொது (GP), பலதுறை மற்றும் பொது நிபுணத்துவ புறநோயாளி மருந்தகங்கள் (SOCs).\nநவம்பர் 2019 முதல், பலதுறை மருந்தகங்கள்,பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள், சாஸ் (சமூக சுகாதார உதவித் திட்டம்) மருந்தகங்கள் முதலியவற்றில் நீங்கள் கூடுதல் நிதியுதவிகளைப் பெறுவீர்கள்.\nபலதுறை மருந்தகங்களிலும் பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும்*\nசலுகை விலை சேவைகளுக்கும் மருந்துகளுக்குமான மீதமுள்ள\nகட்டணத்திலிருந்து கூடுதலாக 25% கழிவு\n- நீங்கள் சாஸ் (CHAS) மருந்தகங்களுக்குச் செல்லும்போது, நிதியுதவிகளைப் பெறுவதற்கு உங்கள் மெர்டேக்கா தலைமுறை அட்டையையும் அடையாள அட்டையையும் உடன் எடுத்துச்செல்லுங்கள்.\n(எ.கா. சளி, இருமல்) ஒரு முறை மருத்துவரைக் காண\nசிக்கலற்ற நாட்பட்ட நோய் 1\nஒரு முறை மருத்துவரைக் காண\nசிக்கலான நாட்பட்ட நோய்கள் 2\nஒரு முறை மருத்துவரைக் காண\nகுறிப்பிட்ட பல் மருத்துவ சேவைகள்\nசிகிச்சை முறையைப் பொறுத்து ஒரு சிகிச்சை முறைக்கு $16\nமுதல் $261.50 வரை நிதியுதவி\nபரிந்துரைக்கப்பட்ட உடல்நலப் பரிசோதனை மெர்டேக்கா தலைமுறைக்கு\n* பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்கான நிதியுதவிகளைப் பெற, நீங்கள் முதலில் ஒரு சாஸ் (CHAS) மருந்தகம் அல்லது பலதுறை மருந்தகத்தில் பரிசோதிக்கப்பட்டு, பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்திற்குப் பரிந்துரைக்கப்படவேண்டும். தேவைப்பட்டால், மருத்துவர் உங்களை நிதியுதவிக்குத் தகுதிபெற்ற (subsidised) நோயாளியாக, பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்திற்குப் பரிந்துரைப்பார்.\n1ஒரே ஒரு நாட்பட்ட நோய்க்காக மருத்துவரைக் காண்பது (எ.கா. உயர் இரத்த அழுத்தம்)\n2ஒன்றுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களுக்காகவோ, சிக்கலான நாட்பட்ட நோய்களுக்காகவோ மருத்துவரைக் காண்பது\nகேர்ஷீல்டு லைஃப் பங்கேற்பு ஊக்கத்தொகைகள்\nகேர்ஷீல்டு லைஃப்-இல் இணைவதற்கு $4,000 பங்கேற்பு ஊக்கத்தொகைகள்\nகேர்ஷீல்டு ல��ஃப், கடும் உடல் இயலாமையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நீண்டகால சுகாதாரப் பராமரிப்புத் திட்டம். எல்டர்ஷீல்டு திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் அது. 1979 அல்லது அதற்கு முன் பிறந்தோருக்கு கேர்ஷீல்டு லைஃப் திட்டம் 2021இல் தொடங்கப்படும்.\nஉத்தேச சந்தாக் கட்டணங்களைத் தெரிந்துகொள்ள, அன்புகூர்ந்து கேர்ஷீல்டு லைஃப் சந்தாக் கட்டணக் கணிப்பானைக் காணவும்\nமெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்குக் கூடுதல் நிதியுதவிகள்\nஉங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுச் சந்தாக்களுக்கு 5% கூடுதல் நிதியுதவி. இது நீங்கள் 75 வயதை அடைந்ததன் பின்னர் 10% வரை அதிகரிக்கும்\nமெடிஷீல்டு லைஃப், பெரும் மருத்துவமனைக் கட்டணங்களிலிருந்து சிங்கப்பூரர்களுக்கு வாழ்நாள் பாதுகாப்பு அளிக்கிறது.\nமெடிஷீல்டு லைஃப் சந்தாக் கட்டண நிதியுதவி\nசந்தாவில் 5% வரை) $390\nஅதற்கு மேல் $765 வரை\nசந்தாவில் 50% வரை) $113 — $153\nசந்தாவில் 10% வரை) $918\n*உங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் 1 ஜூலை 2019க்கும் 31 அக்டோபர் 2019க்கும் இடையில் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தால், மெர்டேக்கா தலைமுறை சந்தாக் கட்டண நிதியுதவியை 31 டிசம்பர் 2019க்குள் திருப்பித் தரப்படும் தொகையாக நீங்கள் பெறுவீர்கள்.\n#தற்போதைய நிதியுதவிகள் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கானவை. மேல் விவரங்களுக்கு, அன்புகூர்ந்து www.moh.gov.sg/medishield-life/medishield-life-premiums-and-subsidies இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்.\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்© 2019 சிங்கப்பூர் அரசாங்கம்\nஇந்த இணையதளத்தை சிறப்பாக காண IE11 அல்லது முற்றிய, மோட்சில்லா பயர்பாக்ஸ் 62 அல்லது முற்றிய, கூகுள் க்ரோம் 69 அல்லது முற்றிய அல்லது சாபாரி 11 அல்லது முற்றிய உலாவியை 1440 அல்லது அதிக அகலத்தில் பயன்படுத்துங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-16T09:19:19Z", "digest": "sha1:ONXHA7IA4XVSWOFNFIN7RI5DAJQSLJ7F", "length": 9473, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கேக் | Virakesari.lk", "raw_content": "\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவிகோரிய அமைச்சர் டக்ளஸ்\nமாற்று அணி­யுடன் கைகோர்க்கும் இலங்கை\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்க��த் தமி­ழர்­களின் நிலை\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nநாளை 24 மணிநேர நீர் வெட்டு\nகுற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்\nஉணவை சுவைத்து பார்த்து சொன்னால் ஊதியம் \nஇங்கிலாந்தின் பிரபல உணவகம் டீ, கேக் முதலிய உணவுப்பொருட்களை சுவை பார்த்து சொல்வதற்காக தினமும் 129 அமெரிக்க டொலர் சம்பளத்...\nநீதிமன்ற தீர்ப்பையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பொதுஜன பெரமுனவினர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோர...\nபிரியங்கா சோப்பராவின் பிறந்தநாள் கேக்கின் பெறுமதி தெரியுமா \nபொலிவூட்டில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளுக்காக ரூபா 8.8 லட்சத்திற்கு கேக் வெட்டியுள்ளார்.\nபாதுகாப்பு துறைக்கு கேக் வெட்டும் கத்திக்கும், வாளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை - அசாத் சாலி\nசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாதணிகளை அணிந்து வருகின்றமை, மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் அறிவித்திர...\nபிரபாகரனின் பிறந்த தினம் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு\nதமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங...\nஅதிக சூரிய ஒளி தாக்கம் ; பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் ச...\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர...\nரமழான் மாதத்தில் கேக் வெட்டியதற்கு மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர்...\nமுதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.\nநுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப்...\nஇலங்கையில் 110 கிலோ கிராம் நிறையில் கேக்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளான நத்தார் பண்டிகையை வரவேற்பதற்காக இலங்கையில் முதன் முறையாக 110 கிலோ கிராம் நிறையில் கேக் த...\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nமலையக அபிவிருத்தி அரசியலுக்கு வித்திடப்படுமா..\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nதமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=98&Itemid=408&lang=ta", "date_download": "2019-12-16T08:00:19Z", "digest": "sha1:DEBTR5DAWQ3RJVISDTRPFGOZHM57LM2W", "length": 4813, "nlines": 87, "source_domain": "dome.gov.lk", "title": "பணிப்பாளர் நாயகம்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபணிப்பாளர் நாயகம் - மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்\nபதிப்புரிமை © 2019 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/03/prayer-and-piety-on-my-view.html", "date_download": "2019-12-16T08:42:12Z", "digest": "sha1:Z5RKSKZ66W7ZN5UHR4R4224FNQRCXBVJ", "length": 13404, "nlines": 130, "source_domain": "www.malartharu.org", "title": "பக்தி, பிரார்த்தனை எனது பார்வை -1", "raw_content": "\nபக்தி, பிரார்த்தனை எனது பார்வை -1\nபக்திமார்க்கம் மனித குலம் உய்ய மனிதனால் வடிமைக்கப்பட்ட ஒரு கருவி. உலகின் உன்னதமான வெற்றி இலக்கியங்கள் எல்லாம் பக்தியும் பிரார்த்தனையும் தனிமனித வாழ்வில் ஒரு நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்பதை ஓயாமல் சொல்லிக்கொண்டே இருகி��்றன.\nஒரு முறை அமெரிக்க மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி மருத்துவர் கணித்ததைவிட விரைவாக குணமடைய அதிசயித்த மருத்தவர்கள் இதற்கான காரணிகளை ஆராய்ந்து பார்த்ததில் ஏதும் புரிபடவில்லை.\nசரி பாட்டியிடமே கேட்போம் என்று தீர்மானித்தனர் மருத்துவக் குழுவினர். விசயத்தை கேட்ட பாட்டி மெல்ல புன்னகைத்தவரே சொன்னார் நான் இறைவனிடம் பேசுவேன்\nதனியே இருக்கும் பொழுது பைபிளை இறுகப்பற்றி ஏதோ கர்த்தர் பக்கத்து பெட்டில் அட்மிட் ஆகியிருக்கும் சக நோயாளி மாதிரி பேசினார் பாட்டி. இது உளவியல் ரீதியில் அவருக்கு விரைந்த உடல்நலத்தை அளித்திருக்கிறது\nவாழ்க்கை யாரையும் விட்டுவைக்காமல் சோதிக்கும். கடும் நெஞ்சுரம் உள்ளவர்கள் எந்த இறைவனையும் துணைக்கு அழைக்காமல் இந்த சோதனைகளை கடக்கின்றனர். பெரும்பாலோனர் இறைசக்தியை துணைக்கு அழைக்கின்றனர்.\nஇன்னும் மனிதனுக்கு மனித உடலைப்பற்றிய ஆயிரம் கேள்விகளுக்கு விடைகள் தெரியாது. சமீபத்திய ஆய்வு ஒன்று தூங்கினால் மூளையில் உள்ள விசப்பொருட்கள் விரைந்து வெளியேறி மூளை நல்ல செயல்பாட்டை பெறும் என்று கண்டறிந்திருகின்றது. அதேபோல் தூக்கம் கெடுவது மூளையில் உள்ள கிரே மேட்டரின் அளவை குறைப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இப்படி இன்னும் நாம் அறியாத பல விசயங்களில் ஒன்று பிரார்த்தனையின் அறிவியல் நிருபணம்.\nஇப்படி பக்தியும் பிரார்த்தனையும் நமது உடல் இயக்கத்தில் நேர்மறையான நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றே கருதுகிறேன். அதற்காக பிரார்த்தித்தால் தங்ககாசுகள் வானத்தில் இருந்து கொட்டும் என்று சொல்வது மிக மிக பிற்போக்கானது.\nகோவில் வாசலில் ஒரு பசித்த நாயைக் கடந்து கடவுள் சிலைக்கு நான் பாலாபிசேகம் செய்வேன் என்றால் எனது பிரார்த்தனை சுயநலமிக்கது. நான் உண்மையில் பக்தி பிரார்த்தனை என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது வெள்ளிடைமலை. உண்மையில் நான் நேசிக்கும் பூசிக்கும் கடவுளை நிந்திக்கிறேன் அல்லவா\nயாரவது வந்து அது நாயின் கர்மா நீ பாலாபிசேகம் செய்வது உன் கர்மா என்று கர்மா கருமாந்திரம் பேசாதீர்கள். மனிதத்தை சக ஜீவராசியை நேசிக்க சொல்லாத எந்த தத்துவமும் கருமம்பிடித்த தத்துவம் என்பதே என் தெளிவு.\nகர்மா = கருமாந்திரம்... அதானே...\nசக உயிர்கள் குறிந்து எவ்வித அக்கறையும் இல்லாதா பிரார்த்தனை, வழிபாடு கருமாந்திரம் என்பதுதான் சரியான புரிதலாக இருக்கும்..சரியா அண்ணா\nகர்மா = கருமாந்திரம்... அதானே...\nமனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்\nபக்தியைப் பற்றிய ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.\n\"அன்பே சிவம்\" என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.\nஇன்று அன்பே சிவம் என்று சொல்லி மகிழும் நாம் சில நூற்றாண்டுகள் பின்னே சென்று பார்த்தோம் என்றால் ....\nஇதயத்தின் சுவர்களில் சில விரிசல்களோடுதான் வருவோம்...\nமதங்கள் உருவானது மனித நேயத்தை காக்க தானே அதுவே மோதல்கள் உருவாகவும் மனித நேயத்தை, ஒற்றுமையை குலைப்பதும், நசுக்குவதும் என்றால் அதை ஏன். எந்த மதமும் தவறாக போதிக்கவில்லையே. செம்மை படுத்தாவிட்டாலும் சேதப் படுத்தாமல் ஆவது இருக்கலாமே. நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ எவ்வளவு அழகாக சொன்னீர்கள்.\nஅருமை..உண்மைதான்...சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் செய்யும் பிரார்த்தனை பிரார்த்தனையே அல்ல..\nகூழுக்கும் பாலுக்கும் ஏழைகள் அழுகையில் ஆங்கே பாலாபிசேகமா எனும் பெரியாரின் (பெரியார் தானே சகோ) வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது தங்கள் பதிவு. காலை பள்ளிக்கு செல்கையில் இருக்கும் இடமே கோவில் உள்ளமே கடவுள்னு ஒரு தலைப்பு வைத்து பதிவு போடலாம்னு யோசித்த வரிகள் அனைத்தும் நீங்கள் போட்டீங்களே சகோ ம்ம்ம் ஆகட்டும் நான் வரிகளை மாற்றிக்கொள்கிறேன். நான் நாய் எல்லாம் நினைக்கல சகோ வெளியில் அமர்ந்து கையேந்தும் கைகளைக் காணாதது போல செல்லும் மனம் இருக்கிறதே அது மிருக குணம்... மிக்க நன்றி சகோ..\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/06/blog-post_06.html?showComment=1339027504062", "date_download": "2019-12-16T08:06:38Z", "digest": "sha1:KFFE7OKWGI33NZGD5SN6JWVVLEPBBKRO", "length": 28809, "nlines": 393, "source_domain": "www.tamilvaasi.com", "title": "எம்மாம் பெரிய கொழுகொழு எலி? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: எலி, எலிப்பொறி, பொது\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\n கொழுகொழுன்னு சும்மா ஒரு மாசமா தண்ணி காட்டுன எலி. டிவிக்கு பின்னாடி, பீரோவுக்கு பின்னாடி, கட்டிலுக்கு பின்னாடி, இப்படி வீட்டுல எல்லாத்துக்கு பின்னாடியும் போயி ஒளிஞ்சுக்கிட்டிருந்த எலி, நேத்து எலிப் பொறிக்கு உள்ளேயும் ஒளிஞ்சுக்கிருச்சு. அட, ஆமாங்க... எலிப் பொறி வச்சு எலிய பிடிச்சுட்டோம்ல.\nஇந்த எலி புடிச்ச கதையை கேளுங்க, மக்கா... இந்த எலி பகல்ல எங்க இருக்குன்னு தெரியல. நைட் ஆச்சுன்னா கரெக்டா வந்திரும். அங்க தாவும், இங்க தாவும், என்னத்தையாவது கர்க்.. கர்க்... கர்க்...ன்னு கடிச்சுகிட்டு இருக்குற சத்தம் மட்டும் கேட்கும். அந்த எலியை எப்படியாவது பிடிச்சே தீரனும்னு நானும் முடிவு பண்ணினேன். எலியை பிடிக்கறதுக்கென்னே மரக்கட்டையில செஞ்ச பொறி வீட்டுல இருந்த ஞாபகம். ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்குனது. எங்க இருக்குன்னு தெரியாம அதை எடுக்க முடியல. ஆனாலும் இந்த எலி இம்சையினால அந்த பொறியை தேடி எடுக்க வேண்டி பரண் மேல தேடினேன். ஒரு மூலையில அது இருந்துச்சு. ஆகா, எலி மாட்டுச்சுன்னு சந்தோசப்பட்டு பொறியை எடுத்து தொடச்சு ஒரு தேங்காய்ச்சிள் வச்சு டெஸ்ட் பண்ணிப் பார்தேன். டெஸ்ட் ஓகே ஆச்சு. சரி, பொறியை எங்க வைக்கலாம்னு தேடி, அதாவது எலி வர்ற இடம் பாத்து வைக்கனும்ல, எப்படியோ ஒரு இடத்துல வச்சேன். அடுத்த நாள் பாத்தா ம்ஹும்... எலி நம்மள விட புத்திசாலி, அன்னைக்கு மாட்டல. அடுத்த நாள் வேற இடத்துல வச்சேன். அப்போதும் மாட்டல. இப்படியே ஒரு வாரம் நானும் பல இடத்துல பொறியை வச்சு வச்சுப் பார்த்தேன். சிக்கவே இல்லைங்க.\nஅதனால நானும் எலி புடிக்க முடியாதுன்னு சோர்ந்து போயிட்டேன். ஆனா அங்க அங்க எலி மட்டும் கண்ணுல படும். அப்ப மறுபடியும் வந்துச்சு வேகாளம். இந்த எலியை விடக்கூடாதுன்னு மறுபடியும் ஒவ்வொரு இடமா வச்சு வச்சுப் பார்த்தேன். மாட்டவே இல்லை. நேத்து நைட்டு பரண் மேல கர்க்.. கர்க்...ன்னு ஒரு சத்தம். ஒரு ஸ்டூலை போட்டு என்னான்னு ஏறிப் பார்த்தா ஒரு அட்டைப் பெட்டி மட்டும் லேசா ஆடிட்டு இருந்துச்சு. அங்க தான் எலி இருக்குன்னு கன்பார்ம் ���ண்ணினேன். அப்புறமா அந்த எடத்துல எலிப்புளுக்கையா இருந்துச்சு. ஒரு வேளை அந்த இடம் தான் எலி டெய்லியும் தங்குற இடமா இருக்கும்னு முடிவு பண்ணி, இதுவரைக்கும் தரையில வச்ச பொறியை அந்த இடத்துல வச்சேன். பொறி கொக்கியில தேங்காச்சிள் மாட்டி வச்சேன்.\nநைட் டப்புன்னு அந்த பொறி மூடுன சத்தம் கேட்டுச்சு. எலி மாட்டுச்சா, இல்லையான்னு தெரியலையே... காலையில மொத வேலையா அந்த பரண் மேல ஏறிப் பார்த்தேன். சக்சஸ்..சக்சஸ்... எலி உள்ளார மாட்டியிருந்துச்சு. ஆனா தேங்காய்சிள் எல்லாத்தையும் தின்றுச்சு போல. கொஞ்சம் கூட இல்லை. அந்த எலியை மெதுவா ஒரு சின்ன சாக்குல பிடிச்சு வீட்டுல இருந்து கொஞ்சம் தூரத்துல கொண்டு போயி முள்ளு காட்டுக்குள தூக்கி எறிஞ்சுட்டேன். மறுபடியும் வீடு தேடி வராதுன்னு ஒரு நம்பிக்கை தாங்க.\nஎப்படியோ ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்த எலியை புடிச்சாச்சு. ம்ஹும்... இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.\nஅப்புறமா ஒண்ணு சொல்றேனுங்க, இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு. அடங்கோ, மறுபடியும் எலி வேட்டையை ஆரம்பிக்கணுமா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: எலி, எலிப்பொறி, பொது\nமொத பலி.. ச்சீ ..மொத எலி நான் தான்\nச்சே..மவுஸ் பிடிச்ச கையாள மவுஸப் பிடிக்க வச்சுடாங்களே... பிரகாஷ் அது ஆண் எலியா பெண் எலியா \nச்சே..மவுஸ் பிடிச்ச கையாள மவுஸப் பிடிக்க வச்சுடாங்களே... பிரகாஷ் அது ஆண் எலியா பெண் எலியா \nஎலிய புடிச்சோம்மா... தூக்கி எரிஞ்சோம்ன்னு இருந்தா இவரு ஆராய்ச்சி பண்ண சொல்றாரே...\n\\\\ இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.\\\\\nநிச்சயமா...புலிய கூட பிடிச்சிரலாம்.ஆனா இந்த தம்மாத்துண்டு எலிய பிடிக்கிறதுதான் பெரும் பாடு.\nஅண்ணே எப்போ மாத்தினீங்க தொழிலஎங்க ஏரியா பக்கம் சாங்க ரொம்ப பிஸி ஆகிடுவீங்க.\nஎலியை பிடிச்சமா வறுத்து தின்னமா அப்படின்னு இல்லாம என்னா இது...\nச்சே..மவுஸ் பிடிச்ச கையாள மவுஸப் பிடிக்க வச்சுடாங்களே... பிரகாஷ் அது ஆண் எலியா பெண் எலியா \n\\\\ எலிய புடிச்சோம்மா... தூக்கி எரிஞ்சோம்ன்னு இருந்தா இவரு ஆராய்ச்சி பண்ண சொல்றாரே...\\\\\nஅதில்ல பிரகாஷ்...பெண் பாவம் பொல்லதது���ு சொல்வாங்க...கொன்றால் பாவம் தின்றால் போச்சுனும் சொல்வாங்க.அதான்.மதுரையில எலிக்கறி ரொம்ப பேமஸாமுல...\nநல்ல எலி வேட்டை, அட்ரஸ் சொல்லுங்க பாஸ் நம்ம வீட்டிலேயும் ஒரு எலி தொந்தரவு செய்யுது.\nஅந்தப் பொறிக்குள்ள சிக்கின எலி பாடுற சோகப்பாட்டு என்காதில் கேட்குது...\n\"எலியப் புடிச்சி பொறியில் அடைச்சி டரியல் பண்ணுகிற உலகம்.....\"\nஅந்த எலிய நீங்க ரோஸ்ட் போட்டு ஸ்வேகா செய்யதா....தினத்தந்தியில போட்டிருந்தது.....\nஎலியை வெற்றிகரமாகப் பிடித்ததற்கு TM-3\nநீங்க பாக் பைப்பர் மாதிரி ட்ரை பன்னி இருக்கணும்.....\nஊர்ல உள்ள எல்லா எலியையும் கொண்டு போய் வெளியில விட்டிருக்கலாம்................\nநீங்க எலி பிடிச்சதை விட பிடித்ததை சொன்ன விதத்திற்க்குத்தான் இதுக்குள்ள 13 எலி (கமெண்ட்ஸ்) சிக்கியிருக்கு ..\nஎலிப் பொறியைப் பாத்து ரொம்ப நாளாச்சு\nதங்கள் பதிவின் மூலம்தான் பார்க்க முடிந்தது\nபடிக்க இன்பம் வெளியில் இல்லை \nநல்ல வேட்டைதான் தோட்ரட்டும் ம்(:\nபொழுதே போகல போல,அதான் எலி,எலியா வருது,ஹஹ\n// இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு.//\nநக்கி மாமா கை கால வச்சிட்டு சும்மா இருந்தாதான..\nஆமாங்க எலிப் பொறி பார்த்தேன் தங்கள் பதிவின் மூலம் .\nஆமாங்க எலிப் பொறி பார்த்தேன் தங்கள் பதிவின் மூலம் .\nஎலி பிடி வீரர் பிரகாஷ் வாழ்க\nபொறிக்குள் சிக்கிய எலி-பொறி தட்டியதோ முயற்சி திருவினை ஆக்கும்- அருமை\nபொறிக்குள் சிக்கிய எலி-பொறி தட்டியதோ முயற்சி திருவினை ஆக்கும்- அருமை\nபுலவர் சா இராமாநுசம் said...\nஎலியைப் பார்த்தாலே கிலி பிடித்துக் கொள்வோர் மத்தியில் நீங்கள் மாவீரர்தான்\nத ம ஓ 5\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-...\nசுவையான சில்லி இட்லி செய்வது எப்படி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nபெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது...\nசொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/niu-n-gt-pro/", "date_download": "2019-12-16T08:56:53Z", "digest": "sha1:ZGUA7HJ4GFM7J2V2WUG7UHUDCPDBQ6NH", "length": 9844, "nlines": 143, "source_domain": "lk.e-scooter.co", "title": "NIU N GT Pro – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nNiu என் ஜிடி புரோ முன்னாள் CTO நிறுவனத்தின் நிறுவப்பட்டது என்று ஒரு புதுமையான சீன நிறுவனம் உருவாக்கப்பட்ட ஒரு மின்சார ஸ்மார்ட் ஸ்கூட்டர் உள்ளது பைடு (சீன கூகிள்) மற்றும் மைக்ரோசாப்ட் முன்னாள் ஊழியர். சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்பைக் கொண்ட உயர்தர மின்சார ஸ்கூட்டரை உருவாக்குவதே அவர்களின் நோக்கம்.\nஎன் ஜிடி புரோ என்பது பரவலாக பிரபலமான என்-சீரிஸின் ஒளி மோட்டார் சைக்கிள் பதிப்பாகும். என் ஜிடியுடன் ஒப்பிடும்போது புரோ பதிப்பில் பெரிய 14 “சக்கரங்கள் மற்றும் இரட்டை பேட்டரி உள்ளது.\nஸ்கூட்டரில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் 3,000 வாட் மின்சார மோட்டார் உள்ளது.\nஸ்கூட்டரில் இரண்டு நீக்கக்கூடிய லித்தியம் பேட்டரிகள் உள்ளன. டெஸ்லா மாடல் எஸ் இல் உள்ள பேட்டரிகள் பேட்டரிகள் ஒரே மாதிரியானவை. பேட்டரிகள் 150 கி.மீ. NIU பேட்டரிகளில் 2 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.\nஎன் ஜிடி புரோ ஒரு ஸ்மார்ட் தொலைபேசியுடன் இணைக்கும் உண்மையான ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஆகும். பேட்டரி கண்காணிப்பு முதல் ஜி.பி.எஸ் வரை வரலாறு சவாரி செய்வது வரை, என்ஐயு பயன்பாடு இயக்கி இணைக்கப்பட்டதாகவும், என் ஜிடி புரோவின் இருப்பிடத்துடனும் ஆரோக்கியத்துடனும் புதுப்பித்த நிலையில் உள்ளது. ஸ்கூட்டரை நகர்த்தும்போது டிரைவரை எச்சரிக்கும் ஒரு திருட்டு எதிர்ப்பு அமைப்பில் பயன்பாடு வழங்குகிறது. ஜி.பி.எஸ் மூலம் ஸ்கூட்டரின் நிலையை உண்மையான நேரத்தில் கண்காணிக்க முடியும்.\nஎன் ஜிடி புரோ கப்பல் கட்டுப்பாடு, பார்க்கிங் உதவியாளர், சென்சார் அடிப்படையிலான பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு மற்றும் அதிக ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. இருட்டில் ஸ்கூட்டரைக் கண்டுபிடிக்க ஸ்கூட்டருக்கு ரிமோட் கண்ட்ரோல் உள்ளது. அழுத்தும் போது, ஸ்கூட்டர் விளக்குகள் இயக்கப்பட்டு ஸ்கூட்டர் ஒலி எழுப்பும்.\nஎன் ஜிடி புரோ பல வண்ணங்களில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Antsirabe", "date_download": "2019-12-16T08:04:19Z", "digest": "sha1:I4B3ROM5SA2CVMQXIABPN2LHSIOF54NV", "length": 4885, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Antsirabe, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nAntsirabe, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், மார்கழி 16, 2019, கிழமை 51\nசூரியன்: ↑ 05:07 ↓ 18:27 (13ம 20நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nAntsirabe பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAntsirabe இன் நேரத்தை நிலையாக்கு\nAntsirabe சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 20நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -19.87. தீர்க்கரேகை: 47.03\nAntsirabe இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமடகாஸ்கர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/22/133057/", "date_download": "2019-12-16T07:34:55Z", "digest": "sha1:N7K6ALJNQ66WWEL5ZSJTOXXWYVIZIAZT", "length": 4290, "nlines": 57, "source_domain": "www.itnnews.lk", "title": "தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை - ITN News", "raw_content": "\nதேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை\nகேரள கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்ட மூவர் கைது 0 30.ஆக\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது 0 07.மே\nமட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து 0 06.ஜூலை\nதேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புதிய பாதுகாப்பு நடைமுறைகளினூடாக தயார் செய்யவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இவை போலியாக தயாரிக்கப்படுவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nஅதனை தடுக்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பதிவாளர் ஆணையாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைத்து இதுதொடர்பான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.\nஉலக நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92153", "date_download": "2019-12-16T07:36:27Z", "digest": "sha1:JSGNTQB5AI5EKRNUP2RAZUYRWOXYTQWB", "length": 17627, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொத்தக் குருதியாலும்..", "raw_content": "\n« இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46 »\n‘தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது.’ என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்��ும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய ‘இந்த இரவு இத்தனை நீளமானதென்று…’ கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.\n2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்லேண்ட்ஸ் ட்ரைவ்-இன் உணவகத்துக்கு உடன்பணிபுரியும் நண்பர்களுடன் செல்வது வழக்கம். அன்றைக்கு நானும் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மட்டும் சிற்றுண்டி அருந்தச் சென்றோம். வேறு யாரும் இல்லாததால் அன்றைக்குச் சிறிது அந்தரங்கமாக உரையாடிக்கொண்டிருந்தோம். எப்பொழுது பார்த்தாலும் சண்டை பிடித்துக்கொண்டே இருந்த தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் நண்பர்.\nசிறிது நேர யோசனைக்குப் பிறகு, “ஆனா, ஒருநாள் அவங்களுக்குள்ள இருந்த பிரச்சினைகள் எல்லாமே மொத்தமா முடிவுக்கு வந்துடிச்சிடா, மேடி” என்றார்.\n” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.\n“என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு இறுதித்தேர்வின் போது என்னுடைய அம்மா தன்னுடைய முடிவைத் தேடிக்கொண்டுவிட்டார். அதன் பிறகு சண்டைப்பிடிக்க என் தந்தைக்கு யாருமில்லை. அதனால் வீட்டில் அமைதி நிலவ ஆரம்பித்துவிட்டது.” என்று கூறி அதிர்ச்சியளித்தார். அதற்கு மேல் அவருடைய முகத்தைப் பார்க்கக்கூட எனக்கு தைரியமில்லை. நிலைகுலைந்து போயிருந்தேன். அவரும் என்னைப் பார்ப்பதற்குச் சற்று திணறினார். பிறகு, அவரே செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, “அத விடுடா..” என்று பேச்சை மாற்றினார்.\nஇந்தப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்று பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் முக்கியப் பிரச்சினை என்பதை உணர்வதே இல்லை. அவர்களுடைய மோதலும் பூசலும் எந்த அளவுக்கு குழந்தைகளை தீவிர உளச்சிக்கலுக்கு; அகச்சிக்கலுக்கு ஆளாக்குகிறது என்பது பற்றி துளி விழிப்புணர்வோ, அக்கறையோ அவர்களுக்கு இருப்பதாக���் தெரிவதில்லை.\n“தன் மொத்தக் குருதியாலும் கேட்க விரும்பும் இந்த மகனின் வலியை எப்போது உணர்ந்துகொள்வீர்கள் இரக்கமற்ற பெற்றோரே” என்று அத்தனை பெற்றோர்களையம் பார்த்து உரக்கக் கத்திக் கேட்கவேண்டும் போலிருக்கிறது.\nஇலக்கியம் எதற்கு, அதனால் என்ன பிரயோஜனம் என்று என்னுடைய உறவினர் இரண்டு வாரங்களுக்கு முன்பு கேட்டார். “இதற்குத்தான் உறவினரே. குறித்துவைத்துக்கொள்ளுங்கள். என் மகன் இதுபோன்றதொரு கவிதையை எழுதும் சந்தர்ப்பமே அவனுக்கு வாய்க்காது. அதுதான் இந்தக் கவிதையின் பலம், வெற்றி.” என்று பகிர்ந்திருந்தேன்.\nஇந்த இரவு இத்தனை நீளமானதென்று…\nஇந்த இரவு இத்தனை நீளமானதென்று எப்போதும் அறிந்திருக்கவில்லை.\nஎண்ணும்தோறும் நீளும் காலத்தின் விசித்திரத்தையும் அறிந்திருக்கவில்லை.\nதனித்திருக்கும்போது எவரேனும் பிறரை நினைக்கிறார்களா என்ன\nதன்னை உண்ணும் விலங்கொன்று கண்டேன்\nநண்பரே, நண்பரே, இழந்துகொண்டே இருப்பதென்றால் என்னவென்று\nசென்றநாட்களிலேயே வாழ விதிக்கப்பட்டவனின் உடல்\nநண்பரே , இழந்துகொண்டே இருப்பதென்றால் என்னவென்று\nசொல்லப்படாது போன சொற்கள் எப்போதும் முளைக்கின்றன\nஅறியமுடியாத விஷயங்கள் எப்போதும் இருக்கின்றன நம்முடன்\nநண்பரே, இப்போது அவர்களை நினைத்துக்கொள்கிறேன்.\nஅவர்களுக்கான உலகில் அவர்கள் இருக்கிறார்களென்று.\n[இல்லாதவர்களாக எவரையேனும் நினைக்கமுடியுமா என்ன\nஎன் மொத்தக் குருதியாலும் கேட்க விரும்புகிறேன்\nஇப்போதாவது அவர்கள் பேசிக்கொண்டார்களா என்று.\nஏன் அப்படி வெறுத்தார்கள் என்பதை\nTags: இந்த இரவு இத்தனை நீளமானதென்று..., மொத்தக் குருதியாலும்..\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (1)\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 14\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையா���ல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2018/10/13121910/1207272/Tiruvannamalai-Agriculture-student-harassment-issue.vpf", "date_download": "2019-12-16T08:18:39Z", "digest": "sha1:RSL4HFOYAHBHZLYHTDB2TSS4EQGZO5ZE", "length": 14995, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tiruvannamalai Agriculture student harassment issue College Pricipal including 6 against case filed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nபதிவு: அக்டோபர் 13, 2018 12:19\nதிருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் படித்து வரும் சென்னை மாணவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege\nதிருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த கிரிஜா என்ற மாணவி பி.எஸ்.சி. 3-ம் ஆண்டுபடித்து வந்தார��.\nமாணவி கிரிஜாவுக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன், 7 மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.\nமாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி கிரிஜா இது தொடர்பாக புகார் அளித்தார். இதனையடுத்து பேராசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது.\nஇது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்பட்டது தெரிய வந்தது.\nமாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலைக்கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் அத்துமீறல்கள் குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.\nஅப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டது.\nகல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.\nமாணவி அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்தனர். இதற்காக, விடுதியில் உள்ள மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.\nஇப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.\nஅதன்பிறகு, மாணவி கிரிஜாவை அதிகமாக தொந்தரவு செய்தனர். மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.\nதனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூ���்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.\nமாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்தது.\nஇதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.\nதிருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வேண்டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார்.\nஇதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா கல்லூரியில் இருந்து கடந்த 1-ந்தேதி அதிரடியாக நீக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் மாணவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், 2 உதவி பேராசிரியைகள் மற்றும் 2 மாணவிகள் என 6 பேர் மீதும் மானபங்கம், கொலைமிரட்டல், அவதூறாக பேசியது உள்பட 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege\nமாணவி | பாலியல் தொல்லை | மாணவி பாலியல் புகார் | திருவண்ணாமலை வேளாண் கல்லூரி\nதிருவண்ணாமலை பேராசிரியர்கள் பற்றிய செய்திகள் இதுவரை...\nகல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி டிஸ்மிஸ்\nபேராசிரியர் மீது பாலியல் புகார் - திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்த மாணவிக்கு எதிராக போராட்டம்\nபேராசிரியர் மீது பாலியல் புகார் மாணவி - 2 பேராசிரியைகள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்\nபேராசிரியர்கள் மீது பாலியல் புகார் - மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்து வீடியோ எடுத்தது அம்பலம்\nமேலும் திருவண்ணாமலை பேராசிரியர்கள் பற்றிய ��ெய்திகள்\nசிறந்த கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டியில் அடிப்படை வசதி இல்லை - பொதுமக்கள் புகார்\nகுடோன்களில் தீ விபத்து - ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 50 சதவீத தண்ணீரே நிரம்பி உள்ளது\nதூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 25-ந்தேதி கன்னியாகுமரி வருகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/08/21083646/1257238/Things-to-consider-when-writing-a-property-deed.vpf", "date_download": "2019-12-16T07:35:57Z", "digest": "sha1:IVWZFKCIXBDKLYYQMBVA5Q7OHBSE5ZIY", "length": 14489, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை || Things to consider when writing a property deed", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n* கிரைய பத்திரங்கள் எழுதும்போது, எழுதிக் கொடுக்கும் நபரிடமிருந்து எதிர்காலத்தில் சொத்தைப் பொறுத்து, ஏதாவது வில்லங்கம் இருக்கும் நிலையில், எனது சொந்த செலவில் தீர்த்துக் கொடுக்கிறேன் என்ற ஷரத்தை தெளிவாக எழுத வேண்டும்.\n* பத்திரங்களில் குறிப்பிடப்படும் ஷரத்துகளில் முந்தைய பத்திர எண்கள் குறிப்பிடும்போது, அவற்றுல் பிழைகள் இல்லாமல் இருத்தல் அவசியம்.\n* செட்டில்மெண்டு பத்திர சொத்தை வாங்கும்போது அவை சுய சம்பாத்திய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா என்பதை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, வாரிசு உரிமை சிக்கல்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.\n* மேலும், செட்டில்மெண்டு முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது கண்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை கட்டாயம் கவனிக்க வேண்டும். கண்டிஷன் சொத்துக்களை கிரயம் வாங்குவது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.\n- சா.மு. பரஞ்சோதி பாண்டியன், ரியல் எஸ்டேட் துறை ஆலோசகர்.\nஉள���ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால்\nபெண்களுக்கு பாதுகாவலன் இந்த ‘காவலன்’ செயலி\nமனோபலம் மூலம் முதுமையை வெல்வோம்\nகடனை சமாளித்து சேமிக்கும் வழிகள்...\nஅடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை\nவீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்\nசொந்த வீடு கனவை நனவாக்குங்கள்...\nவீட்டு மனை - நிலம் வாங்குவதற்கு முன்னர்..\nசொத்து உரிமையாளர்- வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்தும் சட்டம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.39445/", "date_download": "2019-12-16T07:49:53Z", "digest": "sha1:C7EY4TCBW4IPVCGNACJJ36DPYVHPLKZT", "length": 5046, "nlines": 86, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "தெய்வாசுரசம்பத்விபாக யோகம் | Tamil Brahmins Community", "raw_content": "\nதற்பெருமை, முரட்டுத்தனத்தோடு பணத்திமிரும், குலத்திமிரும் கொண்டு பகட்டுக்காக விதி முறைகளைப் புறக்கணித்து வேள்வி செய்கின்றனர்(17). அகந்தை, பலம், கர்வம், காமம், கோபம், இவற்றால் மயக்கமுற்று, தம்மிடமும், பிறரிடமும் உள்ள என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்(18). அப்படி என்னை வெறுக்கின்ற தூய்மையற்ற வக்ரபுத்தியுடைய மனிதர்களைத் திரும்ப திரும்ப நான் அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்(19). அப்படி அசுரப் பிறவி எடுத்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் பிறவி தோறும் அசுரராய் பிறக்கின்றனர்(20). காமம், கோபம், பேராசை என்ற மூன்று வாயில்களை கொண்டது நரகம். இவை ஆத்மாவை அழிப்பவை, எனவே இம்மூன்றையும் விலக்க வேண்டு(21). அந்த மூன்று வாயில்களிலிருந்தும் தப்பியவன் உயர்ந்த கதியை அடைகிறான் தன்னை உணர்வதற்கானச் செயல்களை செய்கிறான்,(22) சாஸ்திர நெறியை புறக்கணித்து, மனம் போனபோக்கில் செல்பவனுக்கு, சித்தியோ, நற்கதியோ, இன்பமோ கிடைக்காது(23). சாஸ்திரப்படி செய்யத்தக்கது, செய்யத்தாகாது எது என்று தீர்மானித்து அதன்படி செயல் புரி.(24).\nதக்கார் தகவிலர் என்ப தவரவர்\nதேவர், அசுரர் என்பது அவர்தம் புகழாலும், பழியாலும் காணப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2012/05/blog-post_07.html", "date_download": "2019-12-16T07:56:50Z", "digest": "sha1:YVUBI4DAJ2T2XDZEE6YIITFJGQ5J6ZWE", "length": 6247, "nlines": 97, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: வாழ்க்கை கணக்கு", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nமுகம் - வீட்டு முகவரியை காட்டும்,\nசெயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்\nஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.\n“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.\nசிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படு���்திப் பாருங்கள்.\nநல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +\nதீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -\nஅறிவைப் பெருக்கிக் கொள் -----------> x\nநேரத்தை வகுத்துக் கொள் ------------> /\nவெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =\n தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “\nஎட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:49:31Z", "digest": "sha1:M6IQACABSAXRAH4NCQDBZKR6XX4MAMYG", "length": 6336, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயல்வழிப் படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்விளக்கு பழுதுபார்த்தல் குறித்து ஒரு எடுத்துக்காட்டு செயல்வழிப் படம்\nசெயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன.\nசெயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/congress_leader", "date_download": "2019-12-16T06:58:52Z", "digest": "sha1:5HAEOW277JR5SGYFKHTMGFKL5VQ6BAWF", "length": 11762, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nகாங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: சரணடைந்த 3 பேர் போலீஸில் வாக்குமூலம்\nகாங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.\nசாவர்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்தியப் பிரிவினையே நடந்திருக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு\nசாவர்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்தியப் பிரிவினையே நடந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு: சோனியா நாளை சந்திப்பு\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.\nவளர்ச்சியே இல்லாத நூறு நாட்களுக்காக மோடிக்கு வாழ்த்துக்கள்: ராகுல் கிண்டல் ட்வீட்\nவளர்ச்சியே இல்லாத நூறு நாட்களுக்காக மோடிக்கு வாழ்த்துக்கள் என்று காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.\nதமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை: கே.எஸ். அழகிரி பேட்டி\nதமிழகத்திலே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற பேச்சே எழவில்லை என்றும் நடந்தது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அங்கு அவ்வாறு\nஇதற்காகத்தான் ப.சிதம்பரத்தின் கைது: எதைச் சொல்கிறார் ஸ்டாலின்\nப.சிதம்பரத்தின் கைதுக்கான காரணம் என்ன என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nவிமான நிலையத்தில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த எதிர்க்கட்சித் தலைவர்\nமைசூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சித்தராமையா தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n\"பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள்\": அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிவகுமார் டிவீட்\nபண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார், \"என்னைக் கைது செய்யும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள்\" என்று டிவீட்\nபாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்��ு பணம் பெறும் பாஜக: காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை\nபாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெறுகிறது என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.\nபுதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய சோனியா, கமல்நாத் திடீர் சந்திப்பு\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுடன், மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்தியப்பிரதேச முதல்வருமான கமல்நாத் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.\nபாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்தா: ராகுலிடம் மன்னிப்பைக் கோரும் பாஜக\nபாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்து தெரிவிப்பதா என்று காங்கிரசின் ராகுல் காந்தியிடம் பாஜக மன்னிப்பைக் கோரியுள்ளது.\nகாஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை: ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 5 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு\nமேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு: காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி\nமம்தா பானர்ஜியின் கொள்கை மற்றும் அரசியல்தான் மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார்.\nமாநிலங்களவைக்கு தேர்வாகிறார் மன்மோகன் சிங் ஆகஸ்ட் 13-ல் மனு தாக்கல்\n1991-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/36210-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-16T08:50:32Z", "digest": "sha1:G3MO6TONNUDMFPHITTMFNUKQFIOROLFO", "length": 20153, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "மீத்தேன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து | மீத்தேன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nமீத்தேன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nமன்னார்குடி பகுதியில் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் ��ன்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்த நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளபோதும், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. அந்தத் திட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய கருத்துகள் விவரம்:\nடி.கே. ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி\nஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு, போராடி வரும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற தனது நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.\nவைகோ, மதிமுக பொதுச் செயலர்\nமீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நம்மாழ்வார் தனது வாழ்நாளின் கடைசி வரை போராடினார். திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நானும் அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். இந்த நிலையில், தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தற்காலிக வெற்றியாக மட்டுமே கருதலாம்.\nஒப்பந்தப்படி அந்த நிறுவனம் நடந்து கொள்ளாத காரணத்தாலேயே ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளாரே தவிர, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து அல்ல. கடந்த ஜூலை மாதம்கூட இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகவே மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். எனவே, இந்தத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைந்தால், எந்த நிறுவனத்தையும் காவிரி டெல்டாவில் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம்.\nமீத்தேன் எரிவாயு தோண்டியெடுக்க ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம், தொழில்நுட்ப ரீதியான சில நடைமுறைகளை நிறைவேற்றவில்லை என்றும், அதன் காரணமாகவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்ப��்டுள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியுள்ளார்.\nஅந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்ததை ரத்து செய்வதால் மட்டும் டெல்டா விவசாயிகளை சூழ்ந்துள்ள அபாயம் நீங்காது. மாறாக, மீத்தேன் திட்டத்தையே முழுமையாக ரத்து செய்வதே விவசாயிகளுக்கு நிம்மதியைத் தரும். எனவே, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை வெற்றியாகக் கருத முடியாது.\nபி.ஆர்.பாண்டியன், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்\nமீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி எங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். இந்த நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், காவிரிப் பிரச்சினை உட்பட விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம்.\nமீத்தேன் திட்டம்முழுமையாக ரத்துஅரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துடி.கே. ரங்கராஜன்வைகோகனிமொழிபி.ஆர்.பாண்டியன்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட...\nமத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 3 மாதங்கள் கெடு: தகவல் ஆணையர்களை நியமிக்க...\nபுதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மறியல்; குடியரசுத் தலைவர் வரும்போது...\nசர்ச்சைப் பேச்சு: ராகுல் காந்தியிடம் விளக்கம் ���ோரியுள்ளது தேர்தல் ஆணையம்\nஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சவாலை ஏற்றார் ஜெ.அன்பழகன்\nமதுரையில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள்...\nகடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்: அதிமுக சார்பாக மாவட்ட வாரியான குழுக்கள் அமைப்பு\nஅர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள்: ஆர்வமுடன் பயிலும் மாணவர்கள்- அரசுப் பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கும் ராமநாதபுரம்...\nதனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அதிசயம்: தரமான கல்வியால் வளரும் செல்வநாயகபுரம் அரசுப்...\nயானைமலை ஒத்தக்கடையில் ஓர் அதிசயம்: 502 மாணவர்களுடன் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளி\nஉள்ளூர் மக்கள் தரும் ஊக்கத்தால் உயர்ந்து வரும் உறங்கான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...\nவெளிமாநிலத் தொழிலாளர்களின் கைரேகையை பெற வேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு போலீஸார் திடீர் உத்தரவு\nகாஷ்மீரில் மழை குறைந்தது: ஜீலம் நதி பகுதியில் நீங்கியது வெள்ள அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:37:19Z", "digest": "sha1:IDYVHXDRL76U6GIUV5XLVCLEEGVRDBLL", "length": 26046, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "யுதிஷ்டிரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 7 புரவிகளைத் தொடர்ந்த படைகள் ஒருநாளிலேயே அஸ்தினபுரியின் எல்லையை கடந்துவிட்டன என்று செய்தி வந்தது. கிழக்கே அவை மகதத்திற்குள் நுழைந்தன. மேற்கே சிந்துவை நோக்கி சென்றன. வடக்கே குருநாட்டை கடந்தன. தெற்கே மச்சர்நிலங்களுக்குள் புகுந்தன. அவை செல்லும் பாதையை அஸ்தினபுரியின் அரண்மனையில் ஒரு பலகையில் படமாக வரைந்திருந்தனர். அவை செல்வதற்கு ஏற்ப அதில் வண்ணத்தால் அடையாளப்படுத்தினர். ஒவ்வொரு நாளும் அரண்மனை ஊழியர்கள் அதன்முன் வந்து நின்று ஆர்ப்பரிப்பதைக் கண்ட …\nTags: அஸ்தினபுரி, சம்வகை, சாரிகர், சுரேசர், யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nபகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 6 சுரேசரிடம் பேசிவிட்டு மீண்ட பின்னரே சம்வகை நகருக்குள் வந்துகொண்டிருந்த மக்களை கூர்ந்து நோக்கத்���ொடங்கினாள். ஏற்கெனவே பலவகையான மக்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். நகரிலிருந்து மக்கள் விலகிச்செல்கிறார்கள் என்னும் செய்தியே பலரை உள்ளே வரச்செய்ய போதுமானதாக இருந்தது. முன்பு வந்துகொண்டிருந்தவர்கள் இரவலரும் நாடோடிகளுமாக தெரிந்தனர். பின்னர் சிறுவணிகர்களும் கைவலரும் சூதர்களும் வரலாயினர். பின்னர் ஆயரும் உழவுக்குடியினரும்கூட தென்பட்டார்கள். அஸ்தினபுரியில் புதியவர்களுக்கு இடமிருக்கிறது என்னும் செய்தியை அந்நகரைவிட்டுச் சென்றவர்கள் பரப்பினர். அங்கே …\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, சகதேவன், சம்வகை, சாரிகர், சுதமன், சுரேசர், தௌம்யர், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\nவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14\nபகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 5 மூன்று குடித்தலைவர்களுடன் ஏவற்பெண்டு சம்வகையின் அருகே வந்து நின்றாள். சம்வகை அவர்களிடம் “வருக” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவர்களில் ஒருவர் “நாங்கள் எப்பிழையும் ஆற்றவில்லை” என்றார். “பிழையால் அல்ல” என்று சம்வகை சொன்னாள். “அரசர் நகரின் நிலை குறித்து உங்களிடம் உசாவ விழைகிறார், அவ்வளவுதான்.” அவர் “நகரின் நிலையை எங்களிடம் ஏன் உசாவவேண்டும்” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவர்களில் ஒருவர் “நாங்கள் எப்பிழையும் ஆற்றவில்லை” என்றார். “பிழையால் அல்ல” என்று சம்வகை சொன்னாள். “அரசர் நகரின் நிலை குறித்து உங்களிடம் உசாவ விழைகிறார், அவ்வளவுதான்.” அவர் “நகரின் நிலையை எங்களிடம் ஏன் உசாவவேண்டும் உப்பரிகையில் ஏறிநின்று ஒருமுறை நோக்கினால் போதுமே” என்றார். சம்வகை “அதை அவரிடம் கூறுக உப்பரிகையில் ஏறிநின்று ஒருமுறை நோக்கினால் போதுமே” என்றார். சம்வகை “அதை அவரிடம் கூறுக\nTags: அஸ்தினபுரி, சகதேவன், சம்வகை, சுரேசர், நகுலன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13\nபகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 4 சம்வகை கவசங்கள் அணிந்துகொண்டு அறையைவிட்டு வெளிவந்தபோது எதிர்ப்பட்ட முதற்காவல்பெண்டு திகைத்து உடனே தலைவணங்கினாள். அவளில் நிகழ்ந்த அந்த அதிர்வை ஒரு கணத்தில் மிக அணுக்கமாக சம்வகை கண்டாள். அந்தக் கவசங்களை அவளுக்கு அணிவித்த ஏவல்பெண்டு “எடைமிக்கது” என்றாள். அவள் “உம்” என்றதும் மேற்கொண்டு பேசாமல் அவளுக்கு அதை அணிவித்தாள். முதலில் நெஞ்சக்கவசம். அது இரும்பாலானது. இரு இரும்புத் தகடுகளுக்கு நடுவே நுரைபோல கம்பிகள் பின்னி அமைக்கப்பட்டது. அதை …\nTags: அஸ்தினபுரி, சகதேவன், சம்வகை, சுரேசர், நகுலன், யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nபகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 2 சுரேசரின் ஆணைப்படி நகர் விழாக்கோலம் பூண்டது. ஆனால் அவர் எண்ணியதுபோல் எதுவும் நிகழவில்லை. அதை அவருடைய அலுவலவையில் அவர் ஆணையை ஏற்று நின்றிருக்கையிலேயே சம்வகை உணர்ந்தாள். நகரில் அப்போது கோட்டைக்காவலுக்குக்கூட போதிய காவல்பெண்டுகள் இருக்கவில்லை. முதிய பெண்களே அரண்மனையிலும் அடுமனையிலும் பணிபுரிந்தனர். ஆகவே விழவொருக்கங்கள் அரைகுறையாக நிகழ்ந்தன. அவற்றைச் செய்பவர்களுக்கு தாங்கள் மெய்யான ஒரு பணியைச் செய்கிறோம் என்னும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆகவே அவர்களிடம் விழவுக்குரிய கொண்டாட்டமே …\nTags: அஸ்தினபுரி, சகதேவன், சம்வகை, சுரேசர், பீமன், யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7\nபகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 7 வடபுலம் நோக்கி செல்லச் செல்ல ஆதன் அங்கு நிகழ்ந்த பெரும்போரைப் பற்றிய செய்திகளை மேலும் மேலுமென அறிந்துகொண்டிருந்தான். முதலில் துளிச்செய்திகள் வந்தன. விந்திய மலையைக் கடந்த பின் அனைத்து திசைகளிலிருந்தும் அறையும் மழையென அப்பெரும்போரைப் பற்றிய கதைகள் வந்தபடியே இருந்தன. அதிலிருந்த காட்சிகளையும் விரித்துரைப்புகளையும் அவன் எண்ணி எண்ணி தன்னுள் கோத்து அமைத்துக்கொண்டான். அதன்பொருட்டு அவன் அப்போரை தன்னுள் மீளமீள நிகழ்த்திக்கொண்டான். ஒவ்வொரு செய்தியும் அவனை வந்தடைந்தபோது …\nTags: அஸ்தினபுரி, ஆதன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\nபகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-2 அச்சொல் அவனில் ஒரு கனவாக நிகழ்ந்தது. அவன் சாலையோரம் நின்றிருந்தான். உமணர்களின் வண்டிகள் நிரையாக சென்றுகொண்டிருந்தன. எடைகொண்ட வண்டிகளை இழுத்த காளைகளின் தசைகள் இறுகி நெளிந்தன. வால்கள் சுழன்றன. ஆரங்களில் உரசி அச்சு ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் ஒரு சொல்லை கேட்டான். விழித்துக்கொண்டபோது அச்சொல் என்ன என்பது மறந்துவிட்டிருந்தது. அவன் திகைப்புடன் அச்சொல்லுக்காக அகத்தை துழாவ��னான். அது எப்போதைக்குமாக என மறைந்துவிட்டிருந்தது. அவன் புலரியின் கருக்கிருளில் நிழலுருக்களாகச் சூழ்ந்திருந்த புதர்களை நோக்கியபடி …\nTags: அஸ்தினபுரி, ஆதன், துரியோதனன், மிளையன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nபகுதி ஒன்பது : சிறகெழுகை – 4 யுயுத்ஸு கிளம்புவதற்கான பொழுதையும் சகதேவன் குறித்துக் கொடுத்திருந்தான். அந்தப் பொழுதை அடைவதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகளென ஓர் அட்டவணையை யுயுத்ஸு கரியால் பலகையில் எழுதி வைத்திருந்தான். செய்யச் செய்ய ஒவ்வொன்றாக ஈரத்துணியால் தொட்டு அழித்தான். ஆனால் மேலும் மேலும் புதிய பணிகளை அழித்த இடத்திலேயே எழுத வேண்டியிருந்தது. செயல்கள் பெருகி அங்கே எழுதத்தொடங்கியதைவிட இருமடங்குச் செயல்கள் எஞ்சியிருந்தன. முக்தவனத்திலிருந்து கிளம்புவது அங்கு வந்து சேர்வதைவிட பெரிய அலுவலாக …\nTags: நகுலன், யுதிஷ்டிரன், யுயுத்ஸு, ஸ்ரீமுகர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nபகுதி ஒன்பது : சிறகெழுகை – 3 யுதிஷ்டிரன் முன்னால் நடக்க அவருடைய விரைவுக்கு முந்தாமலும் பிந்தாமலும் யுயுத்ஸு சற்று பின்னால் நடந்தான். அவன் உடன் வருவதை யுதிஷ்டிரன் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. தனக்குத்தானே பேசிக்கொள்பவர்போல உதடுகள் அசைய, கைகள் சுழிக்க, சிற்றடிகளுடன் முன்னால் தெறித்து தெறித்து விழுபவர்போல நடந்தார். அத்தனை விரைவான நடை அவருக்குப் பழக்கமில்லாததால் சற்று தொலைவு சென்று மூச்சிரைத்தார். அவருடைய கழுத்தில் நரம்புகள் துடித்தன. முகம் சிவந்துவிட்டது. யுயுத்ஸு சற்று அருகே சென்று “நாம் …\nTags: சகதேவன், பத்மை, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nபகுதி ஒன்பது : சிறகெழுகை – 2 யுயுத்ஸு யுதிஷ்டிரனின் சிற்றவைக்குச் சென்றபோது தொலைவிலேயே சிரிப்பொலியை கேட்டான். அறியாமல் கால்தயங்கி நின்றான். திரும்பி தன் குடிலுக்கே சென்றுவிடலாமா என்ற எண்ணம் எழ, அதை தவிர்த்து நிலத்திலிருந்து பிடுங்குவதுபோல் காலைத் தூக்கி வைத்து, முன் சென்றான். யுதிஷ்டிரனின் அவையில் அவருக்கு சுற்றிலும் அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் இருப்பதை முதற்கணத்தில் அவன் கண்டான். தௌம்யர் பீடத்தில் அமர்ந்திருக்க சற்று அப்பால் இளைய யாதவர் மறைந்ததுபோல் அமர்ந்திருந்தார். அங்கிருந்து பார்த்த …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், தௌம்யர், நகுலன், பீமன், யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-16\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nவெண்முரசு விமர்சன அரங்கு சென்னை -பதிவு\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம���, தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128722/", "date_download": "2019-12-16T08:06:47Z", "digest": "sha1:PIKAJXXSTGE6VET3IOPVSONSJM7OQT7C", "length": 9406, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டியில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்பீடு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டியில் சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபாய் இழப்பீடு…\nகடந்த வருடம் மார்ச் மாதத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக, சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் தெரவித்தள்ளது. 112 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நபருக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா வழங்கபட்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை 18 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதாகும் என அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும்…\nதென்மராட்சி எழுதுமட்டுவாளில் வயோதிபர்களை தாக்கி, பெருமளவு பணம் நகை கொள்ளை…\nசுவிஸ் தூதரக அதிகாரி அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் December 16, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்… December 16, 2019\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக அஷோக் பத்திரகே நியமனம்… December 16, 2019\nயாழிலும் வண்ணமயமான நகரம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது… December 16, 2019\nசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது December 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-4-157", "date_download": "2019-12-16T08:36:05Z", "digest": "sha1:ZJHMDX4L42ECPSV444SK74MCJAYMCXX6", "length": 4639, "nlines": 42, "source_domain": "portal.tamildi.com", "title": "அன்னாசி அல்வா", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nநன்கு பழுத்த அன்னாசி - பாதி\nசர்க்கரை - ஒன்றரை கிலோ\nமைதா - 300 கிராம்\nநெய் - 300 கிராம்\nமுந்திரி - 50 கிராம்\nஏலக்காய் தூள் - சிறிதளவு\n1) அன்னாசியை தோல் சீவி 1 சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிக்சியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்ததை இன்னும் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.\n2) மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஓர் இரவு வைத்திருந்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, கீழ்படிந்துள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றிக் கலக்கி பாலெடுத்துக் கொள்ளுங்கள்.\n3) மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை பாகு காய்ச்சுங்கள். நூல் பதம் வரும்போது அதில் மைதா பால் ஊற்றிக் கிளறுங்கள். இடையிடையே நெய்யையும் வண்ணப்பொடியையும் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.\n4) எல்லாம் ஒன்றிவரும் போது அன்னாசி ஜூஸை ஊற்றி, ஏலக்காய் தூள், அன்னாசி துண்டுகளைக் கொட்���ி கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத அளவுக்கு நீர்த்தன்மை வற்றி வரும்போது முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.\nபதிவு வெளியீட்ட நாள் : 10th August, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 10th August, 2016\nவல்லாரை கீரை தோசை செய்யும் முறை\nதேங்காய் அல்வா எப்படி செய்வது\nவரகு அரிசி பொங்கல் செய்யும் முறை\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:04:44Z", "digest": "sha1:SFRGRB7WQMA6XYJGBOBB7KIPOP63PXPJ", "length": 13424, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காவடியாட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாவடியாட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபரதநாட்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதகளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறைமேளக் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொம்மலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ஆடற்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயில் ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்க்கால் குதிரை ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெருக்கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒயிலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்கலிக்கட்டை ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழியலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோல்பாவைக்கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியமேளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிக்காட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகுடிக் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாம்பாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணியான் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரக்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்காளக் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவயாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாவணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகினியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவடி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிவேல் விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழர் தகவல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைப்பூசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏரம்பு சுப்பையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடும்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வச் சந்நிதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகு குத்துதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபினாங்கு தைப்பூசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனி - அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவடிச் சிந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரவண குமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 8, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாசிக் கண்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினோராடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்/2013 எதிர்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழர்/வார்ப்புரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ��� (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவடி யாத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசலங்கையாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறவைக் காவடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறையாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநையாண்டி மேளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணங்கியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரடியாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறவன் குறத்தி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரக்காலாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜா ராணி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மன் கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னக்கொடி விழாக்கூத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமன் ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலி ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:40:33Z", "digest": "sha1:TNMZCP6FU5LV2MCIT3H6E6KZCFOO6PEL", "length": 4861, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய திரைப்பட பாடல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்த் திரைப் பாடல்கள்‎ (2 பகு, 18 பக்.)\n\"இந்திய திரைப்பட பாடல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2010, 00:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:33:58Z", "digest": "sha1:WWNTUN7UJ56GWC7EAJ4YVRYEG2FDJ6WU", "length": 18314, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதிய மகிளா வங்கி - தமிழ் விக்கிப��பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதிய மகிளா வங்கி (Bhartiya Mahila Bank) , இந்தியாவில் உள்ள பெண்களுக்காக , பெண்களே , பெண்களைக் கொண்டு நடத்தும் பொதுத்துறை வங்கியாகும்.[1][2][3] மகளிர் வங்கி என்பது புதிய சிந்தனை அல்ல. தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு எஸ்.என்.கே. சுந்தரம் என்பவரால் நடத்தப்பட்டு வந்த பாண்டியன் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். பாண்டியன் வங்கி, கனரா வங்கியுடன் இணைந்தபோது அதன் மகளிர் வங்கிக் கிளைகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி விட்டன.[4] மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா,லக்னோ, அகமதாபாத், பெங்களூரு ஆகிய 9 நகரங்களில் 2013 இல் துவக்கப்பட்டது[5][6][7]\nஆயிரம் கோடி உரூபாய் முதலீட்டுடன் இந்த வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது. 2020- ஆம் ஆண்டுக்குள் நாடு முழுக்க மேலும் 771 கிளைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. 2020- ஆம் ஆண்டுக்குள் இந்த வங்கியின் மூலம் ₹60,000 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகைக்குப் பிற வங்கிகளைவிட அரை சதவீதம் அதிக வட்டி தரப்படும். ஒரு லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 4.5% வட்டியும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு 5% தொகையும் தரப்படும்.[3] தமிழ்நாட்டில் சென்னை அண்ணா சாலையில் முதல் பெண்கள் வங்கியின் கிளை 19.11.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று தொடங்கப்பட்டது.[8][9]\nமகளிர் வங்கிகளில் கணக்குகள் நடந்து பணப்பரிமாற்றம் செய்து கொள்வது என்பது, இப்போதுவரை படித்த பெண்கள் மத்தியில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியாவில் 26% மகளிர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த 26% மகளிரிலும்கூட, ஏறத்தாழ 80% பேர் படித்த, பட்டணத்துவாசிகளான வேலைபார்க்கும் உழைக்கும் மகளிர்தான். பயனடையப் போவது சிறு தொழில் முனைவோராக இருக்கும் மகளிரும், மகளிர் சுய உதவிக் குழுக்களும் என்று விளக்கம் தரும் நிதியமைச்சரின் நோக்கம் அதுவாக இருந்தால் இந்த மகளிர் வங்கிகளை கிராமப்புறங்களில் தொடங்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உள்ளனர்.[4]\n↑ 3.0 3.1 \"வாழ்க மகிளா வங்கி\". தி இந்து (21 நவம்பர் 2013). பார்த்த நாள் 25 நவம்பர் 2013.\n↑ 4.0 4.1 \"ம���ளிர் (வாக்கு) வங்கி\". தினமணி (22 நவம்பர் 2013). பார்த்த நாள் 26 நவம்பர் 2013.\n↑ மகளிருக்கான பாரதிய மஹிலா வங்கி இன்று லக்னோவில் திறப்பு தினமணி\n↑ பாரதிய மகிளா வங்கி : பெண்களுக்கான தனி வங்கி சென்னையில் தொடக்கம் நாணயம் விகடன்\n↑ வங்கிக் கிளை சென்னையில் தொடக்கம் - சுய தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படும்\nபஞ்சாப் & சிந்து வங்கி\nசம்மு & காசுமீர் வங்கி\nஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி)\nஉள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி\nசாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி\nவடக்கு மலபார் கிராம வங்கி\nதெற்கு மலபார் கிராம வங்கி\nபுதுவை பாரதியார் கிராம வங்கி\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம்\nஇந்தியாவில் தன்னியக்க வங்கி இயந்திரப் பயன்பாட்டுக் கட்டணம்\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு (IFSC)\nதேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை\nஇந்தியாவின் தேசிய பணம் செலுத்துதல் கழகம்\nகட்டுக்கோப்பான நிதிசார் தகவல் பரிமாற்ற முறைமை (SFMS)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-16T08:29:25Z", "digest": "sha1:PITWRQ6A3QEP3CC3VJ7WL2NYNN77U5CG", "length": 5055, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அண்ணீ ஹால் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் அண்ணீ ஹால் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன��� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:57:41Z", "digest": "sha1:TXGDGQPTMF2P6KTPQXK77GORREP4IKTP", "length": 10244, "nlines": 149, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சதீஷ் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் “ஆயிரம் ஜென்மங்கள்”..\nதமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது...\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய “அருவம்” டீசர்..\nசுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின்...\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் நாளை திரைக்கு வரும் “மிஸ்டர் லோக்கல்”..\n'வேலைக்காரன்' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், 'மிஸ்டர். லோக்கல்'. யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன்,...\n‘அக்னிதேவ்’ திரைப்பட புகைப்படங்கள் இதோ..\nகாதலும் இளம் தலைமுறையினரும் “ஜூலை காற்றில்” விமர்சனம் இதோ..\nபெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் நாயகன் அனந்த் நாக், காதலிக்க ஆள்கிடைக்காமல் அல்லாடுகிறார். அப்போது அவருக்கு அஞ்சு குரியனின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும்...\nஇயக்குனர் கண்ணன் இவன் தந்திரன் படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம் தான் இந்த 'பூமராங்'. தமிழ்சினிமாவில் எத்தனையோ டூயல் ரோல் கதைகளை நாம் படங்களாக...\nபத்திரிகையாளர் சந்திப்பில் “பூமராங் “படக்குழு..\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்...\nஅனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்த “மிஸ்டர் லோக்கல்” டீஸர்..\nநகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம்...\nஅதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்..\nஒரு நல்ல கதையை குடும்பத்தோடு பார்க்கும் விதத்தில் படங்களை கொடுப்பதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் இயக்குனர் கண்ணன். இந்த பொறுப்பு தான் தணிக்கை...\nஅதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா உலகம் அறியும்-இயக்குனர் கண்ணன்..\nதனக்கு எது வருமோ, எது சாதகமாக இருக்குமோ அதை நடித்து விட்டுப் போகாமல், தனது எல்லையை தாண்டி புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது தான் ஒரு...\nஒரு விஷயம் பிடித்ததால் தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – நடிகர் கார்த்தி\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahamedanver.blogspot.com/2011/", "date_download": "2019-12-16T06:59:21Z", "digest": "sha1:YG6DCCC3WRIWFKPWZHWJM7ZGHXKGWGEC", "length": 30034, "nlines": 591, "source_domain": "ahamedanver.blogspot.com", "title": "நல்வரவுக்கு நன்றி..!: 2011", "raw_content": "\nகற்றது கால்குலேட்டர் அளவு.. கல்லாதது கணிப்பொறி அளவு\nபரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமா கடித உறைகளை ஒட்டணுமா இல்லை, குழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமா எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப் எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப் அதுமட்டுமல்ல, டெக்ஸ்டைல்ஸ், தோல்பொருட்கள், ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறது. அவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப் தயாரிப்பது குறித்து....\nஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறைகடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்தசெல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். செல்லோடேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது.தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகிஇருக்கும் சந்தை வாய்ப்பும�� அதிகம். எனவே, புதிதாகஇத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாகஅமையும்.\nகுறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல், கோடிக் கணக்கில் இதில்முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோடேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.\nஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம், அடிசிவ். இந்த இரண்டும்தான்முக்கிய மூலப் பொருட்கள். போட்டோ ஃபிலிம் போல இருக்கிறதுஇந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம். அப்படியே ரோல் ரோலாகக்கிடைக்கிறது. இந்த மூலப் பொருள் போபால் மற்றும்சென்னையிலும் கிடைக்கிறது. மேலும், அடிசிவ் என்பது பசை.முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியேவிலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.\nஇயந்திரங்களைப் பொறுத்து வதற்கு, தயார் செய்த செல்லோடேப்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000சதுரடி வரை இடம் தேவைப்படும். சொந்தமாகவோ,வாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.\nகோட்டிங் இயந்திரம், ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங்(sliving) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள்.இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்பு யூனிட்டைதொடங்கிவிடலாம். மேலும், கூடுதலாக கலர் பிரின்டிங்இயந்திரம் செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிடபயன்படுகிறது. கோட்டிங், ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங்இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிடமுடியும். அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள்கிடைக்கின்றன. இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும்புதுச்சேரியில் கிடைக்கிறது.\nமூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடுஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங்செய்ய வேண்டும். இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால்அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில்சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடுகிறது. காட்டன்,நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோடேப்பைத் தயாரிக்கலாம். செல்லோ டேப் தயாரான பிறகுஇதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள்கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில்'கட்’ செய்து கொடுத்துவிடலாம்.\nமேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்யவேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட்செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில்20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.\nதிறமையான வேலை யாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5,மேனேஜர்-1, சூப்பர்வைஸர்-1, விற்பனை யாளர்- 2, மற்றவர்கள்-2என மொத்தம் 14 நபர்கள் தேவைப்படுவார்கள்.\nபேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில் களுக்கும்இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவைஎப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, அதிகஅளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.\nமூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன்இருக்கும். தவிர, வாங்கும்போது ஒரு விலை, வாங்கிய பிறகுவேறொரு விலை என அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இதற்குதகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.\nபலருக்கும் தெரியவராத தொழில் இது. போட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பத்திலேயே இத்தொழிலில் இறங்கினால், நிச்சயம் ஜெயிக்கலாம்.\n1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.\n11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.\n12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.\n14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.\n15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.\n16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.\n17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.\n18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.\n21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.\n23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.\n25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.\n26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.\n30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.\n10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ. (1)\nEID AL ADHA MUBARAK - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nEid Mubarak - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (3)\nஅபாயம்.... கொசு விரட்டி (1)\nஅழகு தமிழில் கணினி கலைச் சொற்கள் (1)\nஇரண்டு அணா நாணயம் (1)\nஇஸ்லாமிய சட்ட உதவி கோரும் ஆஸ்திரேலிய பெண்மணி (1)\nஉலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு (1)\nகாய்... கறி... கனி... (1)\nகுட்டப்பன்கள் எல்லாம் எட்டப்பன்கள் (1)\nதெரியாது - முடியாது - கிடையாது (1)\nபயனுள்ள பல தகவல்கள் (1)\nபல பயனுள்ள டிப்ஸ் :-) (1)\nபாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம் - WE WILL RE-BUILD BABRI MASJID (1)\nபுனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nமச்சு-பிச்சு மலை மர்மம் (1)\nரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/54586", "date_download": "2019-12-16T07:48:33Z", "digest": "sha1:2NJG3RN4Q7TSOYVFSLOXUODJ624HKF5Q", "length": 8123, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஈரானுடன் அணுசக்தி தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை பற்றி ஐரோப்பா அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஈரானுடன��� அணுசக்தி தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை பற்றி ஐரோப்பா அறிவிப்பு\nஈரானுடன் அணுசக்தி தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை பற்றி ஐரோப்பா அறிவிப்பு\nபுருஸ்செல், மே 28 – ஈரான் அரசு மேற்கொண்டு வரும் அணுசக்தித் திட்டங்கள் மீதான கவலைகளைப் போக்குவதற்கு, அந்நாட்டுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வியன்னாவில் எதிர் வரும் ஜூன் மாதம் 16-20 வரை நடைபெற உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிவித்தது .\nஉலகின் வல்லமை பெற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஈரானுடன் மேற்கொள்ளும் இந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்த பொதுமக்களின் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக நேற்று முன்தினம் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிப்பை, கேதரின் ஆஷ்டன் இஸ்தான்புல்லில் சந்தித்தார்.\nஈரானின் அணுசக்தித் திட்டம் எப்போதும் அமைதிக்கான பாதையில் இருக்கவேண்டும் என்று கருதும் மேற்கத்திய நாடுகள் யுரேனியம் செறிவூட்டப்படும் அளவை, பேச்சுவார்த்தையில் உட்படுத்தியுள்ளன.\nஇஸ்தான்புல்லில் நடைபெற்ற மிக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 16 முதல் 20ம் தேதி வரை வியன்னாவில் நடைபெறும் என்று கேதரின் ஆஷ்டனின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னர் நிபுணர்களின் சந்திப்பு நடைபெறும் என்பதையும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleசுவீடன் தலைநகரில் ஜப்பான், வடகொரியா நேரடிப் பேச்சுவார்த்தை\nNext articleபல்வேறு சிறப்பான அம்சங்களுடன் எல்ஜி ‘ஜி3’திறன்பேசிகள் வெளியீடு\nபிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டது – பிரிட்டிஷ் பவுண்ட் நாணயம் ஏற்றம் கண்டது\nபிரெக்சிட் : 3-வது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்தது\nபிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்�� ஒப்புதல்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nஅருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nநஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்\nகிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2012/04/facebook.html", "date_download": "2019-12-16T08:06:07Z", "digest": "sha1:32YQVANNHDHIA4AI7IZXXDBYXUXPNFNA", "length": 12000, "nlines": 104, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "facebook சட்டிங்கில் நீங்களும் கலக்கலாம்", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / facebook சட்டிங்கில் நீங்களும் கலக்கலாம்\nfacebook சட்டிங்கில் நீங்களும் கலக்கலாம்\nநேர்ல பாத்தா முகம் குடுத்து கூட பேச மாட்டானுங்க சில பேரு... ஆனா Facebook chat ல வந்தா மட்டும் வக்கனைய \"hi dude...wassap... how s going\" ன்னு பீட்டர் விட ஆரம்பிச்சிடுரானுங்க.வீட்டுல அம்மா சாப்புட கூப்டா கூட\"facebook la invite பண்ணும்மா.. அப்பதான் சாப்புட வருவேன்னு சொல்ல ஆரமபிச்சிட்டாங்க.\nஅந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்குள்ள ஒருதாக்கத்த உண்டாக்கிருச்சி இந்த Facebook. சரி அதிலும் chat அதாவது கடலை போடுவதில் தனி இன்பம் சரி சட்டிங்கில் கதாநாயகர்களாக வலம்வர கீழ் உள்ள கோட் களை பயன்படுத்துங்கள்…\nவிரும்பிய கோட்களை Copy பண்ணி Chat இல் Paste செய்து விட்டால் போதும்.\nfacebook சட்டிங்கில் நீங்களும் கலக்கலாம்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வே���்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/216180?ref=category-feed", "date_download": "2019-12-16T08:58:29Z", "digest": "sha1:7I6GSESE4QGC3AULDCKAV3GGYN423ELP", "length": 7208, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஹெலிகாப்டர் விபத்து! 13 பிரெஞ்சு இராணுவ படையினர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n 13 பிரெஞ்சு இராணுவ படையினர் பலி\nமாலியில், ஜிஹாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 13 வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சம்பவம் திகள்கிழமை மாலையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.\n2012ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய போராளிகள், மாலியின் வடக்கு பகுதியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2013ஆம் ஆண்டில் வடக்கின் பெரும் பகுதியை போராளிகளை கைப்பற்றியபின் பிரான்ஸ் ஆயிரகணக்கான இராணுவ வீரர்களை மாலிக்கு உதவ அனுப்பியது.\nஇராணுவம் அப்பகுதியை திரும்ப கைப்பற்றினாலும், தற்போது அங்கு பாதுகாப்பின்மை நிலவி வருகின்றது.\nஇந்த மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரெஞ்சு இராணுவ வீரரான Brigadier Ronan Pointeau வாகனத்தின் அருகில் வெடிபொருள் வெடித்ததில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6762:2010-02-16-07-25-06&catid=308:ganga", "date_download": "2019-12-16T08:25:48Z", "digest": "sha1:TH2UU47ETLW32QVTCLBPMQJTXOBESAXU", "length": 5135, "nlines": 105, "source_domain": "tamilcircle.net", "title": "வாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவாக்குப் சீட்டை இனிப் பயன்படுத்துவதெப்படி\nநாங்களே வருகிறோம்...... உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி\nநம் உழைப்பை சொல்லும் சுத்தியலும் அரிவாளும்\nபாசிசத்தை கொல்லும் படை நகர்த்த\nவாக்குச்சீட்டே போரின் பின்னான புதுயுகம்\nகார்ல்மாக்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்ராலின்\nமாவோ கற்றுக்கொள்ள கால ஓட்டத்துடன் புதுவழி\nவேகமுடன் தண்ணீர் பாச்சும் டாங்கிகள் இனியில்லை\nவீட்டில் இருங்கள் விரல்இடும் மை\nவெளிச்சத்தின் வருகை - நாட்டை ஆளும்\nயுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய-ஜனநாயக கட்சியின் அழைப்பு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/tyler-collins", "date_download": "2019-12-16T08:48:36Z", "digest": "sha1:D4IJCF2TWHR6KP5LC4NN2UFVFFVKIDDO", "length": 3623, "nlines": 38, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged tyler-collins - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/134788", "date_download": "2019-12-16T07:38:21Z", "digest": "sha1:RAPDZP74C6KO6G6IIP52YN2SJ55PTYNR", "length": 12059, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "ஜோதிலட்சுமி : சில நினைவுகள் – சில தகவல்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் ஜோதிலட்சுமி : சில நினைவுகள் – சில தகவல்கள்\nஜோதிலட்சுமி : சில நினைவுகள் – சில தகவல்கள்\nசென்னை – திங்கட்கிழமை காலமான (8 ஆகஸ்ட் 2016) பிரபல நடிகை ஜோதிலட்சுமியின் பெயரைக் கேட்டதுமே பல ‘பெரிசுகளுக்கு’ இனிமையான, பசுமையான நினைவுகள் பின்னோக்கிப் போகும். பல ஆண்டுகளுக்கு கவர்ச்சி நடனம் என்றால் அது ஜோதிலட்சுமிதான் என அடித்துச் சொல்லும் அளவுக்கு தமிழ் – தெலுங்கு திரையுலகங்களைத் தனது ஆட்டத்தால் கட்டிப் போட்டவர் அவர். அவரைப் பற்றிய சில நினைவுகளும், தகவல்களும் இதோ:-\nதமிழைப் பொறுத்தவரையில் எம்ஜிஆரின் ‘பெரிய இடத்துப் பெண்’ படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம் எனத் தகவல். அதில் முண்டா பனியனுடன் “கட்டோடு குழுலாட” என எம்ஜிஆர் பாடிக் கொண்டு வர அவருடன் இரண்டு பெண்கள் ஆடுவார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோதிலட்சுமி. மற்றொருவர் மணிமாலா, பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியானவர்.\nஅந்தக் காலத்தில் கதாநாயகிகள் இழுத்துப் போர்த்திக் கொண்டு வர, கவர்ச்சிக்காக எல்லாப் படங்களிலும் ஒரு காபரே நடனம் சேர்க்கப்படும். தமிழ், தெலுங்கு படங்களின் இலக்கணமே இதுதான் என்னும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் இத்தகைய நடனங்கள் இடம் பெற, அதில் ஜோதிலட்சுமி கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்.\nஅவர் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவுக்கு அவரது ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். எம்ஜிஆரின் நீரும் நெருப்பும், அடிமைப் பெண் போன்ற படங்களிலும் சிறு வேடங்களில் நடித்தார். அடிமைப் பெண் படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ’ பாடலுக்கு ஜெயலலிதாவுடன் ஆடியவர் ஜோதிலட்சுமி.\nஎம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் படத்தில், “பம்பை உடுக்கை கட்டி, பரிவட்டம் மேலே கட்டி” என்ற பாடலுக்கு எம்ஜிஆருடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டம் போட்டிருப்பார்.\nபின்னர் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் கலந்த சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். “கன்பைட் காஞ்சனா என்பது அத்தகைய படங்களில் ஒன்று.\nபின்னர் அவரது தங்கை ஜெயமாலினியும் அக்காளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கவர்ச்சி நடனங்கள் ஆட ஆரம்பித்தார். கொஞ்ச நாளைக்கு அவரது கொடியும் பறந்தது.\nஅதன்பின்னர், சிலுக்கு சிமிதாவின் வருகை, கண்களாலேயே அவர் காட்டிய வித்தியாசக் கவர்ச்சி – தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போட ஜோதிலட்சுமியும் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் முதுமையும் சேர்ந்து கொள்ள, திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தது.\nஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் காட்டிய கவர்ச்சியைப் பின்னர் வந்த கதாநாயகிகளே காட்டத் தொடங்கியதும், கதாநாயகிகளே கவர்ச்சி ஆட்டம் போடத் தொடங்கியதும், தமிழ்த் திரையுலகத்தின் போக்கையே மாற்றியமைத்தது. காபரே நடனங்கள் நுழைக்கப்படுவதும் படங்களில் குறைந்த காரணத்தால், ஜோதிலட்சுமி போன்றவர்களுக்கும் வாய்ப்புகள் குறைந்தன.\n“அவர் கடினமான உழைப்பாளி. பழகுவதற்கு இனிமையானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அவரது மறைவு திரைப்படத் துறையினருக்கு ���ேரிழப்பு” எனத் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் ஜோதிலட்சுமியுடன் சில படங்களில் நடித்திருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nதமிழைவிட மிகப் பெரிய இரசிகர் கூட்டத்தை தெலுங்குப் படவுலகிலும் பெற்றிருந்தார் ஜோதிலட்சுமி.\nஅவரது மகள் ஜோதிமீனாவும் பின்னர் நடிக்க வந்தாலும், அவ்வளவாக புகழ் பெறவில்லை.\n68வது வயதில் காலமான ஜோதிலட்சுமிக்கு ரத்தப் புற்றுநோய் என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். காரணம் அண்மையில் சில படங்களில் கூட அவர் அந்த நோயின் தாக்கம் தெரியாதவாறு நடித்திருந்தார்.\nPrevious articleமொகிதினின் புதிய கட்சிப் பெயரில் உள்ள ‘பெர்சாத்து’வுக்கு அட்னான் எதிர்ப்பு\nNext articleசுத்தமான ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சி கூடங்குளம் – மோடி உரை\n“தர்பார்” முன்னோட்டம் – ரஜினி இரசிகர்கள் உற்சாகம்\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nசுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nஅருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nநஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்\nகிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2012/10/blog-post.html", "date_download": "2019-12-16T08:13:10Z", "digest": "sha1:EOV2IVFJN7UZTX7BKKGPMOF5CWXUZYO6", "length": 21993, "nlines": 88, "source_domain": "www.desam.org.uk", "title": "கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா\nகரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா\nசோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். \"சிலப்பதிகாரத்தில்\" கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது.\n\"பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென\nஇமையவர் உறையும் சிமயப் பீ��ர்த்தலைக்\nமற்றுமொரு இலக்கியக்குறிப்பு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இயற்றப்பட்ட நூலாகிய செயங்கொண்டார் பாடிய \"கலிங்கத்துப் பரணி\"யில் காணப்படுகிறது.\n\"செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்\nசிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்\nபண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்\nபாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.\"\nஎன்று இராச பாரம்பரியம், இமயத்தில் புலிக்கொடி என்ற பகுதியில் செயங்கொண்டார் இவ்வாறு குறிப்பிடுவார்.\nசேக்கிழார் பெருமான் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85 இல், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தியாக; கரிகாலன் இமயம் செல்லும்பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் வளமையைக்கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பிப் பலரைக் குடியிருத்தினன் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது\nதமிழ் மன்னர்களில் கரிகாலனும், செங்குட்டுவனும் இமயம் வரை சென்றதாக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படுகிறார்கள். இவர்கள் காலம் கடைச்சங்க காலமாக (கி.மு. 250 – கி.பி. 250 வரை) கருதப்படுகிறது.\nதமிழ் மன்னர்களின் இமயத்தை நோக்கிய பயணத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஆராவமுதன் என்பவர் தமது நூலில் அவர்களது பயணத்திற்கு சாதகமான சூழ்நிலை, அதாவது எதிர்ப்புகள் குறைந்த வலிமையற்ற வடநாட்டு மன்னர்களின் காலமாக இருக்கக்கூடும் என்று முடிவு செய்து,\n1. அசோகனுக்கு பிற்பட்ட மௌரியர் காலம் (கி.மு. 232 – கி.மு. 184)\n2. புஷ்யமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட காலம் (கி.மு. 148 – கி. மு. 27)\n3. ஆந்திரர் ஆட்சி குன்றிய காலம் (கி.பி. 163 – 300)\nஇத்தகவல் ராசமாணிக்கனார் அவர்களது 'பல்லவர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. இதில் செங்குட்டுவன் இமயம் சென்ற காலம் கி.பி. 166 – 193 இக்கு இடைப்பட்ட காலம் என ஆராய்ச்சியின் மூலம் முடிவுக்கு வருகிறார் ராசமாணிக்கனார். இராசமாணிக்கனாரின் நூலை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பெறலாம் (http://www.tamilvu.org/library/nationalized/pdf/53-RASAMANICKAM/PALLAVARVARALARU.pdf).\nஅது போலவே, கரிகாலன் இமயம் சென்றது கி.மு. 44 – கி. மு. 17 க்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் இருக்கக்கூடும் எனவும் திரு. ராசமாணிக்கனார் கருதுகிறார்.\nமேலும், கரிகாலன் படைஎடுத்த காலமாக கருதப்படும் காலத்தில், கண்வ மரபினர் மகத நா���்டை ஆண்டவர்கள், அவர்கள் வலிமையற்ற மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்று V.A. Smith's \"Early History of India\" pp.215, 216 என்ற நூலில் காணப்படும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.\nஅத்துடன், கலைமகள் (1932) தொகுதி 1. பக்கங்கள் 62-63 இல் வெளியான ராவ்சாகிப் மு. ராசுவையங்கார் என்பவர் கட்டுரையில், \"சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடருக்கு சோல மலைத்தொடர் (Chola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங்கணவாய்க்கு சோல கணவாய் (Chola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. 'சோல' என்பதும் சிக்கிம், திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை\" என்று குறிப்பிட்டதை புதிய சான்றாக கருதலாம் எனவும் ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இக்குறிப்பு காணப்படுவது பக்கம் 9, 'பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்' என்ற அத்தியாயத்தில்.\nஇத்தகவலைப் படித்தபின்பு இணையத்தில் கூகிள் வரைபடத்தில் Chola Range என்ற இடத்தைப் பார்க்கும் ஆவலில் தேடினேன். அப்பொழுது Chola Range பற்றி மேலும் பல தகவல்கள் விக்கிபீடியாவிலும் கிடைத்தன.\nஇந்த மலைத்தொடர், கிழக்கு இமயமலைச் சாரலில், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்க்டோக் (Gangtok, the capital of the Indian state of Sikkim) நகருக்கு கிழக்கே அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் சிக்கிம்-திபெத்தின்(சீனா) எல்லையாகவும், சிக்கிம்-பூடான் நாட்டின் எல்லையாகவும் அமையப்பெற்றுள்ளது. இந்திய வரைபடத்தையும் , இத்தகவல்கள் குறிக்கப்பட்ட கூகிள் வரைபடத்தை கீழே காண்க.\n'சோல மலைத்தொடர் ', 'சோல ஏரி', 'சோல கணவாய்' மற்றும் 'சோல சிகரம்' ஆகியைவையும் சிக்கிம் பகுதியில் உள்ளது. சோல கணவாய் (Chola Pass) கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்தில் உள்ளன. சோல கணவாய் சிக்கிமிலிருந்து திபெத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. சமீபகாலமாக மலை ஏறுவதில் விருப்பமுடையோரிடம் புகழ் பெற்ற இடமாகவும் அது மாறி வருகிறது. சோல கணவாய் (Chola Pass) பற்றி 'யுடியூபில்' (YouTube) பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன.\nChola Range மற்றும் Chola Pass ஒளிப்படங்களைப் பார்க்க ஃபிலிக்கர் தளத்தில் பலர் வெளியிட்டுள்ள படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் வழியே சென்று பார்க்கலாம்.\nசோலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன\n'சோல' என்ற பெயர் நம் தமிழக கரிகால் பெருவளத்தான் இமயம் சென்றதால் வந்தது என்று சொல்ல விரும்புவதில் நமக்கு அதிக ஆர்வம் இருக்கக் கூடும். ஆனால் உண்மை என்ன என்பதையும் ஆராய வேண்டும். 'சோல' என்ற பதத்தின் பொருள் என்ன அது எதைக் குறிக்கக் கூடும் அது எதைக் குறிக்கக் கூடும் என்று ஆராய்ந்ததில் அதைக்குறித்து பல கருத்துக்கள் உள்ளது என்பதும் தெரிய வருகிறது.\n'சோல' என்ற சொல் திபெத்தியர்களால் 'ஜோல' என உச்சரிக்கப் பெறும் என்றும், அதற்கு திபெத்திய மொழியில் 'பனிமலை' என்ற பொருள் என்றும் கருதப்படுகிறது. மற்றுமொரு கருத்து 'சோல' என்பதை சீனர்கள் தங்கள் உச்சரிப்பின் அடிப்படையில் ஒலிக்கேற்ற எழுத்துக்களால் அவர்கள் மொழியில் குறித்ததாகவும், ஆனால் அதே எழுத்துக்கள் உள்ள வார்த்தை அவர்கள் மொழியில் பறவையைக் குறித்தபொழுது நாளடைவில் அந்தச்சொல் 'பறவை மலை' எனப் பொருள்படும்படி ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.\n'ல' என்ற ஒலியில் முடியும் பல பெயர்கள் அம்மலைப்பகுதியில் உள்ளது. உதாரணமாக, சிக்கிமின் கிழக்கு எல்லையில் உள்ளது சோல மலைத்தொடர்; அது போலவே சிக்கிமின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள மலைத்தொடருக்கு 'சிங்கலில' (Singalila) என்று பெயர். அப்பகுதியில் உள்ள முக்கியமான கணவாய்களுக்கு 'நதுப் ல' மற்றும் 'ஜலேப் ல' (Nathu La and Jelep La) என்ற பெயர்களும் உள்ளன. எனவே 'ல' என்ற பதம் 'மலை'க்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாத இருக்கலாம். அவ்விடத்திற்கு அருகில் உள்ள திபெத், நேப்பால், பூடான், வங்க தேசத்து மொழிகளிலோ; அல்லது சிக்கிம் பகுதிகளில் வழங்கும் பற்பல மொழிகளில் (languages spoken in Sikkim: Nepali, Bhutia, Lepcha, Limbu, Newari, Kulung, Gurung, Mangar, Sherpa, Tamang and Sunwar) ஏதோ ஒன்றில் மலைப் பகுதிக்கு தொடர்பு படுத்தும் வகையில் குறிப்பிடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.\nசர். ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தன்னுடைய புவியியல் ஆராய்சிக் கட்டுரையில் குறிப்பிடுவதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். அவர் 'சோல' என்பதில் உச்சரிப்புக் கோளாறு இருக்கக் கூடும் என்று கருதுகிறார். மொழி தெரியாத அந்நியர்கள் தவறாக உச்சரித்ததால் அச்சொல் சிதைந்திருக்கும் என்பது அவர் கருத்து. அத்துடன் 'ல' என்பது திபெத்திய மொழியில் கணவாயைக் குறிக்கும் சொல், 'சோ' என்பது நீர்நிலையை அல்லது ஏரியைக் குறிப்பது என்றும் கூறிகிறார். இவரது விவாதத்திற்கு அப்பகுதி மக்களிடமோ அல்லது மற்றவரிடமோ வேறு மாற்றுக் கருத்து உள்ளதா என்பது தெரியவில்லை.\nஎனவே, சோலமலையில் உள்ள 'சோல' என்பது சோழர்களைக் குறிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாத் தோன்றுகிறது. கரிகால் வளவன் இமயம் சென்றதாகக் கருதப் படும் காலத்திலிருந்து ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்பும் சோழர் பெயர் அங்கு நிலைத்திருப்பதாக சொல்ல விரும்பினால் அதனை தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நம்மால் நிரூபிக்க முடியும்.\nஅப்பகுதியில் 'டைகர் ஹில்' (Tiger Hill) என்ற மலைச்சிகரம் ஒன்று உள்ளது. அது சோழர் சின்னமாகிய புலியைக் குறிக்க வாய்ப்பிருப்பதாக கருதுவதைவிட, அருகில் உள்ள புலிகளுக்கு புகழ் பெற்ற வங்க மாநிலத்துடன் அதற்கு உள்ள தொடர்பு அதிகம் இருப்பதாக மாற்றுக் கருத்து எழுந்தால் மறுக்க முடியாது. கரிகால் வளவன் இமயம் சென்றதை நிரூபிக்க மேலும் உறுதியான ஆதாரம் நமக்கு வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:07:21Z", "digest": "sha1:ALRWF5XVQ7AEJIXB72UU7L7F6BWIBILU", "length": 9099, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெல்லியாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டின் உதகமண்டலம் மாவட்டத்தில் நெல்லியாள ஊரின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nநெல்லியாளம் (ஆங்கிலம்:Nelliyalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நெல்லியாளம் நகராட்சி 21 வார்டுகள், 10,729 வீடுகள், 44,590 மக்கள்தொகை கொண்டது.[1]\nஉதகமண்டலம் வட்டம் · குன்னூர் வட்டம் · கூடலூர் வட்டம் · கோத்தகிரி வட்டம் · குந்தா வட்டம் · பந்தலூர் வட்டம்\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · கோத்தகிரி\nகோத்தர் · தோடர் · இருளர்\nமுதுமலை வனவிலங்கு காப்பகம் · முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் · நீலகிரி மலை இரயில் பாதை · ஊட்டி ஏரி · ஊட்டி தாவரவியல் பூங்கா · கொடநாடு\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · நெல்லியாளம் ·\nகோத்தகிரி · நடுவட்டம் · ஜெகதலா · சோளூர் · தேவர்சோலா · கேத்தி · கீழ்குந்தா · அதிகரட்டி · பிக்கட்டி · ஹுலிக்கல் · ஓ' வேலி\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nநீலகிரி மக்களவைத் தொகுதி · உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) · குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) · கூடலூர் (சட்டமன்ற��் தொகுதி) (தனி)\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nநீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/244551", "date_download": "2019-12-16T08:26:47Z", "digest": "sha1:DLYEIHUKSDYHC4LS6TKKCLHVXCUSGWIP", "length": 6049, "nlines": 30, "source_domain": "viduppu.com", "title": "விஜய்யை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்.. ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்திய வீடியோ.. - Viduppu.com", "raw_content": "\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை, சமூக வலைத்த்ளங்களில் செம்ம கிண்டல், இதோ\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nநான் செய்த மிக பெரிய தவறு இதுதான் மனம் உருகி தவறை புரிந்துகொண்ட பிரபல நடிகை\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nஜாக்கெட் இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்.. ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்திய வீடியோ..\nதமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியில் வருகிறது என்றால் அதன் வெற்றி மக்களின் பார்வையிலும், எத்தனை நாள் திரையரங்கில் ஒளிப்பரப்பாகிறது இன்னும் சிலவற்றை கொண்டுதான் அதன் பாக்ஸ் ஆபிஸும் அமையும். ஆனால் தற்போது வரும் படங்களில் சில நாட்களிலேயே படத்தின் விமர்சனங்களை வைத்தே படம் ஓடுமா ஓடாதா என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படம் 200 கோடியை தாண்டி விட்டது என கூறி வரும் நிலையில் பிகில் படம் வசூலில் ஏமாற்றம் தான் என்று பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார். விஜய் படங்களை சமீபகாலமாக இவர் விமர்சித்தே வருகிறார்.\nசில நாட்களுக்கு முன் அவரிடன் எடுக்கப்பட்ட பேட்டியில் மிகப்பெரிய கலெக்‌ஷன் சொல்வது யார். தயாரிப்பாளர் எப்படி கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது அவருக்குதான் தெரியும். பட்ஜெட் படமாக இயக்குநர் பல செலவில் எடுத்துள்ளார். ஆனால் பிகில் படத்தினை திரையரங்கில் எடுத்துவிட்டு கைதி படத்தினை வெளியிட்டு வருகிறார்கள்.\nஇந்த ஆண்டு தமிழ் மக்கள் பார்க்கும் அளவிற்கு பேட்டையை விட விசுவாசமும், நேர்கொண்ட பார்வையும் தான் வெற்றி பெற்றது என கூறி பிகில் படத்தை வெளுத்து வாங்கி பேசியுள்ளார்.\nஜாக்கெட் இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா, புகைப்படத்துடன் இதோ\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/18/bjp-sena-should-hold-maharashtra-cms-post-for-3-and-2-years-suggests-athawale-3283413.html", "date_download": "2019-12-16T07:03:36Z", "digest": "sha1:DGYC6EPNUEAZBQST7OOISRYKBHYKOV2W", "length": 8765, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபாஜக 3 ஆண்டுகள், சிவசேனை 2 ஆண்டுகள்: மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு அதாவாலே யோசனை\nBy DIN | Published on : 18th November 2019 08:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாராஷ்டிர முதல்வர் பதவியை பாஜக 3 ஆண்டுகளும், சிவசேனை 2 ஆண்டுகளும் வகிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே யோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே நாடாளுமன்றத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,\n\"சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத்தைச் சந்தித்தேன். அவரிடம் பாஜக 3 ஆண்டுகளும், சிவசேனை 2 ஆண்டுகளும் முதல்வர் பதவியை வகித்துக் கொள்வது குறித்து சிந்திக்கச் சொன்னேன். அவர் இதுகுறித்து பாஜகவிடம் பேசுமாறு தெரிவித்தார். பாஜக இதற்கு சம்மதித்தால், நாங்கள் இதுகுறித்து சிந்திப்போம் என்றார். எனவே, நான் இதுகுறித்து பாஜகவிடம் பேசவுள்ளேன்\" என்றார்.\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலி��் இருக்கும் நிலையில், சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து அரசு அமைப்பது குறித்து குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனை விலகியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்கான இடத்திலேயே சிவசேனைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதுபோன்ற அடுத்தடுத்த செயல்களால் பாஜக - சிவசேனை கூட்டணி முழுமையாக முறிந்ததாகவே பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே கூறியிருக்கும் புதிய ஃபார்முலா மகாராஷ்டிர அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/archives/329", "date_download": "2019-12-16T07:37:18Z", "digest": "sha1:ZDOPX66C5PJGYBQYG4HHT7MBZZO6FM6M", "length": 18340, "nlines": 75, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "Thirumann Kaappu Vaibhavam 2 – Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\n122இன் தொடர்ச்சிஆசிரியர். தேரெழுந்தூர் ஸ்ரீ.உ.வே.க. ராமன் பட்டாசார்யர்.\nஇந்த விஷயத்தை ஈƒவர ஸம்ஹிதையில் 21ஆம் அத்யாயத்தில் எம்பெருமானின் இரண்டு திருவடிகள்தான் இரண்டு பக்கத்திலும் உள்ளதாகக் கூறுகிறார். “நிரைமலர்பாதங்கள் சூடி” என்னுமாப்போல் ஊர்த்3வ புண்ட்ரம் ரிஜும் ரம்யம் விஷ்ணுயோ: பாத3த்3வயாக்ருதிம்” என்றும், “ஆரப்4யநாஸிகா மூலம் லலா டாந்தம் லிகேத்க்ரமாத்” (மஹாவிஷ்ணுவினுடைய அழகிய இணைத்தாமரை திருவடிகளின் வடிவத்தைக் கொண்டு விளங்குகிறது மேல் நோக்கி எழுதப்பட்ட திரும���்காப்பு)என்றும் “நாஸிகாத்வ்யங்குலம் பாதம் மத்யமம் ஸர்த்தாங்குலம்பவேத். பார்ச்வம் அங்குல மாத்ரம் து ஸுஸ்பஷ்ட்டம் தாரயேத் த்3விஜ:” என்றும், மூக்கின் நுனியிலிருந்து ஆரம்பித்து, அடிமூக்கில் இரண்டங்குல பாதமும், நடுவில் ஒன்றரையங்குலம் இடமும் விட்டு பக்கத்தில் ஓரங்குலமும் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டியது என்றும் பாத்ம, பரா†ர, வாஸிஷ்ட ஸம்ஹிதைகளில் கூறப் பட்டுள்ளது.\nஇனி, ஸ்ரீசூர்ணம் தரித்துக் கொள்ளும் விஷயமாக ஆகமங்கள் கூறுவதைப் பார்க்கலாம். இந்த ஸ்ரீசூர்ணமானது சிவப்பு வர்ண மாகவும், மஞ்சள் வர்ணமாகவும், பெரியோர்கள் திருமண் மத்தியில் சாத்திக் கொள்வர்கள். அது சிவப்பு வர்ணமாக இருப் பதற்கு ப்ரமாணமாக ஸ்ரீபாரமேƒவரத்தில் முன்பு கூறியதுபோல் ……..(வச்யார்த்தீ ரக்தயாஸ்ரீச்சன்) என்றும், இங்கே வச்யம் என்பது ஸ்ரீமந்நாராயணனையே நம் வசப்படுத்துதல் என்பது பொருள். மேலும் பராசர ஸம்ஹிதை-3ஆம் அத்யாயத்தில்\nலக்ஷ்மீநிவாஸஸித்த்யர்த்தம் தீபாகாரம் து ஸூக்ஷ்மகம்\nஸ்ரீசூர்ணம் ஸ்ரீகரம் தி3வ்யம் ஸ்ரீயச் சாங்கே ஸமுத்பவம்\nபுண்ட்3ரத்3வயஸ்ய மத்4யேது த4õர்யம் மோக்ஷார்த்த ஸித்3த4யே\n(ஸ்ரீசூர்ணம் சிவப்பு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருப்பது நலம். ‘அகலகில்லேன்’ என்று பகவானின் மார்பில் நித்யவாஸம் செய்யும் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனை அடையும் பொருட்டு விளக்கு ஜ்வாலை வடிவில் ஸ்ரீசூர்ணம் தரிக்க வேண்டும் மங்களகரமானதும், தெய்வீகமானதுமான ஸ்ரீசூர்ணம் மோக்ஷம் அளிக்கவல்லது) என்றும் இருப்பதாலும் ஹிரண்ய வர்ணையான மஹாலக்ஷ்மியின் சரீரத்தி லிருந்து தோன்றியதான சிவப்பு வர்ண ஸ்ரீசூர்ணத்தை தரிக்க வேண்டியது என்பது பொரு ளாகிறது. இந்த விஷயத்தில் ஒரு ஸம்சயத்தை உண்டு பண்ணும் விஷயமானது தாயார் ஹிரண்ய (மஞ்சள்) வர்ணமாக இருக்கும் போது அவளது சரீரத்திலிருந்து வந்த ஸ்ரீசூர்ணம் மட்டும் சிவப்பாக இருக்குமா அதுவும் மஞ்சள்தானே என்று சந்தேகம் எழலாம். ஆனால் வராஹர் மூலமாகத் திருமண் தோன்றியது என்பதைப் பார்க்கும்போது அவரது மடியில் அமர்ந்திருந்த பிராட்டியின் சரீரம் அவரது அரைச் சிவந்த ஆடையின் மேலன்றோ பட்டுக் கொண்டி ருந்தது. அதனால் அவளது நிறமும் சிவப்பாயிற்று. அந்த ஸமயத்தில் தோன்றிய ஸ்ரீசூர்ணம���ம் சிவப்பாயிற்று. சதுச்லோகியில்:\n†õந்தாநந்த3மஹாவிபூ4தி பரமம் யத்ப்3ரஹ்மரூபம் ஹரே:\nமூர்த்தம் ப்3ரஹ்மததோபிதத் ப்ரியகரம் ரூபம்யத3த்யத்3பு4தம்,\n(சதுச்லோகி-4)எனும் பதம் கவனிக்கத்தக்கது. (காம, க்ரோதங்கள் அற்றதாய், ஆனந்த மயமாய், பெரிய விபூதிகளை உடையதாய் தனக்கு மேலானது அற்றதாய், பெரியதாய் இருந்து கொண்டு பிறரையும் பெரிதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்படுவதாயும் இருக்கும் ஹரியின் யாதொரு ஸ்வரூபம் உண்டோ அதைக்காட்டிலும் அந்த பகவானுக்கு மிகவும் ப்ரியமாயிருப்பதும் கண்ணால் காணக் கூடியதுமான மிக அத்புதமான ரூபம்.)அதாவது எம்பெருமான் எந்த உருவில் அவதரித் தாலும் அதற்குத் தகுந்தபடி அவதரிக்கிறாள். அதனால் எம்பெருமான் திருமண்ணை வெண்ணிறமாக கொணர்ந்தான். அதனால் பிராட்டி யாரும் அவர் மடியில் அமர்ந்தபடி ஸ்ரீசூர்ணத்தை சிவந்த நிறமாகவே கொணரச் செய்தாள். இரண்டாவதாக பகவச் சாஸ்த்ரத்தில்\nலலாடஏவ ஸா த4õர்யா ஹரித்ராமுக்தித3õயினீ,\nவிஷ்ணுபாத3 விசிஷ்ட்டாது வீதராகை3ர்முமுக்ஷûபி: என்றும்\nஎன்றெல்லாம் பலபடியாகச் சொல்லும்போது ஹரித்ரா சூர்ணமான மஞ்சளானது சிரசில் மட்டுமே (லலாடே ஏவ) தரிக்க வேண்டும் என்றாகிறது.\nமேலும் பாத்ம ஸம்ஹிதையில் தாயாரின் ஸ்வரூப வர்ணனையில்\n“தப்தஜாம்பூநதப்ரக்யா காந்த்யா லக்ஷ்மீ விராஜதே” என்றும், “தப்தகாஞ்சன ஸங்காசா ஸர்வாபரண பூஷிதா” என்றும், “திவ்யகுங்குமலிப்தாங்கா பத்மமாலோப÷†õபிதா” என்றும், (பத்தரைமாற்று தங்கத்தைப் போல் பிரகாசிக்கிறாள், தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு அழகுடன் விளங்குகிறாள், தங்கம் போன்ற நிறமுடையவள், சிவந்த தாமரை மாலைகளுடன் காணப்படுகிறாள்.) “ பத்மகிஞ்சல் கசங்காசா” என்றும், பலவாறாகச் சொல்லும் போது ஹிரண்யவர்ணை யான ‘லக்ஷ்மீயானவள் சுட்டுரைத்த நன்பொன்னிறமாகத் திகழ்கிறாள்’ என்கிறார். இது சிவப்பாகத்தான் இன்றும் என்றும் உள்ளது. இப்படிப் பட்ட ஸ்ரீசூர்ணத்தை வாஸிஷ்ட்ட ஸம்ஹிதையில் “குங்குமம் வாபிஹாரித்ரம் சூர்ணம் விஷ்ண்வ பிஷேசிதம் ஊர்த்3வ புண்ட்3ரஸ்ய மத்3யேது த4õரயேத் தீபவத் த்விஜ”: (சிவப்பான அல்லது மஞ்சள் நிறமான ஸ்ரீசூர்ணத்தை விஷ்ணுவின் திருவடி களைக் குறிக்கும் திருமண்காப்பின் மத்தியில் தீப ஜ்வாலை வடிவில் இரு பிறப்பாளர்கள் தரிக்கவேண்டும்.) என்னும் விஷயத்தி���் கவனிக்கத் தக்கது. மேலும் இந்த ஸ்ரீசூர்ணத்தை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதையும் க2க3 ப்ரச்னம் என்கிற ஸம்ஹிதையில் பகவானே கருடனுக்கு உபதேசிக்கிறார்.\nசுத்தாம் ஹரித்ரமாதாய சுஷ்க கிட விவர்ஜிதாம்\nமூலமந்த்ரேண சாஹ்ருத்ய சோஷயேச்ச கராதபே\nகாச்மீரம்ச ஸ கஸ்தூரி ஸ்வர்ணசூர்ண விமிச்ரிதம்\nஹரத்ராம் ஸம்யகாஹ்ருத்ய மூலமந்த்ரேண மந்த்ரவித்\nஸம்க்ஷாள்ய உலூகலம் தார்க்ஷ்ய முஸலம் மூலமந்த்ரத:\nஎன்றெல்லாம் சொல்லி அந்த ஸ்ரீசூர்ணமானது முதலில் சுத்தமான மஞ்சளாகவும் அதை உரலிலிட்டுப் பொடி செய்யும்போது கஸ்தூரி, குங்குமப்பூ, அகரு போன்ற பலவித ஸுகந்த வாஸனை த்ரவ்யங்களை அந்த உரலில் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்கள் புருஷ ஸூக்தம், ஸ்ரீஸூக்தம், மூலமந்த்ரம் இவைகளை உச்சரித்தபடியே நன்றாக இடிக்க வேண்டும். பிறகு நன்றாகப் புடைத்து வஸ்த்ரகாயம் செய்து (சலித்தல்) மீண்டும் வேறொரு பாத்திரத்தில் இட்டு முன் போலவே அபிமந்த்ரணம் செய்ய வேண்டும். அந்த சூர்ணத்தைப் பவித்ரோத்ஸவத்தில் எங்கெல்லாம் பவித்ரம் சாத்துகிறோமோ அதைப் போலவே எம்பெருமான், பிராட்டியார் திருமேனிகளில் சாற்ற வேண்டும். பிறகு அந்த சூர்ணத்தையே ஸகல ஸ்ரீவைஷ்ணவர் களுக்கும் பாகவதோத்தமர்களுக்கும் ப்ரஸாதமாகத் தரவேணும். அதையே அவர்கள் அனுதினமும் தரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அருளியிருக்கிறார்.\nஎன்னுமாப்போலே ஸ்ரீசூர்ணம் என்பது சிவப்பு நிறமாகக் கொள்வதில் எந்த ஒரு தடையுமில்லை என்பது ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தைக் கொண்டே தெளிவு பெறலாம்.\nஇனிஸ்ம்ருதி, இதிஹாஸ, புராணாதிகளிலும், உபநிஷதங்களிலும் ƒவேத மண்ணான திருமண்காப்பிற்கான ப்ரமாணங்களாக-\nƒவேத ம்ருத்திகயை வார்யைச்யாமயா பீதயாபி வா\nஊர்த்வபுண்ட்3ரம் த்3விஜை: கார்யம் வைஷ்ணவைƒச விசேஷத:-\nஎன்றும், †ங்க2சக்ரோர்த்வ புண்ட்ர தாரணம் தாஸ்ய லக்ஷணம்\nதந்நாகமகரணம் சைவ வைஷ்ணவம் ததிஹோச்யதே- என்றும் ஹாரீத ஸ்ம்ருதியில் “நாஸாதிகேசபர்யந்தம் ஊர்த்3வபுண்ட்ரம் து த4õரயேத் அக்நி நாவை ஹோத்ராசக்ரம் த்விபுஜே த4õர்யதே” என்றும், (தொடரும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206548?ref=archive-feed", "date_download": "2019-12-16T08:06:28Z", "digest": "sha1:XCCK4CNBTREDQ7XVC2AQI6QQ6RYL4ZCP", "length": 7773, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டில் சிக்கிய இலங்கையரின் வீட்டில் இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டில் சிக்கிய இலங்கையரின் வீட்டில் இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகதுரே மதுஷின் ஆதரவாளரான ஜங்கா என்ற போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டில் இராணுவ சீருடைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.\nகந்தர பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 18 இராணுவ சீருடைகள், டீ 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 26 தோட்டாக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டுபாயில் கைது செய்யப்பட்ட மாகதுரே மதுஷுடன் ஜங்கா கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த இராணுவ சீருடைகளுடன் போதை பொருள் வர்த்தகர் ஜங்கா என்று அழைக்கப்படும் நபரின் சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/c-67/264", "date_download": "2019-12-16T08:12:10Z", "digest": "sha1:OKHDO3BT345XGXQY5IJJGJOVMAFVAABN", "length": 4934, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "நான் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. கு: அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nந��ன் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. கு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை: விமர்சனங்களை தாண்டி நான் நிரபராதி என்பதை காலம் நிருபிக்கும். சுகாதார துறையின் நற்பணி மற்றும் வேகத்தை முடக்கலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். ஸ்டாலினின் திசைதிருப்பும் முயற்சி பலிக்காது. வயதில் மூத்தவரான அவர், நான் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. குட்கா விவகாரத்தில் அரசியல் ரீதியாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநான் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. கு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅம்பேத்க்காரின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவி\nதமிழக - கர்நாடக மக்களிடம் ஒற்றுமை தேவை: விஜயகாந்த் வேண்டுகோள்\nசென்னை திரும்பியவுடன் 'பொண்டாட்டிடா' வித்யாவுக்கு ரஜினி பாராட்டு\nஅண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார் ஜெயலலிதா\n​சண்முகபுரம் அரசு நடுநிலை பள்ளியில் 18 வது ஆண்டு விழாவில்\nகிரிக்கெட்டின் பீல்டிங் பிதாமகன் ஜான்டி ரோட்ஸ் மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றித\nஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/ZaraOppen872", "date_download": "2019-12-16T08:50:05Z", "digest": "sha1:KVY7NH6MRSAYSEZHGQTHMDV77MGJ4LAP", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ZaraOppen872 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வ���ர்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/fijit-friends-game_tag.html", "date_download": "2019-12-16T07:55:50Z", "digest": "sha1:4HT7CAXD6LUCBKFWGLTMY5ZYJZ77SQUZ", "length": 13576, "nlines": 18, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டு Fijit நண்பர்கள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் விளையாட்டு Fijit நண்பர்கள்\nஅழகான விளையாட்டு Fijit நண்பர்கள், பேச பாடவும் ஆடவும் விரும்புகிறேன் இனிப்பு ரோபோக்கள் அர்ப்பணித்து. வில்லி லோகன், முனிவர் மற்றும் seraphin இலவசமாக விளையாட மிகவும் வேடிக்கையாக.\nஆன்லைன் விளையாட்டு Fijit நண்பர்கள்\nஊடாடும் பொம்மைகள் ஒரு கற்பனை அல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொரு குழந்தை கதைகள் அல்லது poyaschaya Masha சொல்லி, ஒரு பேசும் பொம்மை, கரடி பொம்மையை உள்ளது. நாய்கள் மற்றும் பூனைகள், தொன்மாக்கள் மற்றும் இயந்திரங்கள் கட்டளைகள் மற்றும் தொடு குரல் பதிலளிக்க, எங்களுக்கு தொடர்பு கொள்ள கற்று கொண்டேன். இன்று நாம் புதிய நண்பர்களை சந்திக்க - நட்பு ரோபோ நான்கு Fijit நண்பர்கள். இந்த மிக, இனிப்பு வகையான, அழகான ஆண்கள் மென்மையான பொருள் செய்யப்படுகின்றன இருக்கின்றன. மாறாக nevalyashek போன்று மாறாக எளிய வெளிப்புற வடிவமைப்பு போதிலும், இந்த ரோபோக்கள் போதுமான மொபைல் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பூச்சு தொடர்பில் அது இனிமையான செய்து, பட்டு துணி போல. பொம்மைகளை அவர்கள் திட்டமிடப்பட்ட எந்த காமிக் சொற்றொடர்கள் ஒரு பதில், இதுவரை ஆங்கிலம், மனித வார்த்தைகள் போதுமான அளவு எதிர்கொள்வதற்கான முடியும். இத்தகைய பிரதிமைகளை நூறு ஐம்பது, ஆனால் ரோபோக்கள் அறிய நீங்கள் முயற்சி செய்தால், நீங்கள் மாறுபடுகிறது தங்கள் சொல்லகராதி, மற்றும் ஒரே நேரத்தில் தங்களை ஆங்கிலம் இழுக்க திறன் தீட்டப்பட்டது. மேலும், ரோபோ ஒலி மற்றும் எளிதாக போது தொலைபேசி மோதிரங்கள், மற்றும் மாலை வில் அவருக்கு கற்று பதிலளிப்பது, மற்றும் நல்ல இரவு அவரை விரும்பினார் நீங்கள் ஒரு நல்ல காலை வாழ்த்து அவரை எழுப்ப வரை, அவர், தன் தலையை சாய்த்து, பதிலடி வேடிக்கையான hryuknet காலையில் மூட வேண்டும். Serafin இளஞ்சிவப்பு, ஊதா வேண்டும், மஞ்சள் மற்றும் நீல முனிவர் லோகன்: கூடுதலாக, ரோபோக்கள் வேடிக்கை பாடல் மற்றும் நடனம், நான்கு கம்பீரமான சேகரித்து குறிப்பாக போது கொண்டு, இசை இருக்கின்றன. அவர்கள் ஒரு தொழில்முறை நடன நினைவூட்டுவதாக இது சரியான ஒருங்கிணைப்பு, நகர்த்த. அவர்களின் இயக்கங்கள் மென்மையான, ஆனால் விரைவான மற்றும் சுறுசுறுப்பான. அவர்கள் சற்று மகிழ்ச்சியுடன் எதிர்க்கிறது சிரித்து கண். இது போன்ற ஒரு நிறுவனம் ஒரு உண்மையான கட்சி செய்ய முடியாது, எந்த ஒரு சலித்து இருக்க வேண்டும். அவர்கள் கட்டி தழுவு மற்றும் அவர்கள் தொட்டு போது தான் குற்றங்களை விரும்புகிறேன். நீங்கள் நிறம், ஆனால் தங்கள் தலையில் உணர் போன்ற ஆண்டெனா வடிவம், மட்டும் சொல்ல முடியும். சந்தை விலை பொம்மைகள், குழந்தைகள், மற்றும் குறிப்பாக பெண்கள், நண்பர்கள் வேண்டும். ரோபோ வெளிநாட்டினர் தொடர்பு சந்தோஷத்தை கொடுக்க ஆண்கள் இசை அன்பு அடித்தளத்தை விளையாட்டு Fijit நண்பர்கள் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஆட விளையாட்டு ஒவ்வொரு பதிப்பு, இசைக்குறியீடு உருவாக்க ஏதாவது பாட, மற்றும் கூட குறிப்புகள் பிடிக்க. இசை அனைத்து அவர்களுக்கு பதிலாக தெரிகிறது, மற்றும் அவர்கள் வாழ மட்டும், அதை சாப்பிட, ஆனால் ஒரு இமை கொண்டு, ஒரு வேடிக்கை வாழ. பெண்கள் Fijit நண்பர்கள் ஐந்து துணிச்சலான ரோபோக்கள் விளையாட்டு திறக்க நீங்கள் போரடிக்கும் யாருடன் வேடிக்கையான உயிரினங்கள் ரசிகர்கள் கிளப் சேர. நீங்கள் ஒரு மோசமான மனநிலையி��் வேண்டும் என்றால், ஒவ்வொரு ஒரு குறிப்பிட்ட ரோபோ தொடர்புடைய, வண்ண நண்பர்கள் இனிமையான குறிப்பு சுத்தப்படுத்தும் பிடிக்க கொடுக்கிறது, ஆனால் அவர்கள் வண்ணங்களில் பெயிண்ட் ஏனெனில். அதன் வரிசையில் ஒவ்வொரு வரிசைக்கும் அனுப்பு, மற்றும் அவர்கள் விரிவடைதல் இசை, அவர்களின் நல்ல மனநிலையில் நீங்கள் கடந்து போது. பெண்கள் பிற விளையாட்டுகள் இசைக்கருவிகள் ஒலிகள் மற்றும் நடனங்கள் தொடர்பான Fijit நண்பர்கள் ரோபோக்கள். இன்னும் வேடிக்கையாக, மகிழ்ச்சியாக நீங்கள் ரோபோக்கள், மற்றும் நண்பர்கள் கே போது, நீங்கள் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்கள் பழைய கனவு பொம்மைகளை பேசி பற்றி உண்மை வந்து என்று தெரிகிறது. இப்போது அவர்கள் தான் சத்தம், மற்றும் நீங்கள் பதிலளிக்க, நீங்கள் நடனமாட, தழுவி நீங்கள் செய்யும் போது கூட தூங்க வேண்டாம். அவர்கள் கட்டி போது அவர்கள் மட்டும் சந்தோஷமாக இருக்கும் குறிப்பாக, வீட்டு வருவது எளிது. நான்கு வேடிக்கையான ரோபோக்கள் பெருமை உரிமையாளர் ஆக வேண்டும் என்றால், எங்கள் வலைத்தளத்தில் வந்து அவற்றை ஆன்லைனில் வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் அவர்கள் கூட கணினி விளையாட்டுகளில் என்று பார்ப்பீர்கள் வீட்டில், பள்ளியில் சேர்ந்து நீங்கள் இன்னும் நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும் என்று ஒரு சிறப்பு மனநிலை மற்றும் ஆற்றல், வசூலிக்க பாடங்கள் நடக்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/petrol-rate-in-india", "date_download": "2019-12-16T07:11:10Z", "digest": "sha1:ELOJKB7B67ZIDF42CCKI753TXYCKMNZH", "length": 9561, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Petrol Rate In India News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8018:2011-09-27-091159&catid=343:2011", "date_download": "2019-12-16T08:01:10Z", "digest": "sha1:5LUZCIQTSOGE5IRF4YDRZJMSKS42AWC3", "length": 17496, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "உருத்திரகுமாரனும�� சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர்? எதற்காக?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஉருத்திரகுமாரனும் சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமக்களைக் கொன்று குவித்த, குவிக்க உதவிய உருத்திரகுமாரனும் சர்வேந்திரா சில்வாவும் வழக்காடுகின்றனர் ஆம் அரசும் – புலியும் வழக்காடுகின்றனர். தாங்கள் கொன்று குவித்த மக்களுக்கு, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியப் போகின்றனராம் ஆம் அரசும் – புலியும் வழக்காடுகின்றனர். தாங்கள் கொன்று குவித்த மக்களுக்கு, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியப் போகின்றனராம் பலி கொடுத்து பலி எடுக்க அரசியல் நடத்தியவர்கள், அதற்கு முன்பாக ஆயிரம் ஆயிரம் மனித உயிர்களை காவு கொண்டவர்கள். இப்படி மக்கள்விரோத அரசியல் மூலம் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் இராணுவ - அரசியல் மூலம் மக்களைக் கொன்று குவித்தவர்கள் இவர்கள். இன்று அதே வழிமுறையில் அதன் எல்லைக்குள் கால்கடுக்க நின்றபடி, உண்மையை அறியவும் நீதியை வேண்டியும் ஓருவருக்கு எதிராக மற்றவர் மல்லுக் கட்டுகின்றனர். அரசியல் கோமாளிகள் தம்மின மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.\nஎதிர்த்தரப்பின் குற்றத்தை மட்டும் முன்னிறுத்தி வேஷம் போட்டு கோரும் நீதி விசாரணை, மக்களுக்கு உண்மையைக் கொண்டு வராது, நீதியைக் கொண்டுவராது. ஆனால் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள், இதன் பின்புலத்தில் நடந்த பல சதிகளையும் மனிதவிரோத நடத்தைகளையும் அம்பலத்துக்கு கொண்டுவரும். ஆம் \"எந்தத் தீமையிலும் ஏதேனும் நன்மை இருக்கும்\" என்ற பழமொழிக்கு ஏற்ப, அரசு மற்றும் புலிகளின் மனிதவிரோதமான, அவர்களுக்கே உரிய கோர முகத்தை அம்பலமாக்க இந்த வழக்கு வழி ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனச் சாயமடித்து, மக்களுக்கு நடந்த உண்மைகளை புதைக்கின்ற பக்க அரசியலுக்கு இது வேட்டு வைக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஎந்த உண்மையை இவர்கள் கொண்டு வரப்போகின்றார்கள் எங்கள் மக்களை கொன்றவர்கள் யார் என்பதையா எங்கள் மக்களை கொன்றவர்கள் யார் என்பதையா கைதிகளைக் கொன்றவர்கள் யார் என்றதையா கைதிகளைக் கொன்றவர்கள் யார் என்றதையா சட்டத்துக்குப் புறம்பான மரணத்தை ���ழங்கியவர்கள் யார் என்பதையா சட்டத்துக்குப் புறம்பான மரணத்தை வழங்கியவர்கள் யார் என்பதையா இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் பதில் அளிக்கவேண்டும்.\nஇறுதிப் போர் பற்றி மட்டும் பேசப்படுகின்ற பொது அரசியல் பின்னணியில், புலிகள் பற்றிய அக்கறை மட்டும் தான் பிரதிபலிக்கின்றது. தமிழ்மக்களுக்கு என்ன நடந்தது என்ற அக்கறையல்ல. தமிழ் மக்கள் கொல்லப்பட்டது, காணாமல் போனது, கைதான பின் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கோணத்தில், புலிகள் முதல் அரசு வரை பதில் அளிக்க வேண்டியுள்ளது.\nரமேஸ் கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு பின் கொல்லப்பட்ட காட்சி சார்ந்து அமெரிக்காவில் வழக்காடும் புலிகள், அவர்களால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்த பின் காணாமல் போன என்.எல்.எவ்.ரி. மத்தியகுழு உறுப்பினர்களான அன்ரன், ரமணி முதல் தீப்பொறி மத்தியகுழு உறுப்பினர் கேசவன் வரையான 5000 க்கு மேற்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு உருத்திரகுமார் பதில் கூறுவாரா பச்சைப் பாசிட்டுகள் இவர்கள். அரசைப் போல் கொலைகார மாபியாக் கும்பல். அரசு செய்த குற்றத்துக்கு நிகராக மக்களை கொன்றவர்கள். யார் கூடக் குறைய என்ற வேறுபாடு தவிர, அனைத்து வக்கிரத்தையும் வகை தொகையின்றி செய்தவர்கள். \"மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே\" என்று கூறும் உருத்திரகுமார், தங்களால் இந்த மக்கள் சந்தித்த துயரத்துக்கு பதில் அளிப்பாரா பச்சைப் பாசிட்டுகள் இவர்கள். அரசைப் போல் கொலைகார மாபியாக் கும்பல். அரசு செய்த குற்றத்துக்கு நிகராக மக்களை கொன்றவர்கள். யார் கூடக் குறைய என்ற வேறுபாடு தவிர, அனைத்து வக்கிரத்தையும் வகை தொகையின்றி செய்தவர்கள். \"மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியதான உண்மையும், மக்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டியுமே\" என்று கூறும் உருத்திரகுமார், தங்களால் இந்த மக்கள் சந்தித்த துயரத்துக்கு பதில் அளிப்பாரா அதற்கான நீதியை எந்த நீதிமன்றத்தில் நாம் பெறமுடியும் அதற்கான நீதியை எந்த நீதிமன்றத்தில் நாம் பெறமுடியும் அதையாவது அந்த மக்களுக்குச் சொல்வாரா\n\"நீதி விசாரணையை நடாத்துவதற்குரிய சட்டவெளியோ அல்லது அரசியல் வெளியோ இலங்கைத் தீவில் இல்லாத காரணத்தினால்தான், புலத்தில் இந்த வ���க்கு தொடரப்பட்டுள்ளதாக\" உருத்திரகுமார் கூறுகின்றார். ஆம் உண்மைதான், சரி புலத்தில் கூட தமிழ் மக்களுக்கு புலிகள் இழைத்த அநீதிகளைச் சொல்லும் சுதந்திரம் இன்று வரை கிடையாது. இந்த அரசியல் தயவில் வாழ்ந்தபடி, நீங்கள் வழக்காடும் விசித்திரம். புலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம், ஜனநாயகம் கிடையாது என்பது தான் வழக்காடும் உருத்திரகுமாரன் தரப்பு நாடுகடந்த தமிழீழச் சட்டம்.\nஇங்கு அரசால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மட்டும் நீதி கோருகின்றர்வர்கள், உண்மைக்காவும், நீதிக்காவும் போராடவில்லை. தங்கள் குற்றங்களை மூடிமறைத்தபடி தான், அந்த உண்மைகளை புதைத்தபடிதான், அதைச் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகள் மீது தான், தங்கள் வழக்கை நடத்துகின்றனர்.\nஇந்த நிலையில் அரசு, புலிகள் செய்த குற்றத்தை இதன் மேல் அம்பலப்படுத்த போவதாக பீற்றிக்கொள்கின்றனர். இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த போவதாக பம்மி விம்முகின்றனர். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டு இதைச் செய்யலாமே. சரி அதைத்தான் செய்யவில்லை, உள்நாட்டு விசாரணையாவது செய்திருக்கலாமே. அதுவுமில்லை. வழக்கு வந்தவுடன் குதித்தெழுந்து கூறுவது, யாரை திருப்திப்படுத்த என்ற கேள்வியை எழுப்பிவிடுகின்றது.\nவழக்கைத் தொடுத்த புலிப்பினாமி உருத்திரகுமார் மீதான குற்றச்சாட்டு மூலம் விடுபட முனைகின்றது அரசு. \"விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்தது தொடர்பில் வி.உருத்திரகுமாரன் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கும் இருந்த தொடர்புகள் குறித்தான ஆவணங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கிடைத்திருப்பதாகவும் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது இவ் ஆவணங்களை சமர்பிக்க இருப்பதாகவும்\" திடீரென இன்று கூறுகின்றனர்.\nஇப்படி ஆயிரம் ஆவணங்களைப் புதைத்து வைத்து இனவாத அரசியல் நடத்தும் அரசு, பல நூறு ஆயிரம் கோடி புலிப் பணம் முதல் பல நூறு கிலோ புலிகளின் தங்கத்தை அபகரித்தவர்கள் தான். இன்று திடீர் திடீரென காவடி எடுத்து ஆடுவதன் மூலம், தங்களை காப்பாற்ற முனைகின்றனர்.\nஇங்கு மக்களுக்கு நீதி கிடைக்குமா\nபுலிகள் முதல் அரசு வரை கொன்றுகுவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்குமா\nஇவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு கடத்தியும், காணாமல் போனவர்களுக்க�� என்ன நடந்தது என்ற உண்மையாவது வெளிவருமா\nபலிகொடுப்பு, பலியெடுப்புக்கு பலியான மக்களின் பின் என்ன நடந்தது என்பதாவது வெளிச்சத்துக்கு வருமா\nகப்பம், கடத்தல், பாலியல் வல்லுறவு, சொத்து அபகரிப்பு, கட்டாய நிதி அறவீடு என்ற விரிந்த தளத்தில் இந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளாவது வெளிவருமா\nதமிழ்மக்கள் இனரீதியாக ஒடுக்கிய வரலாற்று ரீதியான உண்மைகளாவது வெளிவருமா\nமக்களைச் சாராத எந்த விசாரணைகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. உண்மைக்கும், நீதிக்கும் புறம்பானது. இதைக் கோராத விசாரணையும் சாட்சியமும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதன் பின்னான அரசியல் மக்களை தொடர்ந்து ஒடுக்குகின்ற வக்கிரங்களாலானது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126479", "date_download": "2019-12-16T07:01:58Z", "digest": "sha1:B26ZI7SJFQJ52BIE3QK43YCSAFSWHNCE", "length": 25158, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வீட்டவிட்டு போடா!’", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24 »\nராஜன் சோமசுந்தரம் அமெரிக்கா செல்லும் வழக்கமான நம் கணிப்பொறியாளர்களைப்போல அங்கே சென்றபின் செயற்கைகோள் போல திரும்பி இந்தியாவைப் பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல. அமெரிக்காவை அறிய, அதன் இசைமரபுகளில் ஊடுருவ பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதன்விளைவான வெற்றிகளையும் அடைந்தார். பேசும்போது அமெரிக்காவுக்கு ஜாஸ்,ப்ளுஸ்,ராப் வகை பாடல்கள் அளித்தது என்ன என்று கேட்டேன்.அமெரிக்காவுக்கான ஒரு ஜனரஞ்சக இசையை என்று சொன்னார்.\nகாரில் நீண்டபயணத்தில் இசைகேட்டபடி, அதைப்பற்றிப் பேசியபடியே சென்றோம். அப்போது ஒரு பாடல். ரே சார்ல்ஸ் இசையில் வந்த இப்பாடல் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. நம் நண்பர்குழாமில் அனேகமாக இதை கடைசியாகக் கேட்பவன் நானாகவே இருப்பேன்\nஅதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தோன்றியது, அமெரிக்கப் பண்பாட்டுக்கு இவ்விசைமுறைகள் அளித்தது நாட்டார் மரபைத்தான் என்று. எந்த ஒரு பண்பாடும் நாட்டார்ப்புலம் இல்லாமல் நீடிக்க முடியாது. நீண்ட வரலாறுள்ள நாடுகள் இயல்பாகவே நாட்டார் பண்பாட்டை திரட்டி நினைவில் வைத்திருக்கின்றன. குழவிப்பருவத்திலேயே அவை தா���ாட்டாக அறிமுகமாகின்றன. பின்னர் விளையாட்டாக, காதல்பாடல்களாக அவை கூடவே வருகின்றன. கடைசிவரை உடனிருந்து தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகின்றன\nதனக்கென்று ஒரு நாட்டாரிசை அமெரிக்காவுக்கு இருக்க வாய்ப்பில்லை. அது குடியேறிகளின் நாடு. அங்கிருந்த பூர்வகுடிகள் அனேகமாக அழிக்கப்பட்டனர். அமெரிக்கப் பண்பாட்டில் அவர்களின் இடம் என்பது பெரும்பாலும் ஏதுமில்லை. அவர்களின் மொழி, இசை எதுவுமே அங்கே வாழவில்லை. குடியேறிகள் பலவகையானவர்கள். அவர்களுடன் வந்த நாட்டாரிசை ஒன்றுடனொன்று உரையாடி வளர்ந்து தனித்த நாட்டாரிசையாக வளர அங்கே சூழல் அமையவில்லை. அந்த வெற்றிடத்தைத்தான் கருப்பினத்தாரின் இசை நிரப்பியது.\nகருப்பினத்தாரின் இசையை தொடர்ந்து கேட்கையில் அது முழவுத்தாளத்தின் கூர்மையை, துடிப்பை அடிப்படையாகக் கொண்டது என்று படுகிறது. எனது பயிற்சியில்லா செவிகளின் முதல் பதிவைச் சொல்கிறேன். அது அவர்களின் ஆப்ரிக்க மரபிலிருந்து வருவது. கித்தாரிலும் அந்தத் தாளமே வெளிப்படுகிறது. அடுத்தபடியாக பலர் சேர்ந்து பாடுவதன் ஒத்திசைவையும் முரண்விளையாட்டையும் அப்பாடல்களில் காண்கிறேன். இந்தப்பாடலிலேயே உரையாடல்போல ஒன்றுடன் ஒன்று வெட்டிச்செல்லும் குரல்கள், ஒன்றன்மேல் ஒன்று ஏறிச்செல்லும் பேச்சுக்கள், கூடவேதாளம் இசை என ஒரு கலவை அற்புதமாக அமைந்திருக்கிறது.அறுதியாக, ஆழ்ந்த துயர்மிக்க ஒர் ஓலம். குறிப்பாக ப்ளூஸ் இசையில்.\nஇவை ஒருங்கிணைந்து உருவான இந்த இசைமரபுகள் அமெரிக்காவுக்கான ஒருவகை நவீன நாட்டார்மரபாக ஆகிவிட்டன என்று படுகிறது. இந்த நாட்டார்மரபு வாய்மொழியாக- செவிமரபாக இல்லை. உடனடியாக பதிவாகி உலகப்புகழ்பெற்றுவிடுகிறது.ஆகவே பரப்பிசை என அடையாளம் காணப்படுகிறது. ஆயினும் இது ஒருவகையான நாட்டாரிசையே\nநாட்டாரிசைக்கும் பரப்பிசைக்குமான வேறுபாடு மிக மெல்லியது. நாட்டாரிசையை பரப்பிசை உடனடியாக எடுத்தாளத் தொடங்குகிறது. அதை பொதுமைப்படுத்திப் பரப்புகிறது.நமது நாட்டாரிசையான தெம்மாங்கை நாம் சினிமாப்பாடலாகவே பெரும்பாலும் கேட்டிருப்போம்.ஆய்வாளர்கள் இவ்விரு மரபுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்\nஅ.நாட்டாரிசை அதற்குரிய நிலப்பரப்பில், வாழ்க்கைச்சூழலில், பணிக்களத��தில் இயல்பாக எழுவதாகவும் அதிலிருந்து பிரிக்கமுடியாததாகவும் இருக்கும். நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு போல\nஆ.நாட்டாரிசையில் பாடகன் என்னும் தனியான கலைஞன் பெரும்பாலும் இருப்பதில்லை. அவன் தன் திறனை திட்டமிட்டு பயின்று வளர்த்துக்கொள்வதில்லை. அனைவருமே பாடுவார்கள். சிலர் சிறப்பாகப் பாடுவார்கள்\nஇ.பரப்பிசை தன்னை நுகர்வோர் ரசனைக்கேற்ப தகவமைத்துக்கொள்கிறது. நாட்டாரிசை அவ்வாறு தகவமைவதில்லை. அங்கே கேட்பவரும் பாடுபவரும் ஒன்றே\nஈ.பரப்பிசை தன் தேவைக்கேற்க அனைத்து இசைமரபுகளையும் கொண்டுவந்து கலந்து பயின்று முன்வைக்கிறது. புதுமையை நோக்கிய பயணம் அதன் அடிப்படை இயல்பு.நாட்டாரிசை அவ்வாறல்ல. அது இயல்பான பண்பாட்டுக்கலப்பின் விளைவான இசைக்கலப்பை மட்டுமே ஏற்கிறது. தெம்மாங்குப்பாட்டில் ‘இங்கிலீஷ் நோட்டு’ கலப்பதுபோல.\nஆகவே இந்தப்பாடல்களை நாட்டாரிசை என்று சொல்லமுடியாது, பரப்பிசைதான். ஆனால் அமெரிக்காவின் நாட்டாரிசை இந்தப்பரப்பிசைதான் என்று சொல்லவேண்டும். இதிலுள்ள நாட்டார் பண்பாட்டுக்கூறுகள் ஆர்வமூட்டுபவை. உதாரணமாக இந்தப்பாடல். உலகமெங்கும் நாட்டாரிசையில் உள்ள ஒரு சிறப்புக்கூறு ஆணும்பெண்ணும் ஊடியும்கூடியும் விளையாடுவது. சீண்டிக்கொள்வது. அத்தகைய பாடல்களை பல்வேறுவடிவில் நாட்டாரிசையில் காணலாம். வியப்பூட்டுவது என்னவென்றால் பலநாடுகளில் உள்ள நாட்டாரிசையில் இவ்வகைப் பாடல்களின் அமைப்பு பெரும்பாலும் ஒன்றே.\nநாட்டாரிசையின் தொன்மையான வடிவங்கள் அனைத்திலுமே அறுவடைக்கொண்டாட்டம் முக்கியமான ஒரு நிகழ்வு. ஆணும்பெண்ணும் எல்லைகளைக் கடந்து சென்று பேசிக்கொள்வதும் உறவாடுவதும் சமூகத்தால் அப்போது ஏற்கப்படுகிறது. சாலமோன் பாடல்களிலிருந்தே அதற்கான சான்றுகள் உள்ளன. நம் ஹோலி கொண்டாட்டமும், ஆண்கள்மேல் பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி விளையாடும் ஆடல்களும் அக்கொண்டாட்டத்தின் நீட்சிகளே. அந்நிகழ்வின் பகுதி இப்பாடல்கள் பாடப்படுகின்றன. பணியிடங்களிலும் அவை ஒலிக்கின்றன.\nஹிட் த ரோட் ஜாக் அப்படிப்பட்ட பாட்டு. தமிழில் வேண்டுமென்றால் ‘வீட்டைவிட்டுப்போடா நாயே, திரும்பி வராமல் ஒழி’ என்று மொழியாக்கம் செய்யலாம். ஆனால் அது ஒரு கொஞ்சல்தான். ‘அப்படிச் சொல்லாதே என் கண்ணு’ என்று அவன் கெஞ்ச அவள் மிஞ்ச ஒரு உச்சக்கட்ட செல்லம்கொஞ்சலில் முடிகிறது இப்பாடல்.\nரே சார்ல்ஸ் அமெரிக்கக் கருப்பின இசைக்கலைஞர்களில் ஒரு தொன்மம் போலச் சொல்லப்படுபவர். soul music என்னும் இசைமரபை தொடங்கியவர் எனப்படுகிறார். ப்ளூஸ் இசையின் இன்னிசைத்தன்மையும் துடிப்பான தாளமும் கலந்து உருவான இசைமுறைமை இது.அமெரிக்க நாட்டாரிசையின் கலப்பும் இதிலுண்டு. ஐந்து வயதில் பார்வையை இழந்த ரே சார்ல்ஸ் விழியிழந்தோர் பள்ளியில் பிரெய்லி முறையில் இசையை வாசித்து இசைக்கக் கற்றவர். அவரைப்பற்றி அமெரிக்க இசைரசிகர்கள் ஒரே பரவசமாகப் பொழிவதைக் கண்டேன்.\nரே சார்ல்ஸ் பற்றி ரே என்னும் சினிமா வெளிவந்துள்ளது. அதை முன்பு பார்த்த நினைவு. அப்போது இசைபற்றிய புரிதலேதும் இல்லாமல் ஒரு வாழ்க்கை வரலாறாக அதைப்பார்த்தேன். ரே புகழ்பெற்றதும் அவருடன் உறவுகொள்ள பெண்கள் வரிசையாக வந்து காத்து நிற்பதும் அவர் ஒவ்வொரு பெண்ணாகத் தெரிவுசெய்து கூட்டிச்செல்வதும் ஒரு திகைப்பை அளித்தது. ஆனால் கட்டற்ற நுகர்வு புலன்களை தளரச்செய்ய அவர் போதையடிமை ஆகி சிறையில்வாழும் நாட்கள் அதன் இன்னொரு பக்கத்தைக் காட்டின\nஇந்தப்பாடல் ரே சார்ல்ஸின் எளிமையான புகழ்பெற்ற இசையமைப்புக்களில் ஒன்று. இதில் பெண்குரல் அவருடைய மனைவி ஷீலா ரே சார்ல்ஸுடடையது. எனக்கு இப்பாடல் புகழ்பெற்ற ‘ஒத்தரூபா தாரேன் ஒணப்பத்தட்டும் தாரேன் ஒத்துக்கிட்டு வாடி நாம ஓடப்பக்கம் போவோம்’ தான் நினைவூட்டியது. அதேபோன்ற பல பாடல்கள் தெம்மாங்கில் உள்ளன. ஆணும் பெண்ணும் சீண்டிக்கொள்ளும் பாடல்கள். அது ஒரு விளையாட்டு என இருவருக்குமே தெரியும். காதல்கொண்ட விலங்குகள் ஓடிப்பிடித்து விளையாடுவதுபோல.\nவரைகலை நாவல்கள் - கடிதம்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/09/06083439/1259891/Exercises-to-prevent-heart-disease.vpf", "date_download": "2019-12-16T07:42:35Z", "digest": "sha1:UK5ILW7HGKYGMHBIWCPELQPNK75LWT4I", "length": 19220, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இதயநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சிகள் || Exercises to prevent heart disease", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇதயநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சிகள்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 08:34 IST\nஇதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nஇதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nஇதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதயம் சீராக செயல்பட தமனிகள் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ரத்தம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுப்பெற்று இதயம் நன்றாக செயல்பட முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.\nதினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.\n* உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.\n* உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.\n* நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.\n* வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.\n* ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.\n* சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.\n* இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்���ு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rafel-issue", "date_download": "2019-12-16T07:11:50Z", "digest": "sha1:H6FQ257G6M3RTVMMZSKKBBRAOQUCHJN5", "length": 8859, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "rafel issue | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபண்ட், ஷ்ரேயாஸ் அபாரம்... இந்தியா 288 ரன்கள் குவிப்பு\nஇணையதளங்களில் பெண்கள் இரையாக்கப்படுகிறார்கள் ..ஆன்லைனால் ஏற்படுவது உடல்காயம் அல்ல மனக்காயம் : பொறிபறக்க பேசும் நடிகை பார்வதி\nஇந்தியாவை வெளுத்துவாங்கிய விண்டீஸ்.. அபார வெற்றி\nதூங்கிக்கொண்டிருந்த மாமியாரை வன்கொடுமை செய்த மருமகன்\nசுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை இன்று முதல் அமல்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nவன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\nரஃபேலுக்கு ராஜ்நாத் சிங் பூஜை\nபிரான்ஸ் நாட்டில் முதல் ரஃபேல் விமானத்தை பெறும்போது ராஜ்நாத் சிங் பூஜை செய்ததை பார்த்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில் பதிலடி கொடுத்துள்ளார் அவர்.\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்\nரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங். தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.\nரஃபேல் விவகாரம்; விலை நிர்ணய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nரஃபேல் போர் விமானத்தின் விலை நிர்ணய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாணவர்கள் போராட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைப்பு, தடியடி: கலவர பூமியாக மாறிய டெல்லி\n'ஒழுங்கா 50 பைசா பாக்கியை கட்டிடுங்க இல்ல நடவடிக்கை பாயும்' : வாடிக்கையாளருக்கு ஷாக் கொடுத்த வங்கி\nபிரியாணி பிரியர்களின் வெறிச்செயல் - தமிழ்நாட்டில் திமுகவினர் தாக்கியதுபோல நொய்டாவிலும் பிரியாணி கடைக்காரர் தாக்கப்பட்டார்\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nவாத்துக் கறி... பலாப்பிஞ்சு… இந்த காம்பினேஷன் சாப்பிட்டிருக்கீங்களா\nஇருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை\nசக்திவாய்ந்த 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் பிலிப்பைன்ஸை உலுக்கியது.\n அதிர்ந்து போன 5 வயது குழந்தை \nவால்மார்ட் ஆப்பிள் கேக்கில் \"ஜிப்\" - சாப்பிட்ட குழந்தைக்கு புண்ணானது \"வாய் \" -அதிர்ச்சியில் குழந்தையின்\" தாய் \".\nமுதல் ஒருநாள் போட்டி... இந்தியா - விண்டீஸ் இன்று பலபரிச்சை\n\"Elbow Guard\" டிசைனை சச்சினுக்கு மாற்ற ஆலோசனை சொன்ன சென்னை ரசிகர் கண்டுபிடிப்பு -\"என் ஆலோசனையை சச்சின் கேட்டது எனக்கு பெருமை \"என பெரம்பூர் பிரசாத் பெருமிதம்\nஇந்தியாவை வெளுத்துவாங்கிய விண்டீஸ்.. அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/04/corporate-kavi-fascism-puthiya-jananayagam-book-online-sale/", "date_download": "2019-12-16T07:43:57Z", "digest": "sha1:PGVBVB6THHASV52NC3GHK7ZI7XWCGID5", "length": 31243, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் - காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்ப��்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு புதிய ஜனநாயகம் கார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \nகார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \nபொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.\n2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.\nஅனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இந்த நூலை தரமாக தயாரித்து மலிவு விலையில் தருகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. இந்த அச்சு நூலை வினவு அங்காடி மூலம் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம்.\nகார்ப்பரேட் – காவி பாசிசம் \n2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், “ஸப் கா ஸாத், ஸப் கா விகாஸ்” (அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி) என முழங்கினார், மோடி. ஆனால், அவரது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 84 பெரும் தரகு முதலாளித்துவக் குடும்பங்களின் சொத்து மதிப்புதான் கூடியிருக்கிறதேயொழிய, பெருவாரியாக உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியைத்தான் கண்டிருக்கிறது.\n… முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் மீது வரி பயங்கரவாதத்தை ஏவிவிடுவதாக கண்ணீர் வடித்தது, பா.ஜ.க. தனது ஆட்சியில் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, இன்னொருபுறத்தில் பெட்ரோல் – டீசல் மீது கலால் வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, வங்கி சேவைக் கட்டணம், ரயில் கட்டண உயர்வு, டோல்கேட் கட்டணக் கொள்ளை என்றபடியான பொருளாதாரத் தாக்குதல்களை நடுத்தர வர்க்கத்தினர் மீதும், உழைக்கும் மக்களின் மீதும் ஏவிவிட்டது.\n”நானும் தின்ன மாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என சவுண்டுவிட்ட மோடியின் ஆட்சியில்தான் ஊழலும் கமிசனும் புதிய அவதாரமெடுத்திருக்கின்றன. இராணுவத்திற்கான ஆயுதத் தளவாடக் கொள்முதலில் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது எனச் சட்டம் உள்ள நிலையில், ரஃபேல் விமானக் கொள்முதலில் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடியே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டார்.\nபன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம், கொள்ளைக்காக மோடி அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மீதும் ஏவிவிட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் குண்டர் படைகள் முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமின்றி, முற்போக்கு அறிவுத்துறையினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nமோடியின் ஆட்சியில் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் பசுவதைத் தடைச் சட்டமும், மாட்டுச் சந்தையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டமும் இந்து விவசாயிகளையும் சேர்த்தே பதம் பார்த்தது.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி உயர்வும் இதுவொரு கொள்ளைக்கார அரசு என்பதை பா.ஜ.க.-வின் சமூக அடித்தளமாக விளங்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் புரிய வைத்தது.\nதூத்துக்குடியில் 14 பேரைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்றதை ஆதரித்துப் பேசி வரும் பா.ஜ.க.தான், தொழிற்சங்க உரிமைகள் கேட்டுப் போராடிய 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போடச் சொல்லுகிறது. தூத்துக்குடி படுகொலையைத் தொழில் வளர��ச்சி என்ற பெயரில் ஆதரித்துப் பேசிவரும் பா.ஜ.க. தான், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பினால்தான், மூலதனத்தை ஈர்க்க முடியும் என வாதிடுகிறது.\n… இந்தியா ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை – பார்ப்பன பாசிசம் என்ற காவி பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் இரண்டறக் கலந்த இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை இக்குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்துக்காட்டுகிறது.\n… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இரட்டை அபாயத்தை வீழ்த்துவதற்குத் தேர்தலுக்கு அப்பாலும் போராட வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த மீள்பார்வை அவசியப்படுகிறது.\nபொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.\nஎதிர்த்து நிற்பதன் வழியாகவும் திருப்பி அடிப்பதன் வழியாகவும்தான் அவர்களை வீழ்த்த முடியும், பணிய வைக்க முடியும் என்பதை மெரினா எழுச்சியும் தூத்துக்குடி – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் கற்பிக்கின்றன.\nஇத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் மட்டும்தான் பார்ப்பனிய மேலாதிக்கம் என்ற காவி பாசிசத்தையும், தனியார்மயம் – தாராளமயம் என்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்தவல்ல, மக்கள் கைகளில் உள்ள உண்மையான, நம்பத்தக்க ஆயுதங்களாகும்.\n– ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.\n110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,\nகோடம்பாக்கம், சென்னை – 600024.\nமுதல் பதிப்பு : மார்ச் 2019\nPayumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)\nPaypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)\nPaypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)\nதமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nவெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள��� முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் \nடிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் \nமக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு \nகம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா\nநாவில் இனிப்பு ஊறும் கருப்பட்டி – எரிந்து போன வாழ்க்கை \nபாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2011/10/blog-post_06.html", "date_download": "2019-12-16T08:53:25Z", "digest": "sha1:TA4POLY75SSFTUFGHAFUGG6O7UHFNZII", "length": 7916, "nlines": 84, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கேழ்வரகு இனிப்பு புட்டு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகேழ்வரகு மாவு - 1 கப்\nசர்க்கரை - 1/4 கப் அல்லது தேவைக்கேற்றவாறு\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்\nநெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை\nஉப்பு - ஓரிரண்டு சிட்டிகை\nகேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படிய��ம், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.\nஒரு சுத்தமான துணியை எடுத்து, தண்ணீரில் அலசிப் பிழிந்துக் கொள்ளவும். பிசறி வைத்துள்ள கேழ்வரகு மாவை இந்த ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nவெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.\nகுறிப்பு: சர்க்கரைக்குப்பதில், வெல்லத்தைப் பொடித்தும் சேர்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇத்துடன் இதன் சத்துக்களை பற்றியும் விளக்கியிருக்கலாமே\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:06\nமாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்\nஇந்த விளக்கம் ரொம்ப யதார்த்தம் +அழகு\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:10\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:35\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அதன் சத்துக்கள் பற்றிய கட்டுரை இங்கே உள்ளது.\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:42\n6 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:11\nவருகைக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன். என் அபிமான படைப்பாளிகளில் தாங்களும் ஒருவர். தங்களிடமிருந்து பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\n7 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:47\nஅருமை. நல்ல ரெசிபி. நன்றி. தங்கள் படைப்பு லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய, vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பலாம். வாழ்த்துகள்.\n9 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/08/22/", "date_download": "2019-12-16T07:50:17Z", "digest": "sha1:P3NSCNHWS3R44R7QETDH3BEVDXIY35CC", "length": 40399, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "August 22, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வ���ை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்��ில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் எ��்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nமகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசென்னை, சென்னையை சேர்ந்தவர்கள் பாபு-கலா. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கணவன், மனைவியான இவர்களுக்கு, கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 11 மற்றும் ஒன்றரை வயதில், இரு\n3 சி.பி.ஐ குழு; உதவிய டெல்லி போலீஸ்’ – சிதம்பரம் கைதின்போது என்ன நடந்தது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம்\nகுழந்தை மாதிரி பாத்துப்பேன்…’ – பிக் பாஸ் வீட்டில் மய்யம் கொண்ட கவின் லாஸ்லியா காதல் புயல்\nவீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : குழந்தை மாதிரி பாத்துப்பேன்…’ – பிக் பாஸ் வீட்டில் மய்யம் கொண்ட கவின் லாஸ்லியா காதல் புயல்\nஒரு துப்பாக்கிகூட வெடிக்கவில்லை – முன்னாள் முதல்வர் இறுதி மரியாதையில் குழம்பி நின்ற போலீஸ் \nபீகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா கடந்த 19-ம் தேதி மரணமடைந்தார். பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா கடந்த 19-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது\n60 ஆயிரம் தேனீக்களுடன் தேன் கூடு மீட்பு- வீடியோ\nஅவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் – மதுமிதா பேட்டி\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா, என் மீது தொலைக்காட்சி நிறுவனம் பொய் புகார் கூறுகிறது என்று பேட்டியளித்துள்ளார். பிக்பாஸ் சீசன்\nகுழந்தை அழுததால் ம���ைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து\nகுழந்தை அழுததால் மனைவியிடம் மூன்று முறை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் பார்வானி மாவட்டத்தில்\nவயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்\nகொழும்பை அண்­மித்த பிர­தேசம் ஒன்­றி­லுள்ள தொழில்­நுட்ப தொழிற்­ப­யிற்சி கல்­லூ­ரி­யொன்றின் விடு­தியில் தங்­கி­யி­ருந்த மாணவி ஒருவர் குறித்த விடு­தியின் குளி­ய­ல­றையில் நேற்­று ­முன்­தினம் அதி­காலை குழந்தை ஒன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக\n6 வயது சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சகோதரர்கள் – சம்பவத்திற்கு உதவிய சகோதரர்களின் தாய்\nஇந்தியாவின் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை 15 மற்றும் 12 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக உத்தரபிரதேச\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\nஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்\nமுன்னாடி கவினை பிடிக்கும், இப்ப ரொம்ப பிடிக்கும்: லொஸ்லியா\nபிக்பாஸ் வீட்டில் கவின் – அபிராமி காதல், கவின் – சாக்சி, லொஸ்லியா காதல், முகின் – அபிராமி காதல் என ஒருசில காதல்கள் தோன்றி கானல்நீர்\nநாடு கடத்தலை எதிர்கொள்கின்றது இலங்கை தமிழ் குடும்பம்- அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் அனுமதி மறுப்பு\nஅவுஸ்திரேலியாவில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம் இலங்கைக்கு எவ்வேளையிலும் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவரது இரு பெண்\nபிரதமர் மோடியை வார இறுதியில் சந்திப்பேன்: காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பரபரப்பு பேட்டி\nவாஷிங்டன், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிரடியாக ரத்து செய்து\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் ��ீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:05:19Z", "digest": "sha1:7M74C63X6P4SA77S7YTNQVMHUBOVCU6N", "length": 9391, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் -குற்றப்பத்திரம் பதிவு! | LankaSee", "raw_content": "\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்\nதிடீர் சுற்றிவளைப்பில் 340 பேர் கைது\nதமிழ் மக்களின் மனங்களை வெல்ல தனி அமைச்சு உருவாக்க வேண்டும்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் அடைமழை\nரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் -குற்றப்பத்திரம் பதிவு\non: செப்டம்பர் 11, 2019\nரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது சட்டமா அதிபர் இன்று குற்றப்பத்திரம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்லது.\nஇத்தகவல�� , சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த குற்றப்பத்திரம் கம்பஹா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநான்கு நபர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 450 (4) ஐ மீறுவது உட்பட 94 எண்ணிக்கையின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சட்டமாஅதிபர் தப்புல டி லிவேரா முன்பு தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கில் பிரிகேடியர் அனுரா தேசபிரியா குணவர்தன, திங்கிரி அருணகே சிறிசேன, ஜெயசுந்தர முதியன்சலேஜ் திலகரத்ன, மற்றும் லலித் கிரே ஆகிய இராணுவ அதிகாரிகள் பிரதிவாதிகளாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.\nரத்துபஸ்வல பகுதியில் குடிதண்ணீரை மாசுபடுத்துவதாகக் கூறப்பட்ட வெனிகிரோஸ் (பிரைவேட்) லிமிடெட் மூடப்பட வேண்டும் என்று கோரி, கடந்த 2013 ஓகஸ்ட் 1ம் திகதி பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததோடு , 45 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலை கொக்கிளாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைதான 12 கடற்படையினருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு மாவடடத்தில் தனியார் பல்கலைக்கழக விவகாரம்: சவுதியிடம் விசாரணை\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\nபிரபல நடிகை அதிரடி கைது\nவெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்\nகுடிபோதையில் தந்தை – மகனை அடித்து கையை உடைத்தாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை..\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/09/blog-post_30.html?showComment=1380868005682", "date_download": "2019-12-16T07:15:54Z", "digest": "sha1:MJL2JYK4DO6X4WSYJ25QUHWSWS3C5HAF", "length": 18212, "nlines": 223, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு\nஇந்த பதிவை நீங்கள் படிக்கவில்லை என்றால் ஒரு அருமையான உணவகத்தை மிஸ் செய்கிறீர்கள் என்று பொருள் இந்த தோசையை நான் வெகு வருடங்களாக சாப்பிட வேண்டும் என்று யோசித்து, தூரம் அதிகம் என்பதால் பின்னர் என்று தள்ளி போட்டு கொண்டே வந்தேன். சமீபத்தில் எனது வெள்ளைகார பாஸ் அங்கு போய் விட்டு வந்து ஆஹா என்ன சுவையான தோசை என்று சொல்லியதில் இருந்து மனது அதையே நினைத்துக்கொண்டு இருந்தது எனலாம். பெங்களுருவில் காந்தி பஜார் சென்று யாரை கேட்டாலும் வித்யார்தி பவன் எங்கே என்று சொல்வார்கள், அவ்வளவு பிரபலம். மற்ற ஹோடேல்களை போல உள்ளே நீங்கள் நுழைந்து இடம் பிடிக்க முடியாது, அவ்வளவு கூட்டம் அள்ளும் \nமுதலில் உங்களது பெயரை கொடுத்துவிட்டு வெளியே வெயிட் செய்ய வேண்டும், சீட் ரெடி ஆனவுடன் உங்களை கூப்பிடுவார்கள்..... கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் சில நேரம் உங்களது முறை வர அரை மணி நேரம் கூட ஆகும் இடம் இருக்கிறது உள்ளே போங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக ஒரு சீட்டில் உட்கார்ந்தால், பக்கத்திலேயே இன்னொருவர் வந்து உட்காருவார்....... இங்கே பிரைவஷி தேவை என்பவர்கள் போகாமல் இருப்பது உத்தமம் இடம் இருக்கிறது உள்ளே போங்கள் என்று சொன்னவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக ஒரு சீட்டில் உட்கார்ந்தால், பக்கத்திலேயே இன்னொருவர் வந்து உட்காருவார்....... இங்கே பிரைவஷி தேவை என்பவர்கள் போகாமல் இருப்பது உத்தமம் ஓகே..... உள்ளே இடம் கிடைத்து விட்டது அப்புறம் என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தால் மெனு என்பது மிகவும் சிறுசு, சில நேரங்களில் கும்பல் அதிகமாக இருக்கும்போது தோசை கிடைக்க லேட் ஆகும் என்பதால் கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்.\nநான் சென்று இருந்தது மதியம் மூன்று மணிக்கு, அப்போதும் கூட்டம் அலை மோதியது. ஒரு மசாலா தோசை சொல்லி விட்டு சுமார் இருபது நிமிடம் காத்திருந்தேன்...... அதன் பலன் அது வந்தபோது தெரிந்தது. சுமார் மொறு மொறுவென்று வீட்டில் சுடும் தோசை சைசில் தோசை எனக்கு வந்தபோது எனது பக்கத்தில் இருந்தவர் என்னை ஏக்கத்துடன் பார்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தோசைக்கு சட்னியை தாரளமாக வந்து ஊற்றினார், சாம்பார் எல்லாம் கேட்டால் உங்களை பைத்தியம் என்பார்கள் ஒரு விள்ளல் தோசையை பியித்து சட்னியில் முக்கி விட்டு வாயில் போட்டால், அட அட அட அருமை போங்கள் ஒரு விள்ளல் தோசையை பியித்து சட்னியில் முக்கி விட்டு வாயில் போட்டால், அட அட அட அருமை போங்கள் ஆனால் என்ன, தோசையை பிழிந்து விட மட்டும் கூடாது....... ஒரு கால் லிட்டர் எண்ணை வரும் ஆனால் என்ன, தோசையை பிழிந்து விட மட்டும் கூடாது....... ஒரு கால் லிட்டர் எண்ணை வரும் உருளைக்கிழங்கு மசாலை சிறிது விண்டு வாயில் வைத்தால் அது வேறு வழுக்கி கொண்டு போனது.\nஎன்ன பார்க்கிறீர்கள்..... என்னடா தோசையுடன் முடித்து விட்டதா என்றா. அங்கு சென்றது அவர்கள் தோசை கொண்டு வரும் அழகை காண்பதற்கு மட்டுமே சார். தோசை நன்றாக இருந்தது.... ஆனால் அந்த கூட்டத்தில் எல்லோரும் தோசையைதான் கேட்கிறார்கள், அதற்க்கு அந்த சர்வர் எத்தனை தடவை உள்ளே சென்று வருவார். அவர் ஒரு முறை வரும்போது சுமார் இருபது தோசையை கொண்டு வரும் அழகே தனி.\nசுவை - மிக சிறிய மெனுவாக இருந்தாலும் இவர்களது காராபாத், இட்லி மற்றும் தோசை சுவை மிகவும் அருமை.\nஅமைப்பு - ஓரளவு நல்ல பெரிய உணவகம், பார்கிங் வசதி இல்லை.... மிகவும் பிஸியான பஜார் ஏரியா என்பதால் பார்கிங் கிடைப்பது சிரமம் \nபணம் - கீழே இருக்கும் மெனு கார்டு பாருங்களேன்.....\nசர்வீஸ் - நல்ல சர்விஸ், ஆனால் நிறைய நேரம் ஆகும்.\nஅடடா... ஒரு தோசை சாப்பிடுவதற்குள் பசியே போயிடும் போலிருக்கே... உங்களின் பொறுமைக்கு பாராட்டுக்கள்...\nசர்வர் கையில் இருப்பது 16 பிளேட்டா... 17 பிளேட்டா... ஒரு போட்டி வையுங்க... ஹிஹி...\nநன்றி தனபாலன் சார்..... இப்படி போட்டி வைத்தால் நாம்தான் தோர்ப்போம், அவர்கள் சில சமயங்களில் இரண்டு கைகளிலும் இப்படி ஏந்தி வருவார்கள்.\nதோசைக்கு தனி ஹோட்டலா..ஆச்சர்யம் தான்...\nஅட ஜீவா, எப்போ பெங்களுரு வர போறீங்க இங்க இருக்கிற சில விஷயங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டாமா \nநான் பெண்களூர் வரும் போது நேரா உங்க வீட்டுக்கு வந்துடரேன் நீங்க எல்லா ஹோட்டலுக்கும் கூட்டிண்டு போங்க ஓக்கேவா ஒரு தோசையை பிச்சு வாய்ல போட்டதுக்கே என்னா ஒரு வர்ணனை ஒரு தோசையை பிச்சு வாய்ல போட்டதுக்கே என்னா ஒரு வர்ணனை\nகண்டிப்பாக தக்குடு சார்...... வாங்க போகலாம் ஒரு ஊர்வலம் வர்ணனை எல்லாம் இல்லை, உண்மையை சொன்னேன் :-)\nகால் லிட்டர் எண்ணெயில ஒரு தோசையா என் சின்ன பொண்ணு தோசை வார்த்��ால் அரை லிட்டர் எண்ணெய்தான் இருக்கும்\nஹா ஹா ஹா..... அவங்க ஜோதிகா மாதிரி போல அரை லிட்டர் என்னை ஊற்றினால் அது தோசையா, பூரியா \nகிச்சன் வரை போய் போட்டோ எடுத்துட்டீங்க போல... சர்வர் தோசை கொண்டுவரும் அழகோ அழகு....\nநன்றி நண்பரே....... நமது வாசகர்களுக்காக சில விஷயங்கள் இப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது :-)\nநன்றி கிருஷ்ணா..... அடுத்த முறை வரும்போது செல்லலாமே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - வித்யார்தி பவன் தோசை, பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nஅறுசுவை - \"அறுசுவை அரசு - மதுரம்\", பெங்களுரு\nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 1)\nபட்டிக்காட்டை தேடி ஒரு பயணம் \nடெக்னாலஜி - மெழுகு உணவுகள் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nசாகச பயணம் - அண்டர் வாட்டர் வேர்ல்ட்\nஅறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை\nஊர் ஸ்பெஷல் - கும்பகோணம் வெற்றிலை\nமறக்க முடியா பயணம் - நிருத்யாகிரம், பெங்களுரு\nஉயரம் தொடுவோம் - யுரேகா டவர், ஆஸ்திரேலியா\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:13:37Z", "digest": "sha1:44EE5OXMQM2JZJ7465AWRV4V2HUYWRDT", "length": 3887, "nlines": 52, "source_domain": "www.vannimirror.com", "title": "வீதி விபத்துக்களை தடுப்போம் விழிப்புணர்வு பேரணி! - Vanni Mirror", "raw_content": "\nவீதி விபத்துக்களை தடுப்போம் விழிப்புணர்வு பேரணி\nவீதி விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று காலை விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.\nகாலை எட்டு முப்பது மணி அளவில் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணியானது கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையை சென்றடைந்தது\nஇந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களின்அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்கள் ஊழியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்\nPrevious articleதபால் வாக்களிப்பிற்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பம்\nNext articleதமிழர்களை கொன்றவர்களை நலன் குறித்து பேசுகின்றனர் – வேலுகுமார்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-16T07:19:07Z", "digest": "sha1:BTEGIDSPKTZUDALXFJR7HXVPXJDSDWF2", "length": 3392, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொர்க்கம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொர்க்கம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசனும் ஆலங்குடி சோமுவும் எழுதியுள்ளார்கள்.\n1 பொன்மகள் வந்தாள் டி. எம். சௌந்தரராஜன் ஆலங்குடி சோமு\n2 அழகு முகம் ஜிக்கி, எஸ். ஜானகி கண்ணதாசன்\n3 சொல்லாதே யாரும் டி. எம். சௌந்தரராஜன்\n4 ஒரு முத்தாரத்தில் பி. சுசீலா\n5 நாலு காலு சார் ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, எஸ்.வி.பொன்னுசாமி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சொர்க்கம் (திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/234900-.html", "date_download": "2019-12-16T08:37:25Z", "digest": "sha1:HLBJWIU4MMYYOJ6IOZ4E3WX2IBHXJ765", "length": 9906, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "நிமர்ந்தா இருக்கோம்... | நிமர்ந்தா இருக்கோம்...", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nமத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 3 மாதங்கள் கெடு: தகவல் ஆணையர்களை நியமிக்க...\nபுதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மறியல்; குடியரசுத் தலைவர் வரும்போது...\nசர்ச்சைப் பேச்சு: ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரியுள்ளது தேர்தல் ஆணையம்\nதோனி பயமில்லாத வீரர்: சல்மான் கான் புகழாரம்\nதோனி பயமில்லாத வீரர்: சல்மான் கான் புகழாரம்\nஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சவாலை ஏற்றார் ஜெ.அன்பழகன்\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nகடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nவெளியேறியது பாகிஸ்தான்; வங்கதேசத்தை வீழ்த்தியும் அரையிறுதி கனவு கலைந்தது: ஷோயப் மாலிக் ஓய்வு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:35:52Z", "digest": "sha1:LVQPXHBUHTGX7SC74SIOORFB6DFLYREX", "length": 13410, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹேகயர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n[ 18 ] “அரசே, ஜராசந்தனின் அனைத்து தோல்விகளுக்கும் என் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியாக அமைந்தவை எங்களைப் பற்றிய பிழைமதிப்பீடுகளே” என்றார் இளைய யாதவர். “அவரை எப்போதும் மிகைமதிப்பீடு செய்தார்கள். அவரே அவரை அவ்வண்ணம் எண்ணிக்கொண்டார். மகதத்தின் வெல்லமுடியா பெரும்படை, அவரது இரக்கமற்ற போர்த்திறம். அவரை பீமன் இ��ல்பாக வென்றது அந்தப் புறவாயில் வழியாகச் சென்றமையால்தான்.” என்னை எப்போதும் குறைமதிப்பீடே செய்தனர். என்னைப் பற்றி உருவாகிப் பரவிய சூதர்சொல் என் வெற்றிகளை மட்டுமே சொன்னது. நான் வெல்லற்கரியவன் …\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சத்யபாமை, சாம்பன், சால்வன், சௌப நாடு, துவாரகை, பிரத்யும்னன், போஜர், யுதிஷ்டிரர், ரேவதி, வஜ்ரவாகம், விருஷ்ணிகள், ஹேகயர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\n[ 17 ] “சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தபோது நான் அரசவையில் இருந்தேன். பறவைச்செய்தியுடன் அக்ரூரர் ஓடி அவைக்குள் நுழைந்து என்னை அடைந்து என் காதில் செய்தியை சொன்னார். அவர் சொல்லத் தொடங்கியதுமே நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். குட்டிக்குரங்கை அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் அதன் கைகளில் இருப்பது கூர்வாள்” என்றார் இளைய யாதவர். “அப்போதே அவையை முடித்துக்கொண்டு மந்தணஅறை நோக்கி சென்றேன். அமைச்சர்கள் அனைவரையும் அங்கு வரச்சொன்னேன். மூத்தவர் வேட்டைக்குச் சென்றிருந்தார்.” அரசவை கூடும்போது என் நெஞ்சிலிருந்த எண்ணம் …\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சால்வன், சௌபபுரி, துவாரகை, பிரத்யும்னன், போஜர்கள், மத்ரவதி, விருஷ்ணிகள், ஹேகயர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 2 ] பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான ஏழு நாகங்களாலும் காக்கப்படும் திரிகந்தகம் மானுடர் பாதங்களே படாததாக இருந்தது. முன்பு திரிபுரத்தை எரிக்க வில்லெடுத்த நுதல்விழி அண்ணல் தன் சிவதனுஸை தென்திசையில் எமபுரியில் ஊன்றி கிழக்கிலிருந்து மேற்குவரை சூரியன் செல்லும் பாதையை ஒளிரும் நாணாக அதில்பூட்டி …\nTags: கணி, காதி, கார்த்தவீரியன், கிருதவீரியன், கீர்த்தி, சிவதனுஸ், ஜமதக்னி, திரிகூடன், நாராயணவில், நெற்குவைநகர், பார்கவர், மாகிஷ்மதி, ருசீகன், வண்ணக்கடல், ஹேகயர்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\nநமது அறிவியலும் நமது புனைகதையும்\nஅண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கட���தம் ஏழு)\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-16T09:19:29Z", "digest": "sha1:3B2LKX6LPSAP36ML4Z3Z37HNUZ3WPZ7E", "length": 4985, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நாயர் மறைவு | Virakesari.lk", "raw_content": "\nவடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜப்பானிடம் உதவிகோரிய அமைச்சர் டக்ளஸ்\nமாற்று அணி­யுடன் கைகோர்க்கும் இலங்கை\nபயிரிடப்படும் தென்னையில் சுமார் 10 வீதம் வன விலங்குகளால் அழிப்பு - ரமேஸ் பத்திரண\nஇந்­திய குடி­யு­ரிமை திருத்­தச்­சட்­டத்தில் இலங்கைத் தமி­ழர்­களின் நிலை\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nநாளை 24 மணிநேர நீர் வெட்டு\nகுற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நாயர் மறைவு\nபத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நாயர் மறைவு\nஇந்தியாவின் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நாயர் குறுகிய கால சுகவீனத்துக்குப் பிறகு இன்று வியாழக்கிழமை அத...\nகோதுமை மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு\nமலையக அபிவிருத்தி அரசியலுக்கு வித்திடப்படுமா..\nஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nதமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ociel", "date_download": "2019-12-16T08:37:35Z", "digest": "sha1:5M7TF7S3IDVMAGVTTLRE5UVHQMNWXLLS", "length": 2783, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ociel", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 ந���்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: லத்தீன் அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ociel\nஇது உங்கள் பெயர் Ociel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-16T08:10:46Z", "digest": "sha1:CQDUOED55LELA7QXNQAU3RTJWF4YQSXY", "length": 2999, "nlines": 44, "source_domain": "devarajvittalan.com", "title": "", "raw_content": "\nவணக்கம் தோழர்களே இந்த பக்கத்தில் எனது யூட்டியூப் சேனலை பார்க்கலாம் அன்புடன் தேவராஜ் விட்டலன்\nசேனலுக்குள் செல்ல இங்கே அழுத்தவும்\nசந்திரமோகன் பெரியசாமி on பாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nதுரைமுருகன் கூடலூர் on பாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\nKarthiga on இரயில் கவிதைகள்…\nரமேஸ் on நிலவறைக் குறிப்புகள் – ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி\nபாவம், இவள் ஒரு பாப்பாத்தி : ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/hansika-simbu-vaalu-heroine/", "date_download": "2019-12-16T08:20:02Z", "digest": "sha1:VEFREM6J6TYL3SHAGIQNXTBA74G6GWPC", "length": 8114, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "ஹன்சிகா சிம்பு ஜோடியாக வாலு படத்தில் - சிம்பு அடுத்த பட கதாநாயகி மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஹன்சிகா சிம்பு ஜோடியாக வாலு படத்தில் – சிம்பு அடுத்த பட கதாநாயகி\nPosted by மூன்றாம் கோணம்\tசினிமா செய்தி Add comments\nஹன்சிகா சிம்பு ஜோடியாக வாலு படத்தில் -\nசிம்பு அடுத்த பட கதாநாயகி\nஹன்சிகா சிம்புக்கு ஜோடியாக வாலுவில்\nஹன்சிகா மோத்வானி சிம்பு அடுத்த படமான வாலு படத்திலும் நடிக்க உள்ளார். மாப்பிள்ளை படத்தின் மூலமாக அறிமுகமான இவர் சிம்புவின் வேட்டை மன்னன்,சிங்கம் பார்ட்-2,போன்ற படங்களில் நடிக்கவருக்கிறார்.மேலும் இந்த படத்தில் சந்தானம், வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளனார்.வேட்டை மன்னன் படத்துலும் ஹன்சிகா , சிம்புக்கு ஜோடியாக நடிதிது வருகிறார்.\nTagged with: hansika, hansika motwani, simbu, vaalu, கதாநாயகி, சிம்பு, சிம்பு அடுத்த படம், நடிகை, வாலு, ஹன்சிகா, ஹன்சிகா சிம்பு\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங��கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/63600-perambalur-police-registered-case-against-a-rasa.html", "date_download": "2019-12-16T07:27:05Z", "digest": "sha1:UY5U6YS244X4SW6OEX6YQUJYAEZNUJND", "length": 33753, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "ஆ.ராசா மீது பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nமகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nபடித்து சிரிக்க பாகிஸ்தான் வீரர் கருத்து: இந்திய வீரர் பதிலடி\nகொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர் தான்\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nஇந்திய இராணுவத்தில் அயல்நாட்டு ஹேக்கர்கள் தாக்குதல்\nபெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இ���ப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்\nகடும் காய்ச்சல் குணமாக இவரை வணங்குங்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nசற்றுமுன் ஆ.ராசா மீது பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு\nஆ.ராசா மீது பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு\nசிவாஜி அரசியலுக்கு வந்து ஆனது போல் தான் ரஜினிக்கும் ஆகும். ரஜினிக்கு எதிராக நானே பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறுகிறார்.\nஅஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்\nஅந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nவிஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nஉரத்த சிந்���னை தினசரி செய்திகள் - 08/12/2019 4:33 PM 0\nகீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nமுதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்\nஅந்த 1.76 லட்சம் கோடி… #கமல்டா #இந்தியண்டா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 10:27 PM 0\n#கனிமொழி யும் , #ஆ_ராசா வும் இவர்களை இந்த ஊழல் வழக்கில் சிறையில் அடைத்த #ப_சிதம்பரம் நினைவில் வருகிறார்கள்\nஎன்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 3:21 PM 0\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nகடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 08/12/2019 4:33 PM 0\nகீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nமுதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்\nசர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்\nசர்ச்சுகளில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து, தற்போது வெளிவயாகியுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஓர் உண்மையைப் பேசுகிறது. சுமார் நூறு கன்னியாஸ்திரிகள் கேரளாவில் உள்ள சர்ச்சுகளை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர் என்பதே அது.\nபெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 08/12/2019 1:11 PM 0\nபெண்களைப் பெற்றோர் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது குறித்து கற்றுத் தருகிறார்கள். ஆனால் இளைஞர்களை பெற்றோர் இன்னும் சிரத்தை வகிக்க வேண்டிய தேவையுள்ளது.\nதீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.\n‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ சஜ்ஜனார் பற்றி… அவர் குடும்பம் கூறியது என்ன தெரியுமா\nநாடெங்கிலும் பெண்கள் போலிசாருக்கு ராக்கி கட்டி ஸ்வீட் பகிர்ந்து வருகிறார்கள். ஹூப்ளியில் சஜ்ஜனார் இல்லத்திற்கு உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் பெரிய அளவில் வந்து குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nதில்லியில் பெரும் தீ விபத்து: 43 பேர் உயிரிழப்பு\nஞாயிற்றுக் கிழமை அதிகாலை தில்லியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தில்லி ஆனஜ் மண்டி அருகே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்தத் தீவிபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83, ஆகவும், டீசல் விலை...\nமுதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபெரம்பலூரில் செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பெரம்பலூர் நகர போலீசார் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபிரமிக்க வைக்கும் மகாபெரியவரின் தமிழ்\nNext article10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: மார்க்சிஸ்ட், டிஒய்எஃப்ஐ அமைப்பினர் 12 பேர் மீது ‘போக்சோ’ பிரிவில் வழக்குப் பதிவு\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 08/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஉள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்\nகடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்\nகீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.\nமழைநீர் வெளியேறும் பிரச்னையை காரணம் காட்டி… முதியோர் இல்லத்தை முடக்க சதி\nமுதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%AF%E0%AE%B7%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2019-12-16T08:26:05Z", "digest": "sha1:YQZ2UNODPI4HZXQ2D3P56LTO4GUKJ2C5", "length": 22103, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "தற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்? - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூ���், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஅந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஒரு பிரபல பெங்காலி நாளிதழில் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்தி வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த யாஷிகா ஆனந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nசில நாட்கள் முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியில் யாஷிகாவின் புகைப்படத்துக்கு பதில் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டுவிட்டனர்.\n\"What the hell :O\" என யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை கொடுத்து பிறகு யாஷிகா டுவிட் செய்தவுடன் தான் நிம்மதியடைந்தனர்.\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nநயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம்\nஅமலா பால் படத்திற்கு ஏ சர்டிபிகேட்\nநயன்தாராவிற்கு இப்படி ஒரு ஆசையா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nவசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார்\nசினிமாவில் எல்லா துறையிலும் இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல்...\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nநீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா\nவடசென்னை படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அதில் அவரது நடிப்பு சினிமா ரசிகர்களால்...\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nநடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்தில் அமலா பால்...\nஇது தான் பேட்ட படத்தின் கதையா\nரஜினியின் பேட்ட படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்னியின் செல்வன் படம் குறித்து மணிரத்னம் எடுத்த அதிரடி\nபொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக எடுக்க முயற்சி செய்து தோல்வியுற்றார்கள். ஆனால்,...\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nதளபதி விஜய்யின் பிகில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர்...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு...\nபாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:25:41Z", "digest": "sha1:QZZFXE2Q7KAJVAFYIBAICJNS5UQZHCJA", "length": 5363, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சேர அரசர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சங்ககாலச் சேரர்‎ (2 பகு, 37 பக்.)\n\"சேர அரசர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/hollywood", "date_download": "2019-12-16T07:13:32Z", "digest": "sha1:4B27OUJHENPFRBFJJOSDJJF4QJLO2CGH", "length": 6740, "nlines": 99, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Hollywood News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்\nகாமிக்ஸ் கதாப்பாத்திரங்களைப் பிரம்மாண்டமான திரைப்படமாக எடுத்து ரசிகர்களைக் கவர்ந்து வந்த மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் முதன் முறையாக ஒரு பெ...\nஉலகிலேயே பணக்கார நடிகர் என்றால் இவர்தான்..\nநடிகர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகத் தான் இருப்பர். என்றாலும் இருப்பதிலேயே பணக்கார நடிகர்கள் யார் என்றும், எந்தெந்த நடிகர்கள் மிகப்பெரிய மாளிக...\nஇவுக அழகிலும் டாப்பு.. பணத்திலும் டாப்பு..\nபொழுதுபோக்குத் துறையில் பெண் பிரபலங்கள் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதிக அளவில் மரியாதையும் புகழையும் பெற்றிருக்கி...\n16வயது சிறுவனுக்கு ரூ1.44 கோடி சம்பளம்.. ��ட்டதாரிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்த கூகிள்..\n1.44 கோடி சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் வேலை.. 16 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்.. உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்-இல் வ...\nமைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் புதிய ப்ராண்ட் அம்பாசிடர் X-மேன் ஹீரோ ஹக் ஜாக்மான்\nடெல்லி: இந்தியவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸ், தனது நிறுவனத்தின் புதிய ப்ராண்ட் அம்பாசிடராக ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மானை நியமித்துள...\nமுதலில் இந்தியாவில் ரிலீஸாகும் ஹாலிவுட் படம்\nஹாலிவுட்டில் தயாராகியுள்ள பிரமாண்டமான அட்வெஞ்சர்ஸ் இன் சீக்ரெட் வேர்ல்ட் எனும் படம், உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் முதலில் வெளியாகவிருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/jamakol-pirsannam-thoguthi-1.htm", "date_download": "2019-12-16T08:03:32Z", "digest": "sha1:R2UQBR4FIUMNJ7VUYDX2VUDERMRAI4UG", "length": 5505, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "ஜாமக்கோள் பிரசன்னம் (தொகுதி-1) - எஸ்.கோபாலகிருஷ்ணன், Buy tamil book Jamakol Pirsannam (thoguthi - 1) online, S.Gopalakrishnan Books, ஜோதிடம்", "raw_content": "\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீட்டு வரைபடங்கள் (600 முதல் 1200 ச.அடி அடித்தளம் பரப்பளவு கொண்டவை )\nபதினாறு வர்க்கங்கள் தரும் பலன்கள்\nகல்வி செல்வம் புகழ் தொழில் தரும் யோகங்கள் (5-9-10 ஆம் பாவ பலன்கள்)\nஏகாம்பரநாதர் உலா மூலமும் உரையும்\nசந்திர நாடி (தொகுதி - 2)\nதிருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nவாழ்வின் அர்ததம் மனிதனின் தேடல்\nஅதைப் பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ahamedanver.blogspot.com/2009_07_22_archive.html", "date_download": "2019-12-16T08:14:00Z", "digest": "sha1:I5S6AKJDJAI7ZNTDIDTG3WL5ZI2ZG73Y", "length": 55835, "nlines": 494, "source_domain": "ahamedanver.blogspot.com", "title": "நல்வரவுக்கு நன்றி..!: Jul 22, 2009", "raw_content": "\nகற்றது கால்குலேட்டர் அளவு.. கல்லாதது கணிப்பொறி அளவு\n1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.\n2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒரு ஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.\n3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.\n4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.\n5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.\n6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.\n7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள் தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.\n8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.\n9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.\n10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.\n11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.\n12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.\n13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.\n14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (Available Balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.\n15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகள��� முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.\n16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் \"ஸ்வாகா\" செய்து விடும் அபாயம் உள்ளது.\n17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.\n18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.\n19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\n20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது http://www.creditcardwatch.org/ என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.\nகிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஉணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி\nசமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2009 கண்காட்சிய���ன் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள் முடித்துள்ளன. \"வளைகுடா நாடுகளில் மட்டுமே ஹலால் பொருள்களுக்கான சந்தை 2.08 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் அளவுக்கு இருக்கும் எனக் கருதப்படுகிறது\". நொறுக்குத் தீனிகள், சமையல் எண்ணெய்கள் பால் பொருட்கள், மால்ட் உணவுப்பொருட்கள், பழச்சாறுகள் மற்றும் ஹலால் முத்திரையிடப்பட்ட இறைச்சி வகைகள் முதலானவை இவற்றுள் அடக்கம்.\nஎனினும், தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.\n\"அமீரகத்திலும் வளைகுடாவின் பிற நாடுகளிலும் உள்ள பேரங்காடிகளில் விற்கப்படும் ஹலால் முத்திரையிடப்பட்ட உணவுப் பொருட்கள் முஸ்லிம்கள் உண்ண ஆகுமானவையல்ல\" என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகிறார் ஜலால் யொஸ்ஸே என்ற ஹலால் முத்திரை உணவுப் பொருள் நிறுவனமொன்றின் அதிபர். \"முஸ்லிம்கள் புசிக்கத் தகுதியற்ற (ஹலால் அல்லாத) உணவுப் பொருள்கள் வளைகுடாப்பகுதியில் எவ்விதச் சோதனையுமின்றி தடையில்லாமல் கிடைக்கின்றன\" எனக் கூறிய அவர், \"இவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வளைகுடா அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்\" எனக் குறிப்பிட்டார்.\nஇவ்வகை உணவுகளுக்கு ஹலால் முத்திரை வழங்குவோரிடம் ஊழல் மிகுந்துள்ளதும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் கையூட்டாகப் பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு இவர்கள் வழங்குவதாக அவர் கூறினார். \"அமீரகம், சவூதி உள்பட வளைகுடா முஸ்லிம் நாடுகள் தங்களது கண்காணிப்பாளர்களை அனுப்பி இந்நிறுவனங்கள் ஹலால் முறையில் தான் உண்மையில் இறைச்சி தயாரிக்கின்றனவா என உறுதி செய்து கொள்ள வேண்டும்\" எனவும் அவர் கூறினார்.\nஇன்னொரு ஹலால் உணவுப்பொருட்கள் வழங்கு நிறுவனத்தின் உரிமையாளரானா மியான் ரியாஸ், \"ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நி��ுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பதால், ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும்\" என்று தெரிவித்தார்.இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர் கூறினார். இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுவதாக அவர் கூறினார்.\nஹலால் உணவுபொருள் விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்\nநீதிபதிகள் பார்த்திருக்க... அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... இது ஒன்றும் \"ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் \"ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய \"அசிங்கம்'தான் இது. \"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் \"எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி \"மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில��� மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான். துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள். 2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது \"அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து \"தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான். ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி \"ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது. திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது. மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\"தீவிரவாதம்', \"பயங்கரவாதம்', \"மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது. தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண���ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. \"ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன. இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர. அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்���ு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன. உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம். உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா இது ஒன்றும் \"ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் \"ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய \"அசிங்கம்'தான் இது. \"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் \"எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி \"மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான். துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள். 2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது \"அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து \"தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான். ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி \"ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது. திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன��று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது. மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\"தீவிரவாதம்', \"பயங்கரவாதம்', \"மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது. தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. \"ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன. இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர. அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன. உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம். உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங��கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் \"மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் \"மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் \"முஸ்லிம்' பெண்மணிகளே... உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன\nதிருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் த‌மிழ‌க‌ அர‌சின் சட்ட முன்வடிவு: மறுபரிசீலனை செய்ய ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்; தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்; ஈரானைத் தாக்க இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை: ஒபாமா; புர்கா கொலை: ஜெர்மனி வருத்தம்; புர்கா கொலை: ஜெர்மனி வருத்தம்; ஈரானை இஸ்ரேல் தாக்கினால் பொறுப்பு அமெரிக்கா - லாரிஜானி; ஈரானை இஸ்ரேல் தாக்கினால் பொறுப்பு அமெரிக்கா - லாரிஜானி; ஹமாஸ் எம்.பியை இஸ்ரேல் விடுவித்தது\nஉணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி...\nமர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்...\nதிருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் த‌மிழ‌க‌ அர‌ச...\n10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ. (1)\nEID AL ADHA MUBARAK - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nEid Mubarak - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (3)\nஅபாயம்.... கொசு விரட்டி (1)\nஅழகு தமிழில் கணினி கலைச் சொற்கள் (1)\nஇரண்டு அணா நாணயம் (1)\nஇஸ்லாமிய சட்ட உதவி கோரும் ஆஸ்திரேலிய பெண்மணி (1)\nஉலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு (1)\nகாய்... கறி... கனி... (1)\nகுட்டப்பன்கள் எல்லாம் எட்டப்பன்கள் (1)\nதெரியாது - முடியாது - கிடையாது (1)\nபயனுள்ள பல தகவல்கள் (1)\nபல பயனுள்ள டிப்ஸ் :-) (1)\nபாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவோம் - WE WILL RE-BUILD BABRI MASJID (1)\nபுனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் (1)\nமச்சு-பிச்சு மலை மர்மம் (1)\nரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/other-news/food/", "date_download": "2019-12-16T07:38:57Z", "digest": "sha1:ONHAICFDQOYUU53ULBR2DEQ74C7H46XU", "length": 6425, "nlines": 89, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உணவு - புதிய அகராதி", "raw_content": "Monday, December 16மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்\nஉணவு, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\n-சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை- சட்டைப்பையில் வெறும் 20 ரூபாய் இருந்தால்போதும் வயிறார சாப்பிடலாம். முப்பது ரூபாயில் பொரியல், அப்பளம் சகிதமாக முழு சாப்பாடே சாப்பிட முடியும். இதெல்லாம் அனேகமாக சேலத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடும் என்பதே நிதர்சனம். சேலம் நகராட்சி, தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், தனிநபர் வருவாய் அடிப்படையில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆய்வில், சேலம் மக்களின் தனிநபர் வருவாய் 2004-05 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.29271 ஆக இருந்தது. இந்த வருவாய் ஐந்து ஆண்டுகளில், 2010-11 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.48802 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது சேலம் மக்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.4067 பொருளீட்டுகின்றனர். இதை இப்படியும் சொல்லலாம்... அவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.13\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nசிறுதானிய தின்பண்டங்கள் :\"நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்\"; அசத்தும் சேலம் இளைஞர்\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nபூவனம்: வான் தொட்டில் (கவிதை) - ஆ.மணிவண்ணன்\nநேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம் 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா 'ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-16T08:35:47Z", "digest": "sha1:525J263E3AUW4YKHZDKEYGA4QV2US5KZ", "length": 8198, "nlines": 182, "source_domain": "video.sltj.lk", "title": "இறையச்சமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்", "raw_content": "\nCategory அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் பொதுக்கூட்டங்கள்\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nஇணைவைப்பை அழிப்பதே தவ்ஹீதின் இலட்சியம் – காத்தான்குடி\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nவஹியை மட்டும் பின்பற்றுவோம் – மாபோல\nதடைகளைத் தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல\nஷிர்க்கிற்கான ஆதாரங்களுக்கு வரிக்குகரி பதில் – சாய்ந்தமருது\nசிதனத்தினால் சீரழியும் சமுதாயம் – கின்னியா\nதவ்ஹீத் போர்வையும் தடம் புரளும் தருணங்களும் – கஹடேவிட\nசமூக திமைகள் – பள்ளிவாசல்துரை\nதொழுகையில் பொடு போக்கும் இறைவனின் கோபப் பார்வையும்\nகவனக்குறைவான மருத்துவத்தினால் பறிக்கப்படும் உயிர்கள் – அரசின் கவனத்திற்கு\nஅல்லாஹ்வின் கருணை இல்லாமல் நேர்வழி பெறமுடியாது\nகுற்றங்கள் குறைய தண்டனைகள் கடுமையாக்கபட வேண்டும்\nமுஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அன்று சொன்னது என்ன இன்று சமூகத்தில் நடப்பது என்ன \nஉலக வாழ்வை அற்பமாக கருதுவோம்\nஅரசாங்கத்தின் தூய்மை திட்டத்திற்கு நாமும் துணை நிற்போம்\n8.7 மில்லியன் வகையான உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ்\nஜனாதிபதித் தேர்தல் முடிவும் முஸ்லிம் சமூகமும்\nதேர்தல் களமும் இன்றைய முஸ்லீம்களின் நிலையும்\nவாக்காளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/news/losliya-father-surprise-gift/", "date_download": "2019-12-16T07:53:14Z", "digest": "sha1:IFM5XZTEWHWYWXU6YEXYZ735BJWHSLZU", "length": 4656, "nlines": 66, "source_domain": "cinemakkaran.net", "title": "லாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த சப்ரைஸ் கிஃப்ட் - என்ன தெரியுமா? - Cinemakkaran", "raw_content": "\nHome News லாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த சப்ரைஸ் கிஃப்ட் – என்ன தெரியுமா\nலாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த சப்ரைஸ் கிஃப்ட் – என்ன தெரியுமா\nலாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பி வைத்த சப்ரைஸ் கிஃப்ட் – என்ன தெரியுமா\nபிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா.\nஇவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே ஆர்மீ ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் லாஸ்லியாவின் நற்பெயரை அவரே கெடுத்துக் கொண்டார்.\nஇந்நிலையில் சில வாரங்களுக்கு முன் லாஸ்லியாவை காண அவரது தந்தை வந்திருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லாஸ்லியாவை கடுமையாக திட்டி, கவினுடன் இருக்கும் காதலை விட்டுவிட்டு ஒழுங்காக கேம் மட்டும் விளையாடு என்று அட்வைஸ் செய்துவிட்டு சென்றார். இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா லாஸ்லியாவிற்கு ஒரு கிஃப்ட் அனுப்பியுள்ளார்.\nஇதை பார்க்க மாட்டேன்…பிக்பாஸ் தர்ஷனின் காதலி கடும் கோபத்தில் பேசியது\nஇதை நேற்று பிக்பாஸிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த மஹத்தும், யாஷிகாவும் லாஸ்லியாவிடம் கொடுத்தனர். அந்த கிஃப்டில் லாஸ்லியா அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது.\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள “ஓ மை கடவுளே” படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_28,_2007", "date_download": "2019-12-16T07:59:01Z", "digest": "sha1:YC5P2DCBWRVVIF3JNFXU6MPR3ICWP5JA", "length": 7745, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 28, 2007 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 28, 2007\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் \"சூப்பர் 8\" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக ஆஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்தி��ேலிய அணி இலங்கை அணியை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.\nமுத்தையா முரளிதரன் (பி: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. எனினும் பல ஆய்வுக் கூட பரிசோதனைகள் நடத்தப்பட்டும் இக்குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2009, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-12-16T08:28:21Z", "digest": "sha1:GBQ7YOW2POAQQDWVYKGGUCT6L5MS4JOX", "length": 4586, "nlines": 39, "source_domain": "www.aiadmk.website", "title": "பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிப்பு – Official Site of AIADMK", "raw_content": "பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிப்பு\nGovt / பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிப்பு\nபல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிப்பு\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிகந்த துயரநிகழ்வுகளில் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.\nவீட்டு வசதி திட்டப்பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுடன் ஆதரவு\nவடசென்னை – புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருச்சபையின் பாதிரியார்கள் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு\nமாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வடசென்னை – கொடுங்கையூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் கபரஸ்த்தான் அமைப்பினர் கோரிக்கை மனு\nநடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி முழு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/oct/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-150-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3258321.html", "date_download": "2019-12-16T07:38:05Z", "digest": "sha1:7C5X65YDTYG7BKGAYBLLT7BND7S5LTKF", "length": 8506, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரை மத்திய சிறையில் 150 போலீஸாா் திடீா் சோதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரை மத்திய சிறையில் 150 போலீஸாா் திடீா் சோதனை\nBy DIN | Published on : 20th October 2019 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை மத்திய சிறையில் சனிக்கிழமை 150 போலீஸாா் 2 மணி நேரம் திடீா் சோதனை நடத்தினா்.\nமதுரை மத்திய சிறையில், கஞ்சா, செல்லிடப்பேசி, புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைதிகள் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்று திரும்பும்போது, சிறைக் காவலா்களுக்கு தெரியாமல் கஞ்சா, செல்லிடப்பேசி சிம் காா்டுகள் உள்ளிட்டவற்றை பெற்று சிறைக்குள் பயன்படுத்துகின்றனா்.\nமேலும், சிறையில் உள்ள காவலா்கள் சிலரும் கைதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்பொருள்களை வழங்குவதுண்டு.\nஇதைத் தடுக்க, சிறைக் காவலா்களுக்கே தெரியாமல் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தப்படுவதுண்டு. அம்மாதிரி, மதுரை திலகா்திடல் காவல் உதவி ஆணையா் வேணுகோபால் தலைமையில், 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் மத்திய சிறையில் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அப்போது, கைதிகளின் அறைகள், கழிவறை, குளியலறை, சமையலறை, பெண் கைதிகள் அறை மற்றும் சிறை வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அதில், சிகரெட் உள்ளிட்ட சில புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nகாலை 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையின் போது, சிறைச் சாலையின் கதவுகள் அடைக்கப்பட்டு, யாரும் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து போலீஸாா் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபனிக்கட்டிகளை எடுக்கும் சீனத் தொழிலாளர்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national_10.html", "date_download": "2019-12-16T07:27:43Z", "digest": "sha1:O2747OCGE3BO25WXU5ZNNHSL5ZAQ3N7R", "length": 41350, "nlines": 245, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள் video\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ் video\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு video\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை video\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல் video\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு video\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி video\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி video\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் video\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம‌டைந்து வருவதை அடுத்து, தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய குடியுரிமை திருத்தச் ச ....\nபோராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்க, போலீசாரை பா.ஜ.க., பயன்படுத்திக் கொண்டது - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பேருந்துகளுக்கு தீ வைக்க, போலீசாரை பா.ஜ.க., பயன்படுத்திக் கொண்டது என்று டெல்லி துணை முதலமைச்சர் திரு. மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு -இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்பு மனு தாக்‍கல்\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.\nதமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர, மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை, மாநி ....\nஜார்க்கண்டில் 15 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 15 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, சற்று நேரத்திற்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகு ....\nஉன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஉத்தர பிரதேச மாநிலத்தில், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.,வால், சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்ப ....\nடிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு\nவரும் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ண��டன், பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவருமான வரி சேவைகளின் பலன்களைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணுடன், பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை இணைப்ப ....\nகுடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவரத் தயார் - தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு\nகுடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவர தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.\nகுடியுரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து குட ....\nஉத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வால், சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் : சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஉத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வால், சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக, CBI தொடர்ந்த வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. ....\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை நிறைவேற்ற தயார் - துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய அரசுக்கு எழுதிய ரத்தக் கடிதத்தால் பரபரப்பு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விருப்பம் தெரிவித்து, சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய அரசுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ....\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு 1 செங்கல், ரூ.11 நன்கொடை வழங்க வேண்டும் : உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட, ஒவ்வொரு குடும்பமும், ஒரு செங்கல் மற்றும் 11 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் : வரும் 18-ல் அசாம் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம்\nஅசாம் மாநிலத்தில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வரும் 18-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று, அம்மாநில அரசு ஊழியர்க���் சங்கம் தெரிவித்துள்ளது.\nதேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ....\nதேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது : மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் திட்டவட்டம்\nஅரசியல் சாசனப்படி பதவியேற்ற எவரும், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது என, மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற இரண்டு அவைக ....\nஉன்னாவ் கொடூரத்தின் தாக்கம் அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை - மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்‍கப்பட்டதால் பரபரப்பு\nஉத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், அதேபோல் மற்றொரு சம்பவம் அங்கு நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை​ஏற்படுத்தி உள்ளது.\nநாடு முழுவதும் இன்று முதல் அமலானது ஃபாஸ்டேக் முறை : ஃபாஸ்டேக் அட்டை பெறாதவர்களுக்கு கெடு நீட்டிப்பு\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள Fastag முறை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்தது. Fastag அட்டை பெறாதவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதி வரை பணமாக செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ள ....\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக​மேற்கு வங்கத்திலும் போராட்டம் - போராட்டத்தை கைவிடும்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி, பொதுமக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.\nமன்னிப்பு கேட்பதற்கு, தான் ஒன்றும் வீர் சாவர்கர் இல்லை என தெரிவித்த ராகுல்காந்தி - நேரு, காந்தி போல வீர் சாவர்கருக்கும் மரியாதை தர வேண்டும் என்று சிவ‍சேனா அறிவுரை\nமன்னிப்பு கேட்பதற்கு தான் ஒன்றும், வீர் சாவர்கர் இல்லை என்று தெரிவித்த ராகுல் காந்திக்கு, நேரு, காந்தி போல வீர் சாவர்கருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று, சிவசேனா கட்சி அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளது.\nபொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிப்பு - மத்திய அரசு தகவல்\nபொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஜம்மு - க ....\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் ஓவைசி சார்பில் வழக்‍கு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரு.அசாதுதீன் ஓவைசி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவைய ....\nமஹாராஷ்ட்ரா தலைமை செயலக கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி - 3-வது மாடியிலிருந்து குதித்த பெண் பத்திரமாக மீட்பு\nமஹாராஷ்ட்ரா தலைமை செயலக கட்டடத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்‍கு முயன்ற பெண்மணி, பத்திரமாக காப்பாற்றப்பட்டார்.\nமஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தலைமை செயலக கட்டடம் அருகே, பழச்சாறு விற்பனை செய்துவந் ....\nபாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி மத்திய அரசை விமர்சித்ததற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன் - டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி மீண்டும் திட்டவட்டம்\nநாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது உண்மைதான் என்றும் இதுபற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திரு. ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத��தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபோராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்க, போலீசாரை பா.ஜ.க., பயன்படுத்திக் கொண்டது - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு -இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்பு மனு தாக்‍கல்\nஜார்க்கண்டில் 15 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nஉன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - பாஜக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nடிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவரத் தயார் - தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு\nஉத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வால், சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் : சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில்\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை நிறைவேற்ற தயார் - துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய அரசுக்கு எழுதிய ரத்தக்\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு 1 செங்கல், ரூ.11 நன்கொடை வழங்க வேண்டும் : உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் ம���்னிப்பு கேட்க வேண்டும் : ....\nசாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதற்கு திரு.ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மகா ....\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி மு ....\nபொருளாதார மந்தநிலையை மறைக்கவே, மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளதா ....\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோ ....\nபங்களாதேஷில் இருந்து, சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் குறித்த பட்டியலை தர ....\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 8 விக ....\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத ....\nசென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.28,976-க்கு விற்பனை ....\nசென்னையில், ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு, 28 ஆயிரத்து 976 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்டது. ....\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் ....\nசபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த ஒரு மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக கோ ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண்\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல்\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் கூறும் ஆச்சர்யம்\nதூக்கி வீசப்படும் பொருட்களில் மிளிரும் கலைநயம் : பட்டதாரி இளைஞரின் முயற்சிக்‍கு வரவேற்பு\nமதுரையில் மாட்டு சாணத்தில் கலைப்பொருட்கள் உருவாக்‍கிய விவசாயி அசத்தல்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் : அரசு பள்ளி மாணவி கண்டுபிடித்து சாதனை\nபெற்றோர் நலன் பேணும் செயலி கண்டுபிடிப்பு : கோவில்பட்டியில் தனியார் பள்ளி மாணவர்களின் முயற்சிக்‍கு குவியும் பாராட்டு\nசங்கரன்கோவிலில் ஸ்கேட்டிங்கில் 4 வயது மாணவன் சாதனை முயற்சி : பல்வேறு தரப்பினர் பாராட்டு\nதேசிய குடியுரிமை சட்டத்திருத் ....\nகுழந்தைகளுக்கு யோக��� மற்றும் இ ....\nசீனாவிலிருந்து இறங்குமதி செய் ....\nசுவர் விளம்பர வேலைக்கு திரும் ....\nபுதர் மண்டிக்கிடக்கும் மாம்பா ....\nதியானம் ஒரு அருமருந்து 12-12- ....\n'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ....\nநாட்டுக்கோழி வளர்ப்பு : 12.12 ....\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4222", "date_download": "2019-12-16T07:59:37Z", "digest": "sha1:6UO747MMTAXYNCTUPXBFKMZZ4LDBSVE2", "length": 12051, "nlines": 117, "source_domain": "mulakkam.com", "title": "தமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nஈழ வரலாற்று பதிவுகள், தமிழீழ செய்திகள்\nமீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழீழ தாயகம். தமிழினத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி சனிக்கிழமை ( மார்ச் 16 2019 ) மதியம் யாழ்.மாநகர மைதானத்தை சென்றடைந்தது.\nயாழ்.பல்கலைக்கழக சமூகம் மீண்டுமொருமுறை தனது மக்களை திரட்டி போராடும் வலுவை வெளிப்படுத்தியுள்ளது. எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி, இந்து மகளிர் கல்லூரி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி, மின்சார நிலைய வீதி, யாழ். நகரம், வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக யாழ்.மாநகர சபை மைதானத்தை (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) சென்றடைந்திருந்தது.\nபேரணி யாழ்.மாநகர சபை மைதானத்தைச் சென்றடைந்திருந்த நிலையில் தெளிவூட்டல் உரை மற்றும் பிரகடன அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, கூட்டமைப்பின் ஒருசாரார், மத தலைவர்கள், பொது அமைப்புக்களினை சேர்ந்தோர் என பலரும் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்திருந்தனர்.\nமுத்தரிப்புத்துறையில் இந்திய மீனவர்களின் செயற்பாட்டிற்கு கடற் படை பக்க பலம்: குற்றம் சாட்டும் மீனவர்கள்\nகாவல்துறையினரின் தாக்குதலை கண்டி��்து கனகராஜன் குளத்தில் போராட்டம் \nதமிழின நீதிக்கான மாபெரும் நடைப்போராட்டம்..\nஅலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன \nஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nசிறிலங்கா தப்பிக்க முடியாது – ஐ.நா பேச்சாளர்\nதொடங்கியது மக்கள் பேரணி ; திறக்கவில்லை ஐ.நா வின் மனசாட்சி \nதமிழினம் வாழ்ந்த அறிகுறிகளை திட்டமிட்டு மறைக்கும் சிங்களம் -சீ.வி..\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நாள் இன்றாகும்..\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nஎமது மண்ணில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவுக்கான ஆரம்பமாகும்..\n1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..\nஎழுவர் விடுதலையின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.\nதலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…\nமாவீரர்களின் படங்களை வைத்து உண்டியல் குலுக்கும் புலம்பெயர் தேசத்து அமைப்புகளே எங்கே \nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணின் திடீர் அறிவிப்பு \nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.\n‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கடற்கரும்புலிகள் ( காணொளி இணைப்பு ).\nபிறைசூடி அர்களுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தி இறுதி மரியாதை \nஈழத்தமிழர் வரலாற்றாய்வில் முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அகழ்வாய்வு : முனைவர்.க.சுபாஷிணி \nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nதலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 9ம் திருவிழா \n17 வது நாளாக தொடரும் நீதிக்கான நடைபயணம். ( காணொளி இணைப்பு ).\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nயாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை \nஐ. நா நோக்கி ஈருருளிப் பயணப் போராட்டத்துக்குரிய மக்கள் கலந்துரையாடல் \nவட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்\nவடக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கி��ுள்ளன.\nஊடக கண்களை மறைத்து சுமந்திரனின் ஊடக நிலையத்தை திறந்து வைத்த ரணில்..\nஇலங்கை தேசிய அணியில் இடம்பெற்ற தமிழ் வீராங்கனைகள்..\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/cigarette/", "date_download": "2019-12-16T07:27:44Z", "digest": "sha1:C2RID5SNHQWBVTWS4O6M3ONXAP5S3DEJ", "length": 117577, "nlines": 491, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Cigarette « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுதுமையும் ரத்த அழுத்த நோயும்\nஉயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.\nஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.\nமாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்��ள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nகொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.\nதேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.\nபொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.\nஉடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.\nசிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.\nமுதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பக���தியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.\nஇதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.\nமருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nஉலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nமுதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாத���காப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டன��்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெர���வித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய���யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர��� முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்த�� தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த ந���ைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட���டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந���தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nபுகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.\nபுகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.\nபுகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது ��ரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.\nபீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.\nஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.\nசிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.\nஅச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.\nதகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.\nபீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.\nநூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.\nஇன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.\nபீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.\nஉலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nகளைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.\nபுகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.\nஇது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.\n`டி.வி.’யில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றால் 2 ஆண்டு ஜெயில்\nடெலிவிஷன் காட்சிகள் மற்றும் விளம்பரங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் (தடை) சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.\nஇதற்காக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நரேஷ் தயாள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளின் இணை செயலாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் கட்சி எம்.பி. சச்சின் பைலட்டும் இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளார்.\nபுகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதால், அதன் காரணமாக நிகழும் மரண விகிதங்களும் அதிகரித்து வருவதாக, பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலை பொருட்கள் தடை சட்டத்தின் 5-வது விதியை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nபுகைப்பழக்கத்தை பிரபலப்படுத்தி, சிகரெட் விற்பனையை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்த சட்ட விதி தடை செய்கிறது. இந்த விதியை மீறுகிறவர்களுக்கான தண்டனை விவரங்கள் 22 மற்றும் 23-வது விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.\nஅதன்படி, அந்த விதியை மீறினால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. 2-வது முறையாக இந்த விதி மீறல் நடந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.\nபுகைப்பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விளம்பர பலகைகளை அழிக்கவும் அரசுக்கு இந்த சட்ட விதிகள் அதிகாரம் வழங்கி உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/60608-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-12-16T07:38:54Z", "digest": "sha1:ZSB3QLSMEQN7PJ6BOM4DVHD7BZDQ34SF", "length": 34739, "nlines": 373, "source_domain": "dhinasari.com", "title": "ஆந்திர முதலமைச்சருடன் திமுக தலைவர் இன்று சந்திப்பு - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nஎதையும் ப��ரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nஉள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை இல்லை; ஆனால்.. : உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு\nதாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்\n2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர் ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nமூக்கறுந்த சூர்பனகையாய் திமுக நிலை: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nவாய்ச்சொல்லில் வீரரடி’ ஸ்டாலினுக்கு பொருந்தும் வரிகள்: அமைச்சர் ஜெயக்குமார்\n2020ல் கட்சி; 2021ல் முதல்வர் வேட்பாளர் ரஜினி ‘மாஸ்’: சத்யநாராயண ராவ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா\nதிருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்\nகார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.08- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nதமிழகம் ஆந்திர முதலமைச்சருடன் திமுக தலைவர் இன்று சந்திப்பு\nஆந்திர முதலமைச்சருடன் திமுக தலைவர் இன்று சந்திப்பு\nசென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 3:33 PM 0\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது\nதிரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி\nஊழியரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்\nவலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்\nஅஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.\nமகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.\nன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\nசாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க\nகேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என்னைச் ச���ற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...\n2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல\nகோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: ஒத்துழைத்த அனைவருக்கும் அமித் ஷா நன்றி\nமசோதா நிறைவேற்றப் பட்டதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\n செங்கோட்டை ஸ்ரீராம் - 11/12/2019 9:13 PM 0\nபொதுவாக, எந்த ஒரு பிரச்னையையுமே தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சினிமாஸ்கோப்பில் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதி கமல், இந்தப் பிரச்னை குறித்தும் அவ்வாறே ஏதோ உளறித் தள்ளியிருக்கிறார்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதை அடுத்து, குடியுரிமை திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது.\nமோடி அரசின் கீழ் 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது: அமித் ஷா\nநரேந்திர மோடி தலைமையிலான தேஜகூட்டணி அரசாங்கம் 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 566 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.\nரோஹிங்கியாக்களை ஏன் இந்தியா ஏற்கவில்லை: அமித் ஷா கூறிய அந்த விளக்கம்\nஇதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளக்கம் அளித்த போது, இந்தியாவில் ரோஹிங்கியாக்களை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தினார். ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பதால் இந்த மசோதா குறித்து பேசப்படும்போது இது தேவையற்றது என்றார்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் பலன்களைப் பட்ட��யலிட்ட அமித் ஷா\nவணிகம், திருமணம், அகதிகளின் குழந்தைகள் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்குங்கள் என்று குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் போது அமித் ஷா கூறினார்.\n சிதம்பரம் என்ற வரலாற்றுப் பிழையின் விஷக் கருத்து\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 5:49 PM 0\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களை சேர்க்காதது ஏன் என அவர் கேள்வி எழுபியதில் இருந்தே, இந்த மசோதா குறித்து எந்த அளவுக்கு அவருக்கு அறிவு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.\nமுதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.\nஇந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.\nஇதற்குப் பெயர்தான் கூமுட்டைத்தனம்கிறது… மிஸ்டர் சைக்கோத்தன வைகோ\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 11/12/2019 5:29 PM 0\nசவுதி அரேபியா ISI மூலமாக வாகாபிய இஸ்லாம் மதத்தை பரப்ப இங்குள்ள அரசியல் கட்சிகள் மூலம் கோடிக்கணக்கில் நிதியை கொடுக்கிறது. காங்கிரஸ் திமுக மற்றும் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் வாடிகன் + ISI யின் பினாமி கட்சிகள்.\nமக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சில நாட்களுக்கு முன்பு சந்தித்த சந்திரபாபு நாயுடு, காங்கிரசுடன் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்தார். நேற்று பெங்களூரில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியையும் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணிக் கட்சியாக உள்ள திமுகவையும் தமது பாரதீய ஜனதா எதிர்ப்பு அணியில் பங்கேற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராகுல் காந்தியுடனான சந்திப்பை வரவேற்ற மு.க.ஸ்டாலின் பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கருத்தை வரவேற்பதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசர்கார் செய்திகள்: கும்பகோணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் உருவபொம்மை எரிப்பு\nNext articleடெல்லியில் கனரக வாகனங்கள் செல்ல தடை\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 11/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: எள் ரசம்\nநெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்\nவெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி\nகாய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.\nஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி\nவாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஎதையும் புரிந்து கொள்ளாத ஏறுக்குமாறு… கமல் என்ற திரைஞானி… அரசியலில் ஞானசூனியம்\nபொதுவாக, எந்த ஒரு பிரச்னையையுமே தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சினிமாஸ்கோப்பில் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கும் குழப்பவாதி கமல், இந்தப் பிரச்னை குறித்தும் அவ்வாறே ஏதோ உளறித் தள்ளியிருக்கிறார்.\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 11/12/2019 9:13 PM 0\nராக்கெட் பயணத்தில் இஸ்ரோ சாதனை \nஇதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட்.\nஉள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை இல்லை; ஆனால்.. : உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு புதன்கிழமை இன்று விசாரிக்கப்பட்டது.\nதாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்\nவீட்டில் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. தாங்கள் பார்த்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் கட்டாயப்படுத்தினர். இதனால் மணிகண்டன் மனமுடைந்துவிட்டார்..\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-16T08:23:52Z", "digest": "sha1:MXNHGBA2CAYSVNW3HBORNQKYE7UZXB34", "length": 21308, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "நினைவுகொள் மின்தடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணுவிசை நுண்ணோக்கியின் உதவியால் எடுத்த இந்த மின்சுற்றின் படத்தில் 17 நினைவுகொள் மின்தடைகள் (மெம்ரிஸ்டர்கள்) உள்ளன. இப்படத்தில் உள்ள நுண்ணிழைகள் 50 நாமீ (nm) அல்லது கிட்டத்தட்ட 150 அணுகள் அகலம் கொண்டவை.[1] ஒவ்வொரு நினைவுகொள் மின்தடையும் இருவேறு மின்தடைமம் கொண்ட டைட்டேனியம் டை-ஆக்ஸைடு படலங்கள் கொண்டுள்ளன. அவை மின் முனையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இக் கருவி/மின் உறுப்பிலுள்ள ஒரு டைட்டேனியம் டை-ஆக்ஸைடு படலம் வழியாகமின்னோட்டம் பாயும் பொழுது மற்ற டைட்டேனியம் டை-ஆக்ஸைடு படலத்தின் மின்தடைமம் மாறுகின்றது. இப்படி மாறுவதை ஒரு தரவாக நினைவுகொள்ள இயலும்.[2]\nமெம்ரிஸ்டர் (Memristor) அல்லது நினைவுகொள் மின்தடை (memory resistor) என்பது ஒரு புது வகையான இரு மின்முனையம் கொண்ட அடிப்படை மின்னுறுப்பாகும். இப்புதிய மின்னுறுப்பின் கண்டுபிடிப்பை ஏப்ரல் 30, 2008 இல் அமெரிக்காவில் உள்ள \"ஹியூலிட் பாக்கார்டு\" (Hewlett-Packard) நிறுவனத்தைச் சேர்ந்த \"ஆர். ஸ்டான்லி வில்லியம்சு\" (R. Stanley Williams) என்பாரும் அவருடைய உடன் ஆய்வாளர்களும் அறிவித்தார்கள்[3][4][5]. இதனைக் கண்டுபிடிக்கும் முன்பு, மின்னியல் வரலாற்றில், மின்தடையம், மின்தூண்டி, மின்தேக்கி (மின் கொண்மி) ஆகிய மூன்றே மூன்று அடிப்படை மின் உறுப்புகள்தாம் இருந்தன. இந்த நினைவுகொள் மின்தடை என்னும் புதிய உறுப்பானது ஓர் அடிப்படையான நான்காவது உறுப்பாகும். இந்த புதிய மின் உறுப்பின் மின்தடைமமானது காலத்தால் மாறுபடும் மின்னோட்டத்தில் பாயும் மின்மத்தின் அளவால் மாறுபடும் தன்மை உடையது. எனவே பரவலாக அறியப்பட்ட மின்தடையில் உள்ளது போல, மின்னோட்டத்திற்கும் மின் அழுத்தத்திற்கும் இடையே, ஓமின் விதிப்படியான நேர் விகிதம் (சார்பு) இருக்காது. இதனை மின்னோட்ட-மின்னழுத்தத்திற்கு இடையே நேர்சார்பு அற்ற (nonlinear) மின் தடைமம் எனலாம். மின் தடைமத்தின் அளவானது அதனுள் முன்பு பாய்ந்த மின்மத்தின் அளவைப் பொறுத்தது (நினைவுகொண்மை). இக் கருவி திரிதடையம், மாஆமிவிதி (MOSFET) போன்று, மின்குறிபலைகளை மிகைப்படுத்தும் இயல்பு இல்லாத கருவி உறுப்பாகும் (மிகுக்கா மின் உறுப்பு வகை).\nநினைவுகொள் மின்தடையின் கொள்கையை 1971இலேயே பெர்க்கிலி கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் லியான் சுவா ஓர் ஆய்வுக்கட்டுரையில் முன்வைத்தார். மின்தடை, மின்தூண்டி, மின்தேக்கி ஆகிய மூன்றோடு கருத்தளவில் மடி ஒப்புமை (symmetry) நோக்கில் நான்காவதாக ஓர் அடிப்படை மின் உறுப்பு இருக்கவேண்டும் என்று எழுதினார். அக்கட்டுரையில், இவ்வகையான கருத்து அவருக்கும் முன்னரே இருந்தது பற்றியும் ஒப்புக்கொண்டுள்ளார்[6].\nஆனால் லியான் சுவாவின் கருத்திய அறிவிப்புக்கு 37 ஆண்டுகளுக்குப் பின்னர், 2008 இல் ஸ்டான்லி வில்லியம்சும் அவரின் உடனாய்வாளர்களும் அத்தகைய ஒரு கருவியை செய்து காட்டினார்கள். இக்கருவியில் இரு பிளாட்டினம் படலங்களும், அவற்றிற்கு இடையே மிக மெல்லிய டைட்டேனியம் டை-ஆக்ஸைடு படலமும் உண்டு. அதன் வழியாக மின்னோட்டம் பாய்ந்து இயங்கும் நேர்சார்பற்ற நிலைமாறிக் (switch) கருவியை இவர்கள் கண்டுபிடித்தார்கள்[3][4][5].\nஆனால் இதுகாறும் ஹியூலிட் பாக்கார்டு நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் இத்தகு கருவியைச் செய்து உறுதி செய்யவில்லை. நினைவுகொள்ளும் திறம் இருப்பதால் கணினி நினைவ்கங்களில் பயன்படும் என்றும், அது இயங்க அதிக மின்னாற்றல் தேவை இருக்காது என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த இருமின்முனைக் கருவிகளை மட்டுமே கொண்டு எண்ணிம ஏரண (டிஜிட்டல் லாஜிக், digial logic) வலைகள் செய்தல் இயலாது என்று எண்ணுகிறார்கள். சுவா அவர்கள் தானே கற்றுக்கொள்ளும் செயற்கை நரம்பிய வலைகள் செய்தல் கூடும் என்று நினைக்கிறார்[7].\nநான்கு அடிப்படை மின்சுற்று உறுப்புகளின் தொடர்புகள்[தொகு]\nநினைவுகொள் மின்தடை அல்லது மெம்ரிஸ்டரின் கோட்பாடு[தொகு]\nநினைவுகொள் மின்தடையத்தின் மின்சுற்றுக் குறியீடு l\nநினைவுகொள் மின்தடை அல்லது மெம்ரிஸ்டர் என்பதின் வரைவிலக்கணம், [6] இரு மின்முனையம் கொண்ட இவ்வுறுப்பின் இரு முனைகளுக்கும் இடையே உள்ள காந்தப் பாய்மம் அதில் பாய்ந்து சென்றுவிட்ட மின்மத்தை, q ஐப் பொறுத்துள்ளது. ஒவ்வொரு நினைவுகொள் மின்தடையும் தான் கொண்டிருக்கும் நினைவுகொள் மின்தடைமம் (மெம்ரெஸிஸ்டன்ஸ்) எனன்வென்றால் அதில் பாயும் மின்மத்திற்கு ஏற்ப, காலத்தால் காந்தப் பாய்மம் மாறும் விரைவைப் பொறுத்தது. கணிதச் சமன்பாடு (ஈடுகோள்)\nபாரடேயின் தூண்டல் விதியின் படி, காந்தப் பாய்மம் மின்னழுத்த வ���றுபாட்டின் தொகைமம் (integral) (வேறு விதமாகக் கூறின், தூண்டப்படும் மின்னழுத்தம் காலத்தால் காந்தப் பாய்மம் மாறும் விரைவுக்கு நேர் சார்புடையது)[8], மேலும் மின்மம் மின்னோட்டத்தின் தொகைமம் (வேறு விதமாக கூறின், மின்னோட்டம் காலத்தால் மின்மம் மாறும் விரைவு). இவ்விரண்டு கருத்துக்களையும் இணைத்து, கீழ்க்கண்டவாறு எழுதலாம்:\nஇச் சமன்பாட்டில் இருந்து நினைவுகொள் மின்தடைமம் (மெம்ரிஸ்டன்சு, “memristance”) என்பது எளிதாக மின்மத்தைப் பொறுத்த மின்தடைமம் என்று புரிந்து கொள்ளலாம். M(q) என்னும் மின் பண்பு மாறிலியாக இருந்தால் வழக்கமான ஓமின் விதியைப் பெறுவோம். R = V/I. ஆனால் பொதுவாக M(q) அத்தனை எளிமையானதாக இல்லாமல் இருந்தால் மேலுள்ள சமன்பாடு ஓமின் விதிக்கு ஈடானதல்ல, ஏனெனில், மின்மமாகிய q , நினைவுகொள் மின்தடைமமாகிய M(q) வும் காலத்தால் மாறுபடக்கூடிய பண்புகள். மேலுள்ள சமன்பாட்டிலிருந்து மின்னழுத்த்மாகிய V வுக்காக தீர்வு செய்தால்,\nஎனவே மின்மம் காலத்தால் மாறவில்லை என்றால் நினைவுகொள் மின்தடைமம், மின்னோட்டத்துக்கும் மின்னழுத்தத்திற்கும் இடையே நேர் சார்புடையது. ஆனால் மின்னோட்டம் பாயும் பொழுது காலத்தால் மாறுபடும் மின்மம் இருக்கும்.\nமின்னோட்டம் பாயவில்லை என்றால் நினைவுகொள் மின்தடை நிலையாக இருக்கும். I(t) = 0 என்றால் V(t) = 0 என்றும் M(t) மாறியியாகும் என்றும் உணரலாம். இது நினைவுகொள்ளும் தன்மையைக் காட்டுகின்றது.\nசெல்வாகும் மின் ஆற்றல் திறன், வழக்கமான மின்தடையப் போன்றதே. I2R.\nமாறு மின்னோட்டத்தின் பொழுது இருப்பது போல M(q(t)) அதிகம் மாறாதிருந்தால், நினைவுகொள் மின்தடை ஒரு வழக்கமான மின்தடை போலவே இயங்கும். ஆனால் M(q(t)) விரைந்து உயருமானால் மின்னோட்டமும், ஆற்றல் திறனும் விரைந்து நின்றுவிடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918", "date_download": "2019-12-16T07:57:36Z", "digest": "sha1:NP3CPR4EOZPBJC3N2KYVZCWWZF42C3K3", "length": 7404, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1918 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1918 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‎ (3 பக்.)\n► 1918 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1918 இறப்புகள்‎ (33 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1918 நிகழ்வுகள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1918 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1918 பிறப்புகள்‎ (99 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:02:29Z", "digest": "sha1:MGFWQR5Z5HBGP5GGNMC5KDUXNV5IOXSA", "length": 38737, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருவால் அமுன்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nருவால்டு எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென்\nருவால்டு எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென்\nருவால்டு அமுன்சென் (IPA: [ˈɾuːɑl ˈɑmʉnsən]) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ருவால்டு எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென் (Roald Engelbregt Gravning Amundsen) என்பவர் சூலை 16, 1872 முதல் சூன் 18, 1928 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த நோர்வே நாட்டைச் சேர்ந்தவரும், துருவப் பகுதிகளில் பயணங்களை மேற்கொண்டவருமான ஒரு தேடலாய்வாளர் ஆவார். 1910 டிசம்பர் 14 ஆம் தேதியன்று தென் துருவத்தை அடைந்த 1910-1912 ஆம் ஆண்டுகளின் முதல் அன்டார்க்டிக் பயணக் குழுவின் தலைவராக இவர் இருந்தார். அன்டார்க்டிக் பயணத்தின் வீர யுகத்தில் ஒரு பிரதானமான பயணத் தலைவராக ருவால்டு அமுன்சென் இருந்தார். 1926 ஆம் ஆண்டில் வான் வழியாக வட துருவத்தை அடைந்த பயணக்குழுவிற்கும் இவர் பயணத் தலைவராக இருந்தார், சர்ச்சைகள் ஏதுமில்லாமல் இரு துருவங்களையும் அடைந்த முதல் மனிதர் இவராவர்[1][2].ஆர்க்டிக் கண்டத்தின் வடமேற்கு பாதை வழியாக (1903-06) பயணித்த முதல் பயணியாகவும் இவர் கருதப்படுகிறார்.\n2.1 பெல்கியம் அண்டார்டிக் பயணம் (1897-1899)\n2.2 வடமேற்கு பாதை (1903–1906)\nநார்வே நாட்டிலுள்ள பிரெட்ரிக்சிடாடு, சார்ப்சுபோர்க் நகரங்களுக்கு இடையிலிருக்கும் போர்க் நகராட்சியில் வசித்த கப்பலுக்குச் சொந்தக்காரரான ஒரு நார்வே தம்பதியருக்கு அமுன்சென் பிறந்தார். யென்சு அமுன்சென் மற்றும் அன்னா சால்க்வாவிசுட். ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். குடும்பத்தில் நான்காவது மகனாக அமுன்சென் பிறந்தார். குடும்பத் தொழிலான கடற்படை வர்த்தகத்தை தவிர்த்து ஒரு மருத்துவராக அமுன்சென் வரவேண்டும் என இவரது தாயார் விரும்பினார். அமுன்சென்னும் தன்னுடைய தாயார் இறக்கும்வரை அவரது விருப்பப்படியே இருப்பதாக சத்தியம் செய்து கடைபிடித்தார். அமுன்சென்னுக்கு 21 வயதாக இருந்தபோது அவருடைய தாயார் இறந்தார். உடனடியாக அமுன்சென் பல்கலைக்கழக வாழ்வைத் துறந்து கடலை நோக்கி திரும்பினார்[3]\n1888 ஆம் ஆண்டில் கிரீன்லாந்தை கிழக்கிலிருந்து மேற்காகக் கடக்கத் திட்டமிட்டு, அதன்படி 2 மாதங்கள் வரை வட அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் மூலம் பயணித்தவரான பிரிட்யோப் நான்சன் என்ற கடற்பயணி மற்றும் ஆர்க்டிக் பிரதேசப் பயணத்தை இழந்த பிரித்தானிய கடற்பயணியான யான் பிராங்ளின் என்ற கடற்பயணி போலவும் தான் ஒரு கடற்பயணியாக வேண்டும் என்ற விருப்பத்தை அமுன்சென் அதுவரை மறைத்து வாழ்ந்து வந்தார். தாயின் மறைவுக்குப் பின்னர் இத்தகைய புதிரான பகுதிகளுக்கு சென்று ஆராய்வது என்ற ஒரு வாழ்க்கையை அவர் தீர்மானித்தார் [4].\nபெல்கியம் அண்டார்டிக் பயணம் (1897-1899)[தொகு]\nபெல்கிகா கப்பல் 1898 இல் பனிக்கட்டியில் உறைந்த காட்சி\nஅமுன்சென் பெல்கியம் அண்டார்டிக் பயணக்குழுவுடன் முதலாவது துணையாக இணைந்தார். அட்ரியன் டி கெர்லாச்சின் தலைமையில் ஆர்.வி. பெல்கிக்கா என்ற கப்பலில் தொடங்கிய இந்த அண்டார்டிக்கா பயணமானது குளிர்காலத்தில் அண்டார்டிக்காவை அடைந்த முதல் பயணமாக மாறியது [5] பெல்கிகா கப்பல் தவறுதலாகவோ அல்லது வடிவமைப்பு காரணமாகவோ அண்டார்க்டிக் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்டர் தீவுக்கு 70 ° 30 'தெற்கில் கடல் பனிக்கட்டியில் சிக்கிக்கொண்டது. பெல்கியக் கடற்பயணக் குழுவானது ஒரு குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் குழுவினருக்கு அக்குளிரை சாமாளிக்கும் அளவுக்கு வசதிகள் இல்லாமல் மோசமான தயாரிப்பு நிலையிலிருந்தனர். அமுண்ட்செனின் சொந்த மதிப்பீட்டின்படி, அமெரிக்கரான பிரடெரிக் குக் என்பவர் பயணக் குழுவினரை உயிர்ச்சத்து பற்றாக்குறை நோயான சிகர்வி நோயிலிருந்து காப்பாற்றினார். விலங்குகளை வேட்டையாடி பயணக்குழுவினருக்கு புத்தம் புதிய இறைச்சியை உண்ணக் கொடுத்தனர். உயிர்ச்சத்துக்கு ஆதாரமான சிட்ரசு வகை பழங்கள் இல்லாதவிடத்தில் விலங்குகளின் புத்தம்பிதிய இறைச்சியை உண்பதால் அவை தேவையான வைட்டமின் சி யை உருவாக்கிக் கொள்ளும். இதனால் சிகர்வி நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இதுவே இந்நோய்க்கான மருத்துவ முறையுமாகும். அமுன்சென்னின் எதிர்காலப் பயணங்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு பாடமாகவும் அமைந்தது.\nஅட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே கனடாவின் வடமேற்குப் பாதையை அமுன்சென் தலைமையிலான முதலாவது பயணக்குழு வெற்றிகரமாக 1903 ஆம் ஆண்டில் கடந்து சென்றது. நெகிழ்தன்மையைப் பெறுவதற்காக 45 டன் எடை கொண்ட மீன்பிடிக் கப்பலில் ஆறு ஆட்கள் மட்டுமே அடங்கிய ஒரு சிறிய பயணக்குழுவை அமுன்சென் திட்டமிட்டார். அவரது கப்பலின் அடிப்பாகம் ஒப்பீட்டளவில் மேலோட்டமான அமைப்புடன் இருந்தது. ஒரு சிறிய கப்பலைப் பயன்படுத்துவதோடு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கடலோரப் பகுதிக்குச் செல்வதே அமுன்சென்னின் நுட்பமாக இருந்தது. மேலும், ஒரு சிறிய பெட்ரோல் இயந்திரத்துடன் இவருடைய கப்பல் இணைக்கப்பட்டிருந்தது [6] அமுன்சென் குழுவினர் பாஃவின் குடா, பாரி கால்வாய் வழியாகச் சென்று, அங்கிருந்து பீல்சவுண்ட் நீர்வழி, யேம்சு ரோசு நீர் சந்தி, சிம்சன் நீர்சந்தி மற்றும் ரே நீர்சந்தி வழியாக தெற்கே சென்றார்கள்.1903–04 மற்றும் 1904–05 காலத்தின் இரண்டு குளிர் காலங்களையும் கிங் வில்லியம் தீவின் துறைமுகத்தில் அவர்கள் கழித்தனர். தற்போது அப்பகுதி கனடாவின் மிகப்பெரிய ஆட்சிநிலப்பகுதியான நூனவுட்டுக்கு அருகில் குயோவா ஆவென் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது [5]. இங்கிருந்த காலத்தில் அமுன்சென் குழுவினர் உள்ளூரைச் சேர்ந்த நெட்சிலிக் இனுயிட் மக்களிடமிருந்து ஆர்க்டிக் பகுதியில் உயிர் வாழ்வதற்கான திறன்களைப் பற்றிக் கற்றுக் கொண்டனர். சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக சில்ட் நாய்களைப் பயன்படுத்துதல், கனமான, கம்பளி மேலாடைகளுக்குப் பதிலாக விலங்கு தோல்கள் அணிதல் போன்ற நுணுக்கங்கள் எதுவும் இப்பயணத்திற்குப் பின்னரான தென் துருவப் பயணத்திற்கு பயனளிக்கவில்லை.\nகுவோயா ஆவனை விட்டு அமுன்சென் மேற்கு நோக்கிச் சென்று கேம்பிரிட்சு குடாவைக் கடந்தார். முன்னதாக 1852 இல் ரிச்சர்ட் காலின்சன் மேற்கிலிருந்து கேம்பிரிட்சு குடாவை அடைந்திருந்தார். விக்டோரியா தீவுக்கு தெற்கே தொடர்ந்து பயனித்த இவர்கள் கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டத்தை ஆகத்து 17, 1905 ஆம் நாள் அடைந்தனர். அலாசுகா மாவட்டத்தின் பசிபிக் கரையோரத்தில் நோம் நகரத்திற்குப் போகும் முன்னர், குளிர்காலத்திற்காக கப்பல் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. 500 மைல்களுக்கு அப்பால் அலாசுகாவிலுள்ள ஈகிள் நகரத்தில் ஒரு தந்தி நிலையம் இருந்தது; அமுன்சென் அவ்விடத்திற்குப் பயணம் செய்து டிசம்பர் 5, 1905 இல் வெற்றிச் செய்தியை அனுப்பிவிட்டுத் திரும்பினார். 1906 ஆம் ஆண்டு பயணக்குழு நோம் நகரை அடைந்தது. நார்வே சுவீடனிடமிருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறியது என்றும் அந்நாட்டிற்கு ஒரு புதிய மன்னர் இருப்பதையும் அமுன்சென் அந்த நேரத்தில்தான் அறிந்தார். தான் வடமேற்கு வழியைக் கடந்த சாதனையானது நார்வேக்கு சிறந்த பயனுள்ளதாக இருக்கும் என அந்நாட்டு புதிய அரசன் ஏழாம் ஆக்கோனுக்கு செய்தி அனுப்பினார் [7]. கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் அமுன்சென் தலைமையிலான பயணக்குழுவினர் ஒசுலோ நகரை வந்தடைந்தனர் [7].\nருவால்டு அமுன்சென் மற்றும் அவருடைய பயணக் குழுவினர் 1911 ஆம் ஆண்டு தென் துருவத்தில் நார்வே நாட்டுக் கொடியை பார்வையிடுகின்றனர்\nஅமுன்சென் அடுத்ததாக வட துருவத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்வதற்காகவும், ஆர்க்டிக் படுகைப் பகுதியை ஆராயவும் திட்டமிட்டார். அமெரிக்கர்களான பிரடெரிக் குக்கும் இராபர்டு பியரியும் வடதுருவத்தை நோக்கிச் செல்ல முடிவு எடுத்திருந்ததை 1909 ஆம் ஆண்டு அமுன்சென் அறிந்தார். இரண்டு வெவ்வேறு பயணக்குழுக்கள் உருவாகிவிட்ட காரணத்தால் நிதிவசதியை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அண்டார்டிக்காவிற்கே மாற்று வழியில் செல்வது என முடிவெடுத்தார்[8].தனது நோக்கங்களைப் பற்றிய தெளிவு அமுன்சென்னிடன் இல்லாததால் ஆங்கிலேயர்களான ராபர்ட் எஃப். சிகாட் மற்றும் நார்வே ஆதரவாளர்கள் அமுன்சென் தங்களை தவறாக வழிநடத்துவதாகக் கருதினர். சிகாட் அந்த ஆண்டிலேயே தனியாக தென் துருவப் பயணத்திற்கு செல்லத் திட்டமிட்டார். அமுன்சென் பிராம் கப்பல் மூலம் தன் பயணத்தை 1910 ஆம் ஆண்டு சூன் 3 இல் தொடங்கி ஓசுலோவை விட்டு புறப்பட்டார். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய தீவுக்கூட்டத்தில் ஒன்றான மதீராவை அடைந்ததும் அமுன்சென் தன்குழுவினரிடம் நாம் அண்டார்டிக்காவை நெருங்கிவிட்டோம் என உற்சாகப்படுத்தினார். தனியாகச் சென்ற சிகாட்டுக்கு, பிராம் கப்பல் அண்டார்ட்டிகாவை நெருங்குகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஒரு தந்தியை அனுப்பி வைத்தார்[8]\nஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு பின்னர் 1911 ஆம் ஆண்டு சனவரி 14 இல் அப்போது மகா பனி தடுப்புகள் என அழைக்கப்பட்ட ராசு பனியடுக்கின் கிழக்கு முனையை இவர்கள் அடைந்தனர். ஒரு பெரிய கழிமுகமாகக் காணப்படும் இப்பனிக்கட்டித் துறைமுகம் பே ஆஃப் வேல்சு அல்லது திமிங்கல குடா என அழைக்கப்படுகிறது. அமுன்சென் அங்கே தனது முகாமை நிறுவி, அதை பிராம்கீம் எனப் பெயரிட்டு அழைத்தார். முந்தைய அண்டார்டிக்கா பயணங்களின் போது பயன்படுத்திய கனமான கம்பளி ஆடைகள் அணிவதை கைவிட்டார்.\nபனிநடைக் கட்டைகள், நாய் சறுக்கு வண்டிகள் போன்றவற்றை போக்குவரத்துக்காக இவர்கள் பயன்படுத்தினர். அமுன்சென் மற்றும் அவரது குழுவினர் திமிங்கல குடாவிற்கு தெற்கில் 80 °, 81 ° மற்றும் 82 ° அளவுகளில் நேரடியாக துருவத்திற்குத் தெற்கில் விநியோக மையங்களை ஏற்படுத்தினர்[3] மேலும், பயணக்குழுவிலிருந்த நாய்கள் சிலவற்றைக் கொன்று புதிய இறைச்சிக்கு அவற்றை ஆதாரமாக்கவும் திட்டமிட்டிருந்தார். எசால்மர் யோகான்சென், கிறித்தியன் பிரெசுதட் மற்றும் யோர்கான் சிடெபருட் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு சிறிய குழுவை செப்டம்பர் 8, 1911 இல் அமைத்தார். ஆனால் தீவிரமான வெப்பநிலைச் சூழல் காரணமாக அவர்கள் பயணம் கைவிடப்பட்டது. இக்கட்டான இப்பின்வாங்கல் குழுவினரிடத்தில் ஒரு சண்டையை ஏற்படுத்தியது, இதனால் அமுன்சென், யோகன்சனையும் மற்றும் இரண்டு நபர்களையும் ஏழாம் எட்வர்டின் நாட்டை கண்டுபிடிக்க அனுப்பி வைத்தார்.\nஒலாவ் பியாலேண்டு, எல்மர் ஏன்சென், சிவெர் ஆசெல், ஆசுகார் விசுட்டிங் ஆகியோருடன் அமுன்சென் தன்னுடைய இரண்டாவது முயற்சியைத் தொடங்கினார். ஓசுலோ முகாமை விட்டு 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று புறப்பட்டார். 52 நாய்களும் நான்கு சிலெட்சு வண்டிகளும் குழுவினருடன் சென்றன.முன்னர் அறியப்படாத ஆக்செல் ஐபெர்க் கிளேசியர் என்ற பாதையில் ஏறக்குறைய அவர்கள் நான்கு நாள் பயணம் செய்து நவம்பர் 21 அன்று போலார் பீடபூமியின் விளிம்புக்கு வந்தனர்.14 டிசம்பர் 1911 இல் இந்த ஐவர் குழு 16 நாய்களுடன் துருவத்தினை(90° 0′ தெ) அடைந்தனர். சிகாட் குழுவினர் வந்து சேர்வதற்கு 33-34 நாட்கள் முன்பாகவே இவர்கள் அப்பகுதியைச் சென்று அடைந்திருந்தனர். அமுன்சென் தன்னுடைய தென்துருவ முகாமுக்கு போல்கீம் என்று பெயரிட்டார். இதன் பொருள் துருவத்தில் ஒரு வீடு என்பதாகும். மேலும் அண்டார்டிக் பீடபூமியையும் அமுன்சென் அரசர் ஏழாம் ஆக்கூன் பீடபூமி என்று மறுபெயரிட்டு அழைத்தார். பிராம்கீம் முகாமுக்கு ஒருவேளை இவர்கள் பாதுகாப்பாகத் திரும்பவில்லை என்றால் அவர்கள் சாதனையை பிறர் அறியவேண்டுமென்பதற்காக ஒரு சிறிய கொட்டகையையும் ஒரு கடிதத்தையும் அங்கு அவர்கள் விட்டுச் சென்றனர்.\n1912 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதி அமுன்சென் பயணக் குழுவினர் பிராம்கீம் முகாமுக்குத் திரும்பினர். 11 நாய்கள் எஞ்சியிருந்தன. அவர்கள் கண்டத்தை விட்டு வெளியேறி ஆத்திரேலியாவிலுள்ள ஒபார்ட்டு நகரத்திற்குச் சென்றனர். அங்கு அமுன்சென் 1912 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தனது வெற்றியை அறிவித்தார். அவருடைய ஆதரவாளர்களுக்கும் செய்தித் துணுக்குகளை அனுப்பினார்.\nகவனமான தயாரித்தல், நல்ல உபகரணங்கள், பொருத்தமான ஆடை, ஒரு எளிய முதன்மை பணி, நாய்களைப் புரிந்து கொண்டு பழகுதல், மற்றும் அவற்றை பயிற்றுவித்தல் மற்றும் பனிநடைக் கட்டைகளின் பயனுள்ள பயன்பாடு ஆகியவற்றால் அமுன்சென் குழுவினரின் பயணம் வெற்றியில் முடிந்தது. மாறாக சிகாட் குழுவினர் இவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கருதவேண்டும். அமுன்சென்னின் பயணம் ஒப்பீட்டளவில் மென்மையானதாகவும் எதிர்பாராததல்ல என்பதையும் நிரூபித்தது.\nஅருங்காஅட்சியகத்தில் பனிச்சறுக்கு இழுவை நாய்\nஇது மிகப்பெரிய காரியம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். பயணத்திற்கு ஏற்ற பொருத்தமான கருவிகள், பயணத்தின் போது சந்திக்க நேரும் இடர்பாடுகள், அவற்றை எதிர்கொள்வதற்கு அல்லது அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக��் இவையணைத்தையும் எவர் கவனித்து நடவடிக்கை எடுத்தாரோ அவருக்கு வெற்றி கிடைக்கிறது. மக்கள் அவ்வெற்றியை பாக்கியம் என்று அழைக்கிறார்கள். உரிய நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் புறக்கணித்தவருக்கு தோல்வி ஏற்பட்டது. இதை துர்பாக்கியம் என்கிறார்கள் என்று அமுன்சென் தன்னுடைய தென் துருவம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ருவால் அமுன்சென் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ருவால் அமுன்சென்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் ருவால் அமுன்சென்\nகல்லறையைத் தேடு வில் ருவால் அமுன்சென்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86-%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-16T08:36:08Z", "digest": "sha1:6PDXPYKZHIWCN3PCBJ2DBKRWDWYY6HT2", "length": 23982, "nlines": 197, "source_domain": "www.inidhu.com", "title": "மணமக்களுக்கு - கி.ஆ.பெ.விசுவநாதம் - இனிது", "raw_content": "\nமணமக்களுக்கு என்ற இக்கட்டுரை முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எழுதிய‌ மணமக்களுக்கு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.\nமணமக்கள் தங்கள் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை கி.ஆ.பெ.விசுவநாதம் விளக்கியுள்ளார்.\n வணக்கம். எல்லோருடைய நல்லெண்ணப்படியும், வாழ்த்துதற்படியும், இன்று இங்குத் தமிழ்த் திருமணம் நடைபெறுகிறது.\nநாமனைவரும் சான்று கூறவும், வாழ்த்துக் கூறவும் கூடியுள்ளோம்.\nமணமக்களின் பெற்றோர்கள் இத் திருமணத்தைத் தமிழ்த் திருமணமாக நடத்திவைக்க முன்வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக மணமக்களின் பெற்றோர்களைப் பாராட்டுகின்றேன்.\nஇங்கு வந்துள்ள சாதித்தலைவர்கள், நாட்டாண்மைக்காரர்கள், பெரிய தனக்காரர்கள், வயது முதிர்ந்தவர்களில் யாராவது ஒருவர், இத்திருமணம் புதியமுறையில் நடக்கிறதே என்றெண்ணினால், தயவுசெய்து அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும��. ஏனெனில், இதுதான் பழைய முறை.\nபழங்காலத்தில் தமிழகத்தில் ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த வயது, ஒத்த கல்வி ஆகிய இவைகளையுடைய காளையும் கன்னியும் ஆகிய இருவரும், பெற்றோர் கொடுக்கக் கொண்டு, வாழ்க்கை ஒப்பந்தம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர்.\nஆரியர்களை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்துகிற முறை தமிழகத்திலே இடைக்காலத்திலே புகுந்த ஒன்று. அது இடைக்காலத்திலே அழிந்து போயிற்று; அவ்வளவுதான்.\nபழைய முறையே இப்பொழுது மறுமலர்ச்சியடைந்து வருகிறது. வந்திருக்கின்ற பெருமக்கள் அனைவரும் மனமகிழ்வோடு இதை வாழ்த்துவதுடன், தாங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றபிறகு, அங்கும் இம்மாதிரித் திருமணங்கள் நடைபெற வேண்டுமென முயற்சிப்பது நல்லது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதமிழகத்தில் இப்பொழுது சுயமரியாதைத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், தமிழ்த் திருமணம், அரசியல் திருமணம், பதிவுத் திருமணம் எனப்பல்வேறு முறைகளில் திருந்திய திருமணங்கள் பல்வேறு வகையாக நடைபெற்று வருகின்றன.\nஇவையனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு ஒரே முறையில் நடைபெற வேண்டுமென விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். பெருமக்களாகிய நீங்களும் இவ்வாறே விரும்ப வேண்டுமென்பது எனது எண்ணம்.\nநான் இன்று நடத்திவைக்கும் திருமணம் இரண்டாயிரத்து முந்நூற்றைத் தாண்டிய திருமணம். கடந்த 47 ஆண்டுகளாகவே திருமணத்தை நடத்தி வருகிறேன்.\nநான் நடத்தி வருகிற இத் தமிழ் திருமண முறை, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் என் மக்களுக்கு நடத்தி வைத்த முறை. எல்லோரும் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇப்பொழுது திருமணத்தில் வாழ்த்துக் கூறுவது ஒரு சடங்காகப் போய்விட்டது. பழங்காலத்தில் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள்.\nஅது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல. ஒருவனுடைய வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டுமானால், அவன் பதினாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டுமென்பது கருத்து.\nஅப்பேறுகள் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் என்பன.\nயாரோ நல்லவர் ஒருவர் இப்பேறுகளை எண்ணாமல் பதினாறு பிள்ளைகளை எண்ணி, என் தாய் தந்தையர்களை வாழ்த்திவிட்டதனால், நாங்கள் பதினாறு பிள்ளைகள் பிறந்து விட்டோம்.\nநான் தான் பதினாறாவது பிள்ளை. எனக்குத் தம்பியும் இல்லை. தங்கையும் இல்லை. இக் காலத்தில் இவ்வாழ்த்துதல் பொருந்துமா\nஇரண்டாவதாக, இருபதாண்டுகளுக்கு முன்புவரை, மணமக்களை வாழ்த்தும்போது, “தனம், தான்யம், வெகு புத்திரலாபம், தீர்க்காயுசு, சுபமஸ்து” என்று வாழ்த்தி வந்தார்கள்.\nஇன்று இப்படி வாழ்த்த முடியாது. வாழ்த்தக் கூடாது. ஏனெனில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய்விட்டது.\nதனம் – தங்கக் கட்டுப்பாடு – தான்யம்- தானியக் கட்டுப்பாடு வெகுபுத்திர லாபம் – குடும்பக் கட்டுப்பாடு ஆகவே இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது.\nமூன்றாவது வாழ்த்துவதில் ஒரு புதிய முறை. புலவர்களெல்லாம் மலரும் மணமும் போல, வானும் நிலவும் போல, கரும்பும் சுவையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள் என்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.\nநல்லறிஞர்கள் பலர் இராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியும்போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள்.\nஅரசியல் தலைவர்கள் சிலர் காந்தியடிகளும் கஸ்தூரி பாயும்போல, அறிஞர் அண்ணாவும் இராணியும்போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள்.\nஇந்த 70 ஆண்டுகளாகத் திருமணங்களில் பங்கு பெற்று வருகின்றேன். எவராவது ஒருவர், என்னைப்போல, என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை.\nஅதனால்தான் அவர்கள் அவர்களைப்போல, இவர்களைப்போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள்.\nநான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப்போல என் மனைவியைப்போல, என்னைப்போல என் கணவனைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாகவேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.\nஐயரை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணம் நடத்துகிற மணமக்கள், எவ்வளவு தவறுகளைச் செய்தாலும், இந்த நாடு தாங்கிக் கொள்ளும்.\nஇம்மாதிரிச் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும், நாடு தாங்காது; ஏற்காது.\nஇன்று புதிதாக இல்லறத்தில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள், இதை உள்ளத்தே வைத்துத் தம் வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.\nசீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளு���ிறவர்களுக்குப் பொறுப்பு அதிகம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.\nநல்லவர்கள் வாழ்த்துவதினாலேயே நாம் வாழ்ந்து விடலாமென்று மணமக்கள் நம்பிவிடக் கூடாது. அப்படி நம்பினால் ஏமாற்றமடைவார்கள்.\nநல்லவர்களின் வாழ்த்துதலுக்கேற்ப மணமக்கள் உறுதியாகவும் திறமையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தலைவர்களின் வாழ்த்துக்களும் பலிக்கும்.\nநான் ஒரு நாடோடி. 70 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றிப் பார்த்திருக்கிறேன்.\nஇந்துக்கள் அல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, சமண பார்சியக் குடும்பங்களிலெல்லாம் கணவன் மனைவி சண்டைகள் மிகக் குறைவு.\nபாழ்பட்ட நம்முடைய சமுதாயத்தில்தான் கணவன் மனைவி சண்டைகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன.\nஇதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் திருமணக் காலங்களில் அவரவர்களின் மதகுருமார்கள், வாழ்க்கை என்றால் என்ன வாழ்வது எப்படி என்பதை உணர்த்தி, மணமக்களுக்கு அறிவுரையும் கூறி வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்கள்.\nஆனால் நாமோ, அறியாத ஒருவரைக்கொண்டுவந்து வைத்து, தெரியாத சடங்குகள் எதை எதையோ செய்து, புரியாதமொழியில் எது எதையோ சொல்லி வாழ்க்கை என்றால் இன்னதென அறிவிக்காமலேயே, அவர்களை வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகிறோம். அதன் விளைவே இது.\nஇனியேனும் இத் தவறுகளைச் செய்யாமல், திருமண நாட்களில் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுவது நலமாகும். அவ்வகையில் நான் இன்று சில அறிவுரைகளை அறவுரைகளைக் கூறுகிறேன்.\nமுத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்\nஅந்த அறவுறைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nCategoriesசமூகம் Tagsதமிழ், திருமணம், மணமக்களுக்கு, முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n5 Replies to “மணமக்களுக்கு – கி.ஆ.பெ.விசுவநாதம்”\nPingback: மணமக்களுக்கான ஊன்றுகோல் - இனிது\nPingback: வாழ்வில் இல்லாதது என்ன\nPingback: வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை - இனிது\nPingback: திருமணத்தை இனிக்கச் செய்யும் தியாக வாழ்வு - இனிது\nPingback: இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext வாழ்வும் வலிமையும்\nநீதி இல்லாத நாடு இந்தியா\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமேகமே தேயுதே மேளதாளமே கலைக\nஅரசின் பரி���ு – சிறுகதை\nபன்னீர் கிரேவி செய்வது எப்படி\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nஇல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு\nசேரும் இடம் அறிந்து சேர்\nஆட்டோ மொழி – 26\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nகோழி குழம்பு செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66395", "date_download": "2019-12-16T08:26:05Z", "digest": "sha1:RXWUT2EEKMXEUGP4F3I4RO2CPLTQZX43", "length": 14594, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "காவியத்தலைவன் நாளை", "raw_content": "\n« இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40 »\nவசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள்.\n1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த நாடக சபாக்களின் பின்னணியில் இருநடிகர்களின் நட்பின் சித்திரம். நாடகங்கள் உச்சகட்ட உணர்ச்சிகளால் ஆனவை. அவற்றையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அவர்களும் இயல்பிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதை அக்கால நாடகக்கலைஞர்களின் சுயசரிதை வழியாகக் காணமுடிகிறது. காவியத்தலைவனின் கதைப்புலம் அதுவே.\nஅக்கால நாடகவாழ்க்கையும் அதைத் தொடர்ந்து வந்த சினிமாவின் ஆரம்பகாலத்தையும் அறிந்ததவர்கள் ஒருவேளை அவர்கள் யார் யார் என்று ஊகித்துவிடமுடியும் — ஊகிக்கமுடியாதபடி பல வகையிலும் மாற்றப்பட்டிருந்தாலும். இது நிஜம் நிழலாக ஆன கதை. உச்சகட்டம் மட்டும் உணர்ச்சிகரமான கற்பனை- வேறு வழியில்லை என்பதனால்.\nஇருவகை நடிப்புகளின் கதை என்று சொல்லலாம். தமிழ் சினிமா பற்றி பேசும் பலருக்கும் ஸ்டனிஸ்லாவ்ஸ்கி பாணியிலான யதார்த்த நடிப்புக்கு நாடகங்களிலும் அக்கால சினிமாவிலும் இடமிருக்கவில்லை, அவை பின்னர் உருவாகி வந்தவை என்ற எண்ணம் இருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் உருவான புதிய அலையின் ஆக்கமே யதார்த்த நடிப்பு என்று பலராலும் எழுதப்பட்டிருக்கிறது.\nஆனால் அது உண்மை அல்ல. மிகமிக யதார்த்தமாக நடித்த நடிகர்கள் அக்காலகட்டத்தில் இருந்தனர். பழைய படங்களில் பார்த்தால் பி.யூ.சின்னப்பா மிக யதார்த்தமாக, சற்றும் மிகையின்றி நடித்திருப்பதைக் காணலாம். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே. ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்களும் யதார்த்தமான நடிப்பையே அளித்திருக்கிறார்கள்.\nமுரசு டிவியில் வரும் 1950 களுக்கு முந்தைய படங்களில் யாரென்றே தெரியாத நாடகநடிகர்கள் மிக சகஜமாக நடித்திருப்பதைக் கவனிக்கலாம். அக்கால சபா நாடகங்களில் இருந்த மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு நடிப்புமுறை அது. அது பழைய பார்சி நாடகங்களில் இருந்து நம் மேடைக்கு வந்த முறை.\nஅதேசமயம் மிகை நடிப்பு அல்லது ஒயிலாக்க நடிப்பு அக்கால நாடக மேடையில் வலுவாகவே இருந்தது. அது தெருக்கூத்தில் இருந்து நாடக மேடைக்கு வந்தது. இவ்விருமுறைகளும் இணையாக, ஒன்றுடன் ஒன்று போட்டியிடுபவையாக இருந்தன.\nஇந்திய சுதந்திரப்போராட்டம், அதைத்தொடர்ந்த தமிழ் மறுமலர்ச்சி அலை போன்றவை உணர்ச்சிக்குவியலான மிகை நடிப்புக்குக் பொருத்தமான களம் அமைத்து மேலே கொண்டு சென்றன. மெல்லமெல்ல யதார்த்த நடிப்பு ரசிக்கப்படாமலாகியது.அதை ஒரு விரிவான பண்பாட்டுப் பின்னணியிலேயே ஆராயவேண்டும்.\nஇந்தப்பரிணாமத்தின் ஒரு சித்திரம் இந்தப்படத்தில் உள்ளது. உண்மை வரலாற்றின் மெல்லிய இழை. பலவாறாக உருமாற்றப்பட்டது. கூடவே உணர்வுபூர்வமான ஒரு கதை. நட்பின், காதலின் தருணங்கள்.\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nTags: காவியத்தலைவன், திரைப் படம், வசந்தபாலன்\nடி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை” | சிலிகான் ஷெல்ஃப்\n[…] காவியத் தலைவன் என்ற திரைப்படம் வெளியாகப் போகிறது. திரைப்படத்தின் களன் 1940களின் நாடக […]\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229851-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:10:53Z", "digest": "sha1:53CQ7LRWLY44WAC4NWFGCHWUNDXQSXNN", "length": 23576, "nlines": 218, "source_domain": "yarl.com", "title": "எங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம் - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nஎங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம்\nஎங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம்\nBy பெருமாள், July 20 in நிகழ்வும் அகழ்வும்\nஎங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம்\nதிருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர்.\nஎனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது.\nஇந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது.\nஎன்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது.\nசரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால்,\nஇந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியது.\nஆதீன குரு மீது சுடுநீர் ஊற்றுகின்ற அநாகரிகம் நடப்பதைக் கண்டும் காணாமல் இருப் பது போல ஏனைய மதத் தலைவர்கள் பேசாமலிருக்கின்றனர்.\nபரவாயில்லை சைவ சமயத்துறவி ஒரு வருக்கு நடந்த அக்கிரமம் கண்டு இப்போது நீங்கள் பேசாமல் இருந்து சிங்களப் பேரின வாதத்துக்கு வால் பிடிக்கலாம்.\nஅல்லது பெளத்த பிக்குகளின் தலை தடவி வாழலாம்.\nஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும்.\nஇது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி.\nமதகுரு என்ற மரியாதைக்குரிய பதவியில் இருக்கின்றவர்கள் ஒருபோதும் இரட்டை வேடம் போடலாகாது.\nஇறைவன் என்றொருவன் இருப்பது உண்மையானால், இந்த இரட்டை வேடம் தண்டனைக்குரியவையாக மாறும் என்பதுதான் உண்மை.\nஎனவே ஒரு இனம் பாதிக்கப்படும்போது, ஒரு சமயத்தின் மதகுருவை இழிவுபடுத்தும்போது நமக்கென்ன என்று யாரும் இருந்துவிடாதீர்கள்.\nபாதிக்கப்பட்ட மதகுருவுக்காகக் குரல் கொடுங்கள். இந்து, பெளத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என்று மதபேதமை பாராதீர்கள் என்பது நம் தயவான கோரிக்கை.\nஇவை ஒருபுறமிருக்க, திருகோணமலை கன்னியா விவகாரத்தில் அமைச்சர் மனோ கணேசன�� உடனடியாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவைச் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி தற்காலிகத் தீர்வைப் பெற்றுக் கொண்டதன்மூலம் அவர் ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதி என்பதை நிரூபித்துள்ளார்.\nஎங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கி நிற்க, மனோ கணேசன் துணிந்து நின்று செயலாற்றியமை பாராட்டுக்குரியது.\n\"ஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும்.\nஇது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி.\"\nஒருவேளை சூடு சுரணை இல்லாததரவர்களுக்கு இப்படி நடந்தாலும் உணரும் சக்தி இருக்காதோ \nஎனவே ஒரு இனம் பாதிக்கப்படும்போது, ஒரு சமயத்தின் மதகுருவை இழிவுபடுத்தும்போது நமக்கென்ன என்று யாரும் இருந்துவிடாதீர்கள்.\nபாதிக்கப்பட்ட மதகுருவுக்காகக் குரல் கொடுங்கள். இந்து, பெளத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என்று மதபேதமை பாராதீர்கள் என்பது நம் தயவான கோரிக்கை.\nகன்னியாவில் இந்துமதகுருவுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டும் ஏன் தமிழர்களே அமைதியாக உள்ளனர். இந்நிலையில் வேற்று இனமக்கள் எப்படிக் குரல் கொடுப்பார்கள்.\nஒரு மதத்தைக் கடைப்பிடிக்கும் அந்த மக்கள் இனத்திலிருந்தே மதகுருமார்கள் தோன்றுகின்றனர். ஆனால் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ் இனத்திலிருந்து இந்து மதகுரு தோன்றுவதில்லை. பிராமணர் என்ற வேறொரு இனத்திலிருந்து வந்தவர்களே மதகுருக்களாகத் தோன்றுகின்றனர்.. ஒன்றில் பிராமணர் என்ற வழக்கொழிந்து அனைவரும் தமிழர்கள் ஆகவேண்டும் அன்றில் தமிழர்கள் என்ற வழக்கொழிந்து அனைவரும் பிராமணர்கள் ஆகவேண்டும். அப்போதுதான் தங்களுடைய இனமென்றும், தங்கள் மதகுருவுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற உணர்வும் அந்த மக்களுக்கு ஏற்படும்.\nவேற்றுமத இனமக்கள், தங்கள் மதகுருவோடு பழகும் குடும்ப, இன ஒற்றுமை, இன்று இந்துமதத்தைத் தழுவியிருக்கும் தமிழர்கள், மற்றும் இந்துமத குருக்கள் இடையிலும் இல்லை என்பதே உண்மை. அதனாலேயே இந்த இடர்ப்பாடு என்று கொள்ளலாம். எது எப்படியாயினும் மதகுரு என்ற நிலையில் ஒருவரை அவமானப்படுத்துவது மாபெரும் குற்றம். அது தண்டிக்கப்படவேண்டியதே.\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\nஇது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\nபாரட்டுக்கள் புரட்சி. யாழ் களத்துடனான எழுத்துப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nஇது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்\nஅமெரிக்க அரசுக்கும் ரில்லியன்களில் கடன் இருக்கிறது. பெருமளவிலான கடனை சீனா கொடுத்திருக்கிறது. மைக்றோ சொவ்ற் நிறுவனத்துக்கு நானே கடன் கொடுத்து வட்டியுடன் திரும்ப பெற்றிருக்கிறேன். கடன் வாங்காமல் இயங்கும் அரசுகளும், நிறுவனங்களும் வளர்ச்சி அடைவதில்லை. இந்த அரசுகளினதும், நிறுவனங்களினதும் நிகர மதிப்பை (net worth) வைத்தே அவற்றின் செல்வந்த நிலையை தீர்மானிக்க வேண்டும். இந்த அரசுகளும், நிறுவனங்களும் பணம் தேவைப்படும் போது சொத்துக்களை விற்றோ அல்லது முதலீடுகளை திரும்பப் பெற்றோ பணத்தை திரட்டுவதில்லை. மாறாக, கடன்படுகின்றன. நீங்கள் உருவாக்கிய தமிழா ‘வாக்கப்பட்ட’ அல்லது ‘வாழ்க்கைப்பட்ட’ என்ற தமிழ் வசனத்தை குதறி, கோரமாக ‘வாக்கப்பட்ட’ ஆனதா\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nரதி, கருணா போன்ற அரசியல்வாதிகளின் செயல்களை இப்படி ஜோக்காக விமர்சிப்பது இயல்பானதே. சும்மா சிரித்துவிட்டு நகரவேண்டிய எனது ஜோக்கை இவ்வளவு சீரியசாக நீங்கள் எடுத்திருக்க தேவையில்லை என்பது எனது எண்ணம். போராட்டதை அதன் சரியான தவறான முடிவுகளை வி மர்சிக்கும் நான் போராளிகளை விமர்சிப்பதில்லை. மற்றப்படி கருணா 10 பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சுதந்திரம். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை( எண்டாலும் லைற்றா எனக்கு பொறாமை தான். நம்ம வீட்ட எண்டா செருப்பு பிஞ்சுடுமே அந்த பொறாமை.) 😂\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஇதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள். ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். காலம் பதில் சொல்லும். கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார். முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி. இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார். இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த தவணையில் அனுமதி கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அங்கொடை-மனநல-மருத்துவமனை/\nஎங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:03:18Z", "digest": "sha1:2BTMHIMVP7QVQWCYKF4WM3NVIWX33B3B", "length": 16557, "nlines": 149, "source_domain": "mulakkam.com", "title": "முழ��்கம் Archives - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nமுடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் \nமுடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே… நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே… தலைவா எத்தனை துயர் வந்தும் உனைதேடுதே… தலைவா எத்தனை துயர் வந்தும் உனைதேடுதே… தழிழ் இனத்தின் தலைமகனே எம் நிலையை பாராயோ…. தடையதனை தீர்ப்பதற்கு நீ வந்து சேராயோ…. எம் தழிழ் இனமே எதர்பாத்து விழித்திருக்கும் ஓர் உயிர் எங்கள் அண்ணை எங்களின் கனவுகள் நினைவாகும் உன் வருகையின் பின்னே நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் தமிழ் ஈழத்தில்… முடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் “தமிழரின் தாகம் […]\nயாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட மக்கள் ( காணொளி இணைப்பு ).\nயாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட மக்கள் யாழில் எழுக தமிழ் எனப் பேரணியாக அணிதிரண்டு முற்றவெளியில் அலையெனத்திரண்ட மக்கள்….\nநீதிக்கான நடைப்பயணம் 14 ஆம் நாள். ( காணொளி இணைப்பு ).\nநீதிக்கான நடைப்பயணம் 14 ஆம் நாள். இன்று பதின்நான்காவது நாளாக தொடரும் நீதிக்கான ஜெனிவா நோக்கிய நடை போராட்டம்….\nதமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே ( காணொளி இணைப்பு ).\nதமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே ஈழத்தில் தமிழர்களுக்கு சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை வரை கடந்த 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழின நீதி கோரும் நடைப்பயண தமிழின உணர்வாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்று 9வது நாளாகவும் துறோவா நகரில் இருந்து புறப்பட்டு நீண்ட விவசாய நிலங்கள் தொடர்ந்து பெரும் அடர்ந்த […]\nநீதிக்கான நடைப்பயணம் இரண்டாம் நாள் பாரிஸ் ( காணொளி இணைப்பு ).\nபிரான்சு பாரிசிலிருந்து 2ஆம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவுபெற்ற இடமான Choisy-le-Roi என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. தமது கோரிக்கை அடங்கிய மனுவை மனித நேய நடை பயணத்தினர் நேரடியாக நகரபிதாவிடம் கையளிக்க இருந்ததும் இறுதிநேரத்தில் நகரபிதா விடுமுறையில் சென்றமையால் அதனை சங்கத்தினரிடம் கையளிக்கும் படி அவரால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தமையால் அவரிடம் கையளித்து நடைபயணத்தை மற்றொரு நகரமான Evry-Courcouronnes பிரதேசத்தை நோக்கி பயணித்த நிலையில், செல்லும் வழியில் villeneuve le roi […]\nசிங்கள பொலிசாரால் தாக்கப்படும் தமிழர்கள் ( காணொளி இணைப்பு ).\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி முகமட் ஆசாத்என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் சிங்கள பொலிஸார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து பொலிஸார் நடத் திய தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சுகள் பிரயோகம் செய்யப்பட்டது. பொலிஸாரின் தடிஅடித் தாக்குதலில் காயமடைந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என நால்வர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 ஆம் […]\nதொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்.\n இல்லையேல் உடமைகளுடன் வெளியேறுங்கள்இது சிங்கள பௌத்த நாடு தேரரின் திமிர் பேச்சு . முடிவு . இதனை கேட்டும் நாம் தினமும் தூங்குகிறோம் என்பதை நினைக்க நான் உட்பட வெட்கமாக இருக்கிறது….\nபொறுப்புக் கூறலில் சிறிலங்கா முன்னேற்றத்தை காட்டவில்லை: ஐ.நா ம.உ ஆணையாளர் குற்றச்சாட்டு\nதமிழீழ விடுதலைப்புலிகளை புகழந்த மைத்திரி..\n – சிறிலங்கா அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி வழங்க முடிவு\nபூபதித் தாயின் 31 ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில்\nதலைமையிலான எமது விடுதலைப் போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று..\nசர்வதேச பாதுகாப்பு மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்\nடெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை நிகழ்வில் தமிழீழதேசியத் தலைவரின் புகைப்படமும் ( காணொளி இணைப்பு ).\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் சிங்கள மகா வித்தியாலயம் \nமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த காவல்துறை \nமாவீரர்களின் ஆன்மபலத்தை அழிக்கும் ஆயுதபலம் சிங்களத்திடம் கிடையாது …\nவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர�� காலமானார்….\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வீரவணக்க நாள் \nகரும்புலி மேஜர் டாம்போவின் வீரவணக்க நாள் \nவடதமிழீழ வவுனியாவில் கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தம்பதியாக கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்..\nஎன் ஈழ தேசமே நலமா…\nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nஅகிம்சை ஆயுதம் அன்னை பூபதி \nதியாக தீபம் திலீபன் தெருவில்…\nதமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது -பிபிசி\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள் ( 21-09-1987 ) \n“சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடித்து வீராகாவியாமான மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன்\nஏழு தமிழர்கள் விடுதலை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – நன்றி தமிழக அரசு \nமாவீரர்களின் ஆன்மபலத்தை அழிக்கும் ஆயுதபலம் சிங்களத்திடம் கிடையாது …\n7 பேருக்கும் விடுதலை – ஈழத்தமிழர்கள் சார்பில் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள் ( 21-09-1987 ) \nசிங்கள பொலிசாரால் தாக்கப்படும் தமிழர்கள் ( காணொளி இணைப்பு ).\nகாணாமல் போனோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி நாடகம்\nவடமராச்சி பகுதியில் தொடரும் சிங்கள மீனவர்களின் அடாவடி \nஇராணுவ இரகசிய முகாம்; முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ஒப்புதல்\nசிங்கள அரசின் கப்பலோட்டிகளாக கடற்புலிகளை நியமிக்க கோருகிறார் சிறிதரன்.\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/kids-coloring-game_tag.html", "date_download": "2019-12-16T06:59:23Z", "digest": "sha1:JBZ7NC6TAR5YYBMODVPH72U5NOUIYUER", "length": 9815, "nlines": 95, "source_domain": "ta.itsmygame.org", "title": "குழந்தைகள் விளையாட்டு ஆன்லைன் நிறம்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nகுழந்தைகள் விளையாட்டு ஆன்லைன் நிறம்\nஃபிளாஷ் மற்றும் வொண்டர் இயந்திரங்கள்: நிறம் புத்தக\nWinx என்ற நிறம்: லெய்லா\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nநான் நீங்கள் நிறம் நேசிக்கிறேன்\nநிறம் - பெரிய கோட்டை\nசிறந்த வேகப் கார் நிறம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nஅழகான படங்கள் மற்றும் பிரகாசமான வண்ணங்கள் குழந்தைகள் வண்ணத்தில் விளையாட்டு ஆன்லைன் வழங்குகின்றன. வண்ணத்தில் குழந்தைகள் உங்கள் கற்பனை மற்றும் விளையாட்டுகள் பயன்படுத்த படைப்பாற்றல் அடிப்படையில் இருக்கும்.\nகுழந்தைகள் விளையாட்டு ஆன்லைன் நிறம்\nகுழந்தைகள் விளையாட்டு ஆன்லைன் நிறங்களை பக்கங்கள் அனைத்து வயது அனைத்து குழந்தைகளுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கள் நிறங்கள் ஒரு வேறுபட்ட, பல வண்ண தட்டு நீங்கள் உலகின் ஒரு குழந்தை அலங்கரிக்க உதவும். சந்தையில் பெரிய தேவை எப்போதும் பிடித்த razukrashki. இந்த விளையாட்டு ஒரு குழந்தைக்கு மட்டும் இலவச நேரம், ஆனால் அவருக்கு கற்று உதவாது. Prettification படங்கள், நிறங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள் ஒரு உணர்வு உருவாக்க வரைதல் அடிப்படைகள் கற்றுக்கொடுக்கிறது. ஒரு பெரிய ஆர்வம் கொண்ட ஒரு குழந்தை வண்ணத்தில் குழந்தைகள் விளையாட்டுகள் வகிக்கிறது மற்றும் பெரிய சந்தோஷம் தனது நுட்பம் மற்றும் திறன் மேம்படுகிறது. நீங்கள் ஒரு கியோஸ்க் உள்ள வாங்க முன் நிறம், மற்றும் நவீன உலகில், அவர்கள் இணைய வேண்டும், அது, வசதியான நவீன, இலவச, வேறுபட்ட மற்றும் தகவல் இல்லை இது ஒரு பெரிய பிளஸ் ஆகும் ஒரு குழந்தை கொடுக்க வாய்ப்பு தவறாதீர்கள் இந்த விளையாட உள்ளது. என்னை நம்புங்கள், உங்கள் குழந்தை திருப்தி ஒரு குழந்தை கொடுக்க வாய்ப்பு தவறாதீர்கள் இந்த விளையாட உள்ளது. என்னை நம்புங்கள், உங்கள் குழந்தை திருப்தி படங்கள் மற்றும் ஓவியம் நுட்பங்களை பலவகையான உங்கள் குழந்தை அலட்சியமாக விட்டு போக மாட்டேன். குழந்தைகள் மற்றும் இளம் தனது குழந்தையுடன் அம்மாவும் அப்பாவும் விளையாட முடியும் விளையாட்டுகள் வண்ணம் பூசுவதை, அது அவர்களின் இயக்கங்கள், கட்டுப்பாடு மற்றும் தர்க்கம் சிந்தனை ஒருங்கிணைத்து, ஒரு குழந்தை, ஒரு கணினி கையாளும் திறனை கற்பி செய்ய உதவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/30/state-of-the-indian-parliament-mps-the-politics-of-corrupt-representatives/", "date_download": "2019-12-16T08:18:53Z", "digest": "sha1:76CMUWBQOIUK6JV35DDG3HGXZ2GS5ZOX", "length": 27167, "nlines": 284, "source_domain": "bsubra.wordpress.com", "title": "State of the Indian Parliament MPs – The Politics of Corrupt Representatives « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் சிறப்பான அமைப்பு நமது இந்திய நாடாளுமன்றம்.\nதேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தேசத்திற்குத் தேவைப்படுகிற சட்டங்களை இயற்றுவதற்கும், பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கைகள் அவர்களது மதிப்பையும் கண்ணியத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். “சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாண்புமிக்க நாடாளுமன்றம் ஒரு சில உறுப்பினர்களின் தரம் தாழ்ந்த நடவடிக���கைகளால் அதன் பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது.\nசிலமாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக அவைத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இதை ஆமோதித்து தீர்ப்பை வெளியிட்டது.\nஇந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மூன்று மாதங்களில் மற்றொரு நிகழ்வாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே இதேபோல முறைகேடுகளைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து 12 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது மற்றும் இரு இடங்களில் வாக்களித்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nபெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தரம்கெட்ட செயலில் இவரைப்போல இன்னும் சில உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளது என்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகவா இவர்களை நாம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தோம்\nஇவ்வாறு ஆள்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது மிகவும் கொடிய குற்றம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.\nஇவ்வாறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளில் மட்டும் அல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இருப்பது வேதனையான விஷயமாகும். அரசியல் கட்சிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முழுமையாகத் தடுக்க முடியவில்லை.\nஅரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்து பரிந்துரை அளிக்க வோரா குழு 1993-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. “அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் மிக நெருக்கமான உறவு வளர்��்து வருகிறது’ என அக்குழு தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.\nசிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்கள் வரை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பது நீண்டகாலமாகவே இருந்துவந்தபோதிலும் அதைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nசிறு குற்றங்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் வழங்குவதில் முறைகேடுகள், பதவியை சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் மட்டுமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போதுதான் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பெண்களை கடத்திச் செல்லும் செயலில் ஒரு சில உறுப்பினர்கள் ஈடுபட்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.\nதனிநபர் விமர்சனம், மக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது, தேவையில்லாமல் அடிக்கடி வெளிநடப்பு செய்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் சிலர் அமைச்சர்களாவது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் உயரிய நோக்கங்கள் பாழாகி வருகின்றன.\nமக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைக் காட்டிலும் மேற்கூறிய பிரச்சினைகளுக்காக முடங்கியதுதான் அதிகம்.\nபல்வேறு சலுகைகள் மற்றும் ஊதியத்திற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு செலவிடப்படும் தொகை ரூ. 800 கோடிக்கும் மேல் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து தானே கோடிக்கணக்கில் இதை நாம் செலவிடுகிறோம்\n14-வது மக்களவைத் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.1,500 கோடி. மேலும், ஆண்டுதோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த சுமார் ரூ.250 கோடி செலவிடப்படுகிறது. இதுவும் மக்களின் வரிப் பணம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்தின் முக்கியமான பிரச்சினைகளையோ அல்லது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களையோ விவாதிப்பது குறைந்துவிட்டது. எந்த உயர்ந்த நோக்கத்திற��காக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களும் மேலை நாடுகளில் உள்ளதுபோல் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.\nநாடாளுமன்றம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலை மாற வேண்டும். சிறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். கட்சி வித்தியாசம் இன்றி ஒழுக்கமான, நேர்மையான, நன்னெறியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் உறுதிபூண வேண்டும். சரிவர செயல்படாத உறுப்பினர்களைப் புறக்கணிக்க வேண்டும்.\nஅதேசமயம் “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய கொள்கை உடையவர்களேயே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி மகத்துவம் பெறும்; நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்\n(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-12-16T08:03:05Z", "digest": "sha1:T4KP7O2VEFM5WOQPTJU73PAXWBWDA3QO", "length": 7912, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிஷா கொய்ராலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனிஷா கொய்ராலா(ஆக்ஸ்ட் 16,1970) நேபாளில் பிறந்தார். நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.\nசிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்\nரேவதி மற்றும் நக்மா (1994)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/mumbai/attractions/", "date_download": "2019-12-16T08:24:24Z", "digest": "sha1:OPFGDF4HU4CBICZHUN6CF7VJQLZTF2BG", "length": 16792, "nlines": 213, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Mumbai-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » ஈர்க்கும் இடங்கள்\nஅருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்� (1)\nமும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி...\n02மரீன் டிரைவ் (குயின்ஸ் நெக்லஸ்)\nமும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற முபையின் சுவைமிகு தெருவோர உணவுகளை...\nகடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும்...\n04எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம்\nஇந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கைப் பூங்காவை காண்பதற்கு தயாராகுங்கள் இந்தப் பூங்கா அடிப்படையில் டிஸ்னி லேண்டை பார்த்து, அதன் மாதிரி வடிவமாகவே வடிவமைக்கப்பட்டுள்��து.\nஇது வெறும் சாகசப் பிரியர்களுக்கானது மட்டுமல்ல, வயது வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன்...\nஇந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன.\nஇந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ்,...\nமும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இந்த மசூதி செயற்கை தோணித் துறை ஒன்றின் மூலம் கடற்கரையோடு இணைந்துள்ளது.\nஇங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக...\nதற்போது சத்ரபதி சிவாஜி என்று பெயர் மாற்றம் பெற்ற மும்பையின் மத்திய ரயில் நிலையம், முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (வி.டி ரயில் நிலையம்) என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது.\nஇந்த ரயில் நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், நடைபாதைகளிலும், சுரங்க...\nமும்பையின் சமீபத்திய பெருமைக்கு மூல முதல் காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன.\nஇதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக...\nஏராளமான பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் வசிக்குமிடம் மும்பை தான் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படி இருக்க மும்பை வரும் பயணிகள் அந்த நட்சத்திரங்களை பார்க்க விரும்பவது இயல்பே. ஆனால் அவர்களை எங்கே என்று தேடுவீர்கள்\nஒரு கவலையும் வேண்டாம், மும்பையின்...\nபாந்தராவுக்கு எப்படி லிங்கிங் ரோடோ, அதுபோல மும்பையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஃபேஷன் ஸ்ட்ரீட் விருப்பமான ஷாப்பிங் அம்சம். ஃபேஷன் ஸ்ட்ரீட்டில் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நீண்ட வரிசையில் வியாபாரிகள் நின்று கொண்டு மலிவு விலைகளில் உலகத் தரமான ஆடை...\n11நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம்\nமும்பையில் உள்ள கோளரங்கத்துக்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அழைத்து வரும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள். அதோடு, நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம் இரண்டுமே வயது வித்தியாசமின்றி அனை��ரும் வந்து தங்கள் மதியப் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்கு...\nஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதியாகத்தான் தாராவி இன்று மக்கள் மத்தியில் பிரபலம். ஆனால் பல ஆண்டுகளாக இந்தப் பகுதி அதன் லெதர் உற்பத்தியில் உலக அளவில் பல சாதனைகளை செய்திருக்கிறது.\nஉலகில் வேறு எங்கு சென்றாலும் தாராவியில் கிடைப்பது போன்ற லெதர் பொருட்களை அதேபோல...\nமும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையானதும், பாதுகாக்கப்பட்டும் வருவது தொங்குதோட்டமாகும். இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை படம்பிடிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகைப்பட ஆர்வலரும் விரும்புவார்கள். தொங்குதோட்டம் ...\nமும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான இந்த சித்தி விநாயக் மந்திருக்கு 1900-ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான பயணிகளும், புனித யாத்ரிகர்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.எது முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக் கொண்டிருந்ததோ, அதுவே இன்று மும்பையின்...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மால்களை நீங்கள் பார்க்க விரும்பினால் மும்பை மாநகரத்துக்குத்தான் வர வேண்டும். இந்த நகரத்தில் நீங்கள் விரும்பும் பொருட்களை சிறந்த தரத்துடன் மலிவான விலைகளில் வாங்க முடியும்.\nகுறிப்பாக ஃபீனிக்ஸ் பகுதியிலுள்ள பல்லேடியம் மால், இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/category/literature/", "date_download": "2019-12-16T08:21:46Z", "digest": "sha1:QS5WR3PO55BJXDLAEJ6M47LTGGGIV64V", "length": 9024, "nlines": 236, "source_domain": "vanakamindia.com", "title": "Literature Archives - VanakamIndia", "raw_content": "\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ள��ர் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை – கவியரசர் கண்ணதாசன்\n13ம் நூற்றாண்டிலேயே இந்தியை விரட்டிய தமிழகம்\nபெண் விடுதலை அடைய தந்தை பெரியார் சொன்ன ஒரே வழி\nஇறப்பு என்பது எப்போதும் இல்லை… ஏனெனில்\nஇந்தியா மறந்த விடுதலைப் போராளி வ.உ.சி.\nபிரித்துப் பிழைப்பதே அரசியல் கூற்று\n‘சொல்லித் தந்த வானம்’.. மகேந்திரன் நினைவு நூல்… வெளியிட்டார் கே பாக்யராஜ்\nபாவி இல்லை நான்…. தாய்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் மரணம்\nசங்கம் மொழிந்த காதல் – இலக்கியத் தொடர் இணைப்புகள்\n – அப்படி என்ன தான் இருக்கு இந்த புத்தகத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107493", "date_download": "2019-12-16T07:02:16Z", "digest": "sha1:FKCSZKBKTMKAVHXMO4OU3JC3MP2GGFVL", "length": 13549, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடைவெளி -கடிதங்கள்", "raw_content": "\nஇமையத் தனிமை – 3\nஇமையத் தனிமை – 2\nநீங்கள் யார், என் வாழ்க்கையில் உங்கள் இடம் என்ன என்று இந்த பதிமூன்று நாட்களில் தெரிந்து கொண்டேன்.பகலில் என் நேரத்தை என் பேத்தியோடு பகிர்ந்து கொள்ள நேர்வதால்,அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து உங்கள்தளத்துக்குள் செல்வேன்.இந்த பதிமூன்று நாள் மவுனம் என்னை மிகவும் பாதித்து விட்டது.\n“தினம் பூட்டிக் கிடக்கும் கோவில் கருவறையைக் கண்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.இரண்டு நாட்களாக வெளிக் கதவையும் பூட்��ி விட்டார்கள்”. என்ற குறுஞ் செய்தியை நான் சுரேஷ் பிரதீப்புக்கு அனுப்ப அவர் பழைய கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன்.அதுவும் இப்போது முடியவில்லை என்று புலம்பினார்.\nஇமையத் தனிமை எல்லா சிரமங்களையும் போக்கி விட்டது.இந்த தொடரில் உங்களை இன்னும் நெருக்கமாகஉணர முடிகிறது.நன்றி.\nஇந்த இடைவெளியில் உங்கள் இணையதளத்தின் பழைய கட்டுரைகளைச் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டுரையிலிருந்து தொடர்ச்சியாக இணைப்புக்கள் வழியாக எதிர்வினைகளையும் தொடர்கட்டுரைகளையும் வாசிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருமணிநேரம் வாசித்தால் ஒரு முழுநூலையே வாசித்துமுடித்த நிறைவை அடைகிறேன். முழுமையான ஒருபார்வை கிடைக்கிறது. மிக அரிதாகவே உணர்ச்சியின்மொழியிலே எழுதியிருக்கிறீர்கள். நான் நீங்கள் உணர்ச்சிகரமாக எழுதுபவர் என்ற பிராமையில் இருந்தேன் அது தவறு என்று தெரிந்தது.\nசுருக்கமாக எழுதாததவர் என்றும் நினைத்திருந்தேன். நிறைய விஷயங்களை மிகச்சுருக்கமாகவே எழுதியிருக்கிறீர்கள். தகவல்கள் பொதுவாக குறைவு. தர்க்கரீதியான ஒரு முழுமையான பார்வையைத்தான் பெரும்பாலும் உண்டுபண்ணுகிறீர்கள். அதுக்குமேல் ஏதும் சொல்வதற்கிருக்கக் கூடாது என்பதுபோலச் சொல்லிவிடுகிறீர்கள். இந்தவகையான இடைவெளிகள் ஒருவகையில் நல்லதுதான். நம் பார்வையை பழையவற்றைநோக்கிச் செலுத்த உதவியாக உள்ளன\nஉங்கள் இணையதளத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கும் கட்டுரைகளை தொடர்ந்து பதினைந்துநாட்களாக வாசித்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான கட்டுரைகளில் இலக்கியம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கியமல்லாதவை குறைவு. வரலாறு தத்துவம் அடுத்து. கடைசியாகத்தான் அரசியல். கூடுமானவரை அரசியலைத் தவிர்த்தே வருகிறீர்கள் என்பதைக் கண்டேன். ஆனால் அரசியலைச்சுற்றித்தான் சர்ச்சைகள் வருகின்றன. ஆகவே நிறைய அரசியல் எழுதுகிறீர்கள் என ஒரு பிம்பம் எனக்கே கூட உருவாகிவிட்டது. இன்றைக்கு உயிர்மை, காலச்சுவடு போன்ர பத்திர்க்கைகள் உட்பட ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்கூட மிக அதிகமாக இலக்கியம்பற்றிய பேச்சுக்கள் உள்ள இடம் இந்த தளம்தான் என்று தெரிந்தது. நன்றி\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nவேதா நாயக் - இலக்கிய ஓவியங்கள்\nகடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 47\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:39:49Z", "digest": "sha1:MB4LMYUKSPUY2WHK3G7Z4M3YX7HDE7K4", "length": 7663, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பேஸ் பேக் - News", "raw_content": "\nஆட்டோ ��ிப்ஸ் / லீக்ஸ்\nசருமத்திற்கு அழகு தரும் பச்சை திராட்சை\nசருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. சருமத்தின் அழகிற்கு பச்சை திராட்சையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nசிலருக்கு முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியால் மிகவும் அவதிப்படுவர்கள். இவர்கள் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nவறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கும் உருளைக்கிழங்கு தீர்வாகிறது.\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கொய்யாப்பழ தோல்\nகொய்யாய் பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து, சருமத்தில் பூசி கொள்வதினால், சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.\nசெப்டம்பர் 19, 2019 09:10\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/3/", "date_download": "2019-12-16T07:23:27Z", "digest": "sha1:DHMUWKMIU6OCYZODPPD7YZUUOQFB5D4D", "length": 10436, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "தாக்குதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபாகிஸ்தான் மீது ஈரானும் ராணுவ தாக்குதல்\nமன்மோகன் ஆட்சியிலேயே எல்லை தாண்டி தாக்குதல்\nஇந்தியா தாக்குதல் எதிரொலி: எல்லையோர கிராமங்களில் போர் பதற்றம்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கியது இந்திய ராணுவம்\nகுஜராத்: செத்த பசுமாட்டை அகற்ற மறுத்த தலித் கர்ப்பிணிமீது கொடூர தாக்குதல்\nகோவை: தலித்துகள் மீதான “விநாயகர் சதுர்த்தி” தாக்குதல்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தவில்லை\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்\nகாஷ்மீர்: உரி ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nபாக். மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 23 பேர் பலி\nகர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழக டிரைவர் தவிப்பு: உதவி கிடைக்குமா\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/first-look-of-pattas-starring-dhanush-sneha-after-pudhupettai-is-out-now-322361", "date_download": "2019-12-16T07:08:11Z", "digest": "sha1:HXEQOYKE3FITAXVHWOO7IYUT6Q3XWJAP", "length": 15365, "nlines": 102, "source_domain": "zeenews.india.com", "title": "தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘பட்டா��்’ திரைப்பட First Look வெளியானது! | Social News in Tamil", "raw_content": "\nதனுஷ் நடிப்பில் உருவாகும் ‘பட்டாஸ்’ திரைப்பட First Look வெளியானது\nநடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nநடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nகொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.\nஇவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கை கோர்த்துள்ளனர். ஒரசாத பாடல் புகழ் விவேக் - மெர்வின் இசையில் இந்த திரைப்படத்தை சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிக்கின்றது.\nஇந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.\nஇந்தப் படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் தனுஷின் பெயர் இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தோன்றும் என்றும் கூறப்படுகிறது.\nஇது ஒரு புறமிருக்க ‘பட்டாஸ்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய், தனுஷின் படங்கள் நேரடியாக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன் முன்னாடியே இன்னொருத்திய பாக்குறியா; காதலனை பிரித்தெடுத்த காதலி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nJio-க்கு போட்டியாக 97 ரூபாய்க்கு வருகிறது BSNL-ன் திட்டம்...\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nதமிழகத்தில் கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/guitar-game_tag.html", "date_download": "2019-12-16T06:59:13Z", "digest": "sha1:6QFLFUGNRIKQTQX4OMP2VQIBWKDUI6SR", "length": 7515, "nlines": 80, "source_domain": "ta.itsmygame.org", "title": "கிட்டார் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ள", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nகிட்டார் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ள\nஇசை இயந்திரம் பியானோ + கிட்டார் + டிரம்\nசூப்பர் கிரேசி கிட்டார் வெறி பிடித்த 3\nபீவிஸ் அண்ட் பட், தலைமை: ஏர் கிட்டார்\nஇந்த கிட்டார் கூட novices ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி, மற்றும் இசை அற்புதமான masterpieces உருவாக்க.\nகிட்டார் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ள\nஅனைத்து ரசிகர்கள் மற்றும் கிட்டார் விளையாட எப்படி புதியவர்களுக்கு வாழ்த்துக்கள். கம்பி இசைக்கருவிகள், குறிப்பாக கிட்டார் பிடிக்கும் கிரியேட்டிவ் மக்கள், எங்கள் வலைப்பதிவில் பாராட்டுகிறோம். உங்களுக்கு வழங்கப்படும் விளையாட்டுகள் பரவலான, எல்லோரும் அவரை சுவாரசியமான என்று ஒன்று கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கும். ஆன்லைன் விளையாட கிட்டார் பயிற்சி மிகவும் எளிதானது மற்றும் விலையுயர்ந்த கருவிகள் மற்றும் இசை கல்வி சிறப்பு வாங்கும் தேவையில்லை. கிட்டார் வாசித்து, ஆரம்ப இச��� அடிப்படைகளை கற்பிக்கும். ஏற்கனவே கிட்டார் விளையாட எப்படி தெரியும், அது அவரது சொந்த இசை படைப்பு விமானம் உருவாக்கும் செய்ய.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_44.html", "date_download": "2019-12-16T08:22:35Z", "digest": "sha1:FAYCD6MBLRZYQRHVNF6AN6ZKP2HGOAOH", "length": 7594, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு ம.தெ.எ. பற்று பிரதேச சபையின் வேண்டுகோள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு ம.தெ.எ. பற்று பிரதேச சபையின் வேண்டுகோள்\nதனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர்களுக்கு ம.தெ.எ. பற்று பிரதேச சபையின் வேண்டுகோள்\nம.தெ.எ. பற்று பிரதேச சபை அமர்வில் தீர்மான இலக்கம் 184 ல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதும். எமது பிரதேச சபை எல்லைக்குள் நாடாத்தப்படுகின்ற பிரத்தியேக தனியார் வகுப்பு உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கும் அமைவாக பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களின் நன்மை கருதி அவர்களின் உடல் உள நலனை முன்னிட்டு குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிரத்தியேக தனியார் வகுப்புக்க ளை நடாத்த தடை விதிப்பதென்ற தீர்மானத்துக்கமைய தற்போது வழங்கப்பட்டுள்ள மூண்றாந்தவணை விடுமுறை காலத்தில் காலநிலையை கருத்தில் கொண்டும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டும் எதிர்வரும் 10.12.2019 திகதி முதல் 31.12.2019 திகதி வரை சகல பிரத்தியேக தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கும் ம.தெ.எ.பற்று பிரதேச சபையினால் தடைவிதிக்கப்படுவதாக கௌரவ தவிசாளர் திரு. யோகநாதன் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகுறிப்பு:- இவ்வறிவித்தலை மீறும் சகல தனியார் கல்வி நிறுவனங்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/குருக்கள்மடத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள நீரை JCB கொண்டு வழிந்தோடும் வசதியை பிரதேச சபையினர் மேற்கொண்டனர்\nகடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையினால் குருக்கள்மடம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியு���்ள இந்நிலையில் இன...\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\nகிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/06/entrepreneurship.html", "date_download": "2019-12-16T08:30:09Z", "digest": "sha1:ILKCJTENMR22WEBAE7WY3TXENOPMIQE7", "length": 7495, "nlines": 81, "source_domain": "www.malartharu.org", "title": "தொழில் முனைவுச் சிந்தனைகள் entrepreneurship", "raw_content": "\nதொழில் முனைவுச் சிந்தனைகள் entrepreneurship\nதொழில் முனைவோர் வானில் இருந்து குதிக்கிறார்களா\nஜான் ஒரு தனியார் கல்லூரி பேராசிரியர்.\nஅப்பா அம்மா விருப்பப்படியே நன்கு படித்து நன்கு மதிப்பெண் பெற்று ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்.\nசமூகத்தால் மதிக்கப்படும் ஒரு பணி,, சேவை ...\nபிரச்னை என்ன வென்றால் சம்பளம் வரவில்லை..\nஇரண்டாவது மாதம் ...என்னப்பா இது...\nமூன்றாவது மாதம் ... ஆகா என்ன நடக்குது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.\nஆசிரியப் பணி என்பது சம்பளம் தந்தால் மட்டுமே செய்ய வேண்டிய பணி அல்லவே\nதனது பணியில் எந்தக் குறையும் வைக்காத ஜான் நிர்வாகத்தால் சரிவர நடத்தப்படவும் இல்லை.\nஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் வேலையைத் தூக்கி கடாசி விட்டார்.\nஆமாப்பா ஆமா, தமிழத்தில் பல தனியார் கல்லூரிகள் தங்கள் விரிவுரையாளர்களுக்கு ஊதியம் தருவதும், காவிரியில் தண்ணீர் வருவது போலத்தான்.\nஜான் கொஞ்சம் மாற்றி யோசித்தார்.\nபடிப்பு,, பட்டம், ஊர் பேச்சு எல்லாவற்றையும் தூக்கி பரணில் போட்டார்.\nநாட்டு மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்.\nதனது கிராமத்தில் இருக்கும் குடியானவ மக்களைச் சந்தித்து மாடுகளை மேய்த்துத் தர முடியுமா என்று கேட்க, ஊதியத்திற்கும், பத்து மூட்டை நெல்லுக்கும் மாடுகளை மேய்த்துத்தர ஒப்புக்கொண்டனர்.\nஇரண்டு ஜோடிகள், நான்கு ஜோடிகளாகி இன்று பல ஜோடி மாடுகள் எளிய கிராம மக்களால் மேய்க்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மாடுகளின் பின் தொடை ஒன்றில் ஜே என்கிற குறியோடு மலைகளில் திரிகின்றன மாடுகள்.\nதமிழகத்தில் இன்று நாட்டு மாடுகளை நம்பி வாங்கும் ஒரு மனிதராக ஜான் அறியப் பட்டிருக்கிறார்.\nஅவரது முன்னால் சகாக்கள் இன்னும் விரிவுரையாளர்களாகவே தொடர்கின்றனர்.\nதிரு ஜான் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nவித்தியாசமாக நினைப்பவர்கள், முயல்பவர்கள் சாதனை படிக்கிறார்கள் என்பதற்கு இவரும் சான்று.\n'ஜான்' ��றினால் முழம் சறுக்கும் என்கிற பழமொழியைப் பொய்ப்பித்து விட்டாரே :)\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2015/03/24/108/371/", "date_download": "2019-12-16T07:53:02Z", "digest": "sha1:QQKE6KZYD2OGT2VGL3AWNQPLVKZ6UUCN", "length": 5846, "nlines": 71, "source_domain": "www.newjaffna.com", "title": "News with Coffee - NewJaffna", "raw_content": "\nவட மாகாண கல்வியமைச்சின் வினோதங்கள்\nக.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112191", "date_download": "2019-12-16T08:36:01Z", "digest": "sha1:LDDA64LSTV5YP2KCGOGMG7K2YC4BEMII", "length": 9135, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு புதுவை கூடுகை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82 »\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் .\nநிகழ்காவியமான “வெண்முரசின் 18 வது கலந்துரையாடல் ” ஆகஸ்ட் மாதம் 23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nவெண்முரசு நூல் 2 மழைப்பாடல்\nபகுதி 14: களிற்று நிரை மற்றும்\nபகுதி 15 : தென்றிசை மைந்தன்\n69 முதல் 77 வரையுள்ள பகுதிகளைக் குறித்து\nநண்பர் திரு.ஆனந்தன் அவர்கள் உரையாற்றுவார்.\nநாள்: 23-08-2018 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8.30 வரை.\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/08/22101936/1257425/Sprouted-gram-Salad.vpf", "date_download": "2019-12-16T07:41:26Z", "digest": "sha1:6B77PWT7WINEBYOBES5SI6EULVLJ47Q6", "length": 6310, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sprouted gram Salad", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுரதச்சத்து நிறைந்த இந்த உணவு எதிர்ப்பு சக்தி கொண்டது; குழந்தைகளை உற்சாகமாக வைக்கும். உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கும் இது உகந்தது.\nபச்சைப் பயறு - 50 கிராம்,\nநிலக்கடலை - 25 கிராம்,\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு தூள் - அரை டீஸ்பூன்\nகொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,\nஎலுமிச்சை பழம் - பாதி\nபச்சைப் பயறு, வேர்க்கடலையை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கலவையுடன் சேர்த்து வெங்காயம், தக்காளி, கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nஅதன்மீது பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம்.\nசத்தான முளைகட்டிய தானிய சாலட் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nSalad | Healthy Recipes | சாலட் | ஆரோக்கிய சமையல் | சைவம் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான கீரை உப்புமா\nசத்து நிறைந்த கார்ன் சீஸ் சாண்ட்விச்\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம்\nஉடல் எடையை குறைக்கும் சாலட்\nமுளைகட்டிய ��ச்சைப் பயறு உலர் பழவகை சாலட்\nகால்சியம் சத்து நிறைந்த சாலட்\nநார்ச்சத்து நிறைந்த அவகோடா பச்சைப்பயிறு தோசை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/delhi-air-quality-improves-slightly-aqi-remains-in-poor-category-325953", "date_download": "2019-12-16T07:50:24Z", "digest": "sha1:KVKR5QKITU2HCEVIQ5ILU3STWLGV6MZF", "length": 16274, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "புகை நகரமாகும் தலைநகரம்... இக்கட்டான நிலையில் டெல்லி வாசிகள்! | India News in Tamil", "raw_content": "\nபுகை நகரமாகும் தலைநகரம்... இக்கட்டான நிலையில் டெல்லி வாசிகள்\nடெல்லியின் காற்று மாசு இயல்பான நிலையில் இருந்து மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது\nடெல்லியின் காற்று மாசு இயல்பான நிலையில் இருந்து மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது\nதேசிய தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் இன்று அதிகரித்துள்ளது. காலையில் காற்றின் தரக் குறியீடு (AQI) 211 ஆக உயர்ந்தது. டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டிருப்பதால், பள்ளிகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டன. டெல்லி காற்று மாசு குறித்து, மத்திய சுற்றுச்சூழல்த்துறை அமைச்சகம், உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறது.\nசாந்தினி சௌகில் காற்றின் தரக் குறியீடு 307, விமான நிலையம் 298, ஐஐடி டெல்லி 283, லோதி சாலை 228, மதுரா சாலை 219, தில்லி பல்கலைக்கழகம் 199, திர்பூர் 198, பூசா 167, அயனகர் 131 இல் ஏ.க்யூ.ஐ பதிவு செய்யப்பட்டுள்ளது. நொய்டாவில் AQI 187 ஆகவும், குருகிராம் 268 ஆகவும் இருந்தது. டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படுகின்றன. டெல்லி-என்.சி.ஆரில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 14-15 முதல் மாசு அளவு அதிகரித்ததால் மூடப்பட்டன. ஒற்றைப்படை திட்டம் இன்று செயல்படுத்தப்படாது, ஆனால் திங்களன்று இந்த திட்டத்தை மேலும் விரிவாக்குவது குறித்து தில்லி அரசு முடிவு எடுக்கும்.\nSAFAR இன் கூற்றுப்படி, வலுவான மேற்பரப்பு மற்றும் எல்லை அடுக்கு காற்று மாசுபாட்டிலிருந்து விரைவாக மீட்க பங்களித்தன. அடுத்த 24 மணிநேரங்களுக்கு அதிக மேற்பரப்பு காற்று தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பின்னர், மெதுவாக குறைய வாய்ப்புள்ளது. AQI திங்கள்கிழமை பிற்பகலுக்குள் மேலும் மேம்படும் என்றும், செவ்வ���ய்க்கிழமை 'மோசமான' பிரிவின் கீழ் இறுதியில் 'மிதமானதாக' இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇதில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.\nபாஜக-வின் பொய்கள் வெளியானது; ஆம் ஆத்மி கட்சி ஆவேசம்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nJio-க்கு போட்டியாக 97 ரூபாய்க்கு வருகிறது BSNL-ன் திட்டம்...\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nதமிழகத்தில் கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19594", "date_download": "2019-12-16T08:35:32Z", "digest": "sha1:GEHBZE7YK4MY2M6D5CTR246WE7CCEOZR", "length": 17475, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 16 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 137, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 22:06\nமறைவு 18:02 மறைவு 10:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஆகஸ்ட் 29, 2017\nநாளிதழ்களில் இன்று: 29-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 401 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகாயல்பட்டினத்தை அமைதியாகக் கடந்தது விநாயக சதுர்த்தி ஊர்வலம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “நடப்பது என்ன” குழுமத்தின் மனு மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது” குழுமத்தின் மனு மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது – முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி தகவல் – முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி தகவல்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வட். போக். அலுவலரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “முழு அக்கறையுடன் நடவடிக்கை எடுப்பேன்” “நடப்பது என்ன” குழுமத்திடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தெரிவிப்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: பயணியர் பாதுகாப்பு கருதி 13 அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது “நடப்பது என்ன” குழுமம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக / மமக மனு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: குடும்பத்தினருக்கு இ.யூ.முஸ்லிம் லீக், ஐக்கியப் பேரவை நேரில் ஆறுதல்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: நடவடிக்கை கோரி SDPI கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: விரிவான விபரம்\nஹாங்காங் பேரவை துணைத் தலைவரின் தந்தை காலமானார் நாளை (ஆக. 30) 17.00 மணிக்கு நல்லடக்கம் நாளை (ஆக. 30) 17.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 28-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/8/2017) [Views - 381; Comments - 0]\nபள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு கோப்பை\nஹாங்காங் பேரவை, துளிர் அறக்கட்டளை இணைந்து உளவள கருத்தரங்கம் திரளானோர் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 105 வது செயற்குழு நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 26-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/8/2017) [Views - 592; Comments - 0]\nஆம்னி பேருந்தில் பயணித்த காயலர் தூ-டி.யில் குத்திக் கொலை\nபேருந்து நிலைய வளாக வெற்றிடத்தில் அஞ்சல் நிலையத்திற்கு இடம் கேட்டு, நகராட்சிக்கு அஞ்சல் துறை கடிதம்\nஅடையாளம் காண்பிக்காமலேயே ஆலோசனை தர / விமர்சிக்க “நடப்பது என்ன” குழுமம் சிறப்பேற்பாடு\nநாளிதழ்களில் இன்று: 26-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/8/2017) [Views - 472; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthirmayam.com/main/2012/02/crossword-2-answers/", "date_download": "2019-12-16T08:57:47Z", "digest": "sha1:BOZU7YVPOEUGKVYMWJZZX34BB6OTBIH6", "length": 8863, "nlines": 93, "source_domain": "puthirmayam.com", "title": "குறுக்கெழுத்து – 2 விடைகளும் விளக்கங்களும் » My Blog", "raw_content": "\nகுறுக்கெழுத்து – 2 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 2 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:\n4.பாதி மருந்துடன் உண்டாகி சிவந்த காரணம் (5)\nவிளக்கம்: ‘மரு’ = பாதி ம���ுந்து; ‘தோன்றி’ = ‘உண்டாகி’; மருதோன்றி (மருதாணி) = சிவந்த காரணம்\nவிளக்கம்: உருளை = சக்கரம் / உருளைக்கிழங்கு\n7.அமெரிக்கத் தலைவர் தலை தப்ப நரகாசுரன் தலை சாய உதவினாள் (2)\nவிளக்கம்: அமெரிக்கத் தலைவர் = ‘ஒபாமா’; தலை தப்பினால் ‘ஒபாமா’ – ‘ஒ’ = ‘பாமா’; கிருஷ்ணருடன் சேர்ந்து பாமாவும் நரகாசுரனுடன் போரிட்டதாகக் கதை.\n9.கண்ணன் வாத்தியம் புழல் இழந்து பழி வாங்கும் விளையாட்டு (6)\nவிளக்கம்: ‘கண்ணன் வாத்தியம்’ = புல்லாங்குழல்; ‘புல்லாங்குழல் – புழல் + பழி’= ‘பல்லாங்குழி’ (விளையாட்டு)\n10.கடை மாறாது பழைய கடையில் ‘பழைய’ இருப்பது (2, 4)\nவிளக்கம் – கடை (கடைசி) = ஈறு; மாறாது = கெடாமல்; ‘பழைய கடை’ = ‘பழைய’ ஈறு கெடாமல் இருக்கும் எச்சம்.\n11.வாலில்லாச் சிறுவன் போவது விரைவாக அல்ல (2)\nவிளக்கம்: சிறுவன் = ‘பையன்’; பையன் – ‘ன்’ = ‘பைய’ (மெதுவாக)\n12.மஞ்சள் பூ அரசனுடன் சேர்த்து ஔவை தந்தது (3)\nவிளக்கம்: அரசன் = ‘வேந்தன்’; ‘கொன்றை வேந்தன்’ – அவ்வை எழுதியது; கொன்றை ஒரு மஞ்சள் நிறப் பூ.\n13.காலொடிந்த தாரை முன் பத்தில் ஒன்று இவர்களை நினையான் ஏகப்பத்தினியான் (2,3)\nவிளக்கம்: பத்தில் ஒன்று = 1/10 = ‘இருமா’; காலொடிந்த ‘தாரை’ = ‘தரை’; ‘இப்பிறவிக்கி இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ – கம்ப ராமாயணம்.\n1.வாலிழந்த கால வாகனம் உரம் (2)\nவிளக்கம்: ‘கால (எம) வாகனம்’ = ‘எருமை’. ‘எருமை’ – ‘மை’ = ‘எரு’ (உரம்).\n2.கூடினால் இரண்டில் பாதி சுட்டால் பசு மாறாட்டம் (3, 4)\nவிளக்கம்: ‘இரண்டில் பாதி’ = ‘ஒன்று’; ‘பசு மாறாட்டம்’ = ‘சு’-வுக்கு பதில் ‘ப’; ‘சுட்டால்’ => ‘பட்டால்’. ‘கூடினால்’ என்பதன் பொருள்.\n3.முள் குத்தும் உணர்வுடன் கூளத்தின் துணையுடன் இடுப்பில் இதன் இருப்பிடம் (6)\nவிளக்கம்: ‘முள் குத்தும் உணர்வு’ = ‘சுருக்’; ‘கூளத்தின் துணை’ = ‘குப்பை’;\n6.வேழத்தலை உயிர்விட்டு அமருமா, காலால் கலந்து குமரனைக் கூப்பிடு (2,5)\nவிளக்கம்: ‘வேழத்தலை’ = ‘வே’; ‘அமருமா’ – ‘அ’ (உயிர் விட்டு) = ‘மருமா’; ‘வே’ + ‘மருமா’ + ‘காலால்’ => கலந்தால் விடை வரும்.\n8.சிலம்பில் இருக்கும் சொக்கத் தங்கமே (3,3)\nவிளக்கம்: ‘சொக்கத் தங்கமே’ = ‘மாசறு பொன்னே’; சிலப்பதிகாரத்தில் கோவலன் சொல்வதாக வரும் வரிகள் ‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே..’. பின்னர் ‘பூம்புகார்’ திரைப்படத்திலும் இந்த வரிகளை வைத்து ஒரு பாடல் வந்தது.\n14.மறைத்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்று கவலைப்படு (2)\nவிளக்கம்: ‘தவி’ = ‘கவலைப்படு’; ‘மறைத்த விஷயம்’ – இதில் ‘தவி’ மறைந்து வருகிறது.\nகுறுக்கெழுத்து – 1 விடைகளும் விளக்கங்களும் குறுக்கெழுத்து – 3 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 6 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 5 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 4 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 3 விடைகளும் விளக்கங்களும்\nadmin on குறுக்கெழுத்து – 7\nadmin on குறுக்கெழுத்து – 7\nadmin on குறுக்கெழுத்து – 5\nபூங்கோதை on குறுக்கெழுத்து – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/06/12/2253/", "date_download": "2019-12-16T07:03:01Z", "digest": "sha1:LGEIC4WKCFG3PXDHPSFO4RRMFUE3NHCY", "length": 9871, "nlines": 90, "source_domain": "www.newjaffna.com", "title": "ஆவா குழுவுடன் சிநேகிதம்!! கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது கொலை வெறித் தாக்குதல்!! - NewJaffna", "raw_content": "\n கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது கொலை வெறித் தாக்குதல்\nகொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது கும்பல் ஒன்று தாக்குதல்\nநடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா\nஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு\nவைத்துள்ளார் என்று தெரிவித்தே தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் அவரை பொல்லுகள் மற்றும்\nபோத்தல்களால் தாக்கினர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் கொக்குவில் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்றது.\nகொக்குவில் சந்திக்கு அண்மையாக உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் கொக்குவில் ரயில்\nநிலைய பொறுப்பதிகாரி நின்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், அவரைத்\nதாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம்\nஆவா குழுவைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிப்பதற்காக கொக்குவில் ரயில் நிலையத்துக்குச்\nஅவர்களுக்கு இடம் கொடுத்து நட்புவைத்திருந்தமைக் குறிப்பிட்டே இந்தத் தாக்குதல்களை\nநடத்தியுள்ளனர். கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரியைத் தாக்கியவர்கள் தனுரொக்\nகுழுவைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சந்தேகநபர்கள் விரைவில் கைது\nசெய்யப்படுவார்கள்.” என்று யாழ்ப்பாணம் பொல���ஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, சம்பவத்தை அடுத்து கொக்குவில் சந்தியை அண்மித்த பகுதியில் பொலிஸாரும்\nஇராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n← யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற முஸ்லீம் நபர்கள் கைது\nசுயமாக முன்னேற எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்தது\nசரணடைந்த விடுதலைப் புலிகளின் தகவல் வேண்டும்\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nவெட்டு காயங்களுடன் வவுனியாவில் இளைஞனின் சடலம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:48:11Z", "digest": "sha1:ROGYRSA5H7USAPXCV27YOKIQ4C7XHZWT", "length": 9681, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெப்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமனிதன் அழித்து வரும் மிருகங்கள் – 1 – பனி கரடி\nஉலகம் வெப்பம் ஆவதால் வட துருவம் உருகி கொண்டு இர���க்கிறது. இன்னும் 50 மேலும் படிக்க..\nஆர்டிக் துருவத்தில் 100 ஆண்டுகளில் பனி குறைவு படங்கள்\nஆர்டிக் துருவத்தில் எப்படி 100 ஆண்டுகளில் பனி குறைந்து உள்ளது என்பதை காட்டும் மேலும் படிக்க..\nபுவி வெப்பமடைதல் ஒரு வழிகாட்டி\nஇப்போது எங்கு திரும்பினாலும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் மேலும் படிக்க..\nமிரட்டும் பயங்கர காட்டு தீக்கள்\nஉலகம் வெப்பமாக ஆகிக்கொண்டு இருப்பது 20 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்களால் சந்தேக பாடப்பட்டது. மேலும் படிக்க..\nகுளுமை தரும் பசுமை வீடுகள்\nநாட்டைப் பொறுத்தமட்டில் ஆண்டின் பெரும்பான மாதங்கள் வெயில்தான். கோரமான வெயில், சுட்டெரிக்கும் வெயில், மேலும் படிக்க..\nஇதுவரை இல்லா வெப்பம் 2016இல்\nபழகிவிட்டதா அல்லது அதுதான் உண்மையா என்று தெரியவில்லை, சென்னையில் சென்ற மாதம் பெரிதாக மேலும் படிக்க..\nஉயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்… காரணம் என்ன\nநான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள், குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் என மேலும் படிக்க..\nபாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன\n‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம் Historic Agreement’ – பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை மேலும் படிக்க..\nவெப்பத்தைத் தடுக்கும்
வெள்ளைப் பூச்சு\nஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். மேலும் படிக்க..\nவெப்பத்தை குறைக்க புங்கன் மரங்கள்\nசென்னை நகரில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க, ஏராளமான புங்கன் மேலும் படிக்க..\nபனி கரடியின் வாழ்கை போராட்டம்\nபனி கரடிகள் (Polar bear) போட்டோகளை நாம் பார்த்து இருக்கிறோம். இந்த அழகான மேலும் படிக்க..\nகிரீன்லாந்து பனி உருகும் அவலம்\nகிரீன்லாந்து (Greenland) எனப்படும் தீவு ஆர்டிக் மகா கடலில் உள்ள பெரிய தீவு மேலும் படிக்க..\n2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்\nஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:54:34Z", "digest": "sha1:NI53DYMKPAA6TU34WXPUMXYLWKDPZ345", "length": 27116, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவின் 28 மாநிலங்களையும் 7 ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் காட்டும் சுட்டக்கூடிய நிலப்படம்\nஇந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 9 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n1 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்\n2 மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும்\n3 இந்திய மாநிலங்களின் உருவாக்கம்\nமாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்[தொகு]\nமாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளை குறிக்கும் இந்திய வரைபடம். விவரங்கள் இடதுபுறம் பட்டியலிடப்பட்டுள்ளன.\nயூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\n1 ஆந்திரப் பிரதேசம் 49,386,799 தெலுங்கு அமராவதி விசயவாடா\n2 அருணாச்சலப் பிரதேசம் 1,091,120 ஆங்கிலம் இடாநகர்\n3 அசாம் 26,655,528 அசாமியம் திஸ்பூர் கவுகாத்தி\n4 பீகார் 82,998,509 இந்தி,உருது பாட்னா\n5 சத்தீஸ்கர் 20,795,956 இந்தி,சத்தீஸ்கரி ராய்ப்பூர்\n6 கோவா 1,400,000 கொங்கணி பனாஜி\n7 குஜராத் 50,671,017 குஜராத்தி காந்திநகர் அகமதாபாத்\n8 அரியானா 21,082,989 அரியான்வி சண்டிகர் (பகிர்வில்) பரிதாபாது\n9 இமாச்சலப் பிரதேசம் 6,077,900 இந்தி சிம்லா\n10 ஜார்கண்ட் 26,909,428 இந்தி ராஞ்சி ஜாம்ஷெட்பூர்\n11 கர்நாடகா 52,850,562 கன்னடம் பெங்களூரு\n12 கேரளா 31,841,374 மலையாளம் திருவனந்தபுரம்\n13 மத்தியப் பிரதேசம் 60,385,118 இந்தி போபால் இந்தூர்\n14 மகாராஷ்டிரா 96,752,247 மராத்தி மும்பை\n15 மணிப்பூர் 2,388,634 மணிப்பூரி இம்பால்\n16 மேகாலயா 2,306,069 காசி, பினார், காரோ மற்றும் ஆங்கிலம் சில்லாங்\n17 மிசோரம் 888,573 மீசோ ஐஸ்வால்\n18 நாகலாந்து 1,988,636 நாகா மொழிகள் கோஹிமா திமாப்பூர்\n19 ஒரிசா 36,706,920 ஒரியா புவனேஸ்வர்\n20 பஞ்சாப் 24,289,296 பஞ்சாபி சண்டிகர் லூதியானா\n21 ராஜஸ்தான் 56,473,122 ராஜஸ்தானி ஜெய்ப்பூர்\n22 சிக்கிம் 540,493 கான் சீனம் காங்டாக்\n23 தமிழ்நாடு 66,396,000 தமிழ் சென்னை கோயம்புத்தூர்\n24 தெலுங்கானா 35,193,978 [1] தெலுங்கு,உருது ஐதராபாத்\n25 திரிபுரா 3,199,203 வங்காளம் அகர்தலா\n26 உத்தரப்பிரதேசம் 190,891,000 இந்தி,உருது லக்னோ கான்பூர்\n27 உத்தரகண்ட் 8,479,562 இந்தி டெஹ்ராடூன்\n28 மேற்கு வங்கம் 80,221,171 வங்காளம் கொல்கத்தா ஆசான்சோல்\nA அந்தமான் நிக்கோபார் தீவுகள் 356,152 வங்காளம், தமிழ், தெலுங்கு, இந்தி போர்ட் பிளேர்\nB சண்டிகர் 900,635 பஞ்சாபி சண்டிகர்\nC தாத்ரா மற்றும் நகர் அவேலி 220,451 குஜராத்தி சில்வாசா\nD தாமன், தியு 158,059 குஜராத்தி டாமன்\nE இலட்சத்தீவுகள் 60,595 மலையாளம் கவரத்தி\nF தேசிய தலைநகர் பகுதி 13,782,976 இந்தி புது தில்லி\nG புதுச்சேரி 973,829 தமிழ், பிரான்சியம் புதுச்சேரி\nH சம்மு காசுமீர் 10,143,700 கசுமீரியம் ஸ்ரீநகர் (கோடைகாலம்)\nI லடாக் 260,000 லடாக்கி\nதற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. ஜம்மு காஷ்மீர் இராச்சியம்]], ஐதராபாத் இராச்சியம் போன்ற 526 சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன.\nபிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலூசிஸ்தான், வங்காள மாகாணம், பிகார் மாநிலம், பம்பாய், மத்திய மாகாணம், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன.\nஇவற்றுள், ஒரு கோடிக்���ு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.\n1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.\n1950ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.\nமுன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவு செய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பிகார், பம்பாய் மாகாணம், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).\nசென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.\nஅதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் படி 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மொழியை அடிப���படையாகக் கொண்டு இந்தியாவில் 14 மாநிலங்கள் நிறுவப்பட்டது.\nஇதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்தராகண்டம் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.\n5 ஆகத்து 2019 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர் |ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தைப் பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு ஒன்றியப் பகுதிகளை 31 அக்டோபர் 2019 முதல் நிறுவப்பட்டது. எனவே தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.[2]ஒன்றியங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.\nசனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\nவேல்டு-கெஸெடர்.கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் (ஆங்கில மொழியில்)\nமேப்ஸ் ஆஃப் இந்தியா. கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் (ஆங்கில மொழியில்)\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2019, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-16T08:08:08Z", "digest": "sha1:5YAHC7ODVP4DUFNDKFNKOTB7W4VKKDK7", "length": 8032, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெனோவா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜெனோவா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா வ���க்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜெனோவா (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:ஜெனோவா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். சரோஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெனோவா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்தோபர் கொலம்பசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1953 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. சு. விசுவநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1860 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலம்போர்கினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்டே கார்லோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஜி. ஆர். திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொஸ்டா கொன்கோர்டியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயுஜேனியோ மொண்டாலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். வீரப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. எஸ். துரைராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாப்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெனோவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபங்குச்சந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ஜ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ஜ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/சான்றுகள் சேர்த்தல் (1975ஆம் ஆண்டு வரை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஜி. ரத்னமாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளவரசி சார்லட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Genova (1953 film).jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளங்கோவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-12-16T07:06:34Z", "digest": "sha1:BORVHECZDSEQYP42PJBOJRATGVPMX2P7", "length": 10800, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொழுதுபோக்குகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிபீடியா தூதரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உதவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாதிரி முதற்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தொகுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விபரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:அண்மைய மாற்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எங்களை தொடர்பு கொள்ள ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:MagnusAstrum ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Labakkudas ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:அஆ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவைக் கொண்டு ஆய்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jeyakumaran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Innovativelearner ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Navan~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:மு.மயூரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:PD-link ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Eramesan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:212.138.47.13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:219.65.201.193 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:222.165.173.252 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:222.165.175.252 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ex press ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Khader69~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:உமாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Welcome ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:220.247.208.37 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலைக்களஞ்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Rajeshwaran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:S.Kothandaraman~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ayyappan~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Manjithkaini ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Manjithkaini ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செந்தில்ராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Singam~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Yogesh220~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Maha~tawiki ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Ramuk ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:தித்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:38:53Z", "digest": "sha1:ZTJADJKISBV4GGAYUN73A67XA7XWM2Y6", "length": 5038, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "குதிரைப்பாகன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுதிரையைப் பழக்கி தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாகன்\n(எ. கா.) காழோர் வாதுவர் (சிலப். 22. 12)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2015, 08:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக���ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Einstein", "date_download": "2019-12-16T08:26:01Z", "digest": "sha1:UL3JX4ML5O5HNXFPYPVJG24AC3CI3AH7", "length": 4109, "nlines": 89, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:20:34 PM\nஎன்னது..புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனா - நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளான மத்திய அமைச்சர்\nபுவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nகிறுக்குத்தனங்கள் மேதைகளிடம் மட்டும்தான் இருக்கும் என்பதல்ல. நம்மிடம்கூட இருக்கும். அந்த வகையில் நாம்கூட மேதைகள்தானே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/09/30090240/1263995/Marriage-Pariharam-temple.vpf", "date_download": "2019-12-16T08:11:19Z", "digest": "sha1:MTKGNT5WILDDX24CBVNKX6OL4NUJAJYL", "length": 19014, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் வைத்தமாநிதி பெருமாள் || Marriage Pariharam temple", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் வைத்தமாநிதி பெருமாள்\nபதிவு: செப்டம்பர் 30, 2019 09:02 IST\nதிருக்கோளூர் ஸ்தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும்.\nதிருக்கோளூர் ஸ்தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும்.\nதிருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். இங்குதான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள்.\nஇக்கோவில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. குபேரன் பார்வதியை கடை கண்ணால் பார்த்ததால் சாபத்திற்குள்ளாகி, பின்பு சிவனால் பரிகாரம் பெற்று வைத்தமாநிதியை வழிபட்டார் என்று வரலாறு உண்டு. ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.\nஅனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும்.\nஇவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.\nமதுரகவி யாழ்வாரின் அவதார தலமிது. தர்மம் நித்தியவாசம் செய்யும் புனித பூமி இது. நம்மாழ்வாரின் பாசுரங்கள், இதன் மகிமையை பறைசாற்றுகின்றன.\nஒரு தடவை குபேரன் பார்வதி தேவியிடம் மரியாதை இல்லாமல் நடக்க, பார்வதி தேவி குபேரனை சபித்துவிட்டார். இதனால் குபேரனை சுற்றி சூழ்ந்து கொண்டிருந்த எல்லாவகை செல்வங்களும் அவனை விட்டு விலகிவிட்டன. உடனே குபேரன் இந்த கோளூருக்கு வந்து திருமாலின் கருணைக்காக நீண்ட நாட்களாக தவம் புரிந்தான்.\nபகவானும் பார்வதி தேவியின் சாபத்தை போக்கி நவநிதிகளை மீண்டும் குபேரனுடன் இணைய வைத்தார். தர்மதேவதை இங்கு தங்கி தினமும் திருமாலை வழிபட்டு கொண்டிருந்தாள். இதனை கெடுப்பதற்காகவே அதர்மம் இங்கு வந்து வலிய சண்டை போட்டது. இதில் அதர்மம் தோல்வியடைந்து ஓடிவிட்டதால் இந்த தலத்திற்கு அதர்ம பிசுனம் என்று ஒரு பெயரும் உண்டு. இங்கு பொருளை இழந்தவர்கள் வேண்டினால் மீண்டும் அப்பொருளை பெறும் வகையில் அருளியதால் இது ஒரு பிரார்த்தனை தலமாக உள்ளது. இது அங்காரக கிரக தலமாக போற்றப்படுகிறது.\nநல்லவர்களின் கோபத்திற்கு ஆளாகி மனக்கஷ்டம் படுபவர்களும் இந்த தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் வறுமை இருக்காது. காரியத்தடைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக���கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும்.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபாவம் அகற்றும் அக்னி தீர்த்தம்\nபில்லி சூனியத்தை விலக்கும் எலுமிச்சை பழம்\nசுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்\nகிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டம் தீரும்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nசுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்\nதிருமண தடை நீக்கும் புலீஸ்வரி அம்மன்\nதலை விதியை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/09085941/1260337/kundrathur-kumaran-visit-madurai.vpf", "date_download": "2019-12-16T08:41:51Z", "digest": "sha1:BMHJCI5CX3HL6ZKVCPDJC7WSUJTKBJ37", "length": 17113, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்: குன்றத்து குமரன் பல்லக்கில் மதுரை சென்றார் || kundrathur kumaran visit madurai", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்: குன்றத்து குமரன் பல்லக்கில் மதுரை சென்றார்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 08:59 IST\nமீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் பாண்டிய மன்னனாக கலந்துகொள்ள திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் பல்லக்கில் மதுரை சென்றார்.\nதிருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பல்லக்கில் முருகப்பெருமான் மதுரை புறப்பட்டபோது எடுத்தபடம்.\nமீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் பாண்டிய மன்னனாக கலந்துகொள்ள திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் பல்லக்கில் மதுரை சென்றார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(திங்கட்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்பார். அதன்படி நேற்று காலை திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து தெய்வானையுடன் பாண்டிய மன்னனாக சுப்பிரமணியசுவாமி பல்லக்கில் எழுந்தருளி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.\nதிருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட பாண்டிய மன்னனான முருகப்பெருமானை மதுரையில் வழி நெடுகிலும் ஏராளமான திருக்கண்கள் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஒவ்வொரு திருக்கண்களுக்கும் சென்ற சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஇதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றடைந்த முருகப்பெருமான்-தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தநிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியின்போது சுப்பிரமணியசுவாமி பாண்டிய மன்னனாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வருகிற 13-ந்தேதி வரை முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன்பின்பு அன்றைய தினம் மதியம் 4 மணிக்கு மதுரையில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைகிறார். வரும் வழி நெடுகிலுமாக 100-க்கும் மேற்பட்ட திருக்கண்களில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nதிருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 1-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nதிருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி\nபுனித யூதா ததேயு திருத்தலத்தின் 42-வது ஆண்டு பெருவிழா: இன்று மாலை தேர் பவனி\nஅகரம் கோவில் திருவிழா: பூஞ்சோலையில் எழுந்தருளிய முத்தாலம்மன்\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில�� அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ninaivu-mattume-nirandharam-article07/", "date_download": "2019-12-16T08:28:39Z", "digest": "sha1:6RPV7NDTTSPDBNNS6VHESZLBSVGDX7A3", "length": 17561, "nlines": 192, "source_domain": "www.patrikai.com", "title": "எல் ஐ சி கட்டிடம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»எல் ஐ சி கட்டிடம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nஎல் ஐ சி கட்டிடம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nமவுண்ட் ரோடில் கூவம் நதிக்கரை அருகே ஐந்து ஏக்கர் நிலமிருந்தது. அவ்விடத்தில் ஒரு தையல் கலைஞர், ஒரு பதிப்பாளர், ஒரு சலவையகம், மற்றும் ஒரு ஏலக்கடைக்காரர் என பலரும் அடுத்தடுத்து இருந்து வந்தனர்.\nசென்னையில் அந்த இடத்தில் தான் முதல் முறையாகக் குழாய் நீரும் மின்சாரமும் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n.இந்த இடத்தில் 1951 ஆம் வருடம் புகழ்பெற்ற தொழிலதிபரான எம் சிடி எம் சிதம்பரம் செட்டியார் நுழைந்தார். அப்போது 40 வயதான அவர் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம், ரேயான் தொழிற்சாலை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை கொண்ட சாம்ராஜ்ஜியமே இருந்தது.\nஅந்த அலுவலகங்களுக்குத் தலைமையகமாக பழம்பெரும் சாலையில் இந்தியாவின் உயரமான கட்டிடத்தைக் கட்ட திட்டமிட்டார். அந்த கட்டிடத்தைக் கட்ட 25000 சதுர அடி (அதாவது கால்பந்து மைதானத்தில் பாதி) பரப்பில் கண்ணாடி, 1000 டன் இரும்பு மற்றும் 3000 டன் சிமிண்ட் தேவைப்படும் என்று திட்டமிட்டார்.\nஇந்தியாவின் மிக உயரமான அந்த கட்டிடம் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையை மனதில் கொண்டு ���ருவாக்கப்பட்டது. அதற்கு யுனைடெட் இந்தியா பில்டிங் என பெயரிடப்பட்டது.\nஎனினும், இந்த கட்டிடம் தான் நினைத்ததையே சாதித்தது. இந்த கட்டிடத்தின் பெயர், தளங்களின் எண்ணிக்கை, கட்டிடக் கலைஞர், வடிவமைப்பாளர் ஆகிய அனைத்தும் ஆரம்பத்தில் ஒன்றாகவும் இறுதியில் வேறாகவும் இருந்தது.\n1953 ல் லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் எச் ஜே பிரவுன் மற்றும் எல் சி மௌலின் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினர். பின் கட்டிட வேலைகள் நடைபெறும்போது சிங்கப்பூர் சிட்னி இடையே செல்லும் விமானம் விபத்துக்குள்ளானதில், சிதம்பரம் செட்டியார் மரணம் அடைந்தார்.\nஅதைத் தொடர்ந்து 1956 ஆம் வருடம் இன்சூரன்ஸ் வர்த்தகம் தேசிய மயமாக்கப்பட்டதால் இந்த கட்டிடத்தைக் கட்டும் பணியை அரசு ஏற்றுக் கொண்டது. இந்த கட்டிடத்தின் உயரம் 14 மாடிகளாகக் குறைக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு, இந்த கட்டிடத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் பில்டிங் என பெயர் சூட்டப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.\nஅனைத்து துரதிர்ஷ்டங்களையும் கடந்து நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த 177 அடி கட்டிடம் அதன் கண்ணாடிச் சுவர்களுடன் பலரையும் கவர்ந்தது. 1959 ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்ட இந்த எல் ஐ சி கட்டிடம் இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடம் என்னும்\nபெருமையை இரு வருடங்கள் மட்டுமே பெற்றிருந்தது. அதன் பிறகு மும்பையில் கட்டப்பட்ட உஷா கிரண் பில்டிங் அந்த பெருமையைத் தட்டிப் பறித்தது. சென்னையின் உயரமான கட்டிடம் என்னும் பெருமையை இந்த கட்டிடம் 35 வருடங்களுக்குப் பெற்றிருந்தது.\nஎல் ஐ சி கட்டிடம் சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்தது. (திரைப்படங்களில் நடிகர்/நடிகை சென்னை வந்ததாகக் காட்ட இந்த கட்டிடத்தைக் காட்டுவது வெகு நாள் வழக்கமாக இருந்தது.)\n1975 ஆம் வருடம் ஜுலை மாதம் இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்து அருகிலிருந்த கூவம் நதி நீரைக் கொண்டு அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎம் ஜி ஆர் மீது துப்பாக்கிச் சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nதமிழ் இசை இயக்கம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nபாரதியின் கவ���தைகள் நாட்டுடைமை ஆனது எப்படி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nTags: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்சூரன்ஸ், உயரமான, எம் சிடி எம் சிதம்பரம், திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை, நினைவு மட்டுமே நிரந்தரம், மொரார்ஜி தேசாய், யுனைடெட் இந்தியா பில்டிங், ரேயான் தொழிற்சாலை, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் பில்டிங்\nஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=sj-surya", "date_download": "2019-12-16T08:55:21Z", "digest": "sha1:GC3TJKFOYNOZXWQJGCGFRERPXNR2444Q", "length": 7826, "nlines": 124, "source_domain": "www.ottrancheithi.com", "title": "sj surya | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபிரபல இயக்குநர்கள் வெளியிட்ட திகில் ஹாரர் படத்தின் டீசர்…\nஉலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா'. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது....\nமருத்துவரா அல்லது மேஜிக் மேனா விறுவிறுப்பில் மெர்சல் விமர்சனம்\nகதையின் நாயகர்களுக்கு தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதைத் தாண்டியும் சில லட்சியங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரே வித்தியாசம். படம் தொடங்கும்போது, சிலர் கடத்தப்படுகிறார்கள். ஏழைகளுக்கு குறைந்த...\nஎஸ்.ஜே.சூர்யா – ஷிவதாவை இயக்கும் “மாயா” அஸ்வின் சரவணன்\nமாயா' இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஷிவதா நடித்து வருகிறார்கள். நயன்தாரா, ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில், 2015-ம்...\nநெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி\n\"நெஞ்சம் மறப்பதில்லை\" இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருக்கும் படம். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஒரு இடைவேளைக்கு��் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் எஸ்...\nலக்ஷ்மி ராமகிருஷ்ணின் ‘அம்மணி’ பட டிரைலரை வெளியிட்டார் எஸ் ஜே சூர்யா\nபொதுவாகவே \"உனக்கு நான்... எனக்கு நீ....\" என்ற வசனத்தை காதல் காட்சிகளிலும், காதலை மையமாக கொண்டு உருவான திரைப்படங்களிலும் தான் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள்... ஆனால்...\nஒரு விஷயம் பிடித்ததால் தான், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – நடிகர் கார்த்தி\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_604.html", "date_download": "2019-12-16T07:28:11Z", "digest": "sha1:7AXA3EI5HYNDAZZC6SRGGBYTT2E7DULJ", "length": 7734, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "லாரன்ஸ் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட சீமான் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / tamil cinema news / லாரன்ஸ் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட சீமான்\nலாரன்ஸ் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட சீமான்\nராகவா லாரன்ஸ் மற்றும் சீமான் மத்தியில் பனி போர் போட்டுயிருக்க விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே. அண்மையில் கூட ராகவா லாரன்ஸ் சீமான் தன்னை தாக்கி பேசியதால் அவரது தொண்டர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறி ஒரு கடிதத்தை அவரது இணையதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.\nஅதைத்தொடர்ந்து சீமான் தனது தொண்டர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும், சீமான் அவரது கட்சி பெயரை கலங்கடிக்க தான் சிலர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய போகும் அவரது ரசிகர்களை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டு ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி பற்றி முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் உள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/page3/", "date_download": "2019-12-16T07:22:10Z", "digest": "sha1:IO2WOIG35OVIZFUYJ7CL3BFW65TUSY3J", "length": 5816, "nlines": 92, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் விளையாட்டுகள் என் விளையாட்டுகள் உள்ளன! Itsmygame.org இலவசமாக ஆன்லைன் ஃப்ளாஷ் விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமினி எஸ்கேப் குழந்தைகள் படுக்கையறை\nடாக் Mcstuffins கற்பனை சிகை அலங்காரம்\nபோலீஸ் கார் 7 வேறுபாடுகள்\nஎல்சா மற்றும் ஓலஃப் பைக் அலங்காரத்தின்\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\nஃபிளாஷ் மற்றும் வொண்டர் இயந்திரங்கள்: நிறம் புத்தக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-16T08:25:53Z", "digest": "sha1:KD2QYJCKYCO2CG7NBD5KNORNNOSTJB5O", "length": 9964, "nlines": 69, "source_domain": "www.vannimirror.com", "title": "கம்பத்தில் கட்டிவைத்து, பெண்ணை தாக்கியவர் கைது! - Vanni Mirror", "raw_content": "\nகம்பத்தில் கட்டிவைத்து, பெண்ணை தாக்கியவர் கைது\nவிருத்தாசலத்தில் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஊரைவிட்டு வெளியேறியதால், திருமணம் செய்த ஆணின் தாயாரை, பெண் வீட்டை சேர்ந்தவர் பொதுவெளியில் கட்டிவைத்து, அடித்து, துன்புறுத்தியுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.\nவிருத்தாசலம் அருகேயுள்ள விளங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வியின் மகன் பெரியசாமி திருமணத்திற்கு பிறகு ஒரு மாதகாலம் ஆகியும், மனைவியுடன் கிராமத்திற்கு திரும்பவில்லை என்பதால் பெண் வீட்டாரால் தாக்குதலுக்கு ஆளாகியதாக புகார் அளித்துள்ளார் செல்வி.\n”என் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. என் இரண்டு மகள்களையும் மில் வேலைக்கு அனுப்பிவிட்டேன்.\nஎனக்கு உதவ உள்ளூரில் யாரும் இல்லை. என் மகனும், கொழஞ்சியின் மகளும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.\nஇதில் நான் தலையிடவில்லை. தனது மகள் வீடுதிரும்பவில்லை என்பதால், தொடர்ந்து எனக்கு சிரமம் கொடுத்தார் கொழஞ்சி.\nகடந்த வாரம் பொதுவெளியில் என்னை கட்டிவைத்து, அடித்து, என் புடவையை கிழித்து அவமானப்படுத்தினார்,” என அழுதுகொண்டே விவரித்தார்.\nதொலைக்காட்சிகளில் செல்வியை கொழஞ்சி அடித்த காட்சியை பார்த்த பெரியசாமி, தனது மனைவியுடன் கிராமத்திற்கு திரும்பியதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார் செல்வி.\n”என் மகனும், மருமகளும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பதிலாக கொழஞ்சி வழக்கை சந்திக்கவேண்டும்.\nஎன் மகனும், கொழஞ்சியின் மகளும் சுயமாக எடுத்தமுடிவுக்காக என்னை கொடுமைப்படுத்தியதை ஏற்கமுடியாது,”என்கிறார் செல்வி.\nநாம் செல்வியிடம் பேசிய சமயத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார் அவர்.\nமேலும் தான் கிராமத்திற்கு திரும்பினால்,கொழஞ்சி மீண்டும் தாக்குதல் தொடுப்பார் என்ற அச்சத்தில் இருப்பதாக செல்வி பிபிசிதமிழிடம் தெரிவித்திருந்தார்.\nசெல்வி வெளியேறவேண்டும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்ததால், கிராமத்திற்கு செல்லமுடியாமல் மருத்துவமனைக்கு வெளியே காத்திருப்பதாக கூறினார்.\nசெல்வியின் நிலைகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பிபிசி தமிழிடம் பேசினார்.\nசெல்வி மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் படங்களை பகிர்ந்தோம். ”செல்விக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி தெரிந்துகொண்டேன். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படாமல், பாதுகாப்பாக அங்கே தங்கவைக்கப்படுவார்,”என அவர் உறுதி அளித்தார்.\nதற்போது செல்வி மருத்துவமனையில்தான் இருக்கிறார் என்பதை பிபிசி தமிழ் உறுதி செய்தது.\nவிளங்காட்டூர் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலைய ஆய்வாளர் ஷாஹுல் அமீதிடம் கேட்டபோது, கொழஞ்சி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\n”செல்வி அரசு மருத்துவமனையில் உள்ளார். கொழஞ்சி செல்வியை கட்டிவைத்து அடித்ததை உள்ளூர் மக்கள் உறுதிபடுத்துகிறார்கள்.\nதாக்குதல் தொடுத்ததாக அறியப்படும் கொழஞ்சியை மீண்டும் விசாரித்து, அவரை கைது செய்து, சிறைக்கு கொண்டுசென்றுள்ளோம்.\nஅவர் பெரியசாமி தனது மகளை கடத்தி சென்றதாக பதிவான வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார். செல்வியை துன்புறுத்திய வழக்கை நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை,”என ஷாஹுல் அமீது தெரிவித்தார்.\nகொழஞ்சியை நாம் தொடர்புகொள்ள எடுக்கபட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nPrevious articleசுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் அவர்களுடன் இருந்து போராடுவேன்\nNext articleகனடாவில் சிறிய ரக விமானம் விபத்து – ஒருவர் பலி : ஒருவர் காயம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/order/", "date_download": "2019-12-16T08:18:20Z", "digest": "sha1:G3Z3O2KNGLGYVGJH4KS2HXA4AGBSIVJB", "length": 227651, "nlines": 686, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Order « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nடிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்\nசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.\nஇது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.\nஉள்ளூர் பரபரப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன், இப்போது உலகப் பரபரப்புக்கு அச்சாரம் போட்டிருக்கிறது\nசரவணபவன் அதிபர் அண்ணாச்சிராஜகோபாலின் மூத்த மகன் சிவகுமாரை ‘போலி தஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்ப முயன்றார்’ என்ற குற்றத்துக்காக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத் திருக்கிறார்கள். இவருடன் ஹோட்டல் ஊழியர் ராமு என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nசிவகுமார் பற்றி புகார் கொடுத்தது, சென்னையி லுள்ள அமெரிக்க துணை தூதரகம். சிவகுமாரைப் பற்றி விசாரிக்கப் போனால்… அவர் ஏகப்பட்ட சாகசங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.\nநாடாளுமன்றத்தில் பேசப் போன சமையல்காரர்\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற விருக்கும் உணவுப்பொருள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சரவணபவன் ஹோட்டல்களில் இருக்கும் சில\nசமையல்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் சிவகுமார். அதன்படி மயிலாப்பூர் கிளையில் வேலைபார்க்கும் ராமு என்பவருக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. விசா தொடர்பான நேர்காணலுக்கு ராமு சென்றபோது தான் குளறுபடிகள் ஆரம்பமாயின. சரவணபவன் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் ராமு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நேர்காணலுக்குப் பின்னர், ராமு சாதாரண சமையல்காரர் என்பதும், அவர் தெரிவித்த மற்ற தகவல்கள் பொய் என்பதும் உறுதியானது. இதே போல் சுப்பிரமணியன், சேகர், ஆசைத்தம்பி ஆகியோரின் விசாக்களும் இதே காரணங் களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த முறை சிவகுமார் நேரடியாகவே தூதரகத்துக்குச் சென்று, ஏன் விசா மறுக்கப்பட்டது என்று கேட்டார். தூதரக அதிகாரிகளுக்கும் அவருக்குமான உரையாடலின் ஒரு கட்டத்தில், ‘சமையல்காரன் அமெரிக்க நாடாளு மன்றத்திலா பேசப் போகிறான்’ என்று கேட்க, அதை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சிவகுமார் பேசியது முழுவதும் டேப்பிலும் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் வைத்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி அந்தோணி ராமிரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸார், சிவகுமாரை முதலில் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள்.\n‘ராமு கொடுத்த விசா விவரங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர், அமெரிக்கா செல்வதற்குத் தகுதி யானவர் என்று மட்டும்தான் நான் என் நிர்வாகத் தரப்பில் சொன்னேன்’ என்று விசாரணையில் சொன்னார். உடனடியாக, சரவணபவன் தரப்பே ராமுவை போலீஸார் வசம் ஒப்படைத்தது. ‘எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்’ என்று ராமு சொல்லியிருந்தால், சிவகுமாரை போலீஸார் விசாரணையோடு விட்டிருப் பார்கள். ஆனால், ராமுவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்ததால்தான் சிவகுமார் மீது மோசடி, போலி தஸ்தாவே ஜுகளைத் தயாரித்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nசனிக்கிழமை (8.11.08) மாலையில் சிவகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றவுடன், அவரை மீட்க அதிகார உச்சத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் போனார் கள் சரவணபவன் தரப்பினர். ஒரு பெரும் தொகையைக் கேட்ட அந்தப் பெண்மணி, ‘வழக்கெல்லாம் போட்டிருக்க மாட்டார்கள். விசாரணைதான் நடந்து கொண்டிருக்கும், கவலை வேண்டாம்’ என்று சொல்லியிருக் கிறார். ‘பெரிசில் அரை’ கேட்ட தாகவும் கூறப்படுகிறது. ‘பேரம் வேண்டாம். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வர… அவர்கள் திரும்பி விட்டார்கள். ‘சிவகுமாரை சிக்கவைக்க ஹோட்டல் நிர்வாகத்தில் இருக்கும் சிலரே அண்ணாச்சிக்குத் தவறான ஐடியாக்களைத் தருகிறார்கள்’ என்று இதையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிறையிலிருந்த அண்ணாச்சி, சிகிச்சைக்காக சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் அந்த வழக்கு குறித்தும், ஹோட்டல் நிர்வாகம் குறித்தும் காரசார விவாதம் வெடித்தது. மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த சிவகுமார், ‘என் அப்பா என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்’ என்று போலீஸி டம் புகார் கொடுத்து, அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சொந்தங்க���ும், ஹோட்டல் நிர்வாகிகளும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த, ‘ஹோட்டல் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பு கொடுத் தால் சமரசத்துக்குத் தயார்’ என்று சிவகுமார் தரப்பு சொன்னது. அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் சரவண பவன் கிளைகளின் நிர்வாகப் பொறுப்பு சிவகுமாரின் கைக்கு வந்தது.\nசுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த சிவகுமார், அப்பா ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கியவுடன் முழு மூச்சாக நிர்வாகத்தைப் பார்க்க ஆரம்பித்தார். முதல்கட்டமாக ஹோட்டலின் ஸ்வீட், கார வகைகளின் டேஸ்ட்டை மாற்ற நினைத்தவர், ஏற்கெனவே ஸ்வீட் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் குடைச் சல் கொடுக்க ஆரம்பித்தார். ‘எந்த டேஸ்ட்ல வேணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அந்த டேஸ்ட்ல ஸ்வீட்டைப் போட்டுக் காட்டுங்க. அதைப் பார்த்து நாங்க போடுறோம்’ என்று ஒட்டுமொத்த ஊழியர் களும் சொல்லத் தொடங்கினர். இவர்களை இயக்குவது குறிப்பிட்ட ஒரு ஊழியர்தான் என்று நினைத்த சிவகுமார், அந்த ஊழியர் வீட்டுக்குள் இரண்டு விஷப் பாம்புகளை விட்டார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக… விஷயம் போலீஸ் வரை போனது. ஒரு வழியாக பாம்பாட்டியை கூட்டிவந்து போலீஸ் விசாரிக்க, அவர் சிவகுமாரை கைகாட்டிவிட்டார். பிறகு தன்னுடைய ஊழியரை சமாதானப்படுத்தி, அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தார் சிவகுமார்.\nஎந்த விஷயத்திலும் சிவகுமார், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார். அந்த முடிவு களில் பெரும் சிக்கல்கள் வரும்போது, ரொம்பவும் சாமர்த்தியமாக எதிர்த்தரப்பை சமரசம் செய்வதில் அவர் கில்லாடி. வெளிநாட்டு உணவகங்களில் டிப்ஸ் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம்என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார்சிவகுமார்.\nஅசோக் நகர் சரவணபவன் கிளையை கவனித்து வரும் அதிகாரி ஒருவரின் உறவினர் துபாய் கிளைக்கு சமையல்காரராகப் பணியாற்றப் போனார். சொன்ன சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்று முதலில் புகார் கிளப்பிய சமையல்காரர், அடுத்து பதினாறு மணி நேர வேலைப் பளுவையும் சுட்டிக்காட்ட… சிவகுமார் களத்தில் இறங்கினார். உரிமை கேட்ட ஊழியர் நன்றாக ‘கவனிக்க’ப்பட, அது அடுத்த சில மணி நேரங் களில் போலீஸ§க்குப் புகாராகப் போனது. சிவகுமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட, கணிசமான தொகையை அந்த ஊழிய ருக்கு சன்மானமாகக் கொடுத்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அந்த ஊழியரும் தொகையோடு சென்னை கிளம்பினார். அவர் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய வுடன், ஒரு கும்பல் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போனது. அந்த கும்பலை யார் அனுப்பி வைத்தது என்பதற்கு இதுவரை பதில் இல்லை\nதன் இரண்டாவது மனைவி கிருத்திகாவுக்காக 1997-ல் அசோக் நகரில் ஒரு பங்களா கட்டினார் அண்ணாச்சி. அண்மையில் அண்ணாச்சியை விட்டு கிருத்திகா பிரிந்து போனவுடன், அசோக் நகர் வீடு மாற்றியமைக்கப்பட்டு, துளசி மாடம் இருந்த இடத்தில் ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டது. மனது சரியில்லாத நேரங் களில் அண்ணாச்சி அந்த நீச்சல் குளத்தோரம் அமர்ந் திருப்பது சகஜம். சமீபத்தில் ஒரு நாள் நீச்சல் குளம் அருகில் அண்ணாச்சி நடந்து வந்தபோது, கால் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து விட்டது. ‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது, இனியும் ஏதாவது நடக்காமல் இருக்க திருஷ்டி பூஜை செய்ய’ முடிவு செய்தார் அண்ணாச்சி. அதன்படி, அசோக் நகர் வீட்டில் திருஷ்டி பூஜை அமர்க்களப்பட்டது. அன்று மாலைதான் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.\nசிவகுமார் தவறு செய்திருக்கிறாரா அல்லது அவரை சதிவலையில் சிக்க வைத்து விட்டார்களா இந்தக் கேள்வியோடு அண்ணாச்சியிடம��� பேசமுயன்றோம்.\n”அவரு யாரு கூடவும் பேசுற மூடுல இல்ல. நீங்க மனு போட்டு புழல் சிறைக்குப் போய் சிவகுமார்கிட்டத்தான் கேட்கணும். அண்ணாச்சியைப் பொறுத்த வரைக்கும் தொழில் தர்மம் மீறாம, சட்டத்துக்கு உட்பட்டு நிர்வாகத்தை நடத்திக்கிட்டிருக்கார். இந்த விஷயத்தை சட்டரீதியா எதிர்கொள்வார்\nசீனியர் அமைச்சர்கள் இருவர் ஓட்டல் விவகாரங்களில் மறைமுக பங்கு கொண்டிருந்ததாகவும், அவர்களுடன் ஏற்பட்ட சமீபத்து மனக்கசப்புதான் புதிய – பழைய விவகாரங்களைக் கிளறி யெடுத்து அண்ணாச்சி தரப்புக்கு குடைச்சலாக மாறிவருவதாகவும்கூட ஓட்டல் வட்டாரங்கள் சொல்லத் துவங்கியுள்ளன.\nசரக்கு மாஸ்டர்களுக்கு மவுசு ஜாஸ்தி\nஅமெரிக்காவில் மட்டும் சுமார் பத்தாயிரம்இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் முதல் திருப்பதி பீமாஸ், வசந்தபவன், உட்லாண்ட்ஸ், ஹாட்பிரெட்ஸ் என இந்தப் பட்டியல் நீளமானது. இவற்றின் பிரதான கஸ்டமர்கள் அமெரிக்கர்களே. இந்திய உணவு என்றால், அவர்களுக்கும் கொள்ளைப் பிரியம் ஆனால், இத்தனை உணவு விடுதிகளிலும் சமையல் செய்ய ஆட்கள் தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். அமெரிக்க அரசு பல வருடங்களுக்கு முன்பு H1B(Employment visa) என்னும் விசாவை தாராளமாகக் கொடுத்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்திய உணவு விடுதிகளுக்கு சமையல்காரர்கள் பற்றாக்குறை. சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் அமெரிக்காவின் அனைத்து இந்திய உணவு விடுதிகளின் பட்டியல், யார் அதன் அமெரிக்க பார்ட்னர் போன்ற விவரங் கள் கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கிறது. ஹோட்டல் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு, பல கடுமையான சட்டதிட்டங்களையும் இது வைத்திருக்கிறது.\nஅமெரிக்க சட்டப்படி, டூரிஸ்ட் ஆக வருகிறவர்கள் வேலை செய்யக்கூடாது. ஆனால், சில உணவு விடுதிகள், விசா காலா வதியானவர்களை வேலைக்கு வைத்திருப்பது தொடர்ந்து நடக்கிறது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, வேலை விசா இன்றி பணியில் அமர்த்தும் முதலாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவந்தது.\nஇவற்றையெல்லாம் மீறி கனடா விசா எடுத்து, இந்தியாவிலி ருந்து கனடாவுக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறவர்களும் உண்டு. திறமையான சரக்கு மாஸ்டர் இ��்லாமல் மெக்ஸிகன் மற்றும் அரபு நாட்டி னரை தோசை, இட்லி போடக் கற்றுக்கொடுத்து வியாபார சமாளிப்பு நடத்துபவர்களும் உண்டு.\nமொத்தத்தில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் ரேஞ்சுக்கு சரக்கு மாஸ்டர்களுக்கும் மவுசு அதிகம். சரக்கு மாஸ்டர் பிரச்னையால் அவதிப்பட்ட ஹோட்டல்களில் அண்ணாச்சியின் சரவணபவனும் அடக்கம். இதனால், அட்லாண்டா நகரில் உள்ள ஒரு இந்திய வக்கீல் பேச்சைக் கேட்டு சரவணபவன் ராஜகோபாலின் மகன் சிவகுமார், சரக்கு மாஸ்டர்களை வேலைக்கான விசா இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குக் கடத்திவரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை சென்னையின் அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் எச்சரித்தும், ‘சிகாகோவில் உணவுத் திருவிழா வுக்குப் போகிறேன்… தமிழ்ச்சங்க விழாவில் தமிழக உணவு சப்ளை செய்யப்போகிறேன்’ என்றெல்லாம் அவர் மனு போடுவாராம். இதன் உள்திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரி களுக்கும் ஐயப்பாடு இருக்கவே செய்ததாம்.\nஇதற்கிடையே, துபாயில் உள்ள மிகப் பிரபலமான ஒரு நிறுவனம், சரவணபவனுடன் சர்வதேச அளவில் கூட்டணி போட்டது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ‘விசா’ எடுத்து அனுப்ப முடியாதவர்களை துபாய், சிங்கப்பூர் வழியாகக் கள்ளத்தனமாக அனுப்பினார்கள். இதையும் அமெரிக்க அரசு கவனிக்கத் தவறவில்லை.\nஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஊழியர்களாக சுமார் 50 பேர் அமெரிக்க விசா வில் வந்து, உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அதில் பலருக்கு வேலைக்கான விசாவில் சிக்கல் உண்டாகவே, திரும்பிச் சென்றுவிட்டனர். பலர் அகதிகளாக இன்னமும் அமெரிக்காவில் பல பிரச்னைகளுக்கு நடுவே பிழைப்பு நடத்துகின்றனர்.\n– நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி\nபீஹார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு\nஇந்தியாவின் மும்பை நகருக்கு வேலை தேடி வந்த வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பிகார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.\nசாலைகளில் மறியல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கல்லெரிந்த கலகக் காரர்களை கலைக்க காவல் துறையினர் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர். ஒரு போலீஸ��காரர் உட்பட, ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் அங்கே காயமடைந்துள்ளனர்.\nஅதே நேரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற வன்முறைகளை தூண்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்தியாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் பொலிஸார் பலி\nசத்தீஸ்கர் வனப் பகுதியில் தங்கி மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.\nஇந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசின் காவல் படையினர் மீது மாவோயிய கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாகக் கூறும் அந்த கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயற்பட்டு வருகிறார்கள்.\nஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.\nஇந்திய உதவிகளை வன்னிக்கு அனுப்புவது குறித்து ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியத் தூதுவரும் கலந்துகொண்டார்\nஇலங்கையின் வடக்கில் போரினால் அவதியுறும் தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டுள்ளார்.\nஇலங்கையில் வடக்கே தற்போது அரசபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பாரிய மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கென, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் 800 மெற்றிக் தொன்கள் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசின் அனுசரணையுடன் அனுப்புவதாக கடந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் அறிவித்திருந்தது.\nஇந்த அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் விசேட தூதுவராக டில்லி சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர், கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஸில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு மற்றும் வழங்கல் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டிருக்கிறார்.\nஇது குறித்து கருத்துவெளியிட்டுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் கலந்து கொண்டதனை உறுதிப்படுத்தியதோடு, இந்திய நிவாரணப்பொருட்கள் அனுப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அங்கு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.\nஆனாலும் இந்தக் கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் வெளியிடவில்லை.\nஇந்த கூட்டம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் பாலித கோகன்ன தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇதேவேளை, உள்ளூர் ஊடகங்களிற்குத் தகவல்வெளியிட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அங்கு போதியளவில் கையிருப்பில் இருப்பதாகவும், நிவாரணப்பொருட்கள் அனுப்பப்படுவதில் அவசரம் காட்டப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇதேவேளை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உலக உணவு ஸ்தாபனத்தின் நான்காவது உணவுத்தொகுதி நாளைய தினம் வன்னிக்கு அனுப்பப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.\nசுமார் 29 லாறிகளில் 400 மெற்றிக் தொன்களிற்கும் அதிகமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படவிருப்பதாக தெரியவருகிறது.\nவன்னியில் இருந்து கடல் வழியாக வெளியேறிய சிலர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்\nவவுனியா முகாமில் உள்ள அகதிகள் சிலர்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் உக்கிர சண்டைகள் காரணமாக அலம்பில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த பின்னர், அங்கிருந்து கடல் வழியாக வெளியேறி, திருகோணமலை நோக்கிச் சென்ற 5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றைக் கடற்படையினர் கடந்த வாரம் பிடித்து பொலிசார் மூலமாக வவுனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.\nவவுனியாவில் உள்ள சிவில் அதிகாரிகள் அவர்களைப் பொறுப்பேற்று தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி பராமரித்து வருகின்றார்கள்.\nமுல்லைத்தீவு பகுதியின் பல்வேறு இடங்களி்லும் இடம்பெற்று வருகின்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் அந்த மாவட்டத்தி்ன் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாகவும் மற்றும் அங்கு நிலவுகின்ற கஷ்ட நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும், அங்கிருந்து தாங்கள் வெளியேறி வந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.\nவவுனியாவில் அவர்கள் யுத்த பயமின்றி இருந்த போதிலும், இங்குள்ள நிலைமைகளும் தமக்கு அச்சம் தருவதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரஙகத்தில் கேட்கலாம்.\nஅடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் என்கிறார் கருணாநிதி\nஇலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.\nகடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, நிவாரண உதவி திரட்டுவதோடு தமிழக முன்முயற்சிகள் நின்றுவிட்டன என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில், கருணாநிதி போர் நிறுத்தம் உட்பட பல்வேறு கோரிக்களை அக்கூட்டத்தில் எழுப்பியதன் காரணமாகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தன் சக்திக்கேற்றவாறு எடுத்துவருகிறது என்றும், இந்நிலையில் அதற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த அளவாவது இலங்கையை தட்டிக்கேட்பது யார் எனவும் அவர் வினவியிருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்றும் முதல்வர் வருந்தியிருக்கிறார்.\nதவிரவும் அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.\nஇதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.\nதவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்.\nஇலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம்\nபோரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.\nஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகர்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டனர் எனலாம். உண்ணாவிரதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.\nகூட்ட முடிவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. நிதி உதவி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசியவர்கள் இலங்கை அரசை கடுமை��ாக தாக்குவதை ஓரளவு தவிர்த்தாலும் கூட மத்திய அரசு பிரச்சினையில் தலையிடவேண்டுமென்று வற்புறுத்தினர்.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போன்றோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்தப் போராட்டத்தைப் பார்வையிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோரை நேரில் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.\nஇதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.\nவடமராட்சி கடற்பரப்பில் பலத்த மோதல்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பும் வெளியிடும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 5 முக்கிய உறுப்பினர்கள் உட்பட 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடற்புலிகளின் 4 தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதில் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇந்த மோதலையடுத்து, காலை 8.30 மணியளவில் செம்பியன்பற்று கடற்பரப்பில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஆயினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினரின் டோரா படகு ஒன்றும், ஹோவர் கிராவ்ட் எனப்படும் மிதக்கும் தரையிறக்கக் கடற்கலம் ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாகவும் நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள வ���டுதலைப் புலிகள், தமது தரப்பில் 7 கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை தொடக்கம் நாகர்கோவில் வரையிலான கடற்பரப்பில் கடற்டையினரின் 20 டோரா படகுகள் சகிதம் இருந்த ஹோவர் கிராப்ட் எனப்படும் கடற்கலம் அடங்கிய படகு அணியின் மீது தாங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த மோதல்களின்போது, கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து எறிகணை தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களும் மேற்கொண்ட போதிலும், தமது 20 படகுகளைக் கொண்ட கடற் தாக்குதல் அணி கடற்படையினருக்குச் சேதத்தை விளைவித்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவன்னிக் களமுனையில் ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி, கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் வேளையிலேயே வடகடலில் வடமராட்சி பகுதியில் கடற்படையினர் மீதான இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிகிறது: ஜே.வி.பி.\nஇந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துவருகிறது என்றும், இந்தியா தனது சுயநலனுக்காக இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பல்வேறு வழிகளில் தலையிடுவதாகவும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்தியா இப்படிப்பட்டத் தலையீடுகளைச் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் யுத்தத்தை நீட்டித்துக்கொண்டுபோகவே இந்தியத் தலையீடு வழிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியா வழங்கிவரும் இராணுவ உதவிகளால் இலங்கை பயன்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.\nஅதேநேரம் இந்தியா இலங்கையிடையிலான நட்பு உன்னதமானது என்றும் அது கவனமாகப் பேணப்பட வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம்\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.\nசெய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.\nஇலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.\nஇலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.\nமேலும் இன, மத மற்றும் கலாச்சார ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்த தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.\nஈபிடிபியினர் உதயன் பத்திரிக்கை விநியோகத்தை தடுத்ததாக குற்றச்சாட்டு\nகடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பால் யாழில் வழமை நிலை பாதிக்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடந்த முழு அடைப்பின்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதிகளை யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே கொண்டி செல்லவிடாமல் ஈபிடிபி அமைப்பினர் தடுத்ததாக இலங்கையில் இருந்து இயங்கும் சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nகடந்த வாரம் 23 ஆம் தேதி ஈபிடிபியினர் நடத்திய முழு அடைப்பின்போது,\nஉதயன் பத்திரிகையை யாழ்பாணம் நகருக்குள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆனால் பிற இடங்களில் பத்திரிக்கையை கொண்டு செல்ல பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் ஈபிடிபியினரால் தடுக்கப்பட்டதாக பத்திரிக்கையின் உரிமையாளர் சரவணபவன் தமிழோசையிடம் கூறினார்.\nஇது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை இலங்கை அரசிடம��� இருந்து பாதுகாப்பு உத்திரவாதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தமக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.\nசரவணபவன் அவர்கள் கூறிய கருத்துக்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தா மறுத்துள்ளார்.\nஇராணுவம் அந்தப் பத்திரிக்கை மீது கோபமாக உள்ளதாக சரவணபவனிடம் தாம் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஉதயன் பத்திரிக்கையை யாழ்பாண நகருக்கு வெளியே விநியோகிக்கப்படுவதை தாமது அமைப்பினர் தடுக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nபுலிகளின் வான் தாக்குதல்களை முறியடித்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே மன்னாரிலும், தலைநகர் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ என்ற இடத்திலும் செவாய்க்கிழமை இரவு வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூன்று இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னார் நகரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாம் மீது இரவு 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் 3 குண்டுகளைப் வீசியதாகவும், அதன் பின்னர் நள்ளிரவு நேர வாக்கில் கொழும்புக்கருகில் உள்ள களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கிறது.\nபுலிகளின் வான் தாக்குதல் சேதங்கள்\nஇந்தத் தாக்குதல்கள் ஒரு மணித்தியால இடைவெளியில் அடுத்தடுத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமன்னார் தள்ளாடி இராணுவ முகாம் மீதும் களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் வெற்றிகரமாகக் குண்டுத் தாக்குதல்களை நடத்திவிட்டுத் தமது விமானங்கள் பாதுகாப்பாக தமது தளத்தி்ற்குத் திரும்பியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nசர்வதேச நிதி நெருக்கடியால் இலங்கை தேயிலை தொழில் பாதிப்பு\nஉலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.\nஇதனைத் தொடர்ந்து பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஆனாலும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.\nஇதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என்றும் அறிவுரை கூறினார்.\nஇது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்\nவிடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nசெவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.\nஇலங்கை அரச படை விமான குண்டுவீச்சில் பொதுமக்கள் மூவர் பலி: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு\nஇலங்கையின் ���டக்கே கிளிநொச்சியின் புறநகர்ப்புறமாகிய பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று விமானத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என இராணுவம் கூறியுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 18 வீடுகள் அழிந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nஎனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவ தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் கிளிநொச்சி நகருக்கு மேற்குப் பகுதியில் உள்ள களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர், தீவிரத் தாக்குதல்களை மேற்கொண்டு புதிதாக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇதற்கிடையில் ஐ.ஓ.எம். என்றழைக்கப்படும் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச உதவி அமைப்பின் மன்னார் அலுவலகத்தில் 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டாப் பெட்டிகளும் அலுவலக ஊழியர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\n‘மட்டக்களப்பு செங்கலடியில் டி.எம்.வி.பி. அலுவலகம் விடுதலைப் புலிகளால் தாக்குதல்’\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டி.எம்.வி.பி.) அலுவலகம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் டி.எம்.வி.பி. அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதோடு, தாக்குதலின் பின்பு தாங்கள் ஆயுதங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், 6 பேர் சிறைப்பிடித்துக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஆனால் ஆட்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்.\nஇருந்���போதும் இச்சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேசியப் பாதுகாப்பு ஊடக மையமும் பாதுகாப்பு அமைச்சகமும் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇலங்கை மக்களுக்கு நிவாரணம் திரட்டும் பணி தமிழகத்தில் ஆரம்பம்\nஇலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரண நிதி, மற்றும், நிவாரணப் பொருட்களைத் திரட்டும் பணியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.\nதமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏற்கெனவே மத்திய அரசு 800 டன் நிவாரணப் பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்க்கு, உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்களை விரைவில் அனுப்பவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசின் அனுமதியின் அடிப்படையில் அனுப்பப்படவிருக்கும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கியநாடுகள் மன்றம் போன்றவற்றின் உதவியுடன் வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.\nஇதற்காக முதல்வர் கருணாநிதியே பத்து லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். மற்ற பலரும் முன்வந்து 25 லட்ச ரூபாய்க்கும் மேல் திரட்டியிருப்பதாகவும் மற்றுமொரு செய்திக்குறிப்பு கூறுகிறது.\nஇதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மத்திய அரசின் முன் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.\nகிளிநொச்சி நிலவரம் குறித்து அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவர் தகவல்\nஅமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன்\nகடந்த சில தினங்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்து தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ள அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன், வன்னிப் பிராந்தியத்தில் ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான ஏ- 9 நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டமின்றி ஒரு சூனிய பிரதேசமாக தற்போது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அலுவலகங்கள் கூட தற்போது அங்கு இல்லை என்று அவர் கூறினார்.\nயுத்த அனர்ததத்ததிற்கு உள��ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சர்வதேச செஞசிலுவைச் சங்கம்மும் ஐ.நா. நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்குகின்றன.\nஇதனைத் தவிர ஓரிரு திருச்சபைகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டின் நல்ல துவக்கம்: டாக்டர் ராமதாஸ்\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் பின்வாங்குவதாக இதைக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் காரணமாக மத்திய அரசு தற்போது இலங்கைத் தமிழர்கள் குறித்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே இதனை ஒரு தொடக்கமாகத்தான் கொள்ளவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்தியா முன்முயற்சிகளை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகநேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடந்த 14ம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானம் இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவில் மீண்டும் முதன்மைப்படுத்தியிருந்தது.\nதிமுக ஆதரவுடன் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இது ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஊகங்கள் நிலவின.\nஇந்த நிலையில், நேற்று ஞாயிறன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்சவை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்த பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.\nஇனி இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று அதன் பின்னர் தமிழக முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய வெளியுறவு அமைச்சரை ஞாயிறன்று சந்தித்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்\nஇலங்கை இனப்பிரச்சினை குறித்து இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களை விவாதித்து சென்ற இலங்கை நாடளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தமது இந்தியப் பயணம் குறித்து தமிழோசையில் விபரம் வழங்கினார்.\nஇலங்கைக்கு இந்தியா வழங்குவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த உதவிப் பொருட்கள் எப்போது முதல் அனுப்பப்படும் என்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், தேவைகளை பொறுத்து அவை முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.\nஇந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.\nதற்போதைய ராணுவதாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு தரப்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு நிவாரணப்பொருட்களை இந்தியா அனுப்பவுள்ளது\nஇலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.\nசுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பஸில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்துக் கேட்டபோது, பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்றார்.\nஇலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசிடம் ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது,\n“எல்லா உத்தரவா���ங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதாவது, மனிதாபிமானத் தேவைகள் உள்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்’’ என்றார் பஸில் ராஜபக்ஷ அவர்கள்.\nபின்னர் வெளியிட்பபட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வடக்கே நடைபெற்று வரு்ம் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளியிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியத் தரப்பிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் சட்டத்தின் 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nநிலையான தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை மேற்கொள்வதில் இலங்கை ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையின் கிழக்கே ஜனநாயக நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பஸில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.\nதமிழக ஆதரவு விடுதலைப்புலிகளை காப்பாற்றிவிடக் கூடாது என்கிறார் கருணா\nகூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவும்\nதமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையானது விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதாக அமைந்துவிடக் கூடாது என்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.\nதான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு நகரில் இன்று கூட்டம் ஒன்றில் முதன் முதலாக பேசிய கருணா, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மீட்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்த கூட்டம் குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகாத்தான்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றில் 5 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஅவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகிளிநொச்சி மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்\nஅதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் அந்த வைத்தியசாலையின் சுற்று மதில் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.\nஇந்தத் தாக்குதல் நடைபெற்றபோது வைத்தியர்கள் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளர்களும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.\nஆனாலும் அப்படியான எந்த தாக்குதலையும் இலங்கைப் படையினர் நடத்தவில்லை என்று இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nபுதுடில்லியில் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ\nஇலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்கள், சனியன்று புதுடில்லி வந்து சேர்ந்தார்.\nஇலங்கை இனப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும் இதுதொடர்பான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.\nபிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர், இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்தும், இலங்கை அரசின் நிலை குறித்தும் எடுத்துரைக்கவும், இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்பது தொடர்பாக விவாதிக்கவும் பஸில் ராஜபக்ஷ அவர்கள் புதுடில்லி வந்திருக்கிறார்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.\nமதுரை சிறையில் இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர்\nஇதற்கிடையில், ராமேஸ்வரத்தில் கடந்த 19 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் நடத்திய பேரணியின்போது, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசியதாக நேற்று மாலை கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஏற்கனவே, இதே குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட வைகோவும், மதிமுகவின் அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, வைகோ மற்றும் திரைப்பட இயக்குநர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்காக ரவூப் ஹக்கீம் முயற்சி\nசிறுபான்மையின கட்சிகளின் பெரும் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nசிறுபான்மையின மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம், தேர்தல் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்தல் ஆகியவை உட்பட பல விடயங்களில் இந்த கூட்டணி சேர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கை நிலவரங்கள் கவலையளிக்கின்றன என்று இந்தியா நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்\nஇலங்கையிலுள்ள நிலவரங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nகுறிப்பாக இலங்கையின் வடபகுதியில் சீர்குலைந்து வரும் மனிதாபிமான நிலமைகள் கவலையளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅப்பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவ்வாறானவர்களின் நிலை குறித்தும் இந்தியா கவலையடைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\nபொதுமக்களின் நலன்களும் பாதுகாப்பும் எப்படிப்பட்ட நிலையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதுமட்டுமல்ல உணவும் இதர அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி அவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.\nஇலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியாவுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் விவாதிக்க இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்\nஇனப்பிரச்சினைகளுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதான வழியில், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் நியாயப்பூர்வமான உரிமைகளை மதித்து அதை உள்ளடக்கி எட்டப்படும் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி அவர்கள்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் சிக்குண்டு போகக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nமேலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஜனநாயக வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க இலங்கை அரசை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்த பிரணாப் முகர்ஜி அவர்கள், இவை மட்டுமல்லாமல் இந்திய மீனவர்களின் நலன் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கடல் எல்லைகளை கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கையின் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும், அதே சமயம் சர்வதேச எல்லையை இந்திய மீனவர்கள் கடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இரண்டு கப்பல்களை கடற்புலிகள் தாக்கியுள்ளனர்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று காங்கேசன்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்குவதற்காக நின்றிருந்த இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.\nஇன்று அதிகாலை 5.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்கொலை தாக்குதல் படகுஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் டி.கெ.பி. தசநாயக்கவை மேற்கோள்காட்டி இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆனால் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை தாக்கி மூழ்கடித்துள்ளதாகவும் மற்றொன்றை சேதப்படுத்தியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை யாழ் குடா நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த பொருட்கள் மயிலிட்டி இறங்கு துறையில் இறக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.\nமோதல் பிரதேசங்களுக்கு செய்தியாளர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இது தொடர்பான செய்திகளை பக்கசார்பற்ற முறையில் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தகச் சலுகைக்காக ஐரோப்பிய மனித உரிமை விசாரணையை ஏற்க தயாரில்லை: இலங்கை அரசு\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலைமை சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கின்றன என்பதை விசாரித்து உறுதிசெய்த பின்னரே இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஏற்றுமதி தீர்வை முன்னுரிமை சலுகைகளை நீட்டித்துத் தரமுடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையான 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக இலங்கையின் இறையாண்மையையும், மதிப்பினையும் தன்மானத்தினையும் தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராக இல்லை என்று சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த வரிச் சலுகையை இலங்கை இழக்க நேர்ந்தால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து யாழ் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஅக்கராயன்குளத்தைக் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக இலங்கை அரச படையினரும், படையினரின் முன் நகர்வை முறியடித்துள்ளதாக புலிகளும் தெரிவித்துள்ளனர்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தி்ல் உள்ள அக்கராயன்குளம் கிராமப்பகுதியை விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியில் படையினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nஎனினும் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன்குளம் வரையிலான பகுதிகளில் ஆறு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உக்கிர தாக்குதல்களை நடத்தி படையினரின் முன்-நகர்வினை முடக்கியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபோர்முனைப் பகுதிகளுக்கு செய்தியாளர்களோ அல்லது மனிதாபிமான பணியாளர்களோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால், பக்கசார்பற்ற நிலையில் போர்முனைத் தகவல்களைப் பெறமுடியாதிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடத்திக் கொல்லப்பட்ட சிப்பந்திகள் பணியாற்றிய வலம்புரி ஸ்டோர்ஸ் முடிக்கிடக்கிறது\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் ‘கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மூலம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் ,அரசாங்க தனியார் காரியாலயங்கள் ,வங்கிகள் மற்றும் நீதிமன்றங்கள் எதுவும் இயங்கவில்லை.வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டிருந்தது.\nநளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nநளினி மற்றும் அவரது கணவர்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.\nவிதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.\nஇதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபீய்ஜிங்கில் அமெரிக்கப் பயணி கொலை\nகொலை நடந்த பீய்ஜிங் நகர மேளக் கோபுரம்\nபீய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று, அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை சீனர் ஒருவர் கொன்றுள்ளார். கொல்லப்பட்டவர், அமெரிக்க வாலிபால் அணியுடைய பயிற்சியாளரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஅந்த அமெரிக்கரும், ஒரு பெண் உறவினரும் அவர்களுடைய சீன வழிகாட்டியும் பீய்ஜிங் நகர மையத்திலுள்ள பழங்காலக் கோபுரத்தில் இருக்கையில், சீனர் தாக்கியுள்ளார்.\nஅமெரிக்கரைக் ���ொன்ற பின்னர் அந்த சீனரும் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதாக்குதலுக்குள்ளான பெண்ணும், வழிகாட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இந்தக் கொலையின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. சீனாவில் வெளிநாட்டினர் தாக்குதலுக்குள்ளாவதென்பது அரிதாக நடக்கும் விஷயம்.\nவிடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்\nபதினைந்தாவது சார்க் மாநாடு இலங்கையில் நடப்பதை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதாக தாமாகவே முன்வந்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு. திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.\nஉலக நாடுகளுடனும், தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருப்பதாகவும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு யூலை 26 முதல் ஆகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.\nசார்க் மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு தமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nபூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை\nபூட்டானில் ஒரு புத்த மடாலயம்\nஇமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.\nசெல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கி��ங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.\nஇந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.\nவெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.\nசுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா\nமுறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.\nவடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nதமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.\nஇருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.\nமுதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nகருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.\nஇவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா\nவிடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.\nஇந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.\nகருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.\nவேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஇதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு\nஇராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்\nஇலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.\nஇது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இ��ர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.\nஇலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று\nஇதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.\nஇது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு\nவிக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி\nஇந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.\nஇரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.\nஇதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.\nஇலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை\nஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை\nஇலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரி��்கா இலங்கையிடம் கூறியுள்ளது.\nஇலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.\nஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்\nபாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.\nஇதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.\nவன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.\nகையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.\nபோக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஒரிஸ்ஸாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் ஐம்பது பொலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\nஇந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயியவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் ஒரு படகு ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் ஐம்பது பொலிசார் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nகிளர்ச்சிக்க��ரர்களுடன் மோதுவதற்காக விசேட படையணி ஒன்று படகில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.\nமாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஏரி ஒன்றில் படகு சென்றிருந்த வேளை அருகிலிருந்த மலைக் குன்றுகளிலிருந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nபடகில் இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே நீந்திக் கரையேறியதாகத் தெரிகிறது.\nஅண்டை அயல் நாடுகளுடன் நட்புடனும் நல்லுறவுடனும் விளங்கவே இந்தியா முயன்று வருகிறது. இந்திய அரசு எந்த நாட்டுடனும் வலியப்போய் சண்டையைத் துவக்கியது கிடையாது. சமாதானத்தையே எப்போதும் விரும்பி வந்துள்ளோம்.\nஅண்மைக்காலமாக நமது நாட்டின் எல்லையோரத்தில் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லைக் கோட்டுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். இன்று நமது எல்லைகள் பாதுகாப்புடன் இல்லை. விழிப்புணர்வுடனும் முழுத் தயாரிப்புடனும் செயல்பட வேண்டிய காலம் இது.\nஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டை நாம், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லைக்குள் அன்றாடம் புகுந்து அராஜகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.\nஇந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் கலாசார சிறப்புடன் கூடிய நட்புறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்திய தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகளின் பேச்சும் செயலும் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை. இந்தியாவையும் இந்திய நலன்களையும் மாவோயிஸ்டுகளின் தலைவராகிய பிரசண்டா தாக்கி வருகிறார்.\nஇந்திய – சீன எல்லைக்கோடு 4,056 கி.மீ. நீளம் கொண்டது. இரு நாடுகளும் “லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்’ பற்றி இறுதி வடிவம் கொடுக்கப் பல அமர்வுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. “அக்ஷய் சீன்’ என்று அழைக்கப்படும் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை 1962-ஆம் ஆண்டு சீனா கையகப்படுத்திக் கொண்டுவிட்டது. காஷ்மீரின் வடபகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான், அதில் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அக்ஷய் சீன் பகுதியையும் திபெத்தையும் இணைத்து சாலைப் போக்குவரத்து மேற்கொண்டுவிட்டது.\nகடந்த ஆண்டு மட்டும் சீன ராணுவத்தினர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 270 முறை ஊருவியுள்ளனர். எல்லையோரம் வாழும் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை எல்லைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nஅருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் ஒரு புத்தர் ஆலயம் இருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரைத் தரிசித்து வழிபாடு நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த புத்தர் சிலையை அகற்றியாக வேண்டும் என்று சீனக் கமாண்டர் கூறினார். “”புத்தர் சிலை இந்திய எல்லைக்குள் உள்ளது. அதை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை” என்று நமது ராணுவத்தினர் கூறியுள்ளனர். சீனர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்து விட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச வருகையை சீனா எதிர்த்துள்ளது.\nசீனர்கள் தங்களது வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை ராணுவ பலமாக மாற்றி வருகின்றனர். நிலம், கடல், வான்வழி தாக்கும் தளங்களை சீனா அமைத்து வருகிறது.\nஇந்தியா தம் பக்கத்து நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்படக்கூடிய எல்லையோரத் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அத்துமீறல்களை அடியோடு நிறுத்தும் ஆற்றல் வேண்டும். எல்லையோரத்துப் பதற்றங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், பதிலடி கொடுக்கவும் இந்திய அரசுக்கு ஒரு ஸ்ட்ராடிஜி தேவை. யுத்த தந்திரங்களும் உபாயங்களும் மிகவும் முக்கியமானவை. பலம் வாய்ந்த ராணுவம், நவீன போர் தளவாடங்கள், கருவிகள் அவற்றை உபயோகப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தும் தேவை.\nஇந்தியாவிடம் சுமார் 15 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சுகோய் போர் விமானங்கள் விமானப்படைக்கு வந்துள்ளன. கப்பல் படையில் ஐசந ஜலேஷ்வா என்ற போர்க் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிக்கிம், அருணாசலப் பிரதேசம், பர்மா எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள்கூட இல்லை. துரிதமான சாலைகள், ரயில், விமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.\nநமது ராணுவத்தினருக்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. அவர்களது சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். முப்படையிலும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போர் விமானங்களில் பல பழசாகிப் போய்விட்டன. போர்க் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு உகந்த தயாரிப்பு தேவை. புதிய தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படையான திட்டமும் செயல்முறையும் இல்லை. “”தெஹல்கா” மூலம் வெளியான ஊழல்களாலும் தவறான அணுகுமுறைகளாலும் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் தென்படுகிறது.\nபாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதிலும் மேலும் பல சிரமங்கள் உள்ளன. நாம் ஒரு “டாங்கு’ வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து தயாராகி வருவதற்குள் புதுப்புது யுக்திகளுடன் கூடிய அதி நவீன ரக டாங்குகள் வந்துவிடுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பாதுகாப்புத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் அவசியம். நடப்பு ஆண்டில் 1,05,600 கோடி ரூபாயை இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.\nசீனாவும் பாகிஸ்தானும் அவர்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியதில் பாதி அளவுதான் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇத்தகைய பல குறைபாடுகளுக்கு நடுவிலும் இந்திய ராணுவத்தினர் அடைந்து வரும் வெற்றிக்கு அவர்களது உறுதிமிக்க கட்டுப்பாடும், வீரம் செறிந்த தியாமும் தான் காரணம் என்பதை உலகம் அறியும்.\nகார்கில் போரில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. தொலைக்காட்சி மூலம் கார்கில் யுத்தத்தை உலகம் நேரடியாகப் பார்த்தது. பனிமலைச் சிகரங்களின் உச்சியில் இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் போரிட்டு வென்ற வீச சாகசங்களைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.\nமலை உச்சியில் நடந்த சண்டைகளிலேயே “மாண்டே காஸினோ’ யுத்தம்தான் உலகப் பிரசித்தி பெற்றது.\nஇரண்டாம் உலகப் பெரும் போரின்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய யுத்தம் மாண்டே காஸினோ.\nகார்கில் மலைச் சிகரங்களில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய மயிர்க்கூச்செறியும் யுத்தம் மாண்டே காஸினோவையும் வென்றுவிட்டது என்று உலகின் ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.\nஎல்லையில் இந்திய வீரன் துப்பாக்கி ஏந்தி இரவு பகலாகக் கண்விழித்து, வெற்றி வேட்கையுடன் போரிடுகிறான். அவனது தியாகத்துக்கு இணையாக இந்திய அரசும் மக்களும் துணை நிற்க வேண்டும். முழுத் தயாரிப்பும் முதலீடும் செய்ய வேண்டும்.\n(கட்டுரையாளர்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்).\nஅரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களா��� சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.\nதேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.\nஅரசு நிர்வாகம் எங்கெல்லாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.\n1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.\nஇப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.\nஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்��ாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.\nசட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.\nவிரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.\nநீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.\nதாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.\nவழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.\nநம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.\nபெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.\nநீதித்துறையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.\nநீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.\nதற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.\nஅடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.\nஇந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்களுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்றுவது. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.\nஅடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nகடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசா��ணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).\nஅம்பாறையில் இரு போலீசார் கொலை\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.\nசம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇத்தாலியில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் முப்பதுக்கும் அதிகமானோரை இத்தாலி எங்கிலும் நடத்தப்பட்ட த���டுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.\nஐரோப்பிய ஒன்றியத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது, இலங்கை தமிழர்களான இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் மூலம், இத்தாலியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டு வெவ்வேறு நகரங்களில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப் பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள்.\nஇத்தாலியில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில் மோதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டு வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.\nஇத்தாலிய வட்டகையில் இருந்து ஒளிபரப்பான விடுதலைப்புலிகளின் சட்டவிரோத பிரச்சார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள்.\nஇத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறி வாழ்கிறார்கள்.\nபெரும்பாலும் சட்டவீரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள்.\nவட இலங்கை மோதல்களில் பலர் பலி\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் நகரப் பொது விளையாட்டரங்கு காவல் நிலை மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nசிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை அந்த காவல்நிலையில் கடமையிலிருந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிர��்தாக்குதல் நடத்தி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nவவுனியா ஓமந்தை இராணுவ முகாம் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றிய சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா, முகமாலை நாகர்கோவில் ஆகிய முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்று அதிகாலை வரையிலான இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இராணுவ தரப்பில் மொத்தமாக 7 இராணுவத்தினரும், இராணுவ ஊழியரான சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னார் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 3 சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கி;ன்றது, இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-12-16T08:16:41Z", "digest": "sha1:BD45P3GUY5L2B55JAVGAWRYNJPF7H5LQ", "length": 30019, "nlines": 194, "source_domain": "tncpim.org", "title": "ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\n20 லட்சம் வன மக்களை வெளியேற்ற உத்தரவு\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nவன உரிமைச் சட்டப்படி உரிமை கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதுமுள்ள ஆதிவாசிகள் மத்தியில் மிகப்பெரும் பதற��றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவில் வழக்கு எண். 109/2008ல் 13.2.2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவு எழுத்துப் பூர்வமாக 20.2.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதற்கு சமமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம்’ 2006 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு 2008 ஜனவரி 2ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ‘வன உரிமைச்சட்டம் 2006’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் கொஞ்சமும் விருப்பம் இல்லை.\n2018 டிசம்பர் வரை இந்தியா முழுவதும் உரிமை கோரி வந்த மனுக்கள் 42.19 லட்சம்.இதில் உரிமைகள் வழங்கப்பட்டது. 18.89லட்சம் மனுக்களுக்கு மட்டுமே மீதமுள்ள23.30 லட்சம் மனுதாரர்களும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி வெளியேற்றப்பட வேண்டியவர்கள். மத்திய வன அமைச்சகம் மற்றும் எல்லா மாநிலங்களையும் பிரதிவாதியாக சேர்த்திருந்ததால் 200க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் ஆஜராகியுள்ளனர். ஆனால், தொடர்ந்து மூன்று வாய்தாக்களுக்கு மத்தியஅரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை. இது மத்திய பி.ஜே.பி. அரசு வேண்டுமென்றே மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டுகிறோம். எத்தனையோ வழக்குகளில் மத்திய அரசு வாய்தா வாங்குவதும், குறிப்பிட்ட வழக்கறிஞர் வரும் நாளில் தான் வழக்கை எடுத்து கொள்ளவேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் எத்தனையோ முறை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.\nஆனால், வன உரிமைச் சட்டம் தொடர்பான இந்த வழக்கில் தொடர்ந்து எந்தவொரு வழக்கறிஞரும் மத்திய அரசின் சார்பில் ஆஜராகவில்லை என்றால் அதற்குவேறு என்ன காரணத்தை குறிப்பிட முடியும்.எனவே, இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு மத்திய பி.ஜே.பி. அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். இச்சட்டத்திற்கான விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு கிராம சபைதான் ஆகப் பெரிய அதிகாரம் படைத்தது. ஆனால் அதிகாரிகள்அதை மதித்து நடக்கவில்லை. சட்டம் அமலாக்கப்படும் விதம் குறித்து நீதிமன்���மும் எதுவும் கேட்கவில்லை. பல்லுயிர் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் ஆதிவாசி மக்களுக்கு எதிராக ஓய்வுப் பெற்ற வனத்துறை அதிகாரிகள் தான் பெரும்பகுதியான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் நோக்கத்தைக் கூட நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இதன் மூலம் வரலாற்றில் மிகப்பெரும் அநீதியை உச்சநீதிமன்றம் இழைத்துள்ளது. மனு நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் கோட்ட கமிட்டிக்கும், கோட்டக் கமிட்டியிலும் பாதிக்கப்பட்டவர் மாவட்ட அளவிலான கமிட்டியிலும் முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட நபருக்கு எதிரான எந்த தீர்ப்பையும் அவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கு போதுமான வாய்ப்பை வழங்காமல் முடிவு செய்யப்படக் கூடாது என்று விதிகள் பிரிவு ஐஏ(4)ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமை வழங்கப்படாத மனுவின் மீது எந்தவொரு ஆதிவாசிகளையும் மேற்குறிப்பிட்டுள்ள கமிட்டிகள் எதுவும் முறையாக அழைத்து விசாரணை செய்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.\nஉரிமை வழங்கப்படாத மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டவை என்ற அடிப்படையில் தான் விதிகளுக்கு புறம்பாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளார்கள். இதை உச்சநீதிமன்றத்தில் ஆதிவாசிகள் சார்பில் ஒருவரும் எடுத்துச்சொல்லவில்லை. மத்திய அரசும் ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில்அவர்களின் பக்கம் நின்று வாதிட தவறிவிட்டது.ஏற்கனவே உச்சநீதிமன்ற வழக்கு ரிட்மனு எண்.202/95 இடைக்கால மனு எண் 703 ன் மீது 23.11.2001 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியது. அதாவது, 30.9.2002க்குள் வனநிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது. அப்போதுபிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு இந்த உத்தரவை சிரமேற்கொண்டு அமல்படுத்தும் உத்தரவை 3.5.2002 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியது இந்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக வெளியேற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனஉரிமைச் சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டு காடு மக்களுக்கு சொந்தம் என்று கூட்டம் கூறியது.\nநமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்கு சொந்தமாகும். இதைப் பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் எனும் ஆயுதத்தின் மூலம் அரசும்,அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரமான வனத்திலிருந்தும் வெகுசுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மலையிலிருந்து ஆதிவாசி மக்களை வெளியேற்றுவது செடியை வேரோடு பிடிங்கி அழிப்பதற்கு சமம் என்பதை ஆட்சியாளர்களும், நீதிமான்களும் உணர வேண்டும். பரம்பரை பரம்பரையாக மலைகளில் வாழும் மக்களுக்கு அதற்கான சட்டப்படியான ஆவணங்களை வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள் வழங்காததற்கு ஆதிவாசி மக்கள் எப்படி பொறுப்பாக முடியும். ஆட்சியாளர்கள் தானே பொறுப்பேற்க வேண்டும். இப்போது மீண்டும் பி.ஜே.பி ஆட்சியில் ஆதிவாசி மக்களுக்கு எதிரான உத்தரவு வெளிவந்துள்ளது.\nமத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏற்பட்ட தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையில், உடனடியாக, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவோ அல்லது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்யவோ முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். மாநில அரசாங்கங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புதிய சட்டம் பழங்குடி மக்களுக்கு வன உரிமையை வழங்கியிருக்கிறது. எனவே, பழங்குடி மக்களுக்கு விரோதமான இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது. ஏனென்றால் 150 ஆண்டு காலமாக பழங்குடிமக்கள் ‘மரணம் வரையில் போர்’ என்று சொல்லத்தக்க அளவுக்கு நடத்தி வந்த போராட்டத்தின் விளைவு தான் இந்த வனஉரிமை சட்டம் 2006. மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்ல எடுக்கும் முயற்சிகளை சமூகம் ஏற்காது. வனத்தையும், வனத்தில் வாழும் மக்களையும், பாதுகாக்க களம் காண்போம். வனஉரிமைச்சட்டப் படி பலன் பெற வேண்டிய பயனாளிகள் அணிதிரண்டு இந்த உத்தரவுக்கெதிராக களம் அமைக்க வேண்டும். ஆதிவாசிகளும், வனத்தை சார்ந்து வாழும் இதர சமூகத்தினரும் வனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினால��� அதை 2002ம் ஆண்டைப் போலவே எதிர்த்து முறியடிப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்வோம்.\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஐஐடி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு சட்டரீதியாக வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை பெருமளவிற்கு இவை உதாசீனப்படுத்தியுள்ளன...\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nஅரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nடிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nபாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:42:49Z", "digest": "sha1:V5U3D6FFL6GWTVV5EFBCNUNGV3OSAAX4", "length": 5862, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொள்திறன் திட்டமிடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொள்திறன் திட்டமிடல் (capacity planning) என்பது, ஒரு நிறுவனத்தின் மாறுபடும் தயாரிப்பு கிராக்கிகளுக்கு ஏற்றாற் போன்று தயாரிப்புக் கொள்திறனைத் தீர்மானிக்கும் ஒரு செயல்முறையாகும்.[1] கொள்திறன் திட்டமிடலின் பின்னனியில், வடிவமைப்புக் கொள்திறன் (design capacity) என்பது கொடுக்கப்பட்ட காலவரைவுக்குள் ஒரு நிறுவனம் செய்யமுடிகிற அதிகப்படியான வேலையைக�� குறிக்கும். திறம்பட்ட கொள்திறன் (effective capacity) என்பது கொடுக்கப்பட்ட காலவரைவுக்குள் தாமதம், தரச்சிக்கல், பொருள் கையாளல் போன்ற புறக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு நிறுவனம் செய்யமுடிகிற அதிகப்படியான வேலையைக் குறிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T08:22:53Z", "digest": "sha1:2IDR34YRJPIOFPKIPFZJSHKWZSGXF5KE", "length": 4715, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழர் விழாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ்வார்ப்புரு திருத்தம் செய்யப்பட வேண்டும். பொது விழாக்கள், தமிழ் இந்துக்களின், கிறத்தவர்களின், இசுலாமியர்களின், மற்றும் பிற சமயங்களைப் பின்பற்றும் தமிழர்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் என்று பட்டியல் பிரிக்கப்பட்டால் வார்ப்புருவும் கட்டுரைட்யும் அழகாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:41, 1 சனவரி 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2013, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101068?ref=reviews-feed", "date_download": "2019-12-16T07:10:21Z", "digest": "sha1:5ALLISC5VB7ZZ6VDH4IZHDASNCIDR6M5", "length": 9692, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "மார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nமுன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவா இது சூர்யாவுடன் வெளியிட்ட அழகிய செல்பி சூர்யாவுடன் வெளியிட்ட அழகிய செல்பி\nஉண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா.. ராசி கூறும் ரகசியம் இது தான்\nஇந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் வரிசை\nதர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்\nவீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nகாதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\n2020 புத்தாண்டு பலன்கள்... கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\nஇந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா இன்று வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nகருப்பு உடையில் அனு இமானுவேல் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபுடவையில் நடிகை நிக்கி கல்ராணியின் அழகிய புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் போட்டோஷூட்\nநடிகை ஷ்ரத்தா தாஸ் சேலையில் கவர்ச்சியான போட்டோஷூட்\nமார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம்\nமார்க்கெட் ராஜா MBBS திரை விமர்சனம்\nசரண் ஒரு காலத்தில் அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் செம்ம ஹிட் படத்தை கொடுத்துவர். இவர் நீண்ட வருடங்களாக பெரிதும் படம் இயக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்தார், தற்போது பிக்பாஸ் சென்சேஷன் ஆரவ்-வுடன் கைகோர்த்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார், சரண் மீண்டும் பழைய பார்முக்கு வந்தாரா\nஊருக்குள் அடி தடி வெட்டுக்குத்துனு செம்ம கெத்தாக உலா வருபவர் மார்க்கெட் ராஜா(ஆரவ்). இவர் ஒரு அமைச்சருக்கு அடியாளாக இருந்து வருகிறார்.\nஅதே நேரத்தில் மார்க்கெட் ராஜாவை தூக்கினால் தான் நாம் முன்னேற முடியும் என மற்றொரு அமைச்சர் முடிவெடுக்கின்றார். இதற்கிடையில் போலிஸ் இருவரை ஆரவ் பிடித்து வைக்க இனி மார்க்கெட் ராஜவை சும்மவிடக்கூடாது என போலிஸார் என்கவுண்டர் ப்ளான் செய்கின்றனர்.\nஅப்போது அந்த என்கவுண்டரில் மிகவும் பயந்து சுபாவம் கொண்ட கல்லூரி மாணவர் சுடப்படுகின்றார். அவருடைய ஆவி மார்க்கெட் ராஜா மீது ஏற, அதன் பிறகு நடக்கும் கூத்தே இரனாம் பாதி.\nஆரவ் கேங்ஸ்டர் ரோலில் அவர் மட்டுமே தான் கேங்ஸ்டர், தாதா, ரவுடி என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார், ஆனால் அதற்கான காட்சிகள் படத்தில் இல்லை, ஆனால், ஆரவ் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார்.\nபடத்தில் ஆரவ் உடம்பிற்குள் ஆவி வரும் வரை படம் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை, அதன் பிறகு மட்டும் குறிக்கோளை நோக்கி செல்கிறதா என்று கேட்காதீர்கள், ஏதோ கொஞ்சம் காமெடியாக செல்கிறது.\nசரி ஆரவ் உடம்பில் ஆவி புகுந்து காமெடி எமோஷ்னல் கொஞ்சம் நிமிர்ந்து உட்காராலம் என்று பார்த்தால், வில்லன் ஆவி வேறு ஒருவர் உடலில் ஏறுவது ஷப்பா அமரக்களம், ஜெமினி எடுத்த சரண் தானா இது என கேட்க வைக்கின்றது.\nஅதை விட காட்சிகளுக்காக பெரிதாக மெனக்கெடாமல் வசூல்ராஜா சீனையே அப்படியே எடுத்து வைத்திருப்பது எல்லாம் முடியல.\nஆரவ் உடலில் ஆவி புகுந்த பிறகு வரும் சில காமெடி காட்சிகள்.\nநல்ல ஜாலியான கண்டெண்ட் கிடைத்தும் கோட்டை விட்டுள்ளனர்.\nமொத்தத்தில் வசூல்ராஜா எம் பி பி எஸில் இருந்த மார்க்கெட் இப்பொழுது இல்லை என்பது நன்றாக தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_88766.html", "date_download": "2019-12-16T08:30:15Z", "digest": "sha1:FNMNMVN2OZETRUHU6TUUUQZOL2P5RYJC", "length": 17947, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "ரோஜாப்பூ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் - சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட நறுமண மலர்களால் அலங்காரம் : 26-ம் நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டத்தில் குதித்த எதிர்க்‍கட்சியினர் - குடியரசுத் தலைவரை இன்று சந்திக்‍க திட்டம்\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் 2 வாரங்களில் உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍குகள் - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு க���ற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nரோஜாப்பூ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் - சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட நறுமண மலர்களால் அலங்காரம் : 26-ம் நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 26வது நாளாக அத்திவரதர், பக்‍தர்களுக்‍க அருள்பாலித்து வருகிறார். ரோஜா நிற பட்டாடையில் காட்சியளிக்‍கும் அதிவரதரை அதிகாலையில் இருந்தே பக்‍தர்கள், தரிசனம் செய்து வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்‍குப் பின்னர் கோயில் குளத்திலிருந்து எழுந்தருளும் நிகழ்வு, கடந்த 1-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் வந்து அருளாளர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்‍தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅருளாளர் அத்திவரதர் வைபவத்தின் 26-ம் நாளான இன்று, அத்திவரதர், ரோஜாப்பூ நிற பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். அத்திவரதருக்‍கு, தங்கக்‍ கிரீடம் அணிவிக்‍கப்பட்டு, துளசி, சம்பங்கி, மல்லிகை, முல்லை ஆகிய நறுமண மலர்களால் வெகு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருளாளர் அத்திவரதரை மனமுருக வேண்டி தரிசனம் செய்து வருகிறார்கள்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம் தகவல்\nபழனி முருகன் கோயில் கார்த்திகை மாத காணிக்கை ரூ.3.47 கோடி - 1,230 கிராம் தங்கம், 11,220 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன\nநாகர்கோவிலில் மக்‍கள் அமைதியாக வாழ வேண்டி காவடி எடுத்த போலீசார் - அலங்கரிக்கப்பட்ட யானையுடன் வேளிமலை குமாரகோவிலுக்கு ஊர்வலம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி\nதருமபுரி ஆதீனத்தின் புதிய மடாதிபதி பொறுப்பேற்பு\nகார்த்திகை தீபத் திரு���ாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்\nதமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் : கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபம் ஏற்றி வழிபாடு\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டத்தில் குதித்த எதிர்க்‍கட்சியினர் - குடியரசுத் தலைவரை இன்று சந்திக்‍க திட்டம்\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் 2 வாரங்களில் உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍குகள் - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வலுக்‍கும் போராட்டம் - போலீசாரின் தடியடிக்‍கு எதிராக பேரணி நடத்திய மாணவர்கள்\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசெங்குன்றத்தில் தனியார் கிடங்கில் தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nஉலக தமிழ் இசை மாநாட்டை முறையாக நடத்தவில்லை : அமைச்சர் பாண்டியராஜனிடம் தமிழறிஞர்கள் நேரில் கேள்வி\nஅரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி : குற்றவாளியை போலீசார் காப்பாற்றுவதாக குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போ��ாட்டத ....\nசிலை கடத்தல் தடுப்பு தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் 2 வாரங்களில் உயரதிகாரிகளிடம் தாக்கல ....\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍குகள் - உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம ....\nமுதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் : போராட்டத்தில் குதித்த ஆளுங்கட்சி மற்றும் எதிர ....\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு : மக்கள் நீதி மய்யம் சார்பாக உச்சநீதிமன்றத்தில ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/06/blog-post_24.html", "date_download": "2019-12-16T08:29:00Z", "digest": "sha1:LDKW57WO7D6MHVHAWBXBT5BTSSDOFZLZ", "length": 15764, "nlines": 192, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: கவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிர்பார்ப்புக்கள்", "raw_content": "\nகவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிர்பார்ப்புக்கள்\n“உன்னால் முடியுமானால் நீ செய்யவே வேண்டும்” (If you can, you must do )\nபடம்: முஹம்மத் ஹவாஸின் நண்பர், கட்டுரையாளர், முஹம்மத் ஹவாஸ்\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை ஒரு காவியமாகுமா (http://www.bazeerlanka.com/2011/03/blog-post_7229.html) என்ற எனது கட்டுரையில் எகிப்தில் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் எப்போது நடைபெறப் போகிறது அல்லது மக்கள் எழுச்சியின் வெற்றிகள் எதிர்பார்த்த பலனை தருமா என்ற ஆதங்கத்துடன் “இராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உர���வாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தேன்\nஆனால் இதுவரை கண்டு கொள்ளக் கூடிய மாற்றங்கள் விரைவாக இடம்பெறவில்லை எனபதும் சர்வதேசத்தின் பார்வை லிபியா, சிரியா, பஹ்ரைன் , எமன் என்று பரந்து பட்டு நிற்கிறது. ஆனால் எகிப்தில் மக்கள் தலைவர்கள் சகோதரத்துவ இயக்க செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூகம் ஆகியன அரசியல் சாசன மாற்றங்கள் , தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். இந்த பின்னணியில் காணப்படும் அமைதி ஒருபுறம் மறுபுறம் இப்போது நாட்டின் நிர்வாக அதிகாரத்தில் உள்ள இராணுவ உயர் அதிகார அசமந்தத்தனம் அரசியல் மாற்றங்களை எதிர்வு கூறியவாறு இவ்வருட செப்டம்பர் மாதத்துள் ஏற்படுத்தி விடுமா என்ற பயத்தையும் கிளப்பி விட்டுள்ளது.இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹுஸ்னி முபாரக்குக்கு எதிராக துணிச்சலாக சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட முஹமது ஹவாஸ் . இப்போது நடைபெற தீர்மானிக்கப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களுள் அதிகம் பலமான வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் ஒருவராக உள்ளார். இராணுவ அதிகாரிகள் தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக ஊழல்களுக்காக விசாரிக்கப்படல் வேண்டும் என்று உறுதியாக சவால்விடுகிறார். ஒரு தொழிலதிபராக சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டாலும் எகிப்து அரசியலில் மிகுந்த ஈடுபாடும் எகிப்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதையும் தனது முக்கிய குறிக்கோளாக கொண்டு இவர் இம்முறையும் தேர்தலில் குதிக்கவுள்ளார். இவரை இன்று எனக்கு சந்திக்க கிடைத்த வேளையில் இன்றைய எகிப்து பற்றி வழக்கமான எனது உசாவறிதல் மூலம் அறிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாலாம் என்று நினைக்கிறேன். இவருடனான சந்திப்பின் போது இவர் சகோதரத்துவ இயக்கம் இன்று எகிப்தில் செல்வாக்கிழந்து செல்கிறது என்று குறிப்பிடுவதுடன் எகிப்திய மக்கள் எழுச்சியின் போது மக்களுக்குடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தனது அனுபவத்தையும் எவ்வாறு சகோதரத்துவ இயக்க கைதிகளை விடுவித்து ��வர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முபாரக்கும் அவரின் இராணுவ முகவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் அவை ஏற்படுத்திய சமூக அரசியல் பிரச்சினைகளையும் பற்றி எங்களுக்கு கிடைத்த சில நிமிடத் துளிகளுக்குள் அளவளாவ முடிந்தது. மக்கள் எழுச்சியின் பயன்களை பெறவேண்டும் அநீதி இழைத்த ஹோஸ்னி முபாராக்கின் அதர்ம ஆட்சியாளர்கள் சகலரும் தண்டிக்க பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இராணுவத்தின் நிர்வாகம் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்ட அவர் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி மீண்டும் தஹிறார் சதுக்கத்தில் பதினோரு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தற்காலிக இராணுவ நிர்வாக அமைப்புக் கெதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் பற்றி நம்பிக்கை தெரிவிக்கிறார். அல்ஜசீரா தொலைக்காட்சி பற்றியும் இவர் தனது அதிருப்தியை எதிர் கருத்தை முன்பு குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்து இவரின் அரசியல் அனுபவத்தையும் மெச்சிக்கொண்டு எகிப்தின் கவிதை காவியமாகுமா என்ற கேள்வியுடன் விடை பெற்றுக்கொண்டேன்.\nநல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்\nடிசம்பர் 14, 2019 “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போது...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்\nஎஸ்.எம்.எம்.பஷீர் \" சில வேளைகளில் ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்று...\n\"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் \" ; இமெல்...\nஅர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்...\nஆளுமை அழிப்பும் அநியாய இழப்பும் - ஒரு நினைவோட்டம்...\nகவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்த...\n“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77727", "date_download": "2019-12-16T08:02:59Z", "digest": "sha1:WX7T2HPJZDMHMC7HGKMLSCJABTHDICRI", "length": 11151, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 410 – எஸ்.கணேஷ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 410 – எஸ்.கணேஷ்\nபதிவு செய்த நாள் : 18 செப்டம்பர் 2019\nநடி­கர்­கள் : சந்­தா­னம், சேது, ‘பவர் ஸ்டார்’ சீனி­வா­சன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், சிவ­சங்­கர், தேவ­தர்­ஷினி மற்­றும் பலர்.\nஇசை : எஸ். தமன், ஒளிப்­ப­திவு : பால­சுப்­ர­ம­ணி­யம், எடிட்­டிங்: ஜி. ராமா­ராவ், தயா­ரிப்பு : சந்­தா­னம், ராம. நாரா­ய­ணன், திரைக்­கதை, இயக்­கம் : கே.எஸ்.மணி­கண்­டன்.\nகால் கட்டு கலி­ய­பெ­ரு­மாள் (சந்­தா­னம்), பவர் குமார் (சீனி­வா­சன்), சிவா (சேது) மூவ­ரும் நிலை­யான வேலை­யில்­லா­மல் ஊர் சுற்­றும் இளை­ஞர்­கள். குடும்­பத்­தி­ன­ரின் வார்த்­தை­களை மதிக்­கா­மல் எப்­போ­தும் குடிப்­பது, காத­லிக்க பெண்­களை துரத்­து­வது என்று வாழ்­கி­றார்­கள். சிவா­வின் எதிர்­வீட்­டிற்கு புதி­தாக குடி­வ­ரும் குடும்­பத்­தில் உள்ள இளம் பெண் சவும்­யா­வால் (விசாகா சிங்) நண்­பர்­க­ளி­டையே சண்டை வரு­கி­றது. சவும்­யா­வின் காத­லைப் பெற மூவ­ரும் முயற்­சிப்­பது என­வும், சவும்யா யாரை விரும்­பி­னா­லும் மற்­ற­வர்­கள் அந்­தக் காத­லுக்கு உத­வு­வது என­வும் முடிவு செய்­கி­றார்­கள்.\nசிவா, சவும்­யா­வின் சித்­திக்கு (கோவை சரளா) உதவி செய்து அதன் மூலம் சவும்­யா­வின் மன­தில் இடம்­பி­டிக்க முயற்சி செய்­கி­றான். அது போலவே கலி­ய­பெ­ரு­மாள் சவும்­யா­வின் சித்­தப்­பா­வி­டம் (விடிவி கணேஷ்) பாட்டு கற்­றுக்­கொள்­ளும் சாக்­கி­லும், பவர் சவும்­யா­வின் அப்­பா­வி­டம் (சிவ­சங்­கர்) பர­த­நாட்­டி­யம் கற்­றுக்­கொள்­ளும் சாக்­கி­லும் சவும்­யா­வின் அபி­மா­னத்தை பெற முயற்சி செய்­கி­றார்­கள். சவும்­யா­வுக்­காக அவர்­கள் குடும்­பம் தரும் தண்­ட­னை­களை தாங்­கு­கி­றார்­கள். சவும்­யா­வி­டம் தன்னை நல்­ல­வ­னா­க­வும் மற்­ற­வர்­களை கெட்­ட­வர்­க­ளா­க­வும் காட்­டும்­படி ஒவ்­வொ­ரு­வ­ரும் நாட­க­மா­டு­கி­றார்­கள். ஒரு நாள் ந���்­பர்­கள் மூவ­ரும் தங்­கள் காதலை சவும்­யா­வி­டம் தெரி­விக்­கி­றார்­கள். பக்­கத்து வீட்­டில் வசிக்­கும் தோழி­யின் (தேவ­தர்­ஷினி) மூலம் மூவ­ரைப் பற்­றி­யும் தெரிந்து கொள்­ளும் சவும்யா அவ­ரின் அறி­வு­ரைப்­படி, இவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக தான் நடி­கர் சிம்­புவை காத­லிப்­ப­தா­க­வும் தன்னை அவ­ரு­டன் சேர்த்து வைக்­கும்­ப­டி­யும் கேட்­டுக்­கொள்­கி­றார்.\nதங்­கள் ஆசை நிறை­வே­றாத கோபத்­தில் கலி­ய­பெ­ரு­மாள் சவும்­யா­வின் சித்­தப்­பா­வை­யும், பவர் சவும்­யா­வின் அப்­பா­வை­யும் தாங்­கள் பெற்ற தண்­ட­னை­க­ளுக்­கும் சேர்த்து அடித்து உதைக்­கி­றார்­கள். படு­கா­ய­ம­டைந்து வரும் தனது அப்பா மற்­றும் சித்­தப்­பாவை பார்த்து அதிர்ச்­சி­ய­டை­யும் சவும்யா தனது சித்­தி­யின் நிலையை நினைத்து கவ­லை­ய­டை­கி­றார். ஆனால் சிவா எப்­போ­தும் போல அவ­ரது சித்­திக்­கும், தம்­பிக்­கும் உத­வி­கள் செய்­கி­றார். சிவா­வின் வற்­பு­றுத்­த­லால் நண்­பர்­கள் சவும்­யா­விற்­காக நடி­கர் சிம்­புவை (எஸ்.டி.ஆர்.) சந்­தித்து பேச, சவும்யா யாரெ­னத் தெரி­யாது என்­றுக்­கூறி திருப்­பி­ய­னுப்­பு­கி­றார். சிம்­புவை கடத்த இவர்­கள் நிய­மிக்­கும் ’கொல­வெறி’ டேவிட் (ஸ்டண்ட் சில்வா) உண்மை தெரிந்து எரிச்­ச­லாகி சவும்­யா­வையே கடத்தி விடு­கி­றான். காத­லிக்­காக சிவா­வும், நண்­ப­னுக்­காக மற்ற இரு­வ­ரும் போராடி சவும்­யாவை காப்­பாற்­று­கி­றார்­கள். தனது காத­லில் மாறா­மல் இருந்த சிவாவை சவும்­யா­வும் விரும்ப, நண்­பர்­கள் மற்­றும் குடும்­பத்­தார் துணை­யு­டன் இரு­வ­ரும் மண­மு­டிக்­கி­றார்­கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-12-16T07:10:12Z", "digest": "sha1:AK7BBTK3ZHLRBVF77V2L2E242XBOCIKW", "length": 5647, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்ட்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்ட்\nதாய்லாந்திற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டுவர அ���சு பரிசீலனை செய்து வருகிறது.\nஇதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது.\nதேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்லாந்தின் ராணுவ அரசின் மற்ற துறைகள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த நடவடிக்கை வெறும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து தாய்லாந்தில் தங்கும் அனைத்து நபர்களுக்கும் பொருந்துமா என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.\nமாறுமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவி டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு ...\nஇலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டியை முற்றாக கைப்பற்றுவோம்: டி வில்லியர்ஸ்\nஎரிமலையை தொடர்ந்து நிலநடுக்கம் - கௌதமாலாவில் சோகம்\nஅகதிகள் முகாம் மீது வான் தாக்குதல் - லிபியாவில் 40 பேர் உயிரிழப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/12/how-to-create-3D-animated-messages.html", "date_download": "2019-12-16T07:52:06Z", "digest": "sha1:T77QPDDSGMO3X2IH2S5OMBCVZCTA5A53", "length": 8509, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஒரு நிமிடத்தில் 3d அனிமேஷன்", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / ஒரு நிமிடத்தில் 3d அனிமேஷன்\nஒரு நிமிடத்தில் 3d அனிமேஷன்\nஒரு நிமிடத்தில் 3d அனிமேஷனை கையடக்கதொலைபேசியில் உருவாக்கலாம் . தொழில்நுட்ப வளச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் இந்த உலகில் கணனிக்கு சரி சமனாக கையடக்க தொலைபேசி இயங்கு தளமும் அதற்கான அப்பிளிகேஷன்களும் அதிகரித்து கொண்டே கணணிக்கு சரி சமனாக வளர்ச்சியை கண்டுள்ளது என்பதனை ஏ��்ருகொள்ளத்தான் வேண்டும்\n3d அனிமேஷனை ஒரு நிமிடங்களில் உங்கள் கையடக்க தொலைபேசி உங்கள் குரல்கொடுத்து உருவாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா ஆம் கடினமாக இருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டும் அதற்ற்கு ஒரு அப்பிளிகேஷன் இருக்கின்றது எந்தவிதமான தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட இலகுவாக ஒரே நிமிடத்தில் வேண்டியவாறு உருவாக்கலாம் இந்த பதிவின் முடிவிலே அதற்க்கான தரவிறக்க சுட்டி குடுக்கப்பட்டுள்ளது அதனுடாக சென்று தரவிறக்கி கொள்ள முடியும்\nவிரும்பியவாறு வடிவமைத்து விட்டு அதனை உங்கள் கையடக்க தொலைபேசி save செய்து நீங்கள் சமுக வலைத்தளங்களிலோ அல்லது நண்பர்களுடனோ பகிந்து மகிழ்து கொள்ளலாம்\nஒரு நிமிடத்தில் 3d அனிமேஷன்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பத���்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஇருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற\nநமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் ...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-16T07:25:34Z", "digest": "sha1:CDKFOOSMB4CLEEL2EHIFAE3TIWZVHIG4", "length": 11815, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "உழைப்பாளிசொல் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n60, ஒரு சொல் போகும் நேரம்..\nPosted on ஜூலை 2, 2013\tby வித்யாசாகர்\nஎனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் … Continue reading →\nPosted in கவிதைகள்\t| Tagged உழைப்பாளிசொல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, குடும்பம், குணம், குறள், குவைத், சமுகம், சிறியவன், சொல், தேநீர், நோயாளி, நோய், நோவு, பண்பு, பன், பல், பல்நோவு, பல்லில் வரும் நோய், பல்வலி, புதுக்கவிதை, பெரியவர், மரணம், மருந்து, மாண்பு, மெடிசன், ரணம், வலி, வளி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Raigarh/op-jindal-road/state-bank-of-india/KYckAWYc/", "date_download": "2019-12-16T07:54:03Z", "digest": "sha1:4ZHLF4DSC2VMYHR5626MEXMCTMG5A7V4", "length": 4070, "nlines": 101, "source_domain": "www.asklaila.com", "title": "ஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா in ஓ.பி. ஜீந்தல் ரோட்‌, ராயகட் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nபிரெமிசெஸ் ஷிரி அருன் அகரவல், ஓ.பி. ஜீந்தல் ரோட்‌, ராயகட் - 496001\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119124", "date_download": "2019-12-16T08:11:59Z", "digest": "sha1:G7W5UVNBBASZP2Q5L7PCLRYTHECMNJS6", "length": 18196, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியின் காதலி", "raw_content": "\n« சமண வழி – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82 »\nகாந்தியும் காமமும் – 1\nகாந்தியும் காமமும் – 2\nகாந்தியும் காமமும் – 3\nகாந்தியும் காமமும் – 4\nகாந்தி பற்றிய உங்கள் கடிதங்கள் வாசகர் கடிதங்கள் பகுதியைபார்வையிட்டேன். மணிலால் ஒரு பெண்ணை முத்தமிட்டதற்காக உண்ணா னோம்பிருக்கும் காந்தி தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை தன் “ஆன்மீக மனைவி ” என்று கொண்டாடினார்.அவர்களுக்கான கடிதங்கள் வாசிக்க கிடைக்கின்றன.காந்தியை இந்த இடத்தில் புரிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது.\nகஸ்தூரிபா காந்தியைப் பற்றியும் இந்த உறவு பற்றியும் என்ன மாதிரியான அபிப்பிராயத்தை வைத்திருந்தார் என்பதும் காந்தியை அதன் பின் அவர் எப்படி அணுகினார் என்பதும் தெரியவில்லை. அதாவது வழக்கம் போல எவருக்கும் அது பிரச்சனையாக இருப்பதில்லையோ என்னவோ.\nஉங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்களுக்கு எழுதும் கடிதங்கள் வாசிக்கப்படுகிறதா என்று சந்தேகமும் வருகிறது.ஆனாலும் எழுதத் தோன்றியது. .\nகாந்தியே இந்த உறவு பற்றி சத்தியசோதனையில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். பின்னர் விரிவாக பேசியிருக்கிறார். காந்தியைப்பற்றி எழுதிய காந்திய வரலாற்றாய்வாளர்களும் பேசியிருக்கிறார்கள். நான் இன்றைய காந்தி நூலில் விரிவாக பேசியிருக்கிறேன். அந்தக் கட்டுரை காந்தியும் காமமும் என்னும் தலைப்பில் என் தளத்திலேயே உள்ளது.அந்த பெண்மணியின் பெயர் சரளாராணி சௌதராணி. அவருடைய படமும் அந்நூலில் உள்ளது.\nஒரு உபரிச் செய்தி, இவ்வாறு சரளாராணி சௌதராணியின் படத்துடன் அதை விவாதித்ததை சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்து அது இந்துத்துவ நோக்கில் காந்தியை இழிவுசெய்யும் முயற்சி என்று எழுதியிருந்தார்.\nசரளா ராணி ஓர் அறிவாளர். விடுதலைப்போரில் ஈடுபட்டவர். அவருக்கும் காந்திக்குமான உறவு அவரும் அந்த அம்மையாரும் வெளிப்படுத்திக் கொண்டபடி முற்றிலும் காமம் சாராதது, அறிவார்ந்தது. மிகக்குறுகிய காலமே அது நீடித்தது. [எல்லா அறிவார்ந்த உறவுகளையும்போல] காந்தி சரளா ராணியை மணம்புரிந்துகொ��்ள விரும்பினார். கஸ்தூரிபாவுடன் உறவை முறித்துக்கொள்ளவும். காந்தி ஏற்கனவே காம ஒறுப்பு நோன்பை கடைப்பிடித்து வந்தவர்.\nசரளா ராணியை மணம்புரிய விரும்புவதை காந்தி தன் மகன் தேவதாஸ் காந்தியிடம் விவாதித்தார். தேவதாஸ் அது அன்னையை கடுமையாகப் புண்படுத்தும் என காந்தியிடம் தெரிவித்தார். காந்தி பல கோணங்களில் யோசித்தபின் மகனின் கருத்தை ஏற்றுக்கொண்டார். சரளா ராணியிடம் உறவை முறித்துக்கொள்வதாக கடிதம் வழியாக அறிவித்தார்\nஆனால் சரளா ராணி கடுமையாக புண்பட்டார். காந்தி மேல் கசப்பு கொண்டு கடைசி வரை காந்தியை தாக்கிக்கொண்டே இருந்தார். அது ஒரு சிக்கலான உறவு. காந்தியே சொன்னபடி அது ஒரு உளமயக்கம். அதில் பெரும்பகுதி காந்தியின் கற்பனைச்சிக்கல்.\nநான் காந்தியும் காமமும் என்னும் கட்டுரையில் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். காந்தியின் பாலியல் குறித்த விவாதம் அது. காந்தி ஒரு வழக்கமான இந்திய உள்ளம் கொண்டவர் அல்ல. அவர் பெரும்பாலும் ஐரோப்பியராகவே நடந்துகொண்டார். அவருடைய பாலியல் நம்பிக்கைகள், பாலியல் ஒறுப்பு குறித்த நம்பிக்கைகள்கூட ஐரோப்பியப் பின்புலம் கொண்டவை. அவர் அன்றைய ஐரோப்பிய மாற்றுப் பண்பாட்டுக்கும் சமணப் பண்பாட்டுக்கும் நடுவே ஒரு குழப்பமான நிலையில் ஊசலாடியவர் என்பது என் மதிப்பீடு.\nகுறைந்தது, காந்தி எதையும் ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை என்பதையாவது நீங்கள் கருத்தில்கொள்ளலாம்.\nஉங்கள் பதில் கடிதம் கண்டு மிகவும் மகிழ்ச்சி.24 மணி நேரத்தில் இந்த மனிதனுக்கு மட்டும் இத்தனையும் எப்படி சாத்தியப்பட்டிருக்கிறது என்றுயோசிக்கவும் பொறாமைப்படவும் வைத்திருக்கும் மனிதர் நீங்கள் தான். எனக்குத் தெரியும்.. உங்களுடன் உரையாடலைத் தொடர்வதற்கு முன் அது குறித்து நீங்கள் எழுதி இருக்கும் அனைத்தையும்வாசித்துவிட்டு பேசுவது தான் சரியானதும் முறையானதும் கூட.\nஆனால் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இல்லை.இங்கே உடனே அதைப் பெறுவதற்கோ அல்லதுஅதைப் பற்றிப் பேசுவதற்கோ கூட வாய்ப்புகள் இல்லை.எனவே மன்னிக்கவும்.\nஉங்கள் மேலதிக தகவலுக்காக,காந்தி polygamy பற்றி விவாதம் செய்திருப்பதாக குறிப்பு வருகிறது.\nசங்கரர் உரை கடிதங்கள் 3\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை-- ‘மண்குதிரை’\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ ��� 56\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/07/sensex-focuses-quarterly-financial-results.html", "date_download": "2019-12-16T08:45:21Z", "digest": "sha1:IMTGUHC37QU2U35K6YRWMGQSNWDCEYIP", "length": 15188, "nlines": 94, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஜூன் காலாண்டு முடிவுகளை ஆவலுடன் எதிர்���ார்த்து சென்செக்ஸ்...", "raw_content": "\nஜூன் காலாண்டு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து சென்செக்ஸ்...\nகடந்த வாரம் உலக எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தை தாங்கி பிடித்த சந்தை இந்த வாரம் அதிக அளவில் திருத்தத்தை எதிர் கொள்கிறது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பங்குச்சந்தையை நிலவரம் பற்றிய ஒரு பார்வை, இந்த பதிவு குறுகிய கால வர்த்தகம் செய்பவர்களுக்கும் ஓரளவு பயனாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.\nமுதலில் இது வரை இந்திய சந்தை கிரீஸை ஒரு பொருட்டாகவே நினைத்துக் கொள்ளவில்லை என்பது தெரிந்து இருக்கும்.\nஇந்திய GDPயில் 1% கூட கிரீஸை சார்ந்து இருக்கவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் கிரீஸின் திவால் காரணமாக யூரோ சரிந்தால் கொஞ்சம் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஎந்த அளவு பாதிப்பு இருக்கும் என்று பார்த்தால் இந்திய ஐடி, மருந்து மற்றும் சில ஆட்டோ நிறுவனங்கள் தான் அதிக அளவு சரிய வாய்ப்பு இருந்தது.\nஅதிலும் HCL நிறுவனம் அதிக அளவு ஐரோப்பாவை சார்ந்து இருந்தது. அதனால் அவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு இது தொடர்பாக ஒரு சிறிய கணக்கு போடுவோம்.\nHCL நிறுவனத்தின் 33% வருமானம் ஐரோப்பாவில் இருந்து வருகிறது.அதில் 7% மட்டும் தான் யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் இருந்து வருமானம் வருகிறது. அதாவது பெரும்பாலான வருமானம் யூரோவை பயன்படுத்தாத பிரிட்டன் மூலம் கிடைக்கிறது.\nஇவ்வாறு அங்கும் இங்கும் நஷ்டங்கள் சமநிலைப்படுத்தப்பட்டு விடுவதால் இறுதியில் இரண்டு முதல் மூன்று சதவீதமே லாபம் பாதிக்கப்பட வாய்ப்பு வருகிறது. இதனால் அதிக அளவு தாக்கமுள்ள HCL பங்கு கூட பெரிய எதிர்வினையைக் காட்டவில்லை.\nஇந்த நிலை தான் மற்ற நிறுவனங்களிடமும் நீடித்தது என்று சொல்லலாம். அதனால் சந்தையிலும் தாக்கம் குறைவாக இருந்தது.\nஅடுத்து, இன்று சீனாவை அடிப்படையாக வைத்து சந்தை 400 புள்ளிகள் அளவு கீழே இறங்கி உள்ளது. நாளை இது பற்றி விவரமாக எழுதுகிறோம்.\nஇதனை ஒரு விதமாக பார்த்தால் உலக அளவில் எதிர்வினையாக அணுகலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை எதிர்மறை தாக்கத்தை விட நேர்மறை பலன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசில மாதங்கள் முன்பு தான் சீனாவில் பெரிய அளவில் IPO வெளியீடுகள் வருவதாக இருந்ததால் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்த�� வெளியே கிளம்பி இருந்தன.\nஆனால் தற்போது IPO வெளியீடுகள் சீன அரசு தலையீட்டால் ரத்து செய்யப்ப்பட்டு உள்ளன. அடுத்து பெரிய அளவில் பொருளாதார தேக்கமும் வந்து உள்ளது. இதனால் FIIகளுக்கு அங்கு கதவுகள் மூடப்பட்டு உள்ளன.\nஇந்த நிலையில் வேறு எங்கு போவார்கள் என்று பார்த்தால் கொஞ்சம் நல்ல நிலையில் உள்ள அமெரிக்கா மற்றும் இந்தியாவே அதிக அளவு முக்கியத்துவம் பெறும்.\nஆக, சீனாவில் விழும் ஒவ்வொரு அடியும் கூட இந்தியாவிற்கு சாதகமான நிலையே.\nஅதனால் இந்திய சந்தை தற்போதைய நிலையில் இருந்து பெரிய அளவில் இறங்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் அதே வேளையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேலும் ஏறவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்பதே உண்மையான நிலை.\nகடந்த காலாண்டு நிதி முடிவுகள் அவ்வளவு நல்லதாக அமையவில்லை. அடுத்து ஜூன் காலாண்டு கூட பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்பு இல்லை. அதற்கடுத்த காலாண்டில் இருந்து வளர்ச்சி வேகம் கொடுக்கும் என்பது பலரது கணிப்பு.\nஇந்த சூழ்நிலையில் சென்செக்ஸ் புள்ளிகளின் மதிப்பீடலை பார்ப்போம்.\nதற்போது சென்செக்ஸ் புள்ளிகளில் இருக்கும் 30 நிறுவனங்களின் Earnings Per Share மதிப்பு 1350 ரூபாய்க்கு அருகில் வருகிறது. இதனை 28,500 புள்ளிகளில் வைத்து பார்த்தால் P/E மதிப்பு 22க்கு அருகில் வருகிறது.\nஆனால் இது வரை வரலாற்றி ல் சென்செக்ஸ் P/E மதிப்புசராசரியாக 18~19 மதிப்பிலே வர்த்தகமாகி வந்துள்ளது.\nஅந்த கணக்கீடுகளின் அடிப்படையில் 27,500 புள்ளிகள் அளவு என்பது தற்போது நல்ல அடிப்படை மதிப்பாக உள்ளது. இந்த புள்ளிகளில் இருந்து சந்தை மேலும் கீழும் ஊசலாட வாய்ப்பு அதிகம்.\nசென்செக்ஸ் நிறுவனங்களுக்கு ஜூன் காலாண்டில் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை லாபம் அதிகரிக்கும் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு நடந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 28,௦௦௦ முதல் 28,500 வரை உள்ள நிலை ஒரு நல்ல அடிப்படை நிலையாக மாறலாம்.\nஅதற்கடுத்த காலாண்டுகளில் நிறுவனங்களின் லாபம் அதிக அளவில் பெருகும் என்பது தொடர்ச்சியான கணிப்பு. அப்படி பார்த்தால் இந்த வருட இறுதியில் 30,000 முதல் 31,000 வரையான நிலை அடிப்படை நிலையாக மாறலாம்.\nஆக, நீண்ட கால நோக்கில் இந்திய சந்தை நல்ல லாபத்தைக் கொடுக்கலாம். இடையில் வரும் கொசுறு செய்திகளால் சந்தை குறைந்தால் வாங்குவதற்கான வாய்ப்புகள் என்று கருதிக��� கொள்ளலாம்.\nஅதனால் உங்கள் முதலீடுகளையும் அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள்\nதேவை மற்றும் விருப்பம் இருந்தால் எமது ஜூலை மாத போர்ட்போலியோ சேவையில் இணையுங்கள்.\nஜூலை போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு\nmuthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_5.html", "date_download": "2019-12-16T07:27:57Z", "digest": "sha1:OX6CKQ6RCVDIH3VSMOT6PCSSWEZB6AJR", "length": 6582, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஆடை உரிமத்தை வாங்கும் பரத்வாஜ் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nஆடை உரிமத்தை வாங்கும் பரத்வாஜ்\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் ஆடை. இந்த படத்தின் டிரைலரில் அமலாபால், ஆடையின்றி நடித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, விஜய் சேதுபதியுடன் நடிக்கவிருந்த ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டார் அமலாபால்.\nஇந்த நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை இயக்குனரும், தயாரிப்பாளருமான தம்மரெடி பரத்வாஜ் வாங்கியிருக்கிறார்.\nதமிழில் வெளியாகும் ஜூலை 19 ஆம் திகதியே தெலுங்கில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற ���ேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206593?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:22:26Z", "digest": "sha1:OL4IN5AYDC4T7B3OMXMVH2Q4VI7HDWTX", "length": 15118, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க சட்டத்தில் இடமில்லை! விக்கி சுட்டிக்காட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க சட்டத்தில் இடமில்லை\nமக்களின் காணியில் படையினர் தொடர்ந்தும் இருப்ப���ற்கு சட்டத்தில் இடமில்லை, எனவே கேப்பாப்புலவு மண்ணிலிருந்து படையினர் உடன் வெளியேற வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nகேப்பாப்புலவு போராட்ட மக்களுக்கும், சிறுவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று ஒரு தொகுதி உதவிகளை வழங்கி வைத்துள்ளார்.\nஇதேவேளை, கேப்பாப்புலவில் 709வது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவு பொருள்களையும் வழங்கி வைத்துள்ளார்.\nஅத்துடன் கேப்பாப்புலவில் போராட்ட மக்களைச் சந்தித்த அவர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்பில் மக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.\nஇதன்போது, கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், 709 நாள்கள் போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்கள், இந்த இடத்தில் இருந்து படையினர் களையவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்று கேள்வி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇது விடயமாக வடமாகாண ஆளுநருடன் ஒரு கிழைமைக்கு முன்னர் பேசியதாகத் தெரிவித்த அவர், இது விடயம் குறித்து அவர் மத்தியஸ்தம் செய்வதாகவும் இராணுவத்தினருக்கு இன்னும் ஆறுமாத கால தவணை வேண்டும் என்றும் கேட்டார் எனவும் குறிப்பிட்டார்.\n“அதற்கு, முன்னரும் தவணை கேட்டிருந்தார்கள் தவணையில் வடையமில்லை படையினர் முகாமினை விட்டு வெளியேற தொடங்குங்கள் அதன்பின்னர் காலம் தல்லாம் என்று நான் கூறினேன்” என்றார்.\n\"தவணை கேட்டுக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளதுடன், முதலில் படையினர் காணிகளை விட்டு போவதாக அறிக்கை தந்து முதலில் இரண்டு மூன்று லொறிகளில் ஏற்றுங்கள் அதற்கு பிறகு கால அவகாசம் கொடுக்கலாம என்று தெரிவித்துள்ளேன். இது பற்றி அவர்களுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கேப்பாப்பிலவு மண்ணில் இருந்து படையினர் வெளியேறாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இங்கு இருக்கும் மக்களுக்கு அதற்குரிய உறுதி இல்லை என்று சொல்கின்றார்கள்.\nஇரண்டாவது போரின்போது இந்த இடங்களை படையினர் கைப்பற்றி இருப்பதால் அவர்களுக்கு தொடர்ந்த�� இருக்க உரித்து இருக்கின்றது என்று கூறியுள்ளார்கள். இவைகள் எல்லாம் சட்டப்படி செல்லுபடியாகாத கருத்துகள்.\nபடையினர் போரின்போது பலாத்காரமாக எடுத்த காணிகளை, அவர்களிடம் திருப்பி கொடுக்கவேண்டியது படையினரின் கடமை. மக்களிடம் உறுதி இல்லை என்று சொல்வதற்கு படையினருக்கு உரித்து இல்லை.\nஇந்தக் காணியை வடமாகாண காணி ஆணையாளரிடம் கொடுத்து யாருக்கு அந்தக் காணி போக வேண்டுமோ அவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லவேண்டுமே ஒழிய, உறுதி இல்லை என்று செல்லி போகாமல் இருப்பதற்கு உரித்து இல்லை” என்றும் குறிப்பிட்டார்.\n“மற்றது, போரின்போது இந்தக் காணிகளை எடுத்தபடியால் அவர்களுக்குத் தொடர்ந்து இருக்கலாம் என்ற கருத்தை படையினர் வெளியிட்டுள்ளார்கள். வேறு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு இந்த மக்கள் வரவில்லை.\nபோரின்போது அரசின் அதிகாரம் வடக்கில் இருந்தது. அரசு இருக்கும்போதுதான் போர் நடந்தது இன்னொரு நாட்டுக்கு சென்று காணியை எடுத்ததைப் போன்று, படையினர் காணியை எடுத்துக்கொள்வதற்கு சட்டத்தில் எந்தவிதமான உரிமையும் இல்லை. அது சட்டத்துக்கு பொருத்தமல்லாத கருத்து” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“மூன்றாவதாக ஒரு கருத்தையும் வைத்துள்ளார்கள், கேப்பாப்பிலவு மண் கேந்திரஸ்தானம். அதனால் இந்த இடத்தை விட்டு போகமுடியாது என்று சொல்கின்றார்கள். உண்மையில் மக்களின் காணிகளில் மரங்கள், வளங்களைப் பார்த்தால் அவர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள்.\nகேந்திரஸ்தானம் என்றால், அதற்குக் காரணம் காட்ட வேண்டும். போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. கேந்திரஸ்தானத்துக்குரிய காரணங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அது நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்\" எனவும் அவர் மேலும் கூறினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான���ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77665", "date_download": "2019-12-16T08:35:25Z", "digest": "sha1:ZPEZWTTAQ7SXS4NDRH6RVINF45VVZOWV", "length": 37530, "nlines": 282, "source_domain": "www.vallamai.com", "title": "எழிலரசி கிளியோபாத்ரா -13 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்... December 16, 2019\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1... December 16, 2019\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு... December 16, 2019\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்... December 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 87... December 16, 2019\nகுறளின் கதிர்களாய்…(279) December 16, 2019\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nஅங்கம் -2 பாகம் -13\n“எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன் தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன் தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி, நெஞ்சக் கலக்க மின்றி அனைத்துக்கும் உடன்பட்டேன், அனைத்தையும் நான் நம்பினேன் முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது முகம் சிவந்து ஒருத்தி வெட்கப் படுவது எப்படி, ஒருவரால் ஈர்க்கப்பட்டு ஆராதிக்கப்படும் போது\nஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]\n“ஒவ்வொரு பாறைத் துண்டமும் ஒரு சிலையைத் தன்னுள் ஒளித்து கொண்டுள்ளது சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான் சிற்பியின் கலைப்பணி அச்சிலையை அதில் கண்டுபிடிப்பதுதான்\n“என்னைப் பாராட்டுபவன் எவனையும் நான் பாராட்டுவேன் நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யாரேனும் மறுக்க முடியுமா நாட்டைக் கைப்பற்றப் போர்க் களத்தில் நான் புரிந்த மாவீரச் செயல்களை யார���னும் மறுக்க முடியுமா\nவில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]\n பத்துத் தலைமுறைகளுக்கு [முன்னூறு ஆண்டுகள்] ஒருதரம் உலகத்துக்கு ஓர் உன்னத நூல் கிடைக்கிறது. வரலாறின்றிப் போனால், மரணம் உங்களை மூடப் படைவீரன் அருகிலே புதைத்து விடும்\n[தியோடோடஸ், அலெக்ஸாண்டிரியா நூலகம் தீப்பற்றி எரியும் போது]\nபெர்னாட் ஷா [சீஸர் & கிளியோபாத்ரா]\nஅலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.\nநாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.\nகிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்\nஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ் போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ் கைது செய் போதினஸ் போர்க் கைதியை\nபோதினஸ்: [கேலியாக] நானா உங்கள் கைதி வியப்பாக இருக்கிறதே நீங்கள் தங்கி யிருப்பது எங்கே என்று தெரிகிறதா அலெக்ஸாண்டிரியாவில் டாலமியின் படைவீரர் உங்களை விட மிகையான எண்ணிக்கையில் அலெக்ஸாண்டிரியாவை முற்றுகை செய்துள்ளதைச் சற்றேனும் அறிவீரா\nஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] நண்பா வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் வந்த வழியே திரும்பிச் செல், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் சீக்கிரம் செல் தூதன் என்பதால் உன்னைத் தப்பிச் செல்ல விடுகிறேன் வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று வெளியே உன் படையாட்களிடம் உடனே சொல், ரோமானியரை இனிமேலும் கொல்ல வேண்டாமென்று அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே அல்லாவிடில் நீ கொல்லப் படுவாய், அறிந்து கொள். என்னைப் போல் பரிவு மிக்கவர், என்படை வீரர் என்று எண்ணாதே பிரிட்டானஸ், செய்தியைப் பரப்பு; எனது போர்க் கவசத்தை எடுத்து வரச்சொல்\n[பிரிட்டானஸ் போகிறான். ரூஃபியோ நுழைகிறான்.]\nரூஃபியோ: [ஜன்னல் பக்கம் சீஸரை அழைத்துச் சென்று, தூரத்தில் எழுகின்ற புகை மூட்டத்தைக் காட்டி] பாருங்கள் வெடிப் புகையை. [போதினஸ் ஓடி வந்து பார்க்கிறான்]\nஜூலியஸ் சீஸர்: [கவசத்தை அணிந்து கொண்டே] ஓ, அதற்குள் கலகம் ஆரம்பித்து விட்டதா எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது எப்படி நடக்கிறது நம் கண்முன்பாகவே நமது ரோமானியர் கொல்லப் படுவது அவமானம் அக்கிரமம்\nரூஃபியோ: நமது ஐம்பெரும் கப்பல்கள் துறைமுகத்தில் தகர்க்கப் பட்டன கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது கப்பலுக்கான எண்ணைக் கலன்களை ஏந்திச் சென்ற கட்டுமரமும் எரிக்கப் பட்டது எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை எகிப்தியர் படை மேற்குத் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டது உண்மை அவர்கள் வைத்த தீ வளர்ந்தோங்கி வருகிறது\nஜூலியஸ் சீஸர்: [சீற்றமுடன், கவசத்தை சரிசெய்து கொண்டு] அப்படியானால் கிழக்குத் துறைமுகம் யார் கையில் உள்ளது கலங்கரை விளக்கம் யார் கையில் உள்ளது, ரூ·பியோ\n நீங்களே களத்துக்கு வந்து கட்டளை யிடுங்கள் ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது ஐந்து நிமிடத்தில் என்னால் படை திரட்டித் தாக்க முடியாது கிளியோபாத்ராவின் பட்டம் சூட்டு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது கிளியோபாத்ராவின் பட்டம் சூட்��ு விழாவுக்கு நீங்கள் ஒத்திகை பார்த்து வருகிறீர், அலெக்ஸாண்டிரியாவை எகிப்தியர் அபகரிக்கும் போது நாம் விழித்தெழா விட்டால், நம்மையும் சிறைப் படுத்திக் கொன்று விடுவர் டாலமியின் ஆட்கள்\nஜூலியஸ் சீஸர்: [சற்று நிதானமுடன்] எகிப்த் ரோமாபுரியின் ஆக்கிரமிப்பு நாடு ஜூலியஸ் சீஸர் உள்ள வரை அலெக்ஸாண்டிரியா ஒருபோதும் அவரது கையிக்கு மீளாது, ரூஃபியோ\n[அப்போது தியோடோடஸ் அலறிக் கொண்டு ஒருபுறம் நுழைகிறார்.\nகிளியோபாத்ரா தீயெரிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரப் பட்டு மாளிகைக்குள் நுழைகிறாள்]\nதியோடோடஸ்: [பயங்கரக் குரலுடன்] எகிப்திய மாந்தர்காள் நமது நகரம் நரக மாகுது நமது நகரம் நரக மாகுது அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம் அலெக்ஸாண்டிரியாக் கடற்கரை எங்கெங்கு நோக்கினும் தீ மயம் நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது நமது உன்னத நூலகம் வெந்து சாம்பலாகுது நமது எகிப்த் நாகரீகம் மாயுது நமது எகிப்த் நாகரீகம் மாயுது நமது கலாச்சாரம் எரிந்து போகுது\n[எல்லாரும் மாளிகை ஜன்னல் வழியாகத் தூரத்தில் தீ மண்டலங்களைக் காண்கிறார்]\nகிளியோபாத்ரா: [ஆங்காரமாக, கொதிப்புடன்] காட்டுமிராண்டியர், ரோமானியர் நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம் நூலகத்தில் எப்படித் தீ வைக்கலாம் அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம் அலெக்ஸாண்டிரியா நூலகம் வரலாற்றுக் களஞ்சியம் உலகின் முதல் நூலகம் எரியுது உலகின் முதல் நூலகம் எரியுது வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன வான சாஸ்திரம், கணித சாஸ்திரம், அண்ட கோள்களின் நகர்ச்சி விளக்கம், கட்டடக் கலைகள், பிரமிட்களின் அமைப்பு அனைத்தும் எரிந்து புகையாய்ப் போகின்றன வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது வரலாற்றுப் புகழ் பெற்ற எங்கள் நூலகம் கருஞ் சாம்பலாகுது பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது பிளாடோவின் உரையாடல் நூல் வெந்து போகுது அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது அரிஸ்டாடலின் படைப்புகள் கரும் புகையாய் போகுது அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு வரலாறுகள் கரிந்த சாம்பலாகின்றன கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன கிரேக்க, ·பாரோ வரலாறுகள், காவியங்கள், ஹீப்ரூ படைப்புகள் அனைத்தும் நாசமாகின்றன\nஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவோடும், சீற்றத்தோடும்] வருந்துகிறேன், கிளியோபாத்ரா நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை நூலகத்துக்கு யாரும் திட்டமிட்டுத் தீ வைக்க வில்லை டாலமியின் படகுகளில் வைத்த தீ காற்றடித்தால் நூலகத்தில், தாவிப் பற்றி யிருக்க வேண்டும், என்பது எனது யூகம்\nகிளியோபாத்ரா: வருந்துகிறேன் என்று வெறும் வாய் வார்த்தை போதாது நூலகம் திரும்பவும் மீளுமா எப்படி அதை மீண்டும் உருவாக்குவது முதலில் தீயை அணைக்க யாரும் போக வில்லை\nஜூலியஸ் சீஸர்: [சற்று குற்ற உணர்வுடன்] டாலமியின் படையினர் எமது கப்பல் மீது முதலில் இட்ட தீ ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை ரோமானியர் யாரும் அந்தப் போரை ஆரம்பிக்க வில்லை டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர டாலமியின் ஆட்கள் ரோமானியரைக் கொல்லத் தொடங்கினர். பிறகு என்ன நடக்கும், போரைத் தவிர ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர் ரோமானியரும் வெடிப்புக் குண்டுகளை எகிப்தியர் கப்பல்கள் மீது வீசினர் அந்தத் தீயைக் காற்று தூக்கிச் சென்று தவறாக நூலகத்தில் விட்டுவிட்டது\nகிளியோபாத்ரா: [கோபத்துடன்] நூலகத்தின் பெயர் முன்னால் காட்டப் பட்டுள்ளது. அதைப் பார்க்காமல், அதன் அருகே எப்படி வெடிகுண்டை வீசலாம் காட்டுமிராண்டிகள்தான் சிந்தனை யில்லாமல், கண்ணால் பாராமல் இப்படிச் செய்வார்\nஜூலியஸ் சீஸர்: [தன் படையாட்களை வெளியே போகச் சொல்லி, அவர்கள் சென்ற பிறகு, பெருங் கோபத்துடன்] வாயை மூடு ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம் ரோமானியரைக் காட்டுமிராண்டிகள் என்று எப்படி நீ திட்டலாம் ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது ஒழுக்கமுள்ள ரோமானியப் படைக்கு நிகராக எப்படையும் கிடையாது நாகரீக மற்றவர் எகிப்தியர்தான் ரோமானியர் தலைவனாய்ப் போற்றுப் படுபவன்\n ஐஸிஸ் [1*] கடவுளாக வணங்கப் படுபவள் நான் ஃபாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதய��ானது ஃபாரோ மன்னர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உதயமானது எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா எங்கள் நாகரீகம் எப்படிப் பட்டதென்று நேராகப் பார்க்க வேண்டுமா அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள் அதோ அங்குள்ள எங்கள் பிரமிட் கோபுரத்தில் புதைத்து வைத்துள்ள களஞ்சியங்களைப் பாருங்கள் அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள் அதோ அங்கு படுத்துள்ள மனிதத் தலைச் சிங்கத்தைப் பாருங்கள் ஈராயிரம் ஆண்டுக்கு முன் விருத்தியான எங்கள் கட்டடக் கலைக்கு நிகராக எந்த நாட்டில் உள்ளது\n அவை எல்லாம் புராணக் கதைகள் நீங்கள் இப்போது எங்கள் அடிமை நீங்கள் இப்போது எங்கள் அடிமை எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது எகிப்த் நாடு ரோமுக்குக் கீழ் உள்ளது நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது நீ எப்போது எகிப்தின் அரசி ஆவாய் என்பது என் கையில் உள்ளது நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான் நீ எகிப்தின் தேவதை ஐஸிஸ்தான் ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை ஆனால் நீ வெறும் ஓர் அழகுப் பதுமை உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி உன்னை அரசியாக என்றைக்கு நான் ஆசனத்தில் ஏற்றுவேனோ அன்றுதான் நீ எகிப்தின் ராணி அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான் அதுவரை நீ வெறும் கவர்ச்சி மாதுதான் காட்டுமிராண்டி என்று எங்களைத் திட்டியதற்கு நீ மன்னிப்புக் கேட்க வேண்டும்\nகிளியோபாத்ரா யாரிடமும் மன்னிப்புக் கேட்க மட்டாள் எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை எகிப்தியர் நாகரீக மற்றவர் என்று அறிவில்லாமல் ஏளனப் படுத்திய நீங்கள்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை உங்கள் முகத்தில் நான் விழிக்கப் போவதில்லை\n[கிளியோபாத்ரா கோபத்துடன் வெளியேறுகிறாள். சீஸர் பரிதாபமாய் விழித்துக் கொண்டு நிற்கிறார்]\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுப���்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 49 (2)\nஅரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2) சுபாஷிணி மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற\nதிருக்கோவலூர் - அருள்மிகு திருவிக்ரமப் பெருமாள் கோவில் வேங்கடனோ வாமனனோ விக்ரமனோ விண்ணவனே வித்தான அனைத்துள்ளும் சத்தான தத்துவமே விடிவெள்ளி வான்மதி விண்மீன்கள் வட்டமிட வி\nமனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\n--வெ.சந்திரமணி. கண்டி டூ கும்பகோணம்... சினிமாத் துறையிலும், பின்னர் அரசியல் துறையிலும் சகாப்தம் படைத்து, தமிழக முதல்வராக 10 ஆண்டுக் காலம் பணியாற்றிய எம்.ஜி.ஆர்., இலங்கையில் உள்ள கண்டியில் 1917 ஜனவ\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 236\nபுவிதா on படக்கவிதைப் ��ோட்டி – 236\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77728", "date_download": "2019-12-16T07:06:12Z", "digest": "sha1:K54PQRVFEVYOTQTC4OSNM6PQRISCNSZQ", "length": 9714, "nlines": 56, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 410 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘நான் அவளை சந்தித்த போது\nகார்த்தி பற்றி ஜோதிகா பெருமை\nவிஜய் பட தலைப்பு வதந்தி\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 410 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : சந்­தா­னம், சேது, ‘பவர் ஸ்டார்’ சீனி­வா­சன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், சிவ­சங்­கர், தேவ­தர்­ஷினி மற்­றும் பலர்.\nஇசை : எஸ். தமன், ஒளிப்­ப­திவு : பால­சுப்­ர­ம­ணி­யம், எடிட்­டிங்: ஜி. ராமா­ராவ், தயா­ரிப்பு : சந்­தா­னம், ராம. நாரா­ய­ணன், திரைக்­கதை, இயக்­கம் : கே.எஸ்.மணி­கண்­டன்.\nகால் கட்டு கலி­ய­பெ­ரு­மாள் (சந்­தா­னம்), பவர் குமார் (சீனி­வா­சன்), சிவா (சேது) மூவ­ரும் நிலை­யான வேலை­யில்­லா­மல் ஊர் சுற்­றும் இளை­ஞர்­கள். குடும்­பத்­தி­ன­ரின் வார்த்­தை­களை மதிக்­கா­மல் எப்­போ­தும் குடிப்­பது, காத­லிக்க பெண்­களை துரத்­து­வது என்று வாழ்­கி­றார்­கள். சிவா­வின் எதிர்­வீட்­டிற்கு புதி­தாக குடி­வ­ரும் குடும்­பத்­தில் உள்ள இளம் பெண் சவும்­யா­வால் (விசாகா சிங்) நண்­பர்­க­ளி­டையே சண்டை வரு­கி­றது. சவும்­யா­வின் காத­லைப் பெற மூவ­ரும் முயற்­சிப்­பது என­வும், சவும்யா யாரை விரும்­பி­னா­லும் மற்­ற­வர்­கள் அந்­தக் காத­லுக்கு உத­வு­வது என­வும் முடிவு செய்­கி­றார்­கள்.\nசிவா, சவும்­யா­வின் சித்­திக்கு (கோவை சரளா) உதவி செய்து அதன் மூலம் சவும்­யா­வின் மன­தில் இடம்­பி­டிக்க முயற்சி செய்­கி­றான். அது போலவே கலி­ய­பெ­ரு­மாள் சவும்­யா­வின் சித்­தப்­பா­வி­டம் (விடிவி கணேஷ்) பாட்டு கற்­றுக்­கொள்­ளும் சாக்­கி­லும், பவர் சவும்­யா­வின் அப்­பா­வி­டம் (சிவ­சங்­கர்) பர­த­நாட்­டி­யம் கற்­றுக்­கொள்­ளு��் சாக்­கி­லும் சவும்­யா­வின் அபி­மா­னத்தை பெற முயற்சி செய்­கி­றார்­கள். சவும்­யா­வுக்­காக அவர்­கள் குடும்­பம் தரும் தண்­ட­னை­களை தாங்­கு­கி­றார்­கள். சவும்­யா­வி­டம் தன்னை நல்­ல­வ­னா­க­வும் மற்­ற­வர்­களை கெட்­ட­வர்­க­ளா­க­வும் காட்­டும்­படி ஒவ்­வொ­ரு­வ­ரும் நாட­க­மா­டு­கி­றார்­கள். ஒரு நாள் நண்­பர்­கள் மூவ­ரும் தங்­கள் காதலை சவும்­யா­வி­டம் தெரி­விக்­கி­றார்­கள். பக்­கத்து வீட்­டில் வசிக்­கும் தோழி­யின் (தேவ­தர்­ஷினி) மூலம் மூவ­ரைப் பற்­றி­யும் தெரிந்து கொள்­ளும் சவும்யா அவ­ரின் அறி­வு­ரைப்­படி, இவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக தான் நடி­கர் சிம்­புவை காத­லிப்­ப­தா­க­வும் தன்னை அவ­ரு­டன் சேர்த்து வைக்­கும்­ப­டி­யும் கேட்­டுக்­கொள்­கி­றார்.\nதங்­கள் ஆசை நிறை­வே­றாத கோபத்­தில் கலி­ய­பெ­ரு­மாள் சவும்­யா­வின் சித்­தப்­பா­வை­யும், பவர் சவும்­யா­வின் அப்­பா­வை­யும் தாங்­கள் பெற்ற தண்­ட­னை­க­ளுக்­கும் சேர்த்து அடித்து உதைக்­கி­றார்­கள். படு­கா­ய­ம­டைந்து வரும் தனது அப்பா மற்­றும் சித்­தப்­பாவை பார்த்து அதிர்ச்­சி­ய­டை­யும் சவும்யா தனது சித்­தி­யின் நிலையை நினைத்து கவ­லை­ய­டை­கி­றார். ஆனால் சிவா எப்­போ­தும் போல அவ­ரது சித்­திக்­கும், தம்­பிக்­கும் உத­வி­கள் செய்­கி­றார். சிவா­வின் வற்­பு­றுத்­த­லால் நண்­பர்­கள் சவும்­யா­விற்­காக நடி­கர் சிம்­புவை (எஸ்.டி.ஆர்.) சந்­தித்து பேச, சவும்யா யாரெ­னத் தெரி­யாது என்­றுக்­கூறி திருப்­பி­ய­னுப்­பு­கி­றார். சிம்­புவை கடத்த இவர்­கள் நிய­மிக்­கும் ’கொல­வெறி’ டேவிட் (ஸ்டண்ட் சில்வா) உண்மை தெரிந்து எரிச்­ச­லாகி சவும்­யா­வையே கடத்தி விடு­கி­றான். காத­லிக்­காக சிவா­வும், நண்­ப­னுக்­காக மற்ற இரு­வ­ரும் போராடி சவும்­யாவை காப்­பாற்­று­கி­றார்­கள். தனது காத­லில் மாறா­மல் இருந்த சிவாவை சவும்­யா­வும் விரும்ப, நண்­பர்­கள் மற்­றும் குடும்­பத்­தார் துணை­யு­டன் இரு­வ­ரும் மண­மு­டிக்­கி­றார்­கள்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 422– எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 421 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 420 – எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2019-12-16T07:55:57Z", "digest": "sha1:VENVUSFJUVPJSOCYWAR3ZMC343I43EID", "length": 8009, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு | EPDPNEWS.COM", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு\n93 அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசியல் கைதிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மிகவிரைவாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு எமது அலுவலகம் துணை செய்திருக்கிறது. உடனடியாக அவர்களை விடுவிப்பது சாத்தியமில்லை. சட்ட ரீதியாகவே அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 93 அரசியல் கைதிகள் தொடர்பான பெயர் விபரங்கள் அனைத்தும் என்னிடமிருக்கிறது. அவர்களது விபரங்கள் தேவையானால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன்.\nபனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை சார் உற்பத்திப் பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பும், நூல் வெளியீட்டு விழாவும் இன்று புதன்கிழமை(12) முற்பகல் யாழ். மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஊடகவியலாளரொருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\n65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பாக 76 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. அதன் முதற்கட்டமாகவே நாங்கள் தற்போது ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வருகிறோம். மக்கள் அதனைப் பார்வையிட்டு இந்த வீடுகள் விருப்பமெனில் ஏற்றுக் கொள்ளலாம். விருப்பமில்லாவிடில் நாங்கள் அதனை மீளவும் திருப்பியெடுக்கும் எண்ணம் எதுவுமில்லை.\nஇம்மாதம்-24 ஆம் திகதி அனைத்து அமைச்சர்களுடனும், படைத்தளபதிகளுடனும் நன்கு கலந்தாலோசித்து கேப்பாப்புலவு மற்றும் வலி.வடக்கு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் முடிவெடுக்கப்படும். இந்த மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் என்னால் முடிவெதுவும் எடுக்க முடியாது. படைத் தளபதிகள் தான் இது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஒய்வு பெற்ற இராணு வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு\nகுடாநாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு \nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு\nயாழில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிப்பு\nசந்தைகளில் இனிமேல் உள்ளூராட்சிசபைகளே வரி அறவிட வேண்டும் - உற்பத்தியாளர்கள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=linkolsumoaccouhnt&page=1&show=done", "date_download": "2019-12-16T08:07:32Z", "digest": "sha1:NXVK36YX6ECXLRBWI4ZKICFUV4UJHHOI", "length": 4878, "nlines": 92, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by beano100 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by AliceWyman 3 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/19131316/Ramya-Nambisan-plays-the-heroine-in-Tamil-film.vpf", "date_download": "2019-12-16T07:12:13Z", "digest": "sha1:63NRDGJUVYH2KYF5N65EAIDZS4FK54VK", "length": 9805, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ramya Nambisan plays the heroine in Tamil film. || தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா + \"||\" + Ramya Nambisan plays the heroine in Tamil film.\nதமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா\nவிஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.\nவிஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், சோனுசூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், ‘கும்கி’ அஸ்வின், மேஜர் கவுதம், சாமிநாதன், முனீஸ்காந்த், டைரக்டர் மோகன்ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார். 2 வருடங்களுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் சங்கீதா வில்லியாக நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் அமையாததால் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன். ‘தமிழரசன்’ படத்தில், என் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படும் விதத்தில் இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். மிகப்பெரிய ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டர் வேடம், இது. கனமான கதாபாத்திரம்” என்றார்.\nவேகமாக வளர்ந்து வரும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப் பதிவு செய்கிறார். கதை- திரைக்கதை-வசனம்- டைரக்‌ஷன்: பாபு யோகேஸ்வரன். கவுசல்யா ராணி தயாரிக்கிறார். படப் பிடிப்பு சென்னையில் இரவு- பகலாக நடை பெறுகிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. அம்மாவும்.. அன்பு மகளும்..\n3. அஜித்குமார் படத்தில் இலியானா\n4. ஜோதிகாவுடன் நடித்த அனுபவம் - நடிகர் கார்த்தி\n5. தடைகளை கடந்து மீண்டும் ‘டப்பிங்’ பேசிய சின்மயி\nஎங்களைப்பற்றி | தனித்தன்ம��� பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/14174124/18-CRPF-jawans-have-lost-their-lives-in-an-IED-blast.vpf", "date_download": "2019-12-16T07:12:29Z", "digest": "sha1:VOCM3QOCK6HGTLAHLZAHQJ6HYWK57AYI", "length": 10366, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "18 CRPF jawans have lost their lives in an IED blast in Awantipora, Pulwama. Dozens injured. || ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பஸ்கள் மீது பதுங்கி இருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇதில் 8 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. பல வீரர்கள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது. சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nஇந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்...\n2. பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது\n3. எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை\n4. இளம்பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்ததால் பரபரப்பு - பக்கத்து வீட்டுக்காரர் கைது\n5. சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-12-16T07:10:29Z", "digest": "sha1:H6ZKRECZJGVF6APP65BT22BA7254GEZI", "length": 14536, "nlines": 173, "source_domain": "www.inidhu.com", "title": "அன்பு செய் மனமே - இனிது", "raw_content": "\nஅன்பு செய் மனமே என்பது இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை. ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் நல்ல படிப்பினை தரும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.\n“யய்யா, டவுண்க்கு போகனும். இங்க நின்னா பஸ்சு வருமா” என்று வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் கன்னியம்மாள் பாட்டி.\n“வரும் பாட்டி; இங்கேயே நில்லுங்க.” சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் பஸ் ஏறி சென்றுவிட்டனர்.\nசிறிது நேரம் கழித்து ஒரு பேருந்து வந்து தள்ளிப்போய் நின்றதைப் பார்த்ததும், பாட்டி ஓட முடியாமல் வேகமாக நடந்து போனார்.\n“ஆங், போவும். சீக்கிரம் ஏறு.” என்றார் நடத்துனர்.\nபாட்டி கீழே வைத்திருந்த கூடையை எடுத்துக் கொண்டு ஏறுவதற்குள் பேருந்து கிளம்பியது.\nபாட்டி “யய்யா, நில்லுய்யா” என சொல்லிக் கொண்டே நடக்க, பேருந்து சென்றுவிட்டது.\nசற்றுநேரத்தில் மற்றொரு பேருந்து வந்தது. ஆனால் யாரும் அந்தப் பேருந்திலிருந்து இறங்கவில்லை.\nமேலும் பேருந்து நிறுத்தத்தில் பாட்டியைத் தவிர யாரும் நிற்காததால் பேருந்து நிற்காமல் சென்று விட்டது.\nஅந்தப் பேருந்து செல்வதைப் பார்த்த பாட்டி “இந்த பஸ் டவுனுக்குப் போகாது போல. ஏனா, டவுனுக்கு போறதா இருந்தா, நிப்பாட்டிருப்பானுல்ல” என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார்.\nஒரு மணி நேரமாக அப்படியே உட்கார்ந்து டவுண் பேருந்திற்காக காத்திருந்தார்.\nபாட்டி தனியாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரர் ஒருவர் பாட்டியிடம் வந்தார்.\n“யம்மா, ஏன் ரொம்ப நேரமா தனியா இங்கேயே இருக்கீங்க. பணம் ஏதும் இல்லையா\nவருத்தத்தோடு கன்னியம்மாள் “ஒருபஸ் வந்துச்சி. நான் ஏறங்குள்ளேயும் போயிடுச்சு. அதுக்கப்புறம் எந்த பஸ்ல போகணும்னு தெரியல. அதான் இங்கேயே இருக்குறேன்.” என்றார்.\nபாட்டி சொன்னதைக் கேட்டதும் அவருக்கு மனசு வருந்தியது.\n“யம்மா, நானே நின்னு உங்கள பஸ் ஏத்திவுட்டுட்டு போறேன். சரியாம்மா”\n“ரொம்ப நன்றியா, நீயாவது இந்த கிழவிக்கு ஒத்தாசை செய்ய வந்திருக்கயே. ரொம்ப சந்தோசம் ய்யா…”\n“யம்மா, நீங்க எதுக்கு தனியா வந்தீங்க. வீட்ல யாரையாவது கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதான.”\n“யாரும் வரமாட்டாங்க. ஏனா, எனக்கு வயசாயிட்டு. நான் ஏதாவது தொனதொனனு பேசிட்டு வருவேன். அது யாருக்கும் பிடிக்காது. அதனால் இனிபேசாம அமைதியா இருக்கனும். அப்பத்தான் யாராவது துணைக்கு வருவாங்கனு நினைப்பேன். ஆனா அமைதியா, பேசாம வரமுடியலய்யா. அதான் நான் மட்டும் தனியா வந்தேன்.”\n“வருத்தப்படாதீங்கம்மா, இளமை யாருக்கும் நிலையானது கிடையாது. கண்டிப்பா ஒருநாள் முதுமை வரும். அப்போ புரியும் உங்க அருமை. முதுமையும் ஒருகுழந்தை மாதிரிதான். ஆனால் முதுமையை யாரும் ரசிக்கமாட்டாங்க. இதுதான் நிதர்சனமான உண்மை. வயதான குழந்தை போன்ற உங்களை இப்படிவிட்டது தப்புதான்.”\n“ஐயா, எங்கள ரசிக்கலாம் வேண்டா. எங்களுக்கு இருக்க இடமும், திட்டாம சாப்பாடும் கொடுத்தாப் போதும்.”\nஅப்போது பேருந்து ஒன்றுவர “யம்மா, பஸ் வந்திடுச்சு. வாங்க” என்றபடி கையைப் பிடித்து மெதுவாக பேருந்தில் ஏற்றிவிட்டு கீழே இறங்கினார்.\nகன்னியம்மாள் பாட்டி அவரிடம் “யய்யா, நீ நல்லா இருப்ப. உன்பிள்ளை குட்டி எல்லாம் நல்லா இருக்கும்.” என வாழ்த்தினார்.\nபாட்டி சொன்னதை கேட்ட‌தும் கடைகாரருக்கு ரொம்ப சந்தோசமாக, பெரிய சாதனை செய்ததுபோல் மனமகிழ்ச்சியுடன் சிரித்தபடியே அங்கேயிருந்து சென்றார்.\nநெல்லை M.E. இசக்கி இம்ரான்\nஇனிது தமிழ் கதை பட்டியல்\nCategoriesஇலக்கியம், கதை Tagsஅன்பு, தமிழ் கதைகள்\nOne Reply to “அன்பு செய் மனமே”\nநவம்பர் 25, 2019 அன்று, 10:21 காலை மணிக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious என் மகளாய் நீ பிறப்பாய்\nNext PostNext ஹரிவராசனம் பாடலும் பொருளும்\nநீதி இல���லாத நாடு இந்தியா\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையின் குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றது\nமேகமே தேயுதே மேளதாளமே கலைக\nஅரசின் பரிசு – சிறுகதை\nபன்னீர் கிரேவி செய்வது எப்படி\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nஇல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு\nசேரும் இடம் அறிந்து சேர்\nஆட்டோ மொழி – 26\nதத்தும் தண்டால் செய்வது எப்படி\nகோழி குழம்பு செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/temples-8.html", "date_download": "2019-12-16T08:05:56Z", "digest": "sha1:G5L3BXVMXU5XXAXRF7GTHPDTOBS3BLHV", "length": 15665, "nlines": 62, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nகேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் உள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.\nபம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் எழிலாக அருள்பாலிக்கிறாள் தேவி.\nசர்வேஸ்வரியும், அன்னபூரணியும், அபயம் தேடி வருபவர்களுக்கு அருளை வாரி வழங்கும் கலியுகத்து தெய்வமுமான சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் பலர் புண்ணிய சுமையாக இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்து அம்மனை தரிசிக்�� வருகிறார்கள்.\nஅதேபோல் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து சக்குளத்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தேவி சந்தோஷத்தோடு அருள் புரிகிற கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நைவேத்தியமான பொங்கல் வைத்து தேவியின் அருளை பெறுகிறார்கள்.\nஇந்த நாளில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண்பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரிய தரிசி ராதா கிருஷ்ணன் நம்பூதிரி சுபமுகூர்த்த வேளையில் தீயை பற்ற வைத்து இந்த பொங்கல் விழாவை தொடங்கி வைப்பார்.\nஅப்போது பருந்து (கருடன்) கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும். அதைத் தொடர்ந்து லட்சணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள்.\nஇந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.\nஇதனால் ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.\nசிறப்புமிக்க சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் திருவிழா 16ந் தேதி (நேற்று) தொடங்கியது. இந்த விழா வருகிற 27ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து தேவியை வழிபாடு செய்வார்கள்.\nடிசம்பர் 26ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள்ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கு வித���யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலசம் ஆகிய பூஜைகள் உண்டு. அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது, வேறு எங்கும் நடை பெறுவதில்லை.\nஅன்றைய தினத்தில் தங்கத் திருவாபரணங்கள், மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவிக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும்.\nநாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் இந்த நாளில் பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் பறந்துவிடும் என்பது நம்பிக்கை.\nமுதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து ஜாதி மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறும். இந்த வழிபாட்டினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க வழிகாட்டுகிறது. குடிகாரர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் அழைத்து வரப்படுகிறார்கள்.\nதலைமை பூசாரி சில மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பின் குடிகாரர்கள் குடியை நிறுத்தி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் இது இன்றும் நடந்து வருகிறது. சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக அதற்குரிய தண்டனை கிடைக்கிறது.\nஇதனால் பல ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்படுகிறது. தேவியின் அருள்பெற்ற இந்தக் கோவிலின் முக்கிய காரியதரிசியான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாகும்.\nகேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தருகிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் வந்து அம்���னை வழிபட்டு செல்லும் புண்ணிய தலமாக சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது.\nதனது சொந்த அனுபவங்களை ஒருவர் மற்றவரிடம் சொல்லி தகவல் பரவுவதால் இன்று தேவியின் புகழ் கேரளாவில் மட்டும் இன்றி பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது.\nதிருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2019-12-16T07:50:44Z", "digest": "sha1:4DHJTPMUVA4AXUZYNN4NOPQBISJNHKFD", "length": 5948, "nlines": 59, "source_domain": "www.vannimirror.com", "title": "பெண் பாலியல் வன்முறை முயற்சி : பொலிஸாரிடம் முறைப்பாடு. - Vanni Mirror", "raw_content": "\nபெண் பாலியல் வன்முறை முயற்சி : பொலிஸாரிடம் முறைப்பாடு.\nமது பருக்கி பெண் பாலியல் வன்முறை முயற்சி : பொலிஸாரிடம் முறைப்பாடு.\nபுங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அங்கு கள்ளச்சாரயம் காய்ச்சி வரும் 55 வயது மதிக்கத்தக்க நபர் அப்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மது பருக்கி, அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.\nஎனினும், அங்கிருந்து தப்பிய அப் பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nஊர்காவல்துறைப் பொலிஸார் இது தொடர்பான முறைப்பாட்டினை ஏற்று சந்தேக நபரை தேடிவருகின்றனர்.\nஇதேவேளை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅதிகளவான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு நாட்டில் எங்கும் இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் நிலையிலும் யுத்த காலத்தில் இல்லாத அளவிற்கு இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் க��ண்டிருக்கின்றன.\nபெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.\nஇது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் கவனம் செலுத்தி பெண்களின் தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleபுலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்\nNext articleகிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-16T07:42:45Z", "digest": "sha1:2SYEADYTIC3364OGY4O6CWZOLADZ3K2X", "length": 117697, "nlines": 285, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திரா காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய அரசியல்வாதி மற்றும் பிரதமர்\nஇந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.\n14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984\n9 மார்ச் 1984 – 31 அக்டோபர் 1984\nஅலகாபாத், ஐக்கிய மாநிலங்கள், பிரித்தானிய இந்தியா\nஇவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.\nஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.\n1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.\n1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.\nஎனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.\nஎனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1.2 பெரோஸ் காந்தியுடன் திருமணம்\n2.1 இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்\n2.2 தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்\n3.1.1 1971ல் பாகிஸ்தானுடனான யுத்தம்\n3.1.4 அணு ஆயுதங்கள் திட்டம்\n4 1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975)\n4.1 ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும்\n5 போராட்டங்களும், உள்நாட்டுக் கலகங்களும்\n6 நாட்டின் அவசரகால நிலை (1975–1977)\n7.1 நீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம்\n8 மூன்றாம் பதவி காலம்\nநேரு குடும்பம் - மத்தியில் இருப்பவர் மோதிலால் நேரு, (இடமிருந்து வலமாக) நிற்பவர்கள், ஜவஹர்லால் நேரு, விஜயலக்ஷ்மி பண்டிட், கிருஷ்ணா ஹூதீசிங்க, இந்திரா மற்றும் ரஞ்சித் பண்டிட்; அமர்ந்திருப்பவர்கள்: சுவரூப ராணி, மோதிலால் நேரு மற்றும் கமலா நேரு 1927களில்.\nஇந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோத���லால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார்.\nநோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது.\nநேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். \"இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்.\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது.\n1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார்.[1]\n1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள். [2]\nஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார்.[3]\nஇந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள்.[4] பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.[5]\nபெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள்.[6] சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார்.\nஇந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்தொகு\nஇந்திரா மற்றும் மகாத்மா காந்தி ( 1930களில்)\n1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை.\nதகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்தொகு\n1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.[7] இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் கார்ணமாக இந்திரா மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார்.\n\"திருமதி. இந்திராகாந்திக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் போது, பல மாநிலங்களில் இருந்த மத்திய காங்கிரஸ் [கட்சி] தலைமைகள் மற்றும் மாநில காங்கிரஸ் [கட்சி] அமைப்புகளில் இருந்த மேல் சாதித் தலைவர்களை மாற்றி பிற்பட்ட சாதியினரை அவர்களுக்கு மாற்றாக இர��த்தவும், இதன் மூலம் மாநில காங்கிரஸிலும், எதிர்கட்சியிலும் இருந்த போட்டியாளர்களைத் தோற்கடிக்கவும், பிந்தைய சாதியினரின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவும் முனைந்தது. இந்த தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகள், (இவற்றில் சில வெறுமனே சமூக முன்னேற்றமாகவும் உணரப்பட்டது), பொதுவாக இன பிராந்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது....\"[8]\nமுதன்மைக் கட்டுரை: இந்திய-பாகிஸ்தான் போர், 1965\n1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.[9]\nபின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார். மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார்.\n1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான பொதுவுடைமைவாதிகள் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் குங்கி குடியா என்று இந்திராவை அழைத்தார்.[10]\nஇந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545மக்களவை இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு ��ிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் துணை பிரதம மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய-பாகிஸ்தான் போர், 1971\nபாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது.[11][12] கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சென்கருடனான இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை \"சூனியக்காரி\" என்றும் \"தந்திர நரி\" என்றும் குறிப்பிட்டிருந்தார். [13]. இந்திரா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, பங்களாதேஷ் உருவானது.\n1971ல் ரிச்சர்டு நிக்சனும், இந்திராகாந்தியும்\nஇந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும��� அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன.\nஇந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000 போர்க்கைதிகள் இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன் பாகிஸ்தான் உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.\n1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது.\nசீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக \"சிரிக்கும் புத்தர்\" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது.\nமுதன்மைக் கட்டுரை: பசுமைப் புரட்சி\n1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவின் கடுமையான நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது. கோதுமை, அரிசி, பருத்தி மற்றும் பால் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை \"பசுமை புரட்சி\" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது.[14]\n1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார்.[15] இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது:\nஇந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற\nபுதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு\nஉயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம்.[16]\nசுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. தினை, கிராம்பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன.\n1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975)தொகு\n1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் அவர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள்.\nஉள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். \"புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது.\"[17]. வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது.\nஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும்தொகு\n1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்க�� எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார்.[18] 1971 பாராளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார்.\nராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்களவைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் பாராளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் மக்களவையில் (இந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை) அல்லது மாநிலங்களவையில் (பாராளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார்.\nநீதிமன்றத்தின் உத்தரவால் பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், \"எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கி���ால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்\" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். \"திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்,\" என்று அவர் தெரிவித்தார். \"இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்\" என்றார்.\nஇந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், \"அவர் தமது கடைசி மூச்சு\"[19] உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று ஜெய பிரகாஷ் நாராயண் காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், பாராளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன.\nஇந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரச��யல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட \"ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக\" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் 356வது பிரிவின்கீழ் அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த சஞ்சய் காந்தியின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு மாற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், ஜெய பிரகாஷ் நாராயண், சத்யேந்திர நாத் சின்ஹா மற்றும் ஆச்சார்ய கிருபாளனி போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர்.\nநாட்டின் அவசரகால நிலை (1975–1977)தொகு\nமுதன்மைக் கட்டுரை: நெருக்கடி நிலை (இந்தியா)\nதேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஎதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்ம���யால் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது, நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு 352 பிரிவின் அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார்.\nசில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.[20] ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார்.\n\"வலுவான முதலமைச்சர்களி்ன் கட்டுப்பாட்டிலும், அவர்களின் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் மாநில கட்சி அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பிய அவர் தந்தையைப் (நேரு) போலில்லாமல், சுதந்திரமான அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒவ்வொரு காங்கிரஸ் முதலமைச்சரையும் திருமதி. காந்தி வெளியேற்றினார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவான அமைச்சர்களை அவர்களுக்கு மாற்றாக நியமித்தார்...இவ்வாறு இருந்தும், மாநிலங்களில் ஸ்திரமின்மையைத் தக்க வைக்க முடியவில்லை...\"[21]\nதீர்ப்பாய ஆட்சியை அனுமதிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமற்ற ஆணைகளை குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஅதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. ஜக் மோகன் கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் விதைநாளத்தில் கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன.\nஅவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர் ஜனதா கட்சியால் எதிர்க்கப்பட்டார். \"ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு\" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும்.\nநீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம்தொகு\n1984 சோவியத�� ஒன்றியத்தின் நினைவு அஞ்சல்தலை\n1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகவும், நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 இடைதேர்தலில் வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. ஜகஜீவன் ராம், பஹூகுணா மற்றும் நந்தினி சத்பதி போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி பாராளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது.\nபல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி சௌத்ரி சரண் சிங், பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது.\nஇந்திரா (அல்லது \"அந்த பெண்மணி\", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த \"தவறுகளுக்காக\" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொ��ங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் சரண் சிங் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nஇந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது.\n1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கும், இலங்கையில் இருந்த பிற தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது. [22]\n1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது.\nஹர்மிந்தர் சாஹிப், சிர்கா 1870\nமுதன்மைக் கட்டுரை: புளூஸ்டார் நடவடிக்கை\nஇந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது.[23] இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந���தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம்.[24] உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் \"விரோதத்தை\" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திராகாந்தி படுகொலை\nதொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவ���ின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள்[25] சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார்.\nஇந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார்.\nபிரோஜ்காந்தியுடன் இந்திரா - ஓவியம்\nதொடக்கத்தில் சஞ்சய் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த ராஜீவ்காந்தியை, விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார்.\nஇந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது தமிழீழ விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி சோனியா காந்தி, 2004 மக்களவை தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய முன்னேற்ற கூட்டணியைத் தலையேற்று நடத்தினார்.\nசோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்; முன்னாள் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தற்போது இந்திய அமைச்சரவைக்குத் தலைமையேற்றுள்ளார். ராஜீவின் குழந்தைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராவும் அரசியலில் இறங்கியுள்ளனர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி மேனகா காந்தியும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்)[26], சஞ்சயின் மகன் வருண் காந்தியும் முக்கிய எதிர்கட்சியான பிஜேபி கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.[27]\nவேத் மெஹ்தா, குடும்ப விவகாரம்: மூன்று பிரதம மந்திரிகளின் கீழ் இந்தியா (1982) ஐஎஸ்பிஎன் 0-19-503118-0\nபுப்புல் ஜெயகார், இந்திரா காந்தி: ஓர் உன்னத வாழ்க்கை வரலாறு (1992) ஐஎஸ்பிஎன் 9780679424796\nகேத்ரீன் பிரான்க், இந்திரா: இந்திரா நேருவின் வாழ்க்கை ஐஎஸ்பிஎன் 0-395-73097-X\nராமாச்சந்திரா குஹா, காந்திக்கு பின்னர் இந்திரா: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வரலாறு (2007) ஐஎஸ்பிஎன் 978-0-06-019881-7\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 139\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கம் 144\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கம் 136\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 164\n↑ பெரோஸ் காந்திக்கு பாராட்டு, சத்ய பிரகாஷ் மாலவியா, தி ஹிந்து, 20-அக்டோபர்-2002\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 278\n↑ அதை இடத்தில் #2 பக்கங்கள் 154\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கங்கள��� 284\n↑ [[#கேத்ரின் பிரான்க்பியோ|கேத்ரீன் பிரான்க், பக்கம் 303: பத்திரிக்கைகளாலும், இந்திராகாந்தியின் சக காங்கிரஸ் உறுப்பினர்களாலும் நாற்பது வயதான இந்திரா காந்தியைக் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்படுப்படும் பிற இழிச்சொற்களையும் பட்டியலிடுகிறது. லிண்டன் ஜான்சன் அவரை 'இந்த பெண்' என்று குறிப்பிட்டார்.\n↑ அமெரிக்க தூதரகம் (டாக்கா) கேபிள், சிட்ரெப்:டாக்காவில் இராணுவ பயங்கரவாத பிரச்சாரம் தொடர்கிறது; ஆதாரம் இராணுவம் வேறு இடங்களில் சில பிரச்சனைகளை முகங்கொடுக்கிறது, மார்ச் 31, 1971, இரகசியமானது, 3 பிபி\n↑ கிழக்கு பாகிஸ்தான்: வானம் கண்ணீர் சிந்தினாலும் கூட, டைம் இதழ் , அக்டோபர் 25, 1971.\n↑ 'கேவலமான' இந்திராவை நிக்சன் விரும்பவில்லை, பிபிசி செய்திகள், 29-ஜனவரி-2005\n↑ அதே இடத்தில் #3 பக்கங்கள் 295\n↑ பார்மர், பி.எச்., 'பசுமை புரட்சியின்' முன்னோக்குகள் நவீன ஆசிய ஆய்வுகள் xx எண்.1 (பிப்ரவரி, 1986) பக்கம் 177\n↑ ரத், நீலகண்டா, \"கரீபி ஹட்டாவோ\": ஐஆர்டிபி-யினால் இதை செய்ய முடியுமா\n↑ கேத்ரீன் பிரான்க்,, பக்கங்கள் 372\n↑ கேத்ரீன் பிரான்க், பக்கம் 373\n↑ கோச்சானெக், ஸ்டேன்லி, \"திருமதி காந்தியின் அடுக்கு: புதிய காங்கிரஸ், (வெஸ்ட்வியூ பிரசுரம், போல்டர், சிஓ 1976) பக்கங்கள் 98\n↑ பிராஸ், பால் ஆர்., சுதந்திரத்தில் இருந்து இந்திய அரசியல் , (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், இங்கிலாந்து 1995) பக்கங்கள் 40\n↑ இழக்கப்பட்ட தமிழர்களுக்கான சந்தர்ப்பங்கள்\n↑ அதே இடத்தில், பக்கங்கள் 105.\n↑ குஹா, ராமசந்திரா காந்திக்கு பிந்தைய இந்தியா பக்கம். 563\n↑ குஷ்வந்த் சிங்கின் சுயசரிதம் - தி டியூபியூன்\nஇந்திரா காந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஇந்திரா காந்தி திறந்த ஆவணத் திட்டத்தில்\nகுல்சாரிலால் நந்தா இந்தியத் தலைமை அமைச்சர்\nமொஹமதலி கரிம் சுக்லா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nமொரார்ஜி தேசாய் இந்திய நிதியமைச்சர்\nசௌத்ரி சரண் சிங் இந்தியத் தலைமை அமைச்சர்\nபாமுலபர்தி வேங்கட நரசிம்ம ராவ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-12-16T07:13:17Z", "digest": "sha1:JXO3TR5U7WDRLYGLKTTIK3Q7KJSUCIIO", "length": 6209, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தோமரா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதோமரா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுருகிராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தலைநகர் வலயம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தலைநகர் பகுதி, தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி முதல்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:டெல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி மாநகராட்சி மன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஃப்தர்சங் வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லியின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகாட் கஞ்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாச்சல சமணக் குடைவரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தாச்சல சமணக் குடைவரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-12-16T08:18:02Z", "digest": "sha1:ALWUU75XKIY7HNDODQTFDO2D2AN2CQ4K", "length": 6259, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "சமுத்திரக்கனி", "raw_content": "\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nநேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் ‘வால்டர்’ ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய…\nஅடுத்தடுத்த அட்வைஸ்… அடுத்த சாட்டை விமர்சனம் 2.75/5\nசாட்டை படத்தில் பள்ளி கல்வியை காட்டியிருந்தனர். அடுத்த சாட்டை படத்தில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும்…\n��ாஜமௌலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்\nராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து…\nதெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி\nநடிகர்கள் ஜீனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் கூட்டணியில் உருவாகி…\nஅல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிய சமுத்திரக்கனி\nபல படங்களில் நாயகனாக நடித்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் வில்லனாக…\nமெகா கொ(கு)ளறுபடி… கொளஞ்சி விமர்சனம் (2/5)\nநடிகர்கள்: சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத் (குட்டி பையன்),…\nதாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி சொல்லும் ‘பற’\nவ.கீரா எழுதி இயக்கியிருக்கும் படம் பற. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா,…\n‘காப்பான்’ பிரதமருடன் நடித்தது மகிழ்ச்சி.. சூர்யா ஓபன் டாக்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா ஆகியோர் இணைந்து…\nஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)\nநடிகர்கள்: சமுத்திரக்கனி, மொசக்குட்டி வீரா, சாந்தினி, வர்ஷா பொல்லம்மா, சுந்தர், அஸ்மிதா, மொட்ட…\nநா முத்துகுமாருக்கு தேசிய விருது நிச்சயம்; பெட்டிக்கடை பாட்டுக்கு பாராட்டு\nசமுத்திரக்கனி நடிப்பில் லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள படம்…\nFirst on Net அவதிப்படுவோருக்கு அன்பளிப்போம்…… பேரன்பு விமர்சனம்\nநடிகர்கள்: மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர் (திருநங்கை), சமுத்திரக்கனி,…\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் பாரதிராஜா & விஜய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-16T07:42:12Z", "digest": "sha1:R2CYXCZYG55S5WZSDQMAEMPV7A3SGOZB", "length": 9526, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீகை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24\nபகுதி ஐந்து : முதல்மழை [ 3 ] புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான். “தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, இராவதி, இளை, உக்ரரேதஸ், உசனை, உமை, காந்தாரி, காமன், சத்யசேனை, சனகன், சனத்குமாரன், சனந்தன், சனாதனன், சம்படை, சர்ப்பிஸ், சிவன், சுதை, திருதராஷ்டிரன், திருதவிருதன், தீகை, தீக்‌ஷை, நியுதை, பலபத்ரர், பவன், பிரகஸ்பதி, பிரம்மன், பிருஷ்னி, பீஷ்மர், மகான், மகினசன், மனு, மன்யூ, ருதுத்வஜன், ருத்ரர்கள், ருத்ரைகள், வாமதேவன், விதுரன், விருத்தி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 16\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 4\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்\nபெருமாள் முருகன் கடிதம் 8\nமானுடம் வெல்லும், வானம் வசப்படும்\nபகடி எழுத்து - காளிப்பிரசாத்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15\nகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு ���ர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/40433-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-16T07:17:43Z", "digest": "sha1:YMA445ZC2HJDK3ZPMV2AAIH3DRFU7HL4", "length": 7226, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "பாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிப்பு ​​", "raw_content": "\nபாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிப்பு\nபாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிப்பு\nபாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிப்பு\nபாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமக்கு ஆபாச படத்தை அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக மிகா சிங் மீது 17 வயதான பிரேசில் நாட்டு இளம் பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து துபாயில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த மிகா சிங்கை, புதன்கிழமை அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுப்பி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.\nமிகா சிங்ஐக்கிய அரபு அமீரகம்பாலியல் புகார்\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஒப்பந்த ஊழல் வழக்கில் இடைத்தரகர் மைக்கேலிடம் 2-வது நாளாக விசாரணை\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஒப்பந்த ஊழல் வழக்கில் இடைத்தரகர் மைக்கேலிடம் 2-வது நாளாக விசாரணை\nகேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு\nகேதர்நாத் படத்திற்கு தடையில்லை என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு\nநித்தியானந்தா மீது மேலும் ஒரு பாலியல் புகார்\nவண்ண விளக்குகளால் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா கட்டிடம்\nவானில் பறந்த 142 மீட்டர் நீளமுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடி\nசகிப்புத்தன்மையை வலியுறுத்தி ஒரே விமானத்தில் பறந்த 541 பயணிகள்\nகடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nதனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/mugaparu-maraiya-eliya-vazi.html", "date_download": "2019-12-16T09:13:46Z", "digest": "sha1:IEQUTJ4OXNTXD7XTYO5EMGW4KCJHJ7IU", "length": 10479, "nlines": 78, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முகபரு மறைய சில குறிப்புகள் !! mugaparu maraiya eliya vazi - Tamil Health Plus ads", "raw_content": "\nHome அழகு குறிப்பு முகபரு மறைய சில குறிப்புகள் \nமுகபரு மறைய சில குறிப்புகள் \nஇயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.\nசோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவ���த்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.\nபொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.\nமுகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.\nசெம்பருத்திப் பூ ரோஜா மொட்டுவெள்ளரிக்காய் சாறு\nஇவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.\nவேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும்.\nமுகபரு மறைய சில குறிப்புகள் \nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nதாடி நன்கு வளர சில எளிய ��யற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167631", "date_download": "2019-12-16T08:19:39Z", "digest": "sha1:IA4CRMM6SXJPRRL7BDHHT2L64QYHW76Z", "length": 6474, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து\n1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து\nகோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரில் மேற்கொள்ளப்படவிருந்த சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 10 திட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் (டத்தோ பண்டார்) டான்ஸ்ரீ ஹாஜி முகமட் அமின் நோர்டின் பின் அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார்.\nஅரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர்களின் குழுவைச் சந்தித்து விளக்கங்கள் அளித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.\nசெலவினங்களைக் கட்டுப் படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் முகமட் அமின் தெரிவித்தார்.\nமுகமட் அமின் நோர்டின் (டத்தோ பண்டார்)\nPrevious article“செவ்வாய்க்கிழமை முக்கியமான நாளாக இருக்கும்” – சித்தி ஹஸ்மா கோடி காட்டுகிறார்\nNext articleகமல்ஹாசன் – குமாரசாமி சந்திப்பு சர்ச்சை\nதெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது\nமாநகரசபையின் கோ-கேஎல் இலவச பேருந்து சேவை\n2021-க்கு பிறகு வானுயர்ந்த கட்டிடங்கள் தலைநகரில் கட்டப்படாது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\n“அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை\nஅருவி திரைப்பட இயக்குனரின் ‘வாழ்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nநஜிப், அல்தான்துன்யாவை கொல்லச் சொன்னதாக, தூக்குத் தண்டனை கைதி திடீர் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005152/everyones-hero-spot-the-difference_online-game.html", "date_download": "2019-12-16T07:33:59Z", "digest": "sha1:26GX5PDY2F44M4TTUHA6XWAVXHCWWXMW", "length": 12657, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு\nநாம் ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும், ஆனால் உண்மையான ஹீரோ, இன்னொரு கடினமான பணி தயாராகி வருகிறது ஆனால் இந்த தைரியமான பையன் பயனுள்ளதாக ஏதாவ��ு செய்ய பொருட்டு, நாம் உண்மையில் மற்றும் மாயையை ஒரு பிரதிபலிப்பு இது இடது மற்றும் வலது படங்கள், இடையே வேறுபாடுகள் கண்டுபிடிக்க வஞ்சகம், அதாவது, உண்மையை வேறுபடுத்தி வேண்டும். நாங்கள் நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பார்வை விரும்புகிறேன் ஆனால் இந்த தைரியமான பையன் பயனுள்ளதாக ஏதாவது செய்ய பொருட்டு, நாம் உண்மையில் மற்றும் மாயையை ஒரு பிரதிபலிப்பு இது இடது மற்றும் வலது படங்கள், இடையே வேறுபாடுகள் கண்டுபிடிக்க வஞ்சகம், அதாவது, உண்மையை வேறுபடுத்தி வேண்டும். நாங்கள் நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பார்வை விரும்புகிறேன். விளையாட்டு விளையாட எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு ஆன்லைன்.\nவிளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு சேர்க்கப்பட்டது: 19.10.2013\nவிளையாட்டு அளவு: 1.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.83 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு போன்ற விளையாட்டுகள்\nபாண்டா மற்றும் நண்பர்கள்: வேறுபாடுகள்\nஆட்டமிழக்காமல் ரால்ப் புகைப்படம் வேறுபாடுகள்\nசிண்ட்ரெல்லா மற்றும் பிரின்ஸ் 6: வேறுபாடு ஸ்பாட்\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nதொன்மாக்கள் ஐஸ் வயது டான் வேறுபாடு ஸ்பாட்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு பதித்துள்ளது:\nஎல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு எல்லோருடைய ஹீரோ: ஸ்பாட் வேறுபாடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபாண்டா மற்றும் நண்பர்கள்: வேறுபாடுகள்\nஆட்டமிழக்காமல் ரால்ப் புகைப்படம் வேறுபாடுகள்\nசிண்ட்ரெல்லா மற்றும் பிரின்ஸ் 6: வேறுபாடு ஸ்பாட்\nபடத்தை சீர்கேடு எம்மா வாட்சன்\nதொன்மாக��கள் ஐஸ் வயது டான் வேறுபாடு ஸ்பாட்\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://delhi.wedding.net/ta/dj/1124257/", "date_download": "2019-12-16T08:36:47Z", "digest": "sha1:PA6UMRAYCBPEM7KHTFXDMYQTCZZIPOVD", "length": 2906, "nlines": 56, "source_domain": "delhi.wedding.net", "title": "Dj Mukul Kashyap, தில்லி", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் டோலி வாடகை மெஹந்தி ஷேர்வாணி அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் புகைப்பட பூத்கள் பேண்ட்கள் எண்டர்டெயினர்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 10\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 10)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,07,388 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-16T07:27:42Z", "digest": "sha1:DHR4ME322JQ7VZW7UBTWSCSVIA5HKDK2", "length": 5744, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாக்கு இதனை கோணி என்றும் கூறுவர். இது விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை சேமிக்கவும், சந்தைக்கு கொண்டு செல்லவும் பயன்படும். இதனை சணல் அதிகம் விளையும் பகுதியில் நெசவு செய்து பின் தேவையான அளவுகளில் பைகளாக தையல் செய்வார்கள்.\nதற்காலத்தில் பெட்ரோலியப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை பாலிஎத்தலின் இழைகளால் தயாரிக்கப்பட்ட துணி வகை உபயோகம் அதிகமானதால் சணல் வகை சாக்குப்பை உபயோகம் குறைந்துள்ளது.\nsaco என்ற போர்த்துகீசிய சொல்லில் இருந்து வந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/06/kylie-jenner-is-the-youngest-ever-self-made-billionaire-the-word-in-tamil-013635.html?h=related-right-articles", "date_download": "2019-12-16T07:11:02Z", "digest": "sha1:MXNL7V7ZRN7ZUAKNMVL7VTWCD6FVPOCJ", "length": 32260, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..! யார் அவள்..? | Kylie Jenner is the youngest ever self made billionaire in the world in tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» புன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\nபுன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\n1 hr ago 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\n18 hrs ago 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\n19 hrs ago இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..\n20 hrs ago மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\nAutomobiles இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்\nNews நேரு-இந்திரா குடும்பம் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி கைது\nMovies எல்லாம் பொய்யாம் கோபால்.. இன்னமும் பகை தீரலையாம்.. காமெடி நடிகரை மாற்ற சொல்லி கோபப்பட்ட பிரபல நடிகர்\nTechnology 64 எம்பி கேமராவுடன் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள்\nLifestyle இயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 5 எளிய வழிகள்\nSports என்ன முடிவு எடுக்கறாங்க.. கோலி கடும் கோபம்.. போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா: கைல் ஜென்னர் (kylie jenner) அதிகாரபூர்வமாக உலகின் இளம் வயது பில்லியனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் நேற்று (மார்ச் 05, 2019) அறிவித்திருக்கிறது. அட்டைப் படத்திலும் போட்டு கெளரவித்திருக்கிறார்களாம்.\n2008-ம் ஆண்டு நம் ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஸுக்கர்பெக், தன் 23-வது வயதில் இதே ஃபோர்ஸ் நிறுவனத்தால் இளம் வயது பில்லியனராக அறிவிக்கப்பட்டார்.\nமார்க் ஸுக்கர்பெர்க்குக்கு முன் பிரபல நம்பர் 1 பணக்காரர் பில் கேட்ஸ் தான் உலகின் இளவயது பில்லியனர். தன் 31-வது வயதில் பில் கேட்ஸின் சொத்து பத்துக்கள் எல்லாம் சேர்த்து ஒரு பில்லியனுக்கு மேல் போனதால் இளம் வயது பில்லியனராக பட்டியலிடப்பட்டார்.\nஃபோர்ப்ஸ் நிறுவனம் நம் கைல் ஜென்னரின் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பீடு மட்டுமே 900 மில்லியன் டாலருக்கு மேல் போய் இருக்கிறதாம். பாக்கி உள்ள உதிரி சொத்துக்களை எல்லாம் சேர்த்து தான் நம் கைல் ஜென்னர் உலகின் இளம் வயது பில்லியனராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாராம்.\nகைல் ஜென்னருக்கு காஸ்மெட்டிக்ஸில் இருந்து வரும் வருமானங்கள் போக அவரின் அதிகாரபூர்வமான அப்ளிகேஷன்களில் இருந்து வரும் வருமானம், கைல் ஷாப்களில் இருந்து வரும் வருமானம், சகோதரி கெண்டில் ஜென்னரின் பொடிக்குகளில் (Botique) இருந்து வரும் வருமானம், புத்தகம், டிவி, விளம்பரங்கள் போன்றவைகளில் இருந்து எல்லாம் வருமானம் வந்து கொண்டிருக்கிறதாம்.\nஏதோ இந்த சின்ன பெண் அழகாக இருக்கிறாள் அதனால் வியாபாரம் போய் கொண்டிருக்கிறது, ஒருநாள் அவளே விழுந்து விடுவாள் என நினைப்பவர்களாக இருந்தால் மேற்கொண்டு படியுங்கள். கைல் காஸ்மெட்டிக்ஸ் தொடங்கிய சில நாட்களிலேயே, நம் கைல் தாயி ஆசையாக வடிவமைத்த லிப்ஸ்டிக் கிட் (Liquid Lipstick & matching lip pencil) ஒரு நிமிடத்தில் மொத்தமாக விற்றுத் தீர்ந்தது. அதன் தரம் மற்றும் வாடிக்கையாளர்களை அழகாகக் காட்டுவதில் இருந்த நேர்த்திக்கு விடை கிடைத்தது. கடந்த 18 மாதங்களில் இந்த ஒரு லிப்ஸ்டிக் கிட்டில் இருந்து மட்டும் சுமார் 420 மில்லியன் டாலர் கல்லா கட்டி இருக்கிறாள் குட்டிச் செல்லம் கைல் ஜென்னர். ஒரு பொருளை ஒரு முறை ஏமாந்து வாங்கலாம் அதே பொருளை 420 மில்லியன் டாலருக்கு 18 மாதங்கள் தொடர்ந்து வாங்குவார்களா என்ன..\nகைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் தரத்துக்கு இன்னொரு உதாரணம். 2016-ம் ஆண்டில் ஹாலிடே கலெக்‌ஷன் என்கிற பெயரில் ஒரு மேக் அப் கிட்டை வெளியிட ஒரே நாளில் 19 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அவ்வளவு ஏன் நம் கைல் குட்டி, கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கும் போது வெளியிட்ட மேக் அப் கிட் கூட 14.4 மில்லியன் டாலர் வரை விற்பனை ஆகி திக்குமுக்காடச் செய்ததாம்.\nஅமெரிக்காவில் கூட \"என்னய்யா ஒரு சின்ன பொன்ன சொல்ற பொருள் எல்லாம் மில்லியன் கணக்குல வித்துருச்சுன்னு நம்பவா முடியுது.. என்ன கதை விடுறீங்களா\" என பல நெட்டிசன்கள் கொந்தளித்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு புதிய மேக் அப் சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, போதுமான எண்ணிக்கையில் ���ங்கள் சில்லறை வணிகர்களிடம் அந்தப் புதிய பொருட்களைக் கொண்டு போய் சேர்த்துவிட்டு தான் புதிய பொருட்கள் விற்பனை குறித்து பேசுகிறாராம். ஆக இந்த புரளிகளை எல்லாம் புறந்தள்ளச் சொல்கிறார்கள் அமெரிக்க பத்திரிகைகள்.\nநம் கைல் குட்டியைச் சுமாராக 125 மில்லியன் பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கிறார்கள். லட்டுக் குட்டி ஒரு கலரில் லிப்ஸ்டிக்கை தடவிக் கொண்டு எப்படி இருக்கு என வாயை கொஞ்சம் ஒருக்களித்துச் சொல்லும் போதே பல இளசுகள் மயங்கி விடுகிறார்கள். அடுத்து என்ன எங்கு கிடைக்கும் என்கிற அட்ரஸையும் உடனே கீழே பதிவிட்டு விற்பனையைத் தொடங்குகிறார் கைல் ஜென்னர். \"நான் ஒன்றை சொல்வதற்கு முன்பே அது என் ரசிகர்களைச் சென்று சேர்ந்து விடுகிறது. இது தான் சமூக வளைதளத்தின் பலம்\" என ஃபோர்ப்ஸ் பேட்டியில் கூடச் சொல்லி இருக்கிறார் கைல் ஜென்னர்.\nசமீபத்தில் கைல் ஜென்னரின் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனம் அல்டா லாஸ்ட் சம்மர் என்கிற நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி அல்டா லாஸ்ட் சம்மர் நிறுவனமும் கைல் ஜென்னரின் காஸ்மெட்டிக் பொருட்களை விற்கத் தொடங்க விற்பனை எதிர்பார்த்ததை விட பயங்கரமாக சூடுபிடித்துவிட்டது.\nஅல்டா லாஸ்ட் நிறுவன ஒப்பந்தத்தின் படி விற்பனை செய்யத் தொடங்கிய ஆறு வாரத்திலேயே 54.5 மில்லியன் டாலர் அளவுக்கு கைல் காஸ்மெட்டிக்ஸின் பொருட்களை விற்றுத் தீர்த்துவிட்டார்கள். அதனால் தான் கைல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது என ஃபோர்ப்ஸ் ஆச்சர்யத்தோடு தெரிவித்திருக்கிறது. இப்படி கைல் ஜென்னரைப் பார்த்து சொக்கிப் போனவர்கள், அவளைப் போல நானும் அழகாவேன் என மேக் அப் கிட் வாங்குபவர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கைலின் வெற்றியை எதிர்ப்பவர்களும் உண்டு.\n\"Youngest self made billionaire - kylie jenner\" என்று தான் ஃபோர்ஸ் விளம்பரப் படுத்துகிறது. ஆனால் நம் கைல் ஜென்னர் வளமான கிம் கர்தாஷியன் குடும்பத்தில் பிறந்தவர் இவரை எப்படி நீங்கள் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர் எனச் சொல்வீர்கள். என தாளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.\nஃபோர்ப்ஸ் நிறுவனம் எப்படி கைல் ஜென்னரின் சொத்துக்களைக் கணக்கிடுகிறது, சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர்கள் என்பதன் விளக்கம் அல்லது வரையறை என்ன என ஃபோர்ப்ஸ் நிறுவனத்தை டேக் செய்து சமூக வலைதளங்களில் ஒரு ஓரத்தில் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் ஃபோர்ப்ஸ் நிறுவனமும் தன்னால் முடிந்த வரை விளக்கிக் கொண்டிருக்கிறது.\nஎன்ன இருந்தாலும் ஒரு 21 வயது இளைஞர் உலகின் பில்லியனர்களில் இடம் பிடித்தது கொண்டாடப் பட வேண்டியது. அதுவும் ஒரு பெண் உலகின் பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்கை முந்திக் கொண்டு இடம் பிடித்தது இன்னும் ஆச்சர்யமாகவும், வரவேற்கத் தக்கதாகவுமே இருக்கிறது. வாழ்த்துக்கள் கைல் ஜென்னர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்களில் இடம் பிடிக்க வாய்ப்பு..\nMukesh ambani-ன் ஒரு நாள் சம்பாத்தியம் ரூ. 130 கோடி..\nமாத்தி யோசித்த கணக்கு வாத்தியார் - பைஜூ ரவீந்திரன் கோடீஸ்வரர் ஆன கதை\n லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nவிவாகரத்தால் உலகின் 3-வது பணக்காரியாகும் மெகென்ஸி பிசாஸ்..\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்.. இவருக்கே இரண்டாவது இடம் தான்..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\n42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nராசியாவது மண்ணாவது, எல்லா ராசிகாரணும், ஜாதிகாரணும் Billionaire ஆகலாம், ஆதாரத்தோடு சொல்லும் சீனா.\nஇன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் விலை அதிகரிக்குமா..\nரிலையன்ஸ் ஜியோவின்.. புதிய ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்கள் விவரம்..\n உலகிலேயே மூன்றாவது நிறுவனம் என சாதனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/jeremiah-5/", "date_download": "2019-12-16T08:33:09Z", "digest": "sha1:3DKD7NBW7MJDGN4MTX4TLO5HKJZQT4DF", "length": 15124, "nlines": 123, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeremiah 5 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.\n2 அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.\n3 கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.\n4 அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;\n5 நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.\n6 ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.\n7 இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள்பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்\n8 அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.\n இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n10 அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.\n11 இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n12 அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,\n13 தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.\n14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.\n15 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.\n16 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பாக்கிரமசாலிகள்.\n17 அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.\n18 ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்\n19 எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.\n20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,\n21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.\n22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ\n23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.\n24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.\n25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.\n26 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.\n27 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்.\n28 கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.\n இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.\n31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/enai-noki-paayum-thota/videos", "date_download": "2019-12-16T08:12:27Z", "digest": "sha1:WPIZEHV2YGPOGMYAT3JITOLR6MRQV3SL", "length": 5111, "nlines": 130, "source_domain": "topic.cineulagam.com", "title": "Enai Nokki Paayum Thota Movie News, Enai Nokki Paayum Thota Movie Photos, Enai Nokki Paayum Thota Movie Videos, Enai Nokki Paayum Thota Movie Review, Enai Nokki Paayum Thota Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nசென்னையில் இந்த வருடம் இதுவரை அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், லிஸ்ட் இதோ\n முக்கிய சாதனை செய்த உள்ளங்கள் - புகைப்படங்கள் இணைப்பு\nமுகத்தை மறைத்துக்கொண்டு பொது இடத்தில் சுற்றிய ஜான்வி கபூர்.. வைரலாகும் புகைப்படங்கள்\nரசிகர்களுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படம் பார்த்த இயக்குனர் கௌதம் மேனன்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் 2\nதள்ளிப்போகும் நேர்கொண்ட பார்வை, ENPT படத்தின் புதிய ரிலீஸ் அப்டேட்\nகவுதம் மேனன் படத்தில் தளபதி விஜய்யா ஹீரோவா அல்லது கெஸ்ட் ரோலா\nதனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் படத்தின் விசிறி டீசர்\nதனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடல்\nதனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் இடம்பெறும் விசிறி பாடல் டீஸர்\nஎனை நோக்கி பாயும் தோட்டா- மறுவார்த்தை பேசாதே புதிய வெர்ஷன்\nயாருய்யா இந்த X இசையமைப்பாளர் எனக்கே அவர பார்க்கனும் போல இருக்கு - சென்னை அலசல்\n எனை நோக்கி பாயும் தோட்டா பாடல்\nதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிங்கிள் ட்ராக்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - மறுவார்த்தை பாடல் டீஸர்\nகௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/travel/", "date_download": "2019-12-16T07:19:17Z", "digest": "sha1:WPQZ4VSMHNXEJWJHQX7QRTKCUOLP5R6L", "length": 18997, "nlines": 249, "source_domain": "vanakamindia.com", "title": "Travel Archives - VanakamIndia", "raw_content": "\nசாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது\nஆடு, மாடு, நாயும் ஒதுங்குகிறது.. ஆனால் மனிதர்கள்.. தாய்நாடு வந்த தமிழரின் அனுபவம்\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம்… டெல்லியில் பேருந்து எரிப்பு\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்\nமாமல்லபுரம்: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தையினால் மாமல்லபுரம் உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைவர்களின் வருகையினால் ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பெல்லி டான்ஸ்\nகடலும் மலையும் – தீவுப் பயணம் 18 ஞாயிற்றுக் கிழமை இரவு அட்லாண்டா திரும்ப வேண்டும். வெள்ளிக்கிழமை காலை விடிஞ்சாச்சு. மூணு வாரமா இருந்துட்டு ஊரை விட்டுப் போகனும்னா, ஒரு ஃபீலிங் வரத்தானே செய்யும். நண்பர் எங்களுக்காக இன்றைக்கு லீவு போட்டுட்டேன்னு ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ் எஸ்பெரன்சா \nகடலும் மலையும் – தீவுப் பயணம் 17 அப்பாவும் பொண்ணும் கடலில் குதித்து விழுந்து, பயோ பே நுண்ணுயிர்களால் ஒளிர்ந்து, காயக்கில் கரை வந்து சேர்ந்தோம். எலெக்ட்ரிக் போட்டில் சென்று வந்த அம்மாவும் பையனும் அங்கே காத்திருந்தார்கள். ஒரே வேனில் அனைவரும் ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ் பயோ பே\nகடலும் மலையும் – தீவுப் பயணம் 16 ரிசார்ட்டில் வந்து எங்களை கூட்டிட்டுப் போன வேன் வந்து நின்ன இடம் எஸ்பெரன்ஸா. அங்கே ஒரு இடத்தில் எங்களை இறக்கி விட்டு காத்திருக்கச் சொன்னர்கள். அருகில் பீச் ஓரம் வாக்கிங் போவதற்கு நல்ல ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ்\nகடலும் மலையும் – தீவுப் பயணம் 15 பு���ன்கிழமை காலையிலேயே எழுந்து விட்டோம். அவசர அவசரமா ப்ரேக்ஃபாஸ்ட் பேக் பண்ணிட்டு, குளிச்சி ரெடியாயிட்டோம். நண்பர் அவருடைய காரை எடுத்து வந்தார். ஆறரை மணி அளவில் கிளம்பினோம். ரூட் 3 வழியாக ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – தனாமா ஆற்றில் ட்யூபிங்\nகடலும் மலையும் – தீவுப் பயணம் 14 இந்த ஒரு இடத்துக்கு மட்டும் போயிட்டு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க. பேமெண்ட் பண்ணிட்டேன். போய் உங்க பேரச் சொன்னதும், அவங்க கூட்டிட்டுப் போவாங்கன்னு,” ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார் நண்பர். ஏற்கனவே ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பான்சே நல்ல பான்சே\nநேற்றைய மலைப் பூங்கா அனுபவமும், ஷாப்பிங், சினிமாவும் நல்லா இருந்தாலும், முழு பன்றியை க்ரில் செய்ததைப் பார்த்த டென்ஷன் பசங்களுக்கும் வீட்டம்மாவுக்கும் இருந்தது. “புதன் கிழமை காலையில் வேற ப்ளான் இருக்கு, இன்னைக்கும் நாளைக்கும் பான்சே, சான் யுவான் பாத்துட்டு ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பார்க்-கும் பன்றிக்கறியும்\nகடலும் மலையும் - தீவுப் பயணம் 12 நாளைக்கு மலைப்பக்கம் போகலாம், இன்னைக்கு மாதிரியே லஞ்ச் கொண்டு போயிடலாம்னு நண்பன் சொல்லிவிட்டு போனார். நேற்று மாதிரியே கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சி, ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு, லஞ்சும் எடுத்துட்டு கிளம்பினோம். வயாமா டவுண்டவுணுக்குள் ரவுண்ட் ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கபோ ரோஹோ\nமாட்டுப் பண்ணையில் பசங்க ரெண்டு பேரும் ரொம்ப கவலைப்பட்டு விட்டார்கள். மாடுங்களை இப்படி டார்ச்சர் பண்ணித்தான் மில்க் நம்ம வீட்டுக்கு வருதா டாடி. இனிமேல் எங்களுக்கு இந்த மில்க் வேண்டாம்ன்னு ஒரே குரலில் சொன்னார்கள். வண்டி கபோ ரோஹோ நோக்கிப் ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – குதிரையும் பசுவும்\nகடலும் மலையும் - தீவுப் பயணம் 10 அப்பா, இன்னிக்கு சட்டர்டே. அங்கிள் நம்ம கூட வருவாங்களா எங்கே போறோம்ன்னு பொண்ணு கேட்டாள். கொஞ்ச நேரத்தில் நண்பனும் ரெடியாகி வந்து சேர்ந்தார். எல்லோரும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுகிட்டே, எங்கே போகலாம்னு பேசினோம். பையனும் ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – மின்மினுக்கும் ப��ோ பே \nகடலும் மலையும் - தீவுப் பயணம் 9 வீக் எண்ட் ஊர் சுத்திப் பாக்கனும்னா இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்ங்க. ஒரே அலைச்சலா இருக்கு” - நேத்து சொன்ன டயலாக்கை கொஞ்சம் மாத்திச் சொன்னாங்க. விடிஞ்சதும், பயபுள்ளைகிட்டே இன்னைக்கு உஷாரா ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பட்டம் பறக்கட்டும்\nகடலும் மலையும் - தீவுப் பயணம் 8 சனிக்கிழமை எல் ஜுங்கே போனதிலேருந்து நாலு நாளா அலைச்சலா இருக்குங்க.. நாளைக்கு எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலேயே இருப்போம்ங்க” ன்னு சொல்லிட்டு தான் தூங்கப்போனாங்க இல்லத்தரசி. வீட்டம்மா பேச்சுக்கு மறு பேச்சு ...\nபுதிய கட்டுப்பாடுகளுடன் பிலிப்பைன்ஸ் பொராக்கே பீச்.. சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறப்பு\ntime_continue=1&v=e31A9TN9sME மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பொராக்கே தீவு பீச் வெள்ளை மணலுடன் கூடிய உலகின் சிறந்த பீச்-களில் ஒன்றாகும். இரண்டரை மைல் நீளம் கொண்ட இந்த பீச் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இடமாகும். கடல்நீர் மிகவும் அமைதியாகவும் ...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nகடலும் மலையும் - தீவுப் பயணம் 7 முந்தின நாள் சான் யுவானில் பீச்சும், கடைவீதியும் பாத்துட்டு வந்தோம்லே. அடுத்த நாளும் அங்கேயே போகலாம்னு முடிவு பண்ணினோம். பழமையான நகர கட்டமைப்பு பசங்களுக்கு ரொம்பவே புடிச்சிடுச்சி. சான் யுவானில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/22103732/Rupee-gains-8-paise-to-7324-against-US-dollar-in-early.vpf", "date_download": "2019-12-16T07:11:31Z", "digest": "sha1:IBCWBB55WFKDZE7IHJB72SBTIMCDZXRA", "length": 9008, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rupee gains 8 paise to 73.24 against US dollar in early trade || அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்வு + \"||\" + Rupee gains 8 paise to 73.24 against US dollar in early trade\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்வு\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்து ரூ.73.24 ஆக உள்ளது.\nபதிவு: அக்டோபர் 22, 2018 10:37 AM\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது 8 பைசாக்கள் ��யர்ந்து ரூ.73.24 ஆக உள்ளது.\nஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளால் அமெரிக்க கரன்சியான டாலர் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது.\nதொடக்கத்தில் ரூ.73.36 என்ற அளவில் இருந்த மதிப்பு பின்னர் ரூ.73.38 ஆக சரிவை நோக்கி சென்றது. அதன்பின் சரிவிலிருந்து மீண்டு ரூ.73.24 ஆக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.\nசர்வதேச அளவில் சில நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைந்திருந்தது. இதனை தவிர்த்து, பங்கு சந்தைகளில் வர்த்தக தொடக்கத்தில் லாபம் காணப்பட்டது. இந்த காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது என வெளிநாட்டு பணபரிவர்த்தனை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்...\n2. பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது\n3. எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை\n4. இளம்பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்ததால் பரபரப்பு - பக்கத்து வீட்டுக்காரர் கைது\n5. சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:42:56Z", "digest": "sha1:3JL2UEH42N2LZMMRP62Y6DEXFQJAAYZ3", "length": 20345, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினிகாந்த் News in Tamil - ரஜினிகாந்த் Latest news on maalaimalar.com", "raw_content": "\nரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன்\nரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன்\nரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.\nரஜினிக்கு அடுத்த கதை ரெடி- கார்த்திக் சுப்புராஜ்\nரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து\n70-வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஏப்ரல் மாதம் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வருவார்- சத்யநாராயண ராவ்\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஜினி தனது முழுமையான அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.\nரஜினி அறிவித்த அதிசயம்- அற்புதம் நடக்கும்: சத்ய நாராயணராவ் பேட்டி\n2021-ம் ஆண்டு ரஜினிகாந்த் அறிவித்த அதிசயமும், அற்புதமும் நிகழும் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் கட்சியை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஇந்திய தேர்தல் ஆணைத்தால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட பிறகு கூட தமிழக தேர்தல் ஆணையம் எங்களை நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.\nதமிழக மக்களின் ஆதரவும், அன்பும் ரஜினிக்கு எப்போதும் உண்டு- சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி\nதமிழக மக்களின் ஆதரவும், அன்பும் ரஜினிக்கு எப்போதும் உண்டு என்று ஓசூரில் அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தில் முதல்முறையாக பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.\nஉள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு: சட்டசபை தேர்தலை ‘குறி’ வைக்கும் ரஜினி-கமல்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததன் மூலம் ரஜினி, கமல் இருவரும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nஇந்திய பொருளாதாரம் மிக, மிக மோசமான நிலையில் இருக்கிறது- ப.சிதம்பரம் பேட்டி\nஇந்திய பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. அதனை மிகைப்படுத்தி சொல்ல வேண்டுமென்றால் மிக, மிக மோசமான நிலையில் உள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது என்ற சீமான் தெரிவித்துள்ளார்.\nரஜினியே சொல்லிட்டாரு..... விரைவில் திருமணம் - யோகிபாபு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு, திருமணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - ரஜினிகாந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.\nமக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது - ரஜினி\nதர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று கூறினார்.\nஎன் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் - ராகவா லாரன்ஸ்\nதர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.\nரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது - முருகதாஸ்\nதர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதர்பாரில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nஅனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளதாக க���றப்படுகிறது.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/222853?ref=archive-feed", "date_download": "2019-12-16T07:22:02Z", "digest": "sha1:ZHWK7YTSXMLRERHLBDJHMGTLLETXUMSG", "length": 9560, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்கள் பாதிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்கள் பாதிப்பு\nபுதன்கிழமை இரவு முதல் இன்று வரை நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக 1,124 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன் 1,124 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள��ளார்.\nஇந்த அனர்த்தம் காரணமாக இரத்தினபுரி, வவுனியா, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை, காலி, குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும். இத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான இழப்பீட்டை கிராமசேவகர் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅடுத்த சில தினங்களுக்கு நாடு மற்றும் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் குறையலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"வடக்கு, வட-மத்திய , வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் குறிப்பாக பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.\nமேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.\nமேற்கு, மத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி , மாதரை மாவட்டம் ஆகிய இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழைப் பெய்யக்கூடும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=74896", "date_download": "2019-12-16T07:26:30Z", "digest": "sha1:YIKDNBIO3OPYQXL6Q4NUY7N57ZCZHL5W", "length": 30287, "nlines": 287, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் – (42) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர�� காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்... December 16, 2019\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1... December 16, 2019\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு... December 16, 2019\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்... December 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 87... December 16, 2019\nகுறளின் கதிர்களாய்…(279) December 16, 2019\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nநலம் .. நலமறிய ஆவல் – (42)\nநலம் .. நலமறிய ஆவல் – (42)\nஎப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகைகளும், அரசியல்வாதிகளும் மட்டுமில்லை. `வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்டவர்களும்தான்.\nஇவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்றால், இவர்கள் கடந்த காலத்தைப் பெரிது பண்ணுவதில்லை.\nநான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவிற்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, குறிப்பாக விவாகரத்து செய்த பெண்களுடன் கலந்து பேசவேண்டும் என்று கேட்டதற்கு இணங்கி வந்திருந்தார்கள் சிலர்.\n`நீங்கள் உங்கள் அப்பா மடியில் உட்கார மாட்டீர்களா அவரைக் கட்டி அணைப்பதோ, முத்தமிடுவதோ கிடையாதா அவரைக் கட்டி அணைப்பதோ, முத்தமிடுவதோ கிடையாதா’ என்று என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, `இவளிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்று நெருங்கிப்போனார்கள்.\n“என் குழந்தை உருவான தேதி..,” என்று குறிப்பிட்டுப் பேசினாள் காதரின். முப்பது வயதுக்குள் இருக்கும்.\n“பிறந்த தேதி என்று சொல்லுங்கள்,” என்று திருத்த முயன்றேன்.\n“சரியாகத்தான் சொல்கிறேன். நான் உறங்கும்போது, என் அனுமதி இல்லாமல் என் கணவர் செய்த செயலால் அன்று உருவான குழந்தை” என்றாள் கசப்புடன். “அவர் செய்தது கற்பழிப்புக்குச் சமானம்” என்றாள் கசப்புடன். “அவர் செய்தது கற்பழிப்புக்குச் சமானம் அதனால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அதனால் விவாகரத்து செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை\nசிறிது பொறுத்து, “எங்கள் வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தன,” என்றவளைப் பார்த்து ஆச்��ரியப்பட்டேன். கடந்துபோன வாழ்க்கையில் ஓரளவு இன்பமும் இருந்தது என்று பலர் ஒத்துக்கொள்வதில்லை.\nஇவளைப்போன்ற பெண்கள் கடந்த காலத்திலேயே உழன்று, தம் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் குலைத்துக்கொள்ளாது இருக்கிறார்கள்.\nவிவாகரத்து செய்த பல பெண்கள் தாம் விட்டு விலகியவரைப்பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லையேல், தம் துரதிர்ஷ்டத்தை ஓயாது நொந்துகொள்வார்கள். மேரியைப்போல.\nமேரி அழகிய, பணக்கார வீட்டுப் பெண். மணமானபின் அமெரிக்காவிலிருந்து வந்தவள். ஐம்பது வயதிலும் மிக இளமையாக இருந்தாள்.\n“நானும் என் கணவரும் ஓயாது சண்டை போடுவோம். எப்படி தெரியுமா அவர் தொலைகாட்சிப் பெட்டியை தூக்கி எறிவார். நான் மட்டும் என்ன சளைத்தவளா அவர் தொலைகாட்சிப் பெட்டியை தூக்கி எறிவார். நான் மட்டும் என்ன சளைத்தவளா நானும்..,” என்று சொல்லிக்கொண்டே போனவளை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.\nவிவாகரத்துக்குப்பின் ஆளுக்கொரு மகன் என்று தீர்ப்பாயிற்று. இவளுடைய பொறுப்பில் வந்த மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனதும் இவள் பாடு திண்டாட்டமாகப் போயிற்று. மருமகள் இவளைப் படாதபாடு படுத்த, விலகினாள் — ஓர் அட்டைப்பெட்டியில் தன் உடமைகளை அடைத்துக்கொண்டு.\n“என் மகனுக்கு நிறையப் பணம் வருகிறது. ஆனால், எனக்கு இந்தக் கதி” என்று என்னிடம் புலம்பினாள், என் தோழி இல்லாத சமயத்தில் அவள் வீட்டையும் செல்லப்பிராணிகளையும் பார்த்துக்கொண்ட இந்த house sitter.\nஉற்றவர் யாருமே இல்லாத நிலையில் மேரி தன்னைக் கவனித்துக்கொள்ளத் தவறிவிட்டாள் என்று நினைக்கவைத்தது அவளுடைய பரிதாபகரமான தோற்றம்.\n“முதலில் நீ கடைக்குப் போய், உன் தலைமயிரைச் சீர்படுத்திக்கொண்டு வா. பிறகு உன் மகன் வீட்டுக்குப் போ. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்\nசில நாட்கள் கழித்து, பெரிதாகச் சிரித்தபடி வந்து கூறினாள்: “நான் நாகரிகமாக என்னை மாற்றிக்கொண்டு போனேனா மருமகள் ஒரேயடியாக உபசாரம் செய்தாள், போங்கள், `என்ன குடிக்கிறீர்கள் மருமகள் ஒரேயடியாக உபசாரம் செய்தாள், போங்கள், `என்ன குடிக்கிறீர்கள் சில நாட்கள் தங்கிவிட்டுப் போங்களேன்,’ என்று சில நாட்கள் தங்கிவிட்டுப் போங்களேன்,’ என்று\nஅவளுடைய சிரிப்பில் நானும் கலந்துகொண்டேன். “நான்தான் சொன்னேனே வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் உல��ம் இது வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் உலகம் இது\nஒரு மருந்துக்கடையில் ஆள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்து, என்ன பேசவேண்டும், எப்படி அவர்களைக் கவர்வது என்று படித்துப் படித்துச் சொல்லிக்கொடுத்தேன். “உன் கஷ்டங்களை எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே\nஓரிரு தினங்களுக்குப்பின், “எனக்கு வேலை கிடைத்துவிட்டது\nபிறகு, ஒரு பொது இடத்தில் என்னைப் பார்த்துவிட்டு, ஓடிவந்து அணைத்தாள் மேரி. உள்நாட்டவர்கள் ஆச்சரியத்துடன் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தனர். வெள்ளைக்காரிக்கும், புடவை அணிந்த இந்த ஆசியப் பெண்மணிக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்க முடியும் என்று யோசித்திருப்பார்கள்.\nசிலருக்கு, `கடந்த காலத்திலேயே வாழ்ந்து, உன் நிகழ்காலத்தைப் பாழடித்துகொள்ளாதே’ என்று சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது.\nவேறு சிலருக்கு எவ்வளவு வயதானாலும், நிகழ்காலத்தில் பிரச்னை எதுவும் இல்லையென்றாலும், சில கசப்பான நிகழ்வுகள் மனதில் அலைமோதிக்கொண்டுதான் இருக்கும்.\n`உன்னிடம் மட்டும் என் கதையைச் சொல்கிறேன்,’ என்று ஆரம்பித்திருந்தாள் ஏஞ்சல்.\n“என் வாழ்க்கையே ஒரு பொய் என்று தோன்றியது. கணவரோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். வெளி உலகத்திற்கு நாங்கள் ஆதர்ச தம்பதிகளாகத் தோற்றம் அளித்தோம்,” என்று தன் அந்தரங்கத்தை என்னிடம் கொட்டினாள்.\n“`எதற்காக இப்படி ஒரு அவமதிப்பைத் தாங்கிக்கொள்கிறாய்’ என்று என் மகளே இடித்துக் கேட்டபின்தான் விவாகரத்துக்கு மனு செய்தேன்”.\n” என்று விசாரித்தேன், கரிசனத்துடன்.\n“விருப்பமில்லாமல் கொடுப்பார். அதனால் வேண்டாம் என்றுவிட்டேன்”. இதைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்.\nஏஞ்சலும் அவள் கணவரும் ஒரே துறையில் இருந்தவர்கள். அவள் சாதித்ததைத் தான் செய்ததாகச் சொல்லிக்கொள்வாராம். அவளுக்குக் கூடுதலான திறமை. அதுதான் தன்னைவிட மிகக் கீழான நிலைமையிலிருந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்போலும்\n“அறுபத்தோறு வயதிலா விவாகரத்து செய்தாய்” என்று நான் ஆச்சரியப்பட்டபோது, “வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. நிம்மதியை இழந்து என்ன வாழ்க்கை” என்று நான் ஆச்சரியப்பட்டபோது, “வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. நிம்மதியை இழந்து என்ன வாழ்க்கை” என்றவள் உலகெங்கும் சுற்றிய���ள்.\nஇன்னொரு பெண்ணைப்பற்றிக் கூறியபோது, “இவளிடம் என்ன குறை கண்டு, இவளை விவாகரத்து செய்தான் இவளுடைய கணவன் தான் எந்த விதத்திலோ தாழ்மையானவள் என்ற வருத்தம் இவளுக்கு இருக்குமல்லவா தான் எந்த விதத்திலோ தாழ்மையானவள் என்ற வருத்தம் இவளுக்கு இருக்குமல்லவா” என்று மெல்லக் கேட்டாள்.\nஎதற்குக் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல், “இவளுடைய அருமை அவனுக்குப் புரியவில்லை என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும்\nமேரியின் முகம் மலர்ந்ததைப் பார்த்து, `இவள் தன்னை அந்தப் பெண்ணின் நிலையில் இருத்திக்கொண்டுதான் அப்படிக் கேட்டாளா\nஎங்கள் வீட்டில் வேலை செய்த இந்தோனீசிய பணிப்பெண், ஈடா (Ida) உதட்டுப்பூச்சுடன் அழகாக அலங்கரித்துக்கொள்வாள். `கருமமே கண்ணாயினார்’ என்பதைப்போல, சிரித்த முகத்துடன், உழைத்து வேலை செய்வாள். அவளைப் பார்ப்பவர்களுக்கு இன்பமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்திருக்கிறது என்றுதான் தோன்றும்.\nசாதாரணமாக, அவர்கள் இன ஆண்கள் செய்வதைப்போல, இவளையும் கணவன் விவாகரத்து செய்துவிட்டான் என்றறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.\nபிறவி எடுத்ததே திருமணம் செய்துகொள்வதற்குத்தான் என்று வளர்க்கப்படுகிறார்கள் இந்த ஏழைப்பெண்கள். (என் மகளுக்கு பதின்மூன்று வயதானபோது, ஒருத்தி, `ஏன் இன்னும் நீங்கள் மகளுக்குக் கல்யாணம் செய்துவைக்கவில்லை’ என்று கேட்டாள் என்னிடம்’ என்று கேட்டாள் என்னிடம்\nஅதன்பின், விவாகரத்து செய்யப்பட்ட இன்னொரு பெண், டியானா, உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டதைப்போல் நடக்க, “ஈடாவைப் பார்த்துக் கற்றுக்கொள்,” என்றேன் கண்டிப்பாக. “நிமிர்ந்து நட. நன்றாக அலங்கரித்துக்கொள். நீ சோர்ந்துபோனால், உன் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்\nடியானா விரைவிலேயே தேறினாள். கடுமையான உழைப்பால் உடல் உறுதியாகியது.\nஒரு பெண் அழகாக இருந்தால், யார் சும்மா விடுவார்கள்\nவேறோரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கிறோமே என்ற சிந்தனை சிறிதுமின்றி, ஒரு நாள் யாரோ ஒருவனுடன் ஓடிப்போனாள் டியானா\nஅவள் வாழ்நாள் பூராவும் அழுதே கழிக்கவில்லையே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nகற்றல் ஒரு ஆற்றல் -64\nபடக்கவிதைப் போட்டி 97-இன் முடிவுகள்\nநிர்மலா ராகவன் பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழித்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி நிச்சயம் ஒரு பெண் இவ்வளவு வெளிப்படை\nடிசம்பர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவெங்கட் சாமிநாதன் இம்மாதம் வந்துள்ள 21 கதைகளுள் மூன்று மிக முக்கியமாகத் தெரிகின்றன. இரண்டு பேர், பழமைபேசியும், மணியும் முன்னரே தெரிந்தவர்கள். தெரிந்தெடுக்கப்பட்டவரகளும் கூட. இருவரும் இம்முறையும்\n (இலக்குவன் ஊர்மிளையைப் பிரியும் காட்சி) நகர் நீங்கு படலத்தில் மூவரும் நகரை நீங்குவதற்கு முன், இலக்குவனனுக்கும் அவன் மனைவி ஊர்மிளைக்கும் இடையே நடந்த உரையாடலாய் அமைந்தது இ\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 236\nபுவிதா on படக்கவிதைப் போட்டி – 236\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/08/triple-talaq.html", "date_download": "2019-12-16T08:24:26Z", "digest": "sha1:W3UB5GZOA333CXTLRJEAGV36LLNLHCXH", "length": 13026, "nlines": 83, "source_domain": "www.malartharu.org", "title": "முத்தலாக் தீர்ப்பு சரிதான், ஆனால்", "raw_content": "\nமுத்தலாக் தீர்ப்பு சரிதான், ஆனால்\nநான் பெரிதும் மதிக்கிற நேசிக்கிற கவிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தீர்ப்பு ஒன்றை கொண்டாடியிருந்தார்.\nபெண் என்பதால் பெண்களின் மௌன அலறலை என்னைவிட நுட்பமாய் புரிந்துகொள்ளவும் கூடியவர்.\nஎனவே இஸ்லாமிய சகோதரிகள் பலரின் வாழ்வை அழித்த, பலிகொண்ட முத்தலாக் விசயத்திற்கு எதிரான தீர்ப்பை கொண்டாடியிருந்தார்.\nகையை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம், அவருடைய இற்றையில் சென்று இதே நிலைப்பாட்டை தீர்ப்பு வழங்கும் அதிகாரிகளும், நிறுவனங்களும் தலித் அர்ச்சகர் விஷயத்தில் காட்டலாமே என்றேன்.\nஎன் அலைபேசியில் தமிழ் உள்ளீடு இல்லாததால், ஆங்கிலத்தில் சொல்லியிருந்தேன���.\nஅவர் என்னை அழைத்து மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடலாமே, பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுக்கு வடிகாலாக வைத்திருக்கிறதே இந்த தீர்ப்பு என்றார்.\nநான் சொல்லியிருந்த கோணத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கொஞ்சம் வருத்தம்தான் அவருக்கு.\nநான், இந்த தீர்ப்புக்கு எதிரானவன் அல்ல.\nஎன் நட்பு வட்டத்தில் இருக்கும் தோழர்.சாதிக், தோழர், ரபீக், பெரியவர். ஷாஜகான் போன்றோரே கொண்டாடும் தீர்ப்புதான் இது.\nஇசுலாமிய மதக் கோட்பாடுகளை, காலத்தின் தேவை அடிப்படையிலும், மனிதத்தின் அடிப்படையிலும் திருத்தியிருக்கும் இந்த உச்ச தீர்ப்பு வழங்கும் அலுவலகம், அதே நோக்கில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் தலித் அர்ச்சகர்களின் பணி உரிமை குறித்து இதே நிலைப்பாட்டை ்கொள்ளுமா\nசமீபத்தில் நடந்து முடிந்த வடமாநில தேர்தல்களில் இஸ்லாமியக் குடும்பங்களின், சகோதரிகளின் வாக்கு பி.ஜே.பிக்கு விழுந்ததற்கு காரணம் இந்த அறிக்கைதான், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தீர்ப்பு வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இனி இஸ்லாமிய பெண்கள் அநேகரின் வாக்கு பி.ஜே.பிக்கு உறுதியாக்கிருக்கிறது.\nஇது ஒட்டு சேகரிக்கும் தீர்ப்பு என்று நான் சொல்ல காரணமும் இதுதான்.\nஅடுத்த வீட்டுக்கு பஞ்சாயத்து பண்ணி தீர்ப்பு சொன்ன நாம், நமது மதத்தை எப்போது அதே ___,___ அறிவியல் கண்ணோட்டத்துடன் சீரமைக்கப் போகிறோம்.\nஇதுகுறித்த வழக்கின் பொழுது இந்த உச்ச தீர்ப்பு வழங்கும் அலுவலக, அலுவலர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கிற பொழுது நமது அமைப்பில் ஊடுருவியிருக்கும், ஊறிப் போயிருக்கும் சாதிய அடிமை முறையும், அது செயல்படுகிற நரித்தந்திர வித்தைகளும் புலனாகிறது.\nகாஞ்சி சங்கராச்சாரியார் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றபொழுது, மிக அமைதியாக அப்படியென்றால் தந்தை மொழி தமிழ் என்ற வள்ளலார் பெருமகனார், பின்னர் செய்த வேள்வியில் ஜோதியோடு ஐக்கியமான பொழுது, விசாரிக்க விரும்பிய வெள்ளை அரசாங்கத்திடம் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா \"இது எங்கள் மதத்தின் உள் விவகாரம், ஒப்பந்தப்படி நீங்கள் இதற்குள் வந்து விசாரிக்கும் உரிமை இல்லை\"\nஅன்று மட்டுமல்ல என்றுமே இதுதான் நம் நிலைப்பாடு.\nநிலைப்பாடுகள் மாறவேண்டும் என்றால் கருவறைத்தீண��டாமை அறவே தவிர்க்கப்படவேண்டும்.\nமுத்தலாக் தீர்ப்பு சரிதான்.... ஆனால் உங்களால் தான் ஏற்று கொள்ள முடியவில்லை. இஸ்லாமிய பிற்போக்கு மதவாதத்திற்கு முட்டு கொடுக்க காரணம் தேடி திரிகிறீர்கள்.\n//காஞ்சி சங்கராச்சாரியார் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றபொழுது மிக அமைதியாக அப்படியென்றால் தந்தை மொழி தமிழ் என்ற வள்ளலார் பெருமகனார் பின்னர் செய்த வேள்வியில் ஜோதியோடு ஐக்கியமான பொழுது விசாரிக்க விரும்பிய வெள்ளை அரசாங்கத்திடம் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா \"இது எங்கள் மதத்தின் உள் விவகாரம் ஒப்பந்தப்படி நீங்கள் இதற்குள் வந்து விசாரிக்கும் உரிமை இல்லை\"\nஅன்று மட்டுமல்ல என்றுமே இதுதான் நம் நிலைப்பாடு.//\nமுற்காலத்தில் நடந்த தவறை உதாரணமாக இங்கே கொண்டுவருகிறீர்கள். அது கூட அந்நியன் வெள்ளை அரசாங்கத்திடம் இந்தியர்கள் தெரிவித்தது. அதையே தலாக் தெரிவிப்பவர்கள் இஸ்லாமிய மதவாதிகள், இது எங்கள் மதத்தின் உள் விவகாரம் நீங்க இதில் தலையிட முடியாது என்று தனது நாட்டின் இந்திய அரசிடம் தெரிவிக்க முடியாது.\nதனது நாட்டில் இஸ்லாமிய மதவாத தலாக் முறையினால் பாதிக்கபடும் இஸ்லாமிய பெண்களை பாதுகப்பது இந்திய அரசின் கடமை.\nவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்து இஸ்லாமிய பெண்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்ரேலியா நாடுகளை போன்று இந்தியாவிலும் பாதுகாப்பாக வாழும் நிலை உருவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T08:45:29Z", "digest": "sha1:OVBNY2JMZDULUZKSL52X56OIFDNSKNAK", "length": 86372, "nlines": 575, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ஜாதிய திரிபுவாதங்கள் | ஊழல்", "raw_content": "\nPosts Tagged ‘ஜாதிய திரிபுவாதங்கள்’\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்\nராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம்[1], மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, மத்திய தணிக்கைத்துறை அறிக்கை[2] மூலம் குற்றச்சாட்டியுள்ளது அதற்கு தகுந்த முறையில் பதில் அளிக்கப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nராஜா நிபுணர்கள் சொல்லிய அறிவுரைகள் எதுவும் கேட்காமல், 2001ம் வருடத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி 2008ல் ரூ 1651 கோடிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதால் அத்தகைய நஷடம் ஏற்பட்டுள்ளது.\nஅப்பொழுது கைப்பேசி உபயோக விகிதம் ஆதாரம் 45 மில்லியன் என்ற கணக்கீட்டில் இருந்தது. ஆனால், அது 2008ல் 300 மில்லியனாகி விட்டது.\nஆக இதன்படி பார்த்தாலே ரூ.11,012 கோடிகளுக்கு கொடுக்க வேண்டியது ரூ.1651 கோடிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது, அதாவது ரூ.9361 கோடிகள் நஷ்டம் முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், சி.பி.ஐ சில DoT அதிகாரிகள் மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனிகள் சேர்ந்து லைசென்ஸ் விதிகள் முதலியவற்றை மீறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.\nமன்மோஹன் சிங் ஊழலை மறைக்கும் மர்மம் என்ன தூய்மையின் மறு உருவமான மன்மோஹன் சிங் சொல்கிறார், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் அமைச்சர் ராசாவை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே, தான் நடந்து கொண்டதாக அமைச்சர் ராசா விளக்கினார். மேலும் 2003ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராசா கூறினார்”, என்றெல்லாம் சப்பைக் கொட்ட யார் உத்தரவு இட்டது தூய்மையின் மறு உருவமான மன்மோஹன் சிங் சொல்கிறார், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகா���்கள் பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் அமைச்சர் ராசாவை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே, தான் நடந்து கொண்டதாக அமைச்சர் ராசா விளக்கினார். மேலும் 2003ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராசா கூறினார்”, என்றெல்லாம் சப்பைக் கொட்ட யார் உத்தரவு இட்டது. திருடனிடத்தில் கேட்டால், அவனா சொல்வான். திருடனிடத்தில் கேட்டால், அவனா சொல்வான் சிங் என்ன அந்த அளவிற்கு ஒன்றும் தெரியாத ஆளா\n“பாஜக உருவாக்கிய விதிமுறைகளின்படி தான் ஊழல் நடந்தது”, எனும்போது காங்கிரஸின் வேசித்தனம் வெளிப்படுகின்றது: பொருளாதார மேதாவி தொடர்கிறார், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு, அந்த நேரத்து கொள்கைகள் அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது முந்தைய பாஜக கூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள், விதிமுறைகளின்படி தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. இதில் ராஜா மீது எந்தத் தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சனையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்”.”, இதைவிட கேவலமான அரசியல் விபச்சாரத்தனம் தேவையில்லை. இப்படி, சோனியாவிடம், சூடு, சுரணை இல்லாத பொம்மை பிரதமராக இருப்பதைவிட, இந்த தூய்மையின் சின்னம், கசாப்புக்கு முன்னமே தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். ராஹுல் உடனடியாக வந்திடுவார் பிரதமராக\nகருணாநிதியை வெல்லும் தூய்மை: “ஊழல் இருக்கிறது ஆனால் சி.பி.ஐ விசாரணை நிலுவையில் உள்ளது”: திருவாளர் தூய்மை தொடர்கிறது. ராஜா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு பதிலளித்த பிரதமர், “மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இந்த விஷயத்தில் (ராஜாவை நீக்குவது குறித்து) நான் ஒரு திட்டவட்டமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கும், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை அடையாளம் காண வேண்டியது அவசியம். ஆட்சியின் ���ந்த மட்டத்தில் ஊழல் நடந்ததாலும் அதற்கு எதிராக நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம்”, என்றார். கரு டில்லிக்குச் செல்லும்போதெல்லாம், இப்படி காங்கிரஸ்காரர்களுக்கு, ஊழலைப்பற்றியும், எப்படி இப்படியேல்லாம் பேசுவது என்பது பற்றியும் பாடங்களை சொல்லிக் கொடுத்து வருவார் போலும்\nமன்மோஹன் சிங் என்ன மட சாம்பிராணியா, பொருளாதார நிபுணாரா ஆனால், ஸ்வான் டெலிகம் ரூ.1537 கோடிகளில் 13 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் பெற்றது. உடனே அந்த கம்பனி தன்னுடைய 45% சேர்களை எடிலாஸ்ட் என்ற கம்பெனிக்கு ரூ. 4200 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதேப்போல, யூனிடெக் நிறுவனத்திற்கு ரூ.1,658 கோடிகளில் 22 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் கொடுக்கப்படுகின்றன, ஆனால், அது தன்னுடைய 60% பங்குகளை டெலினார் என்ற கம்பெனிக்கு ரூ. 6,100 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதாவது, யூனிடெக் நிறுவனம், இந்தியாவில் ஒரு மொபை டவர் கூட வைக்காமல், ரூ 1,658 கோடிகள் கொடுத்து, ரூ.10,000 கோடிகள் என்று தன்னுடைய மூலதனத்தைப் பெறுக்கிக் கொண்டது. இப்படி வாங்கி அப்படி விற்றது, இந்த மன்மோஹன் சிங் போன்ற பொருளாதார நிபுணர்களுக்குத் தெரியாதா ஆனால், ஸ்வான் டெலிகம் ரூ.1537 கோடிகளில் 13 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் பெற்றது. உடனே அந்த கம்பனி தன்னுடைய 45% சேர்களை எடிலாஸ்ட் என்ற கம்பெனிக்கு ரூ. 4200 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதேப்போல, யூனிடெக் நிறுவனத்திற்கு ரூ.1,658 கோடிகளில் 22 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் கொடுக்கப்படுகின்றன, ஆனால், அது தன்னுடைய 60% பங்குகளை டெலினார் என்ற கம்பெனிக்கு ரூ. 6,100 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதாவது, யூனிடெக் நிறுவனம், இந்தியாவில் ஒரு மொபை டவர் கூட வைக்காமல், ரூ 1,658 கோடிகள் கொடுத்து, ரூ.10,000 கோடிகள் என்று தன்னுடைய மூலதனத்தைப் பெறுக்கிக் கொண்டது. இப்படி வாங்கி அப்படி விற்றது, இந்த மன்மோஹன் சிங் போன்ற பொருளாதார நிபுணர்களுக்குத் தெரியாதா அந்த அளவிற்கு மட சாம்பிராணி போல பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் யார் காரணம் அந்த அளவிற்கு மட சாம்பிராணி போல பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் யார் காரணம் இதெல்லாம், இந்நாட்டுச் சட்டத்திட்டங்களுக்குட்பட்டதா இல்லையென்றல், இதே மாதிரி சென்றால், நாளை இவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்களே\n இது தீவிரமாக, முன்னாலேயே தீர்மானித்து செய்யப்பட்ட ���ழல். ஆகவே, எல்லாமே ராஜா, மன்மோஹன் சிங், அவரை ஆட்டிவைக்குக் சோனியா, மற்ற அரசாங்கத்துறைகள், இவற்றின் ஒத்துழைப்புடன் தான் நடந்தேறியுள்ளது.\nசெப்டம்பர் 24, 2007: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தன.\nஅக்டோபர் 1, 2007: விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள்.\nஜனவரி 10, 2008: விளம்பரத்திலோ ஒரு வாரம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் செப்டம்பர் 25 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் தாம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்த தேதி வரை 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதனால் பலர் தகுதியை இழந்தனர்.\nஜனவரி 10, 2008 அன்று மதியம் 1.47: அளவில் தங்களுடைய விண்ணப்பங்களுடன் 3.30 ற்கு சஞ்சார் பவனில் வருமாறு பணிக்கப்பட்டது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறிது நேரம்தாம் தான் விண்ணப்பப்படிவம், பூர்த்தி செய்வது, வங்கியிலிருந்து குறிப்பிட்ட பணத்திற்கு டிடி பெறுவது, வங்கியின் பிணைப்பத்திரம் பெறுவது, மற்ற ஆவணங்களுடன் சேர்த்து அளிப்பது – முதலியவையெல்லாமே செய்வதற்காக ஒதுக்கப் பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட கம்பெனிகள், அவற்றிற்கு இந்த விஷயம் முன்னமே தெரிந்திருந்தலால், தயாக இருந்தனவாம்.\nசாதாரணமாக, டெண்டர் எடுக்கும் பையன்களுக்குக் கூட, இந்த விவகாரம் நன்றாகவே புரிந்திருக்கும்.\nபரத்வாஜ் இந்த விவகாரம் எல்லாம் சரியில்லை என்று எச்சரித்தார்[3]: நவம்பர் 1, 2007 அன்றே, இந்த விவகாரம் சட்ட அமைச்சரவை அனுமதிக்கு அனுப்பப்பட்டபோது, பரத்வாஜ் ராஜாவின் நடவடிக்கையை எதிர்த்ததோடு அல்லாமல், Empowered Group of Ministers – EGoM இந்த விஷயத்தை ஆராயுமாறு பரிந்துரைத்தார்[4]. ஏலமில்லாது, ஒதுக்கீடு செய்வது சரியில்லை என்றும் எச்சரித்தார். ஆனால், வேண்டுமென்றே, 2001ல் அதுமாதிரி செய்யப்பட்டது, என்று நொண்டிசாக்குக் காட்டி, ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கினார்.\nNov 2, 2007, 8.30 இரவு: பரத்வாஜைக் கிண்டலடித்து, மன்மோஹனுக்கு, அவரது அறிவுரை “சட்டபடி இந்த விஷயத்திற்கு ஒவ்வாதது” என்று கடிதம் எழுதினார்.\nNov 2, 2007, 9.30 pm: மன்மோஹன் உடனே, இந்த ஒதுக்கீடு வேலையெல்லாம், உடனடியாக நிறுத்தச் சொல்லி ஆணையிட்டார். அக்கடிதம், ராஜாவின் இல்லத்தில் அன்று இரவே 9,30 அளவில் கொடுக்கப்பட்டது.\nபிரச்சினையை சரிகட்ட, பரத்வாஜ் கர்நாடகத்தின் கவர்னராக மாற்றப்பட்டார்[5].\n 3ஜியை ஒப்பிடும்போது, 2ஜியில் குறைந்தபட்சம் ரூ.22,000 கோடிகளுக்கு ஊழல் நடந்திருக்க வேண்டும் என்கின்றது. கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, அறிக்கைக் கொடுத்துவிட்டாரே இதனால்தான் அந்த அதிகாரியே மாற்றப் பட்டார்.\nஇதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை நடத்தி வந்த சி.பி.ஐ அதிகாரி வினீத் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க.வின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக, ராசாவுடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி, அவரது கூட்டாளிகள், பல புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததை சி.பி.ஐ. அடையாளம் கண்டிருக்கிறது. அமைச்சர் ராசாவுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் சி.பி.ஐ. விசாரணை மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொள்ள நேரிடும். இதுதான் கருணாநிதியின் மிரட்டல்[6].\nதிராவிடர்கள் தங்களது ஊழல்களை[7] மறைப்பதேன் இப்படி திராவிடர்கள் ஏன் ஊழலில் ஈடுபட வேண்டும்\nஇந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்று பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்றுதான் பதிவு செய்யப்பட்டதாம் ஆக, அவசர-அவசரமாக ரிஜிஸ்ட்ரர் ஆஃப் கம்பனியில் பதிவு செய்யப் பட்டு, இந்த ஏலத்தில் பங்கு கொள்ளவே உருவாக்கப் பட்ட கம்பெனிகள் என்று தெரிகிறது. மேலும் கருணாநிதியின் கீழுள்ள, திராவிட அமைச்சர்களுக்கு கோடிகளில் ஊழல் செய்வது, வங்கிகளில் துணையோடு, வங்கிகளையே ஏமாற்றூவது முதலியனவெல்லாம் கைவந்த கலையே எனலாம். இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்:\nரஹ்மான் கானின் ரூ 105 கோடி வங்கி மோசடி: இப்பொழுது, ரஹ்மான் கான் என்ற திமுக அமைச்சரின் ரூ.105 கோடி வங்கி மோசடி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. கருணாநிதியே தனக்கு ரூ. 22 கோடி சொத்துதான் உள்ளது எனும்போது, எப்படி அவருடைய நண்பருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து ஏமாறுகிறார்கள்.\nபெங்களுர் மர்மமும் மர்மமாகவே உள்ளது: முன்பு, சென்னை பல்கலைக் கழக வங்கிப்பணம் ஏதோ பெங்களூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு உதவ மாற்றப் பட்டது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினர், ஏற்கெனவே அங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். கருணாநிதியும் அடிக்கடி பெங்களூர் சென்றுதான் “ஓய்வெடுக்கிறார்”\nநெப்போலியனும் சொத்துக்களை வாங்கித் தள்ளுகிறாராம் ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார் ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார் அவரும் அசையும்-அசையாச் சொத்துகளை வாங்குவதாக செய்திகள் வர்த்தக சுற்றுப்புரங்களில் உள்ளன.\nசி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[9]: தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆ.ராசா பதவி விலக தேவையில்லை: பிரதமர் ஒப்புதலுடன் நடந்தது: உண்மையை உரைக்கும் வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ’’மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா பதவி விலக வேண்டியது அவசியமில்லை[10]. 3ஜி அலைவரிசையில் அரசிற்கு ரூ.36 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசிற்கு ரூ.66 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ள��ு. மேலும், பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறமுடியாது. எனவே தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, பிரதமருக்குத் தெரிந்துதான், அதாவது சோனியா காந்தியின் ஒப்பொதலுடன் தான் இநத விவகாரம் நடந்துள்ளது.\nஆக வீரமணிக்குத் தெரிந்திருப்பது மன்மோஹனுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே: ஊழல் நீதிபதி தினகரன் கர்நாடகத்தில் பதவி கொடுத்தது, வீரமணிக்கு முன்னமே தெரியும். கே. ஜி. பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதும் தெரியும். இப்பொழுது, உறுதியாகச் சொல்கிறார்: “மேலும், பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடைபெறமுடியாது.” ஆக, அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கிறது, பிறகு, மற்றவர்கள் என்ன, கொசுக்கள், புழுக்கள், அவஎர்களையா, இவர்கள் மதிக்கப் போகிறார்கள். சில ஊடகங்கள் வேண்டுமானால், கத்திக் கொண்டேயிருக்கும். பிறகு, எங்கேயாவது, இழுத்துவிட்டால், அடங்கிவிடும். அப்படியொரு போக்கில்தான் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது.\nநாடகமாடும் பெரிய புள்ளிகள்[11]: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கருணாநிதியால் செல்லமாக அழைக்கப் படும் “தி ஹிந்து”வும் கருணநிதிக்கே ஆதரவாக செயல்பட்டது[12]. என்ன செய்வது, அந்த பிரியா – தயாநிதியின் மனைவியே, ஹிந்து ராமின் மச்சினி-முறையாயிற்றே பிரியா ரங்கராஜன் சும்மாவா இருந்திருப்பார் பிரியா ரங்கராஜன் சும்மாவா இருந்திருப்பார் அதுமட்டுமல்லாது, அந்த செய்தியும் இணைத்தளத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது[13]. இப்படி ஒட்டுமொய்த்தமாக, கோடானுகோடி மெகா ஊழலை மறைக்க இந்த ப்நெரிய புள்ளிகள் எல்லாம் செயல்படுகிறார்கள். வெளியிலே “பார்ப்பனீயம்” ஒழிக என்று, இப்படி பார்ப்பன மனைவிகளை வைத்துக் கொண்டு வேடமிடவதும், இவர்களுக்கு வெட்கமாகப் படவில்லை. ஆனால், சமயம் பார்த்த கருணநிதிம் திடீரென்று, ராஜா ஒரு “தலித்” என்பதால்தான், அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கேவலமாகக் குற்றஞ்சாட்டினார். பிறகு அந்த பாப்பாத்திகளை விரட்டியடுத்துவிடுவதுதானே அதுமட்டுமல்லாது, அந்த செய்தியும் இணைத்தளத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது[13]. இப்படி ஒட்டுமொய்த்தமாக, கோடானுகோடி மெகா ஊழலை மறைக்க இந்த ப்நெரிய புள்ளிகள் எல்லாம் செயல்படுகிறார்கள். வெளியிலே “பார்ப்பனீயம்” ஒ��ிக என்று, இப்படி பார்ப்பன மனைவிகளை வைத்துக் கொண்டு வேடமிடவதும், இவர்களுக்கு வெட்கமாகப் படவில்லை. ஆனால், சமயம் பார்த்த கருணநிதிம் திடீரென்று, ராஜா ஒரு “தலித்” என்பதால்தான், அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கேவலமாகக் குற்றஞ்சாட்டினார். பிறகு அந்த பாப்பாத்திகளை விரட்டியடுத்துவிடுவதுதானே மானங்கெட்ட கருணாநிதியே அந்த சாவியிடம், ஒரு பிராமண பெண்ணைப் பார்க்குமாறு சொன்னதை மக்கள் மறந்து விட்டிருப்பார்கள்[14].\nராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – I & II[15]: நீரா ராடியா என்ற என்.ஆர்.ஐ பெண்மணிக்கும் ராஜாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் வேடிக்கை என்னவென்றால், கனிமொழிதான் அந்த பெண்ணை ராஜாவிற்கு அறிமுகப் படுத்தினார் என்பதுதான் மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது. சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன. அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம் மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது. சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன. அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம் அனைத்தையும் அறிந்து கொண்டு சோனியா மைனோவும் அமைதி காப்பது, நிச்சயமாக இது கூட்டுக் கொள்ளை என்று நன்றாகவே தெரிகிறது. முன்னமே நீராவிற்கு ஒரு விமான கம்பெனி ஆரம்பிப்பதற்கு உதவியுள்ளதாக விவரங்கள் உள்ளன. பிறகு அந்த அளவிற்கு, ராஜாவிற்கு என்ன தொடர்பு\nநீரா ராடியா அரசியல் ஏஜென்டா, மந்திரிகளை நியமிக்கும் ஒப்பந்தக்காரரா கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது[16]. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம் கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது[16]. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம் சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை. பல்வேறு கன்சல்டன்சி ஏஜென்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர், அரசு அதிகார மட்டத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்ததாகவும், அந்த பெண் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்ததது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்ததி வருவதாகவும் செய்தி வெளியானது. இணைதளங்களில் அந்த ஆவணங்கள் வெளிவந்தவுடனே, அரசாங்கம் அவற்றை மறுத்தது. தி ஹிந்து பத்திரிக்கையும் எடுத்துவிட்டது. ஆனால், அந்த வினித் அகர்வால் ஏன் இடம்-மாற்றம் செய்யப் பட்டார் என்று சொல்லவில்லை. சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:\nமக்கள் பணமான – கோடிகளைத் திரும்பப் பெறுவது எப்படி இப்பணம், இந்திய மக்களின் பணம். கோடானுக்க்கோடி மக்கள், தங்களது வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி, செல்லுத்திய பணம். அப்படியிருக்கும்போது, அந்நியர்களோ, இந்த காங்கிரஸ்-திமுகக் கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கோ சொந்தமானது கிடையாது. ஆகவேம் அது, மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் படவேண்டியாதாகிறது. எப்படி, ஏமாற்றி பறித்தப் பணம், பறிமுதல் செய்யப் பட்டு, திரும்ப சொந்தக்காரர்களுக்குக் கொடூக்கப் படுகிறதோ, அதுபோல, இப்பணம் இந்த கூட்டுக்கொள்ளைக்காரர்களிடமிருந்து வசூலித்து மக்களுக்குக் கொடுக்கப் படவேண்டும்.\nராஜாவை மந்திரி பதவிலிருந்து நீக்கிவிட்டு வாயை மூடிவிடமுடியாது: ராஜா ராஜினாமா செய்வது அல்லது மன்மோஹன் ராஜாவின் இலாக்காவை மாற்றுவது என்ற நாடகத்தினால், ஊழல் பணம் கோடிகள் திரும்பி வராது. ஆகவே, ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த கோடிகள் பறிக்கப்படவேண்டும். சன்-தொலைகாட்சி முன்னம��� தன்னுடைய குழுமம் “பொதுவாகிறது” என்று காட்டிக்கொண்டு, கோடிகளை அள்ளியது[17]. தயாளு அம்மாள் தன்னுடைய 20% பங்குகளை விட்டுத்தருவதாக கருணாநிதியே (Nov 08, 2005) அறிவித்தார்[18]. ஆனால், உண்மையில், தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவே, நாடகமாடி, கலைஞர் டிவி உருவாக்கப் பட்டது. வெளியில் சண்டைப் போட்டுக்க்கொள்வதுபோலக் காட்டிக் கொண்டு, கோடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. புதிய கம்பெனிகள் உருவாகின, புதிய வருமானங்களும் பெறுகின[19]. டிசம்பர் 2008ல் இந்த கோஷ்டிகள் ஒன்றக சேர்ந்துவிட்டன[20]. டிவி வியாபாரத்தில் எவ்வாறு இக்குடும்பங்கள் வலுவடைகின்றன, அரசியல் ஆதிக்கம் பெறுகின்றன என்று பலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[21].\n[1] வேதபிரகாஷ், ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம், மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு\n[2] அறிக்கை தேதி 31-03-2010. இணைதளத்திலும் காணலாம்.\n[10] நக்கீரன், ஆ.ராசா பதவி விலக தேவையில்லை: கி. வீரமணி, ஞாயிற்றுக்கிழமை, 23, மே 2010 (22:17 IST) http://www.nakkheeran.in/users/frmNews.aspx\n[14] கலாநிதி மாறன் 1991ல் காவிரி என்ற பாப்பாத்தியைத் திருமணம் செய்து கொண்டார். சகோதரன் தயா, 1994ல் பிரியா என்ர ஐய்யங்காரை, தி ஹிந்து ராமின் சொந்தக்காரி பாப்பாத்தியைத் திருமணம் செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:2ஜி, 3ஜி, அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, காவிரி, காவேரி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ. விசாரணை, ஜாதிய திரிபுவாதங்கள், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திரிபுவாதங்கள், நீரா ராடியா, நெப்பொலியன், பரத்வாஜ், பார்ப்பனீயம், பிரியா, பூணூல் முதுகினர், மாலத்தீவு, ராஜா, வங்கி மோசடி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n22 ஆயிரம் கோடி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், கான்ட்ராக்டர்கள், காவேரி, சன்டிவி பங்குகள், சி.பி.ஐ. விசாரணை, ஜாதிய திரிபுவாதங்கள், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திரிபுவாதங்கள், நீரா ராடியா, பி.ஜே. தாமஸ், பிரியா, மொரிஷியஸ், ரஹ்மான் கான், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்பெக்ட்ரம் ஊழல், CVG, Palm oil corruption இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகருப��புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்\nகருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்\nஎந்த விசாரணைக்கும் தயார், என்று ராஜாவே சவால் விட்டாகி விட்டது\nமன்மோஹனோ, ஊழல் என்று இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், என்று சொல்லிவிட்டார்.\nமத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும் 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்\nமத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nமத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் _ தனி ஒரு அமைப்-புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்-யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.\nஇரட்டிப்பு இலாபம்: சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக _ எதிர்-பார்த்ததற்கு மேலாக _ வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்: இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்-களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை. இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்-துள்-ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள். உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்-பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்-வோரை எழுப்ப முடியுமா\nபிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார் அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது. முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்-டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை. அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவா���க் கூறியுள்ளார். விடுதலை நாளேட்-டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான_ அறிவுபூர்வ-மான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.\nகுழிப்பிணத்தைத் தோண்டும் வேலை: இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள்_ பா.ஜ.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர் என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர் ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்-தறிவாளர். இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்\nமனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள் இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில��� ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா\n இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்-முறைமூலம் (நாடு முழுவதும் _ பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்ற-மடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா\nபிறகு, எதற்கு வீரமணி, வேறுவிதமாக ஊலையிடவேண்டும்\nஇக்கால இளைஞர்களும் ஜாதிய திரிபுவாதங்களும்: இக்கால இளைஞர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பார்ப்பனீய-எதிர்ப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்தும் சித்தாந்திகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு ராஜாவை எதிர்ப்பது கோடிக்கணக்கான ஊழலைத்தானேத் தவிர, எந்தவிதமான ஜாதி துவேஷமும் இல்லை என்பது, அனைவருக்கு தெரியும். ஆனால், வேண்டுமென்றே ராஜா ஒரு “தலித்”, அதனால்தான், அனைவரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்றெல்லாம் திரிபுவாதங்கள் செய்வது இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்வார்கள். முன்பு அஜாருத்தீனும் ஊழலில் சிக்கியபோது, திடீரென்று தான் ஒரு முஸ்லீம் என்பதால்தான், தன் மீது குற்றஞ்சாட்டுகிறர்கள் என்று கேவலமாகக் கூறியபோது, இந்நாட்டு இளைஞர்கள் அவரது மனப்பாங்கைப் புரிந்து கொண்டனர். ஏனெனில், அவர்கள் என்றுமே அஜாருத்தீன் ஒரு முஸ்லீம் என்று பார்த்ததில்லை, ஆனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். அதுபோல, இன்று ராஜாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்கள் அத்தகைய ஜாதிய விளக்கம் கொடுத்தால், நிச்சயமாக அந்த மனப்பாங்கை இளைஞர்கள் கண்டு கொள்வார்கள்.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழுக்காறு, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஒப்பாரி, ஓலம், கருணாநிதி, கரை படிந்த கை, ஜாதிய திரிபுவாதங்கள், டெலிகாம் ஊழல், திரிபுவாதங்கள், தூய்மை கெட்ட நிலை, பார்ப்பன சக்திகள், பார்ப்பனீயம், பூணூல் முதுகினர், முறைகேடு, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கருணாநிதி, கல்வி படும் பாடு, ஜாதிய திரிபுவாதங்கள், டெலிகாம் ஊழல், திரிபுவாதங்கள், ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ���ழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/94563-for-complete-ignorance-of-law-magistrate-should-be-dismissed.html", "date_download": "2019-12-16T08:13:18Z", "digest": "sha1:4M6C6H2QOX6OBFUYMELG4Q3ERJ5A7BYC", "length": 38492, "nlines": 383, "source_domain": "dhinasari.com", "title": "ரிச்சா பாரதி விவகாரம்..! வெளிச்சத்துக்கு வந்த இஸ்லாமிய போலீஸ் அதிகாரியின் ‘சதி’! இதுபோல் எத்தனையோ?! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5…\nதமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.\nயலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே… வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..\nகால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5…\nவறுமையின் கொடுமை: அரளி விதையை அரைத்து ஐவரும் உண்ண ஐயோ என அலரித்துடித்த அக்கம்…\nவிஜய் படத்தால் வந்த தொல்லை பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி\nதமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.\nமீனாட்சி மீனாட்சி என் ஆட்சி என் ஆட்சி..ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: நித்தி\nதமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.\nயலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே… வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..\nநாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்பட டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை\nதெலுங்கானா என்கவுண்டர்: பிரேத பரிசோதனையில்… திடுக்கிடும் தகவல்\nபாகிஸ்தானில் உணவளிக்க சென்றவர் கையை கவ்விய சிங்கம்\nஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\nஏப்.1 முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெறப்படும்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5…\nவறுமையின் கொடுமை: அரளி விதையை அரைத்து ஐவரும் உண்ண ஐயோ என அலரித்துடித்த அக்கம்…\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.\nகால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஏன்\nசபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா\nதிருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.09- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் படத்தால் வந்த தொல்லை பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி\nப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்\n ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்\nமீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்\nஅரசியல் ரிச்சா பாரதி விவகாரம்.. வெளிச்சத்துக்கு வந்த இஸ்லாமிய போலீஸ் அதிகாரியின் ‘சதி’ வெளிச்சத்துக்கு வந்த இஸ்லாமிய போலீஸ் அதிகாரியின் ‘சதி’\n வெளிச்சத்துக்கு வந்த இஸ்லாமிய போலீஸ் அதிகாரியின் ‘சதி’\nரிச்சா பாரதி மீது ‘ஒரு’ புகார் ஆனால்... ஒரே ஆள்... நூறு கையெழுத்து ஆனால்... ஒரே ஆள்... நூறு கையெழுத்து\nவிஜய் படத்தால் வந்த தொல்லை பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி\nபடபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது\nப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்\nதனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.\n ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்\nடுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.\nமீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 12/12/2019 11:21 AM 0\nஅண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை... மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.\nபடிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி\nபாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்\nமகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்\nமனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.\nன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா\nஅறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’ என்ன நாசவேலை நடக்குது பாருங்க..\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 09/12/2019 4:06 PM 0\nஇந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன் வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.\nஇதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.\nதமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.\nஇந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.\nயலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே… வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..\nஇதன் பொருள் என்னவென்றால், மற்ற சமூகங்களை விட முஸ்லிமாக இருந்த நபர்களுக்கே ரஹ்மான் அனைத்து சலுகைகளையும் சட்டமீறல்களுடன் செய்திருந்தார் என்பதே\nகால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.\nபின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார்.\n ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்\nடுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.\nஅ முதல்.. இன்னும் யார் யார் சிக்குவார் சிறார் வதை வீடியோ பார்பவர்கள்.. கைதான அல்போன்ஸ்\nசிறார் வதை வீடியோ பார்ப்பவர்கள் மற்றும் அப்லோட் செய்தவர்கள் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க...\nபுதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டடங்கள்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 12/12/2019 11:11 AM 0\nஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு துறைகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்\nகாங். அசாருதீன் வீட்டு விருந்தில் முதல்வர் சந்திரசேகர ராவ்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/12/2019 11:07 AM 0\nகாங்கிரஸ் தலைவர் அசாருதீன் வீட்டு விருந்துக்கு கே சந்திரசேகரராவ் சென்றார். பெரும் பரபரப்பான செய்தியாக இது பகிரப் பட்டது.\nஉருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்\nஇந்தியா தினசரி செய்திகள் - 12/12/2019 10:55 AM 0\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.\nரிச்சா பாரதி மீது ‘ஒரு’ புகார் ஆனால்… ஒரே ஆள்… நூறு கையெழுத்து ஆனால்… ஒரே ஆள்… நூறு கையெழுத்து\nரிச்சா பாரதி என்ற கல்லூரி மாணவி, தனது பேஸ்புக் பக்கத்தில் எவ்வளவுதான் கொலை செய்யப்பட்டாலும், விரட்டி அடிக்கப்பட்டாலும் ஏன் காஷ்மீரத்து பிராமணர்கள் பயங்கரவாதிகள் ஆகவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்\nஅதற்காக ஒரு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு, நாடே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. காரணம் நீதிபதி வழங்கிய தீர்ப்பு பிணை வழங்க வேண்டுமானால், 5 குர்ஆன் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும் என்று நீதிபதி, இஸ்லாமிய மதத்துக்காக பிளாக் மெயில் செய்தது, நீதிமன்ற வழக்கறிஞர்களையே முகம் சுளிக்க வைத்து, போராடத் தூண்டியது.\nவழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பும், நீதிபதிப் புறக்கணிப்பும் செய்தனர். அதன் பின்னர் எழுந்த பதற்ற நிலையை தணிக்க, பிணை வழங்க தாம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றான குர்ஆன் விநியோக தண்டனையை விலக்கிக் கொண்டார் நீதிபதி.\nஇந்நிலையில், ஒரிசாவை சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அருண் உபாத்யாய் இந்த வழக்கு விவகாரத்தைக் குறித்து தெளிவாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.\n1. புகார் மனு கொடுத்தது போல், எந்த ஒரு முஸ்லிம் குழுவும் இல்லை என்றும், இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள 90க்கும் அதிகமான பேர்களில், அனைத்து கையெழுத்தும் ஒருவரே இட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.\nகையெழுத்திட்டதாக சொல்லப்பட்ட எவரும் நேரில் வந்து, தாம்தான் அதில் புகார்தாரர் என்று பொறுப்பேற்கவில்லை என்று கூறியுள்ளார்.\nபேஸ்புக்கில் ரிச்சா பாரதி வெளியிட்ட கருத்து, எந்த விதத்திலும் குரானையோ முஸ்லிம் மதத்தையோ இழிவுபடுத்தவில்லை; அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\n(4) காவல் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மட்டுமே வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட முடியும். ஆனால் இங்கே துணை அதிகாரியான ஒரு முஸ்லிம் அதிகாரி, தாமாகவே வழக்குப் பதிவு செய்து எந்த அதிகாரமும் இல்லாமல் தாமாகவே விசாரணையை மேற்கொண்டுள்ளார். எனில், தாமே அந்த மனுவை உருவாக்கிக் கொண்டாரா\n(5) எந்தவொரு சட்டப் பிரிவின் கீழும், குர்ஆனை விநியோகிக்க உத்தரவிடும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்கு இல்லை.\n(6) ஒரு காஃபிரால் குர்ஆனை விநியோகிக்க உத்தரவிடுவது, குர்ஆனை அவமதிப்பது ஆகும். அந்த வகையில், மாஜிஸ்திரேட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.\n(7) சட்டத்தை முழுமையாக அறியாததால், நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.\nசட்டம் தெரியாமல் நீதிபதி தவறான தீர்ப்பு வழங்கியதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார் இவர். இந்த வகையில், ஒரு முஸ்லிம் போலிஸ் அதிகாரி, தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு, போலியாக ஒரு மனுவைத் தயாரித்து, வேண்டுமென்றே சதி செய்து, ஒரு பெண்ணை சிறையில் அடைக்கக் காரணமாகி இருக்கிறார்.\nஇது போல் அதிகாரத்தில் உள்ள எத்தனையோ இஸ்லாமிய, கிறிஸ்துவ, க்ரிப்டோ கிறிஸ்துவ போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர், தங்கள் மதத்தை இந்திய அரசு சர்வீஸ் பணிகளில் புகுத்தி, பெரும்பான்மை இந்துக்களுக்கு துரோகமும் கொடுமையும் இழைக்கின்றனர்; இவர்களில் நேர்மையாளர்கள் வெகுசிலரே என்று சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரத்தை வெளிப்படுத்தி கருத்திடுகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஇன்ஸ்டாகிராம் மூலம் கணக்குகளை ஹேக் செய்யலாம் கண்டுபிடித்த இளைஞர் \nNext articleவிரதமிருந்து நடித்தார் ஜூலி \nபஞ்சாங்கம் டிச.12- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 12/12/2019 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: வரகரிசி காய்கறி சாதம்\nவரகு அரிசி காய்கறி சாதம் தேவையானப் பொருட்கள்: வரகு அரிசி ...\nஆரோக்கிய உணவு: எள் ரசம்\nநெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்\nவெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி\nகாய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.\nஇதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.\nதமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.\nஇந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீனாட்சி மீனாட்சி என் ஆட்சி என் ஆட்சி..ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: நித்தி\n2021ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/overview/287539-i-paint-the-eyelids-with-shoe-polish-where-s-my-red-brown-and-gel-where-normal-is-not-too-convenient-eyeliner-that-even-podvodnaya-with-experience-withdraw-from-you-yes-beautiful-cute-packaging-but-the-cons-outweigh-the-pros", "date_download": "2019-12-16T07:31:20Z", "digest": "sha1:U4PAOWPPHIG2H5Z3SAQW22LGUR7UQDAW", "length": 12920, "nlines": 56, "source_domain": "ta.seminaria.org", "title": "ஜெல் தேனி, திண்டுக்கல் TONY MOLY மார்க் நீர் ஜெல் லைனர் நீர்ப்புகா -", "raw_content": "\nஜெல் தேனி, திண்டு��்கல் TONY MOLY மார்க் நீர் ஜெல் லைனர் நீர்ப்புகா - விமர்சனம்\nநான் பெயிண்ட் கண் இமைகள் கொண்டு ஷூ Polish. எங்கே என் சிவப்பு பழுப்பு மற்றும் ஜெல் எங்கே சாதாரண மிகவும் வசதியான அல்ல தேனி, திண்டுக்கல் என்று கூட podvodnaya அனுபவம் இருந்து திரும்ப நீங்கள். ஆமாம், அழகான, அழகான பேக்கேஜிங். ஆனால் தீமைகள் குறைவு நன்மை.\nநான் ஒப்புக்கொள்ள, இந்த தேனி, திண்டுக்கல் நான் வாங்கி ஒரு முனையில் இருந்து மட்டும் இதுவரை மீது Irace கருத்து பற்றி அது. தனி எதிர்ப்பு இலஞ்சம் கொடுத்து, என்னை. மற்றும் போது நான் தேடும் இந்த தேனி, திண்டுக்கல் மற்றும் காணப்படும் என்று அது உள்ளது மேலும் மூன்று வண்ணங்கள் கருப்பு, பிரவுன் மற்றும் சிவப்பு-பழுப்பு, மற்றும் அனைத்து சிலிர்ப்பாக - கடந்த முறை நான் எல்லாம் வாங்க ஒரு சிவந்த tinge. மற்றும் வாய்ப்பு பெற ஒரு தரம், நீடித்த தேனி, திண்டுக்கல், சிவப்பு-பழுப்பு நிழல் கைப்பற்றப்பட்ட என் மனதில் அடுத்த வரிசையில் coradini நான் வீசி லைனர் உள்ள கூடை.\nவடிவமைப்பு, நிச்சயமாக, பாராட்டு அப்பால் உள்ளது. குறிப்பாக, என் எழுத்தாளர் இதயம்.\nஒரு வகையான ஜாடி மை, ஒரு சுத்தமான தூரிகை-பேனா.\nஅனைத்து இந்த வாழ்வில் ஒரு அழகான பெட்டி.\nதான் தெரிகிறது என்று தயாரிப்பு நல்ல மற்றும் செலவு இல்லை ஒரு பைசா கூட (விலை மீது ரஷியன் வலைத்தளங்களில் இருந்து சுமார் 1,100 பி., நான் உத்தரவிட்டார் கொரியா ல் இருந்து 2 முறை மலிவான).\nபயன்படுத்தப்படும் சிக்கல். அது நிச்சயமாக இல்லை ஒரு தேனி, திண்டுக்கல் ஆரம்ப, மட்டும் பழைய மக்கள், மற்றும் மிகவும் pumped.\nவண்ண அமைப்பு உலர்ந்த ஷூ Polish. என்று உலர்ந்த, புதிய, அவர் zhirnenky, பின்னர் நேரடி உலர். வைத்து வழக்கு பெற மிகவும் கடினமாக ஒரு தெளிவான வரி கிட்டத்தட்ட சாத்தியமற்றது, ஏனெனில் வரையறை தேவை திரவங்கள். இங்கே வரி செல்கிறது polymesoda, இல்லை மிகவும் பிரகாசமான மற்றும் மிகவும் தெளிவாக இல்லை. எனினும். தேவையில்லை என்றால் நீங்கள் ஒரு கிராபிக் ஒப்பனை, இது ஒரு நல்ல யோசனை.\nஇருந்து pluses - லைனர் இருக்க முடியும், தடிமனாக்வும் போன்ற ஒரு பென்சில். ஆனால், மிக விரைவில் பற்றினேன் நொடிகளில் அது.\nவிரைவில் கெட்டியடைகிறது வங்கி. அது எனக்கு தெரிகிறது topolovatu நேரம் இல்லை, வெறுமனே தளர்ந்து கல்.\nஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகு தூரிகை கழுவ வேண்டும். இல்லையெனில், குவியல் செயலிழக்கும் க��் நிலை. அதிர்ஷ்டவசமாக, அங்கு ஒரு இரண்டாவது தூரிகை கிட்.\nதூரிகைகள் மாறுபடும் மட்டும் வண்ண கைப்பிடி, இல்லையெனில் ஒத்த. NAP மென்மையான, மெல்லிய முனை. பொதுவாக, நான் முயற்சி மற்ற தூரிகைகள், ஆனால் இது போன்ற ஒரு சிக்கலான அமைப்பு மட்டுமே பொருந்தும் தூரிகை (வழி மூலம், ஒரு கருப்பு தூரிகை செய்யும் மற்றொரு தேனி, திண்டுக்கல், பிரச்சாரம், இது என்கிறார் ஒரு வித்தியாசமான பெயர். வெளிப்படையாக, இந்த ஆலை பல அறையாணி தூரிகை மற்றும் flinging அவர்களை குழாய்கள்)\nவண்ண - சரி, ஒருபோதும் சிவப்பு பழுப்பு, இது மிகவும் உறுதியளித்தார். வழக்கம் பழுப்பு, இன்னும் மிகவும் இருண்ட. Ain ' t என்று ஒரு உச்சரிக்கப்படுகிறது குளிர் நிழல், சூடான இருக்க முடியாது என்ற. வெறும் பிரவுன். எந்த சிவப்பு உறுதியளித்தார் potona.\nஆயுள் - சில காரணங்களால், கை கழுவ முடியாது, அழிக்க. கண் இமைகள் மீது - 7/10, முனை முடியும் மிகவும் குறிப்பிடத்தக்க அழிக்கப்பட வாழ்க்கை செயல்முறை. என்றாலும் வைத்து எப்போதும் அடிப்படை, ஒருபோதும் ஒரு வெற்று கண்ணிமை. அழிந்து மூலம் mitsellyarnoi.\nபொதுவாக, அனைத்து நடனங்கள் ஒரு தம்புராவை ஒரு தடிமனான அமைப்புடனும், என்று தூரிகைகள் சுத்தம் செய்ய வேண்டும், தவறான நிறம், அனைத்து அது மதிப்பு இல்லை. அங்கு உள்ளன மேலும் எதிர்ப்பு லைனர் (எ. கா., என் பிடித்த அலெக் $ 100 ஒரு தனி உயிர் அல்லது பர்கண்டி தேனி, திண்டுக்கல் இருந்து மைக்) ஊக்குவிக்கும் என்று எனக்கு வலுவான முறை.\nநான் வரிசையில் இன்னும் நான் மாட்டேன், நீங்கள் மிகவும் ஆலோசனை இல்லை. தேனி, திண்டுக்கல், வசதியான இல்லை, இல்லை மிகவும் கடுமையான, ஒரு நிழல் லேசான. நான் அரிதாக ஏமாற்றம் coradine, ஆனால் அங்கு ஒரு தெளிவான தோல்வி.\nவேண்டும், கண்கள் போன்ற ஒரு பொம்மை பின்னர் நீங்கள் நிச்சயமாக இந்த வேண்டும் கனவுகள் பின்னர் நீங்கள் நிச்சயமாக இந்த வேண்டும் கனவுகள்\nமிகவும் சக்திவாய்ந்த நீரேற்றம் மற்றும் பிற நன்மை பயக்கும் பண்புகள், பிரபல கொரிய பிராண்டான எலிசவெக்காவிலிருந்து முகத்திற்கு ஒரு குமிழி சாரத்தைப் பயன்படுத்தும் போது நமக்குக் கிடைக்கும் ...2 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nLe எனக்கு ஒரு புத்தம் புதிய லெவ்ரானா .... இந்த முகமூடி உண்மையில் வீக்கத்தை சமாளிக்க முடியுமா \n•••3 in 1, அது நல்ல கலந்து பல்வேறு பொருட்கள் ஒரு ஜாடி என் அனுபவம் மற்றும் காட்சி புகைப்படங்கள் அறக்கட்டளை முகத்தில்•••3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\n புகைப்படம் விளைவாக.3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nமுகமூடி கற்றாழை மிகவும் பிடித்திருந்தது தொடர் தூய மூல பையில் பேக். செய்தபின் moisturizes மற்றும் evens நிறம்.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-16T07:28:58Z", "digest": "sha1:XY3XXTOW5G3VVGXVZ5B3FSZYUXTQ4TKP", "length": 6792, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலியா வுட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலியா வுட் (ஆங்கிலம்:Elijah Wood) (பிறப்பு: ஜனவரி 28, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ப்றோடோ பாக்கின்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எலியா வுட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 03:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Anbumunusamy", "date_download": "2019-12-16T07:18:51Z", "digest": "sha1:X237SA6HRERBC52CCIDJKM7PGNXEGUBB", "length": 11201, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Anbumunusamy - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்று திங்கள், திசம்பர் 16 of 2019, விக்கிப்பீடியாவில் 1,25,725 கட்டுரைகளும்: 1,65,951 பயனர்களும் உள்ளனர்.\nஎன் பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன் அன்புமுனுசாமி.\nமுகப்பு பேச்சு பங்களிப்பு பதக்கங்கள் மின்னஞ்சல் மணல்தொட்டி\nஉழவன், ஒளிப்படக் கலைஞர், ஒளிப்படத் தொகுப்பாளர்\nதிருக்குறள் உரை (நீக்கல் பதிவு)\nஇந்தப் பயனரின் முகநூல் பக்கம்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nஇப்பயனர் பட்டு / கோயில் நகரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்\nஇந்த பயனர் தமிழகத்தை சேர்ந்தவர்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் உழவர் ஆவார்.\nஇந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.\n46 இந்த விக்கிப்பீடியரின் வயது 46 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 12 நாட்கள்.\nதிசம்பர் 16, 2019 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 17 நாட்கள் ஆகின்றன.\nஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。\nஇப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார்.\nஇந்தப் பயனர் விக்கித் திட்டம் - திரைப்படத்தின் உறுப்பினர்\nஇந்தப் பயனர் விக்கித் திட்டம் - நெற்களஞ்சியத்தின் உறுப்பினர் ஆவார்\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்காவல் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,25,725 கட்டுரைகள் உள்ளன..\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n16 ஆண்டுகள், 2 மாதங்கள், மற்றும் 15 நாட்கள் ஆகின்றன.\nAnbumunusamy: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nபயனர் விக்கித் திட்டம் - திரைப்படம்\nபயனர் விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2019, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-16T08:28:07Z", "digest": "sha1:VNTXOX7PYZC3FHL22FVHFDCKNDDNYNXC", "length": 12240, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமின் ஒற்றைக்குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 115.357 g/mol\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோமின் ஒற்றைக்குளோரைடு (Bromine monochloride, புரோமின் மொனோகுளோரைடு) ���ன்ற வேதிச்சேர்மம் புரோமின்(I) குளோரைடு, புரோமோ குளோரைடு, புரோமின் குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு BrCl ஆகும். உப்பீனிகளுக்கு இடையில் உருவாகியுள்ள கனிம சேர்மத்திற்கு இதுவொரு உதாரணமாகும். பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலான வாயு வடிவத்தில் உள்ள இதன் கொதிநிலை 5° செ ஆகும். இதனுடைய உருகுநிலை –66° செ ஆகும். இதனுடைய சிஏஎசு எண் 13863-41-7 என்று அமெரிக்க வேதியியல் கழகமும், ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள வணிக வேதிப்பொருட்களின் விவரப்பட்டியல் (EINECS) எண் 237-601-4 என்று ஒருங்கிணைந்த ஐரோப்பிய நாடுகளின் குழுமமும் வகைப்ப்படுத்தியுள்ளன[1]. புரோமின் ஒற்றை குளோரைடு ஒரு வலுவான ஆக்சிசனேற்றியாகும்.\nஇரண்டாம் நிலை பாதரச சேர்மங்களின் (Hg(II)) ஆக்சினேற்ற வினையில் பாதரச அளவை நிர்ணயிக்கும் பகுப்பாய்வு வேதியியலில் புரோமின் ஒற்றைக்குளோரைடு பயன்படுகிறது.\nதொழில்துறை மறுசுழற்சி குளிரூட்டும் நீர் அமைப்புகளில் உயிர்கொல்லியாகப் பயன்படுகிறது. குறிப்பாக பாசிக் கொல்லியாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் பொதுவாக நச்சுக் கொல்லியாகவும் புரோமின் ஒற்றைக்குளோரைடு பயன்படுகிறது.\nசில Li-SO2 மின்கலன்களில் மின்னழுத்த அதிகரிப்புக்கும் ஆற்றலடர்த்தி அதிகரிப்புக்கும் புரோமின் ஒற்றைக்குளோரைடு கூடுதலாக சேர்க்கப்படுகிறது[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-16T08:12:58Z", "digest": "sha1:JU6Q6NJKJWNAO3I7SYDPLOZ24PUQSX3N", "length": 11195, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹேமவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹேமவதி கருநாடக இசையின் 58வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த மேளத்திற்கு தேசிஸிம்ஹாரவம் என்று பெயர்\nஹேமவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க2 ரி2 ஸ\nதிசி என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 4வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஜண்டை மற்றும் தாட்டு சுரப்பிரயோகங்கள் இந்த இராகத்திற்கு அழகைத் தருகின்றன.\n22வது மேளமாகிய கரகரப்பிரியாவின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.\nமூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, காந்தார, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே வகுளாபரணம் (14), கோசலம் (71), கீரவாணி (21) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.\nகீதம்\t: சிறீவேங்கட கிரிவாஸ\t: ஏகம்\t: வேங்கடமகி.\nகிருதி\t: சிறீகாந்திமதீம்\t: ஆதி\t: முத்துசாமி தீட்சிதர்.\nகிருதி\t: சிவந்த பாதத்தை\t: ஆதி\t: முத்துத் தாண்டவர்.\nகிருதி\t: மனதே மறவாதே\t: ஆதி\t: கோடீஸ்வர ஐயர்.\nகிருதி\t:சிதம்பரநாதா\t: ஆதி\t: பாபநாசம் சிவன்.\nஹேமவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2019, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/", "date_download": "2019-12-16T08:36:25Z", "digest": "sha1:U2GUUX54ZUVBPXQ5FGM4OSQ5EDI2DPF3", "length": 10867, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "கருத்துப் பேழை - சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை - சிறப்புக் கட்டுரைகள்\nஏலம் விடப்படும் ஜனநாயக உரிமை\n360: மருத்துவக் கழிவுகள் என்னவாகின்றன\nசெய்திப்பிரிவு 16 Dec, 2019\n\"விஜயகாந்த்,தனுஷ்,விஜய் சேதுபதி,உதயநிதி...\" - வடிவுக்கரசி நினைவுகள்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'அருவி' இயக்குநர் அருண் பிரபு...\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' மோஷன் போஸ்டர்\nபிரிவினைக்கால விடுபடலைச் சரிசெய்வதற்கே குடியுரிமைச் சட்டத் திருத்தம்- ராம் மாதவ் பேட்டி\nசெய்திப்பிரிவு 16 Dec, 2019\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது\nசெய்திப்பிரிவு 16 Dec, 2019\nசெய்திப்பிரிவு 13 Dec, 2019\nசெய்திப்பிரிவு 13 Dec, 2019\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை\nசெய்திப்பிரிவு 13 Dec, 2019\nதொகுதி மறுசீரமைப்பு: பேசப்படாத இன்னொரு அநீதி\nசெய்திப்பிரிவு 13 Dec, 2019\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nசெய்திப்பிரிவு 12 Dec, 2019\n- குடியுரிமைத் திருத்த மசோதா: கூறுவது என்ன\nசெய்திப்பிரிவு 12 Dec, 2019\nகுடியுரிமைத் திருத்தம் ஏன் எதிர்க்கப்படுகிறது\nசெய்திப்பிரிவு 12 Dec, 2019\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nசெய்திப்பிரிவு 11 Dec, 2019\nசெய்திப்பிரிவு 11 Dec, 2019\nய.மணிகண்டன் 11 Dec, 2019\nநோய்தீர்க்கும் மருந்துகளே நஞ்சாகும் அபாயம்\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nசெய்திப்பிரிவு 10 Dec, 2019\n - மியான்மருக்கு ஆயுதங்களை விற்காதீர்\nசெய்திப்பிரிவு 10 Dec, 2019\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/19386-virat-kohli-bumrah-ipl-2019-cricket-promotional-video.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-16T08:51:40Z", "digest": "sha1:5FXQPYSO24U5FRPQKW6OLYRP7A5DVNMU", "length": 23717, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "திராட்சைத் தோட்டம் யாருடையது? | திராட்சைத் தோட்டம் யாருடையது?", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஏனெனில் தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை அறிந்திருந்தார். பலநேரங்களில் அவர் கூறும் உவமைக் கதைகள் எளிமையாக மக்களுக்கு விளங்கின. ஆனால் பல கதைகள் மறைமுகமான அர்த்தம் கொண்டிருந்தன.\nஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார். இந்தக்கதை பூடகமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. இயேசு சுட்டிக்காட்டிய உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் அந்தக் கதையைக் கேட்போம்.\nஒரு மனிதர் தன்னிடமிருந்த நிலத்தில் ஒரு த���ராட்சைத் தோட்டத்தை உருவாக்க நினைத்தார். ஏனெனில் அது வளமான மண். நிலத்தை உழுது, பண்படுத்தி உயர்ந்த திராட்சை ரக விதைகளை அதில் வரிசையாக விதைத்து நீர் பாய்ச்சினார். பிறகு தோட்டத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தார். தோட்டத்தைப் பாதுகாக்க ஒரு காவல் கோபுரத்தை அமைத்தார். அறுவடைக் காலத்தில் திராட்சையைப் பிழிவதற்கு ஓர் ஆலையை அமைத்தார். திராட்சைச் செடிகள் முளைவிட்டு சிரித்தன. பிறகு தனது தோட்டத்தைக் குத்தகைக்கு கேட்டுவந்த தொழிலாளர்களிடம் மனமகிழ்வுடன் விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் பயணம் புறப்பட்டார்.\nஅறுவடைக் காலம் நெருங்கிவந்தது. விளைச்சலில் தன்னுடைய பங்கைப் பெற்றுவர தனது பணியாளர் ஒருவரைக் குத்தகைத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். அவர்களோ அவரைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். அதனால், மீண்டும் இன்னொரு பணியாளரை அவர் அனுப்பினார். அவரையும் அவர்கள் ஓட ஓட விரட்டியடித்தார்கள். பிறகு மூன்றாவதாக ஒருவரை அனுப்பினார், அவரைக் கொன்றே போட்டார்கள். தோட்ட உரிமையாளருக்கு ஓர் அன்பான மகன் இருந்தான்.\n“என் மகனுக்கு அவர்கள் நிச்சயம் மதிப்புக் கொடுப்பார்கள்” என்று கூறி, கடைசியாகத் தன் மகனை அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், “இவன்தான் இந்தத் தோட்டத்திற்கு வாரிசு. வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம், அதன்பிறகு இவனுடைய இந்தச் சொத்து நமக்கு உரிமையாகிவிடும்” என்று கலந்துபேசிச் சதித்திட்டம் தீட்டினார்கள்.\nஅதன்படியே அவனை மதிப்பதுபோல நடித்து அவன் கைகளைப்பிணைத்து அவனைக் கொலை செய்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே அவனது உடலைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்வதால் அவனது உடலைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்வார்கள் என்று அவர்கள் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். இப்போது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் என்ன செய்வார் அவர் வந்து, தன் மகனுடன் நியாயத்தையும் கொன்றுபோட்ட அந்தக் குத்தகைத் தொழிலாளர்களை அழித்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை நேர்மையானவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்.” என்று கதையைக் கூறி முடித்தார் இயேசு.\nஅப்போது, இயேசுவைப் பிடித்து அவரைக் கொலைசெய்ய, உயர்பதவிகளில் இருந்த யூத பரிசேயர்கள் வழிதேட ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தங்களை மனதில் வைத்தே அவர் இந்த உவமைக் கதையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்தக் கதையைச் சொன்னபோது திரளான மக்கள் இயேசு அருகே இருந்ததால் அவரைவிட்டு விட்டு அப்போதைக்கு விலகிப்போனார்கள்.\nஇந்தக்கதையின் வழியாக இயேசு சொன்னது என்ன இந்த உலகம் வளம் நிறைந்த திராட்சைத் தோட்டம் போன்றது. தான் படைத்த மனிதர்களிடம் அதைக் குத்தகைக்காக கடவுள் விட்டிருந்தார். இதற்காக நேர்மையாகவும் நீதியாகவும், யாருக்கும் தீங்கிழைக்காமல் இந்தத்தோட்டத்தைப் பராமாரிக்கும்படி மனிதர்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டல்களாக பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அவற்றைக் கடைபிடிப்பதே தனக்குச் செலுத்தும் குத்தகைப் பங்கு என கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் மனிதர்களோ கட்டளைகளை மறந்துபோனார்கள்.\nதங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவரை ஒருயொருவர் தீர்ப்பிட்டார்கள். பொறாமையிலும், அடுத்தவர் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க ஆரம்பித்தார்கள். சக மனிதரை அடிமைப்படுத்தினார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கொலைபாதகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. மனிதர்கள் திருந்த மறுபடியும் வாய்ப்புத் தரும் விதமாகவே பரலோகத் தந்தை தனது ஒரே மகனை இந்த உலகுக்கு அனுப்பினார். ஆனால் அவரால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும் என்று பொறாமைப் பட்ட யூத பரிசேயர்கள், அவரைக் கொல்ல தருணம் பார்த்தனர்.\nதோட்ட உரிமையாளரின் மகன் இவரே\nமனம் திருந்தாத அதிகார வர்க்கத்தின் மூலம் தனக்கு நேர இருக்கும் கொடிய மரணத்தை மறைபொருளாகக் குறிப்பிட்டே, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கதையைச் சொன்னார் இயேசு. ஆனால் அதிகார மட்டத்தில் இருந்த யூத பரிசேயர்களோ இயேசுவினுடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக தங்களில் சிலரையும் ரோமாபுரி மன்னன் ஏரோதுவின் ஆதரவாளர்கள் சிலரையும் இயேசுவிடம் அனுப்பினார்கள்.\nஅவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் எப்போதும் உண்மை பேசுகிறவர், யாருக்கும் தனிச்சலுகை காட்டாதவர், மனிதர்களுடைய வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர், கடவுளுடைய நெறியைச் சத்தியத்தின்படி கற்பிக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “ரோம அரசனுக்கு வரி ���ெலுத்துவது முறையா இல்லையா செலுத்த வேண்டுமா வேண்டாமா\nஅவர்களுடைய வெளிவேஷத்தை அவர் புரிந்துகொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் ஒரு தினாரியு நாணயத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். “இதிலுள்ள உருவமும் பட்டப்பெயரும் யாருடையது ஒரு தினாரியு நாணயத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். “இதிலுள்ள உருவமும் பட்டப்பெயரும் யாருடையது” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோம அரசனுடையது” என்றார்கள். அப்போது இயேசு அவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “அரசனுக்குரியதை அரசனுக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்” என்றார்.\nவிவிலியச் சிந்தனைஇயேசு கிறிஸ்துதிராட்சைத் தோட்டம்போதனைபைபிள் கதைஏசு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட...\nமத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 3 மாதங்கள் கெடு: தகவல் ஆணையர்களை நியமிக்க...\nபுதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மறியல்; குடியரசுத் தலைவர் வரும்போது...\nசர்ச்சைப் பேச்சு: ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரியுள்ளது தேர்தல் ஆணையம்\nகார்த்திகை சங்கடஹர சதுர்த்தி; நம் கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி\nதிருவொற்றியூர் சிவனாரின் கவசமில்லா தரிசனம்; விட்டால் அடுத்த கார்த்திகை பெளர்ணமிக்குத்தான்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா...\nகார்த்திகை தீபம் : 27 தீபமேற்றுங்கள்\nபைபிள் கதைகள் 60: ஒரு சேய் இரு தாய்\nபைபிள் கதைகள் 62: பிளவுபட்ட தேசம்\nபைபிள் கதைகள் 61: சாலமோன் கட்டிய முதல் ஆலயம்\nஅமைதியைக் கொண்டுவந்த புத்திசாலிப் பெண்\nசட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அதிமுக ஆதரவு கட்சிகள் ஆளுநரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541318556.99/wet/CC-MAIN-20191216065654-20191216093654-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}