diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0812.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0812.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0812.json.gz.jsonl" @@ -0,0 +1,317 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55206-prabhas-has-a-special-treat-for-his-japanese-fans.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T23:45:56Z", "digest": "sha1:F53FCORKJYCDIAZCPWEQDA6YWK3G7YOH", "length": 11543, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்! | Prabhas has a special treat for his Japanese fans", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்\n’சாஹோ’ படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கு முன் தனது ஜப்பான் ரசிகர்களை நடிகர் பிரபாஸ் சந்திக்க இருக்கிறார்.\n’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், அடுத்து நடித்துள்ள படம், ’சாஹோ’. பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.\nசுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.\nஇந்நிலையில் பிரபாஸின் 39 பிறந்த நாளின் போது ’சாஹோ’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ’ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ என்று பெயரிடப் பட்டுள்ள அந்த டீசர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்தி��� ரசிகர்கள் மட்டுமல்லாது, ஜப்பானிய ரசிகர்களையும் அது கவர்ந்தது.\nஇதையடுத்து பிரபாஸை சந்திக்க ஜப்பான் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபாஸ் நடித்த பாகுபலி உள்ளிட்ட படங்கள் ஜப்பானிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ஐதராபாத் வரும் ஜப்பான் சுற்றுலா பயணிகள் அவரது வீட்டுக்கு சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில் ஜப்பான் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ். ’சாஹோ’ டீசர் வெளியீட்டுக்கு முன் அவர்களை சந்திக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நடிகர் பிரபாஸுக்கு நெருங்கியவர்கள் செய்து வருகின்றனர்.\nசஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்.. கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..\nஉயிரிழப்புகளை தடுக்க மடிக்கக்கூடிய ‘தலைக் கவசம்’ - ஜப்பானில் அறிமுகம்\n\"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்\"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\n2020 ஆம் ஆண்டு பூமியை வந்தடைய உள்ள ஹயபுஸா 2 விண்கலம்\nஎப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…\nஆஸி., வியட்நாம், ஜப்பான் பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்.. கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/72900-hashtag-on-twitter-what-happened.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T01:12:03Z", "digest": "sha1:77RUKX5IHCOHSUCKLJMMI247FMZLAI6X", "length": 10346, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டர் ட்ரெண்டில் #ரஜினி_பயத்தில்திமுக - நடந்தது என்ன? | #ரஜினி_பயத்தில்திமுக hashtag on twitter - what happened?", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nட்விட்டர் ட்ரெண்டில் #ரஜினி_பயத்தில்திமுக - நடந்தது என்ன\nதிமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சீரமைத்து தந்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த செயலை பாராட்டும் வகையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்காக கொளத்தூரின் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. அதேபோல், ரஜினி மக்கள் மன்றத்தினரை பாராட்டி கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.\nஇதனிடையே, ரஜினி மக்கள் மன்றத்தினரின் செயலை பாராட்டி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு அந்த இடத்தில் இருந்து நீக்கப்பட்டது. திமுகவினர்தான் இதனை செய்ததாக கூறி ரஜினி ரசிகர்கள் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nகொளத்தூர் பகுதியில் ரஜினி மக���கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திமுகவினர் நீக்கியதாக கூறி, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.\nசீன அதிபர் வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nசீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கலைஞரும் நானும்.. நானும் உதயநிதியும்..” - மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\n‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\n“உள்ளாட்சித் தேர்தல் குறித்து மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்” - திமுக தீர்மானம்\n“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nRelated Tags : #ரஜினி_பயத்தில்திமுக , திமுக , ரஜினி , Rajini , Dmk\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீன அதிபர் வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nசீன அதிபருக்காக வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%A0", "date_download": "2019-12-11T01:27:42Z", "digest": "sha1:7FCZNOGH4PGK2RH23XK6VXRAOC6PXYSL", "length": 7373, "nlines": 59, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "இறந்த புலியின் வயிற்றில் துண்டு பிளேடு கண்டுபிடிப்பு | Radio Veritas Asia", "raw_content": "\nஇறந்த புலியின் வயிற்றில் துண்டு பிளேடு கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண் புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரிய வந்துள்ளது.\nபார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும். ஊட்டிக்கு தேவையான தண்ணீர் பெரும்பான்மையாக பார்சன் பள்ளத்தாக்கின் அணைக்கட்டில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. பார்சன் பள்ளத்தாக்கின் மறுபுறம் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு உள்ளது. மனித இடையூறுகள் குறைவான பகுதி என்பதால் பல வனவிலங்குகள் இங்கே வாழ்கின்றன. குறிப்பாக வரையாடுகள், கடமான்கள் போன்ற உயிரினங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. இரை விலங்குகள் இருப்பதால் புலிகளின் வாழ்விடமாகவும் இது உள்ளது.\nஇந்த பார்சன் பள்ளத்தாக்கில் சுமார் இரண்டரை வயதுள்ள ஆண்புலி ஒன்று இறந்து கிடப்பது வனத்துறையினர் கவனத்திற்கு வந்ததை அடுத்து அவர்கள் அங்கே விரைந்தனர்.\nஇது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்பகுதியின் உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், \"பார்சன் பள்ளத்தாக்கில் புலி இறந்துகிடப்பது தெரிய வந்தவுடன் வனத்துறை சார்பில் இறப்பிற்கான காரணங்கள் குறித்து கள ஆய்வுகளை தொடங்கிவிட்டோம். விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பிரேத பரிசோதனை மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்\" என்று குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய அவர் \"இறப்பதற்கு முன்பு புலி தன் வயிற்றில் தொந்தரவாக இருந்த ஏதோ ஒன்றை வெளியே தள்ள முயற்சி செய்து தோற்றுள்ளது. பிரேதப் பரிசோதனை��ின் போது புலியின் வயிற்றில் இருந்து ஒரு பிளேடு துண்டு எடுக்கப்பட்டது . இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு , ஒரு கடமானை சாப்பிட்டுள்ளது அந்தப் புலி. ஒன்று புலி நேரடியாக பிளேடினை விழுங்கி இருக்கலாம், அல்லது கடமான் பிளேடினை விழுங்கி இருந்து அதன் வாயிலாகவும் புலியின் வயிற்றுக்கு பிளேடு துண்டு சென்றிருக்கலாம்\" என்றும் குறிப்பிட்டார்.\nபார்சன் பள்ளத்தாக்கில் இருந்து சில கி.மீ. தொலைவில் தீட்டுக்கல் என்ற இடத்தில் மிகப் பெரிய குப்பைக்கிடங்கு உள்ளது. குப்பைக்கிடங்கினை சுற்றிலும் முறையான வேலி அமைக்கப்படாமல் உள்ளது. வன விலங்குகளின் வாழ்விடத்திற்கு அருகில் உள்ள குப்பைக்கிடங்கினை முறையாக மேலாண்மை செய்யாவிடில் பல வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று சூழல் ஆர்வலர்கள் பலரும் கூறி வந்த நிலையில் இந்த புலியின் மரணம் நிகழ்ந்துள்ளது.\n(நன்றி : பிபிசி நியூஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/tr/", "date_download": "2019-12-11T00:17:03Z", "digest": "sha1:VA2R63JUE3D6YCAM5KHNFA3QRCBDNDSG", "length": 12524, "nlines": 94, "source_domain": "onelanka.wordpress.com", "title": "TR | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nநான் கடவுளின் வித்தியாசமான படைப்பு – சொல்கிறார் TR\nTR கொடும பாகம் – 7\nதன்னை சிலர் சமாதி கட்ட நினைப்பதாகவும் தான் கடவுளின் வித்தியாசமான படைப்பு , திறமையுள்ளவன் என்றும் மார்தட்டிக்கொண்ட\nசாய் பாபாவின் முகத்திரையை கிழித்த TR (video)\nடி.ராஜேந்தரை சீண்டும் ஜித்தன் ரமேஷ் கோலிவுட் அடிதடி ஆரம்பம்\nஒரு நடிகரை காப்பியடிப்பது வேறு. கிண்டலடிப்பது வேறு. ஆனால் டி.ராஜேந்தரை யார் காப்பியடித்தாலும் அது கிண்டலடிப்பதாகவே தோன்றும். அப்படி கிண்டலடிப்பவர்களை நேரில் பார்த்தால் ‘யோவ்… என்னைய பத்தி என்ன வேணும்னாலும் சொல்லு. அதுக்கெல்லாம் அஞ்சுறவன் நான் இல்ல. அதுதான் என்னோட தில்லு. முடிஞ்சா எதிர்த்து நில்லு’ என்று தனது பேவரைட் வார்த்தைகளால் சாறு பிழிந்து சக்கையாக்கிவ���டுவார்.\nஎவ்வித எக்ஸ்பிரஷனும் முகத்தில் காட்ட திறமையில்லாத ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை வந்திருக்கிறது திரையுலகத்தில். இதை எப்படி அவர் பொறுத்துக் கொள்ளப் போகிறாரோ, அந்த ஆஞ்சநேயருக்கே வெளிச்சம்\nபிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜித்தன் ரமேஷ். இதில்தான் டி.ராஜேந்தரை இமிடெட் செய்து நடிக்கிறாராம். அவரிடம் அனுமதி வாங்கிட்டுதான் இப்படி நடிக்கிறேன் என்று ரமேஷ் சொன்னாலும், டி.ராஜேந்தரின் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.\nமொந்தம் பழத்த முழுங்கிட்டு தண்ணி குடிக்காம தவிச்சா எப்படியிருக்குமோ, அப்படிதான் தமிழ் வசனத்தை உச்சரிப்பார் ரமேஷ். இவர் போய் எங்க தலைவரை கிண்டல் பண்ணுறதா படம் வரட்டும். பார்த்துக்குறோம் என்கிறார்கள்.\nவெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 6…….\nகேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் தனது மகன் நடித்த வானம் படத்துக்கு வாயாலே விளம்பரம் செய்து அதற்காக ஒரு குத்துப்பாடலையும் இயற்றி பாடியுள்ளார்…..அதுமட்டுமல்லாது தனக்கு சாப்பிட சாப்பாடு இல்லாமல் பசியோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்…….\nவெளிவந்துவிட்டது TR கொடுமை பாகம் 5…….\nகேளுங்கள் கொல்லப்படும் நிகழ்ச்சியில் இருந்து TR அவர்கள் சிவமணி எப்படி Drum வாசிப்பார் என்பதை தனது கை கடிகாரத்தை வைத்து செய்து காட்டயுள்ளார்…..இந்த அருமையான வீடியோவை காண தவறாதீர்கள்…\nவிஜயை கேவலமாக கிண்டல் செய்த TR (Video)\nவிஜய் கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.\nதிருநங்கைகளை கொச்சைப்படுத்தி கிண்டல் செய்த TR\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A", "date_download": "2019-12-11T00:37:12Z", "digest": "sha1:BWZXAR2OWCGSOYGE4UIZ2UKFXAPQBIOA", "length": 21279, "nlines": 169, "source_domain": "ourjaffna.com", "title": "சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (சூன் 8, 1874 – ஏப்ரல் 12, 1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியில் இருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார்.\nவைத்திலிங்கம் துரைசுவாமி யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் தமிழ், சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலியார் குடியில் பிறந்தவர். தந்தை ஐயாம்பிள்ளை வைத்திலிங்கம் திருவிதாங்கூர் அரசில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். துரைசுவாமியுடன் கூடப் பிறந்தவர்கள் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்தினம், இரத்தினகோபால், இராஜகோபால் ஆகியோர். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். முதலியார் சிற்றம்பலம் சதாசிவம் என்பவரின் மகள் இராசம்மா என்பவரை 1905 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மகேசுவரி, நடேசுவரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேசுவரி, பரமேஸ்வரி, யோகேந்திரா, தேவேந்திரா என எட்டுப் பிள்ளைகள். யோகேந்திரா துரைசுவாமி இலங்கைத் தூதுவராகப் பல உலக நாடுகளில் பணியாற்றியவர்.\nசேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இடம்பெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஆறுமுகம் கனகரத்தினத்தை அதிகப்படியான வாக்குகளால் வென்று முழு வட மாகாணத்திற்கும் பிரதிநிதியானார். இதனால் வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இருந்து போட்டியின்றித் தெரிவானார்.\nஇலங்கைக்குக் கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆணிலப்பதம் எனப்படும் டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் அவர் அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை.\nதம் கொள்கையில் இருந்து வழுவாமல், 1934 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு என இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார். பதிலாக யாழ்ப்பாணத்தில் இருந்து அருணாசலம் மகாதேவா, சுப்பையா நடேசன், நெவின்ஸ் செல்வதுரை, ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n1936 ஆண்டில் இரண்டாவது அரச மாகாண சபைக்கான சபை முதல்வர் தேர்வுக்கு பிரான்சிசு டி சில்வா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சில்வா 17 வாக்குகளும், பந்துவந்துடாவை 14 வாக்குகளும், துரைசுவாமி 27 வாக்குகளும் பெற்றனர். இந்நிலைமை அரசியலமைப்பின் 5 (6A) பிரிவின் கீழ் அமையாததனால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் பெயரை நீக்கி விட்டு ஏனைய இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சில்வாவிற்கு 29 வாக்குகளும் துரைசுவாமிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, அபயகுணசேகர துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததனால், துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nதுரைசுவாமி அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராக துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.\nதுரைசுவாமி சைவவிருத்திச் சங்கத்திலும், சைவபரிபாலன சபையிலும் தலைவராய் இருந்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரி முதலாம் கலாசாலைகளின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவை புரிந்துள்ளார்.\nதுரைசுவாமிக்கு யாழ்ப்பாணத்து யோகசுவாமிகளின் அருளும் இருந்துள்ளது. “சுவாமிகள் எனக்கு அடித்து அப்பம் தீற்றிய அற்புதத்தை என்னென்பேன்” என்று துரைசுவாமி அடிக்கடி கூறுவார்.\nசிவமணங்கழுது சேர��. துரைசுவாமிக்கு, அவர்\nமனம் உருகுது அன்பு மிகப் பெருகுது;\nதன்னைத் தன்னால் அறியும் தவமும் வாய்ச்சுப் போச்சுது;\nஉற்றர் பிறந்தார் ஊரார் ஒப்பிடலாச்சுது.\nஉண்மை முழுதுமென்னும் உறுதியும் வாய்ச்சுப் போச்சுது.” – யோகசுவாமி”\nசேர். துரைசுவாமி ஆர் நிகருனக்குப் பார் சிவம் எங்கும்\nசெய்வது பூசை நினைப்பது மந்திரம், உய்ந்தாய், உய்ந்தாய்.\nபலபடச் சொல்வதில் பலன் ஒன்றுமில்லை.” – யோகசுவாமி”\nசேர் துரைச் சாமி சிவயோகர் மாசீடர்\nபார்புரக்கு மன்றப் பழந்தலைவர் – நேர்மைமிகு\nசைவத் தமிழர் சனநா யகமுதல்வர்\nஉய்வைப் புகழும் உலகு.” – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை\nஉசாத்துணை: க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லாவை வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:58:18Z", "digest": "sha1:RB7VJYTOTYOV3K35VPCOQBSEHD6R2BIS", "length": 3243, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரெஞ்சு கலைக்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரெஞ்சு கலைக்களஞ்சியம் (பிரெஞ்சு: Encyclopédie, ou dictionnaire raisonné des sciences, des arts et des métiers, தமிழ்: கலைக்களஞ்சியம்: ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல், கலை, தொழில்நுட்ப அகராதி) என்பது பிரான்சில் பிரெஞ்சு மொழியில் 1772 - 1777 இடையில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அறிமுகக் கட்டுரை மேற்கத்தைய அறிவெளிக் காலத்தின் கருத்துக்களை பகிரும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.\nபிரேஞ்சு கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கம் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாத பல கருத்துக்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இது பகுத்தறிவை முன்னிறுத்தி மூடநம்பிக்கையை இல்லாமல் நோக்குடன் எழுதப்பட்டது. பல்வேறு சமய நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியது. இதை அரசு சமய அதிகாரிகளின் வேண்டுகோளால் தடை செய்தது. இருப்பினும் இது பலரின் உதவியுடன் ரகசியமாக வெளி வந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/congress-is-not-our-enemy/", "date_download": "2019-12-11T01:18:29Z", "digest": "sha1:QZZKZ3Q4CIAM4OSZCWPLBRGCOYGQY2I4", "length": 5828, "nlines": 92, "source_domain": "www.etamilnews.com", "title": "காங்கிரஸ் எங்களுக்கு எதிரி அல்ல! சிவசேனா | tamil news \" />", "raw_content": "\nHome மாநிலம் காங்கிரஸ் எங்களுக்கு எதிரி அல்ல\nகாங்கிரஸ் எங்களுக்கு எதிரி அல்ல\nசிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்துள் பேட்டி; சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா ஏதாவது ஒப்பந்தம் செய்து உள்ளதா என கேட்டதற்கு, ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வதற்கு நாங்கள் வியாபாரிகள் அல்ல. அரசியல் என்பது சிவசேனாவுக்கு வியாபாரமும் அல்ல. லாபம் மற்றும் இழப்பு என்ற வார்த்தைகள் எங்கள் அகராதியில் இல்லை. எந்த எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவுவார்கள் என நான் எண்ணவில்லை. இந்த முறை அந்த எண்ணம் நிறைவேறாது. ஆட்சி அமைப்பதற்காக எந்தவொரு அரசியல்வாதியையும் வாங்கி விடலாம் என்ற ஆணவம் இனி இந்த மாநிலத்தில் எடுபடாது.\nசோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவிற்கு எதிரி அல்ல. மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் ஏதேனும் முடிவு எடுத்திருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.\nகாங்கிரஸ் எங்களுக்கு எதிரி அல்ல\nPrevious articleபாஜக _ சிவசேனா கூட்டணி முறிந்தது\nNext articleஅயோத்தி தீர்ப்புக்கு காரணமான “புறம்போக்கு”\nதிருவண்ணாமலை , மலைக்கோட்டை.. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉலகில் இளவயதில் பிரதமரான பெண்\nஅமமுகவுக்கு தனிசின்னம் தர ஆணையம் மறுப்பு\nதிருவண்ணாமலை , மலைக்கோட்டை.. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉலகில் இளவயதில் பிரதமரான பெண்\nஅமமுகவுக்கு தனிசின்னம் தர ஆணையம் மறுப்பு\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/BlackBerry-bids-goodbye-to-its-Classic-smartphone", "date_download": "2019-12-11T00:37:56Z", "digest": "sha1:76A7AY46IYGFMFYFGMPZQGQVQX4YWBD4", "length": 9458, "nlines": 154, "source_domain": "news.chennaipatrika.com", "title": "BlackBerry bids goodbye to its Classic smartphone - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ���ற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_8210.html", "date_download": "2019-12-10T23:59:27Z", "digest": "sha1:4ZA67G5KR22LWB3KYT76NTTHWE667DAC", "length": 10502, "nlines": 147, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: அவரவர் அளவுகள்.", "raw_content": "\nஅருகாமையிலுள்ள ஆலயத்துக்கு புதிய கோபுரம் கட்டும் போது தூண்கள் தெய்வச் சிலைகள் செதுக்க வந்த கலைஞர்கள் கடைக்குச் சாப்பிட வரும் போது அப்பாவுடனும் அளவளாவிச் செல்வது வழக்கம். கோவிலில் சிலைகள் செய்வதைப் பார்க்க விரும்பிய என்னை அப்பா அழைத்துச் சென்றார். வேறு வேறு உளிகளும் சுத்தியலும் கலைஞர்களின் கைகளில் சுழன்று வர உருவாகும் தெய்வச் சிலைகளின் அழகில் மெய் மறந்து நின்றோம்.\nதலைமைக் கலைஞனின் ஏளனச் சிரிப்பு – “சிலை செய்யிறதொண்ணும் சுகமான வேலையில்லை. மண்ணையும் கல்லையும் கலந்து சாப்பாடு செய்யிற மாதிரியில்லை. உப்பையும் ��ுளியையும் கூடக்குறையப் போடுற சமையல் மாதிரியில்லை”\nஅப்பா சர்வசாதாரணமாகச் சொன்னார். “சிலை செய்யிறதுக்கு முந்தி நீங்க ஆண் கல்லு, பெண் கல்லு, அலிக் கல்லு பார்க்கிற மாதிரி அரிசியையும் மாவையும் வாங்கிய போது, கவனமாக இருப்பம். நீங்க ஒவ்வொரு விஷயம் செய்யிற பnhதும் பிரமாணம் அளவு பார்க்கிற மாதிரி அளவு பார்த்துத்தான் உப்பு புளி போடுவம். நீங்க ஒண்ணு செய்யிற போது கொஞ்சம் பிழைச்சா அதை இன்னொண்ணா மாத்தியிடுவீங்க. சாப்பாட்டை அப்படி மாத்த முடியாது. தூக்கி தூர வீசிட வேண்டியதுதான். சாப்பாட்டை வீசியிட்டா முதலாளி எங்களைக் தூக்கி வீசியிடுவார்”\nசற்றும் எதிர்பாராத பதிலால் தலைமைக் கலைஞர் திகைத்தார். “எப்படி உங்களாலை பட்பட்டென பதில் சொல்ல முடியுது”\nஅப்பாவின் முகத்தில் புன்சிரிப்பு மின்னல் “முட்டாள்த்தனமான கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமாக பதில் சொல்ல முயற்சிக்கிறன்”\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 7:32 PM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2013/09/blog-post.html", "date_download": "2019-12-11T00:54:02Z", "digest": "sha1:FMTNIAWZLJENOCJKE52KWEGXZBKWOQRZ", "length": 14035, "nlines": 222, "source_domain": "www.99likes.in", "title": "சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்- தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.", "raw_content": "\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்���ளை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்- தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.\nசாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது \"e-District\" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும்.\nஇந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\nநல்ல பயனுள்ள தகவல்... நன்றி...\nதங்களின் கருத்துக்கும் நன்றி. திண்டுக்கல் தனபாலன் ஐயா.\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/mr-and-mrs-chinnathirai-make-over-round/", "date_download": "2019-12-11T00:46:33Z", "digest": "sha1:2G35HFDCBGMIKFM267E4YX3KG53OTFJR", "length": 22979, "nlines": 202, "source_domain": "4tamilcinema.com", "title": "Mr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று \\n", "raw_content": "\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nவிஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘Mr & Mrs சின்னத் திரை’.\nஇந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.\nஇந்த வார நிகழ்ச்சியில் குதூகலமான சுற்றாக ‘ட்ரீம் மேக் ஓவர்’ சுற்று நடைபெறுகிறது. இதில் சின்னத்திரை ஜோடிகள் தங்களின் ஜோடியை எந்த ஒரு மேக் ஓவரில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதைக் கூற வேண்டும். அதற்கேற்ப நம் ஜோடிகளும் புது அவதாரம் எடுக்கவுள்ளார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மணிமேகலை – உசைன், நிஷா – ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் என்ன மேக் ஓவரில் வரப் போகிறார்கள் என்பதை வரும் ஞாயிறன்று பார்க்கலாம்.\nஇந்த நிகழ்ச்சியில் கோபிநாத், தேவதர்ஷினி, விஜயலட்சுமி நடுவர்களாக இருக்கிறார்கள்.\nவிஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ புதிய தொடர்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங��கர் 7 இறுதிப் போட்டி\nகவின், லாஸ்லியா ரசிகர்களுக்கு சேரன் வேண்டுகோள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nபிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ வரும் நவம்பர் 17, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் மொத்தம் 48 அணிகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஆறு அணிகள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று அணிககள் தேர்வு செய்யப்படும்.\nஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிக்கல், கிளாசிக்கல் பியூஷன் , நாட்டுப்புற நடனம் ஆகியவை இதில் இடம்பெறும்.\nஅணிகள் ஆடும் நடனத்திற்கு, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மதிப்பெண்களை வழங்குவர். போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் டான்சிங் சூப்பர் ஸ்டார் அணிக்கு ரூபாய் 25 லட்சம் பரிசாக வழங்கப்படும்.\nரியோ ராஜ், ஆன்ட்ரூஸ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள்.\nசாண்டி, டிடி, மஹத், ஆல்யா மானசா, சுனிதா ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்கள்.\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக்கு வித் கோமாளி’ என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.\nசமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில், எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். இரண்டு நபர்களும் சேர்ந்து சமைக்கும் சமையல் அறையில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஇதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா, உமா ரியாஸ், தாடி பாலாஜி, பிரியங்கா, ரோபோ சங்கர் .\nகோமாளிகளாக பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பப்பு, ஷிவாங்கி மற்றும் பாலா.\nஇந்த நிகழ்ச்சியை ரக்ஷன், நிஷா தொகுத்து வழங்குகிறார்கள்.\nசெஃப் வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்கள்.\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்ற���க்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும்.\nகடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டிக்கு புன்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள்\nஇந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர்.\nமேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இறுதிப் போட்டியில் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.\nபிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார் . மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றி பெறும் போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பைப் பெற உள்ளார். அதோடு அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேச��யது சரியா \nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-12-11T01:42:50Z", "digest": "sha1:ROKXT7FU2RFIYFJ734AHN3RUKGJGEV2Z", "length": 2737, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டாக்டர் சிவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடாக்டர் சிவா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13751", "date_download": "2019-12-11T01:21:54Z", "digest": "sha1:KZ6ZG4KNGSBASQCXCFB6DFMNCKSGIRDR", "length": 20386, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மே 18, 2014\nகே.எம்.டி. மருத்துவமனையில் மே 20 முதல் 25 வரை, மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1913 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்கா�� காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை, திருச்சி டாக்டர் சாந்தா புற்றுநோய் அறக்கட்டளை, காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் இணைந்து, கே.எம்.டி. மருத்துவமனையில் இம்மாதம் 20 முதல் 25ஆம் நாள் வரை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாமை, சலுகைக் கட்டண அடிப்படையில் நடத்தவுள்ளன.\nமுற்றிலும் பெண்களைக் கொண்டே நடத்தப்படும் இப்பரிசோதனை முகாமில் கலந்துகொள்ள, முன்பதிவுகள் வரவேற்கப்படுவதாக கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-\nமேலாளர் - கே.எம்.டி. மருத்துவமனை\nகே.எம்.டி. மருத்துவமனையில் இதற்கு முன் நடத்தப்பட்ட மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nகே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:.வரு முன் காப்போம் ..\nநோய் வந்த பிறகு படும் கஷ்டங்கள்,அந்த குடும்பங்கள் பெறும் சிரமங்களை பார்க்கும் போது இந்த மாதிரி அல்லாஹ் நீ யாருக்கும் நோயை கொடுக்காதே\nஆதலால் இந்த முகாமை பயன்படுத்தி இந்த கஷ்டங்களை நாம் அடையாமலும் இந்த நோயிலிருந்தும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த அறிவிப்பு துண்டுப்பிரசுரமாக அணைத்து வீடுகளில் சேர்ந்திருந்தால் மிக நன்றாக இருக்கும், சேர்ந்திருக்கும் என்று நம்புவோம்.\nஇன்ஷா அல்லாஹ் வரும் முன் காப்போம், வல்ல நாயன் நம் யாவரையும் காப்பாற்றுவானாக ஆமீன். வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - கால அவகாசம் நீட்டிப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: 19ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 20 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கோவை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nDCW நிறுவனத்தின் ஆண்டிறுதி லாபம் 37 கோடி ரூபாயாக குறைவு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு பங்குதாரர்களுக்கு 18% டிவிடென்ட் அறிவிப்பு\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது மருத்துவ பரிசோதனை முகாம், விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகளுடன் களைகட்டியது\nபுகாரி ஷரீஃப் 1435: 18ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 19 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது\nகுவைத் கா.ந.மன்றம் சார்பில், ஏப்ரல் - மே மாதங்களில் காயலர்கள் பங்கேற்ற இன்பச் சிற்றுலா\nபுகாரி ஷரீஃப் 1435: 17ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 18 (2014 / 2013) நிலவரங்கள்\n2014-15 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணி காலிறுதிக்குத் தகுதி நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: ஐக்கிய விளையாட்டு சங்க அணி காலிறுதிக்குள் நுழைந்தது\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தேர்தல் வெற்றியை பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nநகர மாணவரணி, இளைஞரணி கலைப்பு இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நகர முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நகர முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1435: 16ஆம் நாள் நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18756", "date_download": "2019-12-11T01:19:05Z", "digest": "sha1:UB2PJ4AHUJAJ5YIRHA2YO6X543UW2NO3", "length": 20848, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, பிப்ரவரி 5, 2017\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழா காயலர்களின் குடும்ப சங்கமம் அழைப்பு\nஇந்த பக்கம் 1205 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 100-வது செயற்குழு, 15-ஆம் ஆண்டின் துவக்கம், 8-வது அமர்வின் புதிய நிர்வாகிகள் தெரிவு, மற்றும் 37-வது பொதுக்குழு கூட்ட, காயலர்களின் குடும்ப சங்கம அழைப்பு. என மழலைகள் மற்றும் பெரியோர்களின் உள்ளரங்க வெளியரங்க விளையாட்டு போட்டிகளுடன் மிககுதூகலத்தோடு காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு வந்து நம் சொந்தங்களை ஒரே இடத்தில் சந்தித்து அக மகிழ அனைவருக்கும் அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யாதெனில்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் நமது ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 100-வது செயற்குழு, 15-ஆம் ���ண்டின் துவக்கம், 8-வது அமர்வின் புதிய நிர்வாகிகள் தெரிவு, 37-வது பொதுக்குழு கூட்டம், மற்றும் காயலர்களின் குடும்ப சங்கமம். என மழலைகள், சிறார்கள் மற்றும் இளைஞர்கள், பெரியோர்களின் வெளியரங்க விளையாட்டு போட்டிகளுடன், உள்ளரங்க அறிவுத் திறன் போட்டிகளும், பெண்களுக்கென போட்டிகள் தனி உள்ளரங்கிலும், மிககுதூகலத்தோடு காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடைபெறவுள்ளது. இனிய இந்நிகழ்வில் உறுப்பினர்கள் யாவரும் குடும்ப சகிதம் வந்தும் மேலும் நமதூர் நண்பர்கள் மற்றும் புதிதாய் வருகை தந்துள்ள அன்பர்களுக்கும் தகவல் தெரிவித்து அனைவர்களையும் அழைத்து வருவதுடன் குறித்த நேரத்தில் வந்து கலந்து சிறப்பித்து தருவதுடன் நம் மன்ற வளர்ச்சிக்கான நல்லாதரவுடன் நல் ஆலோசனையும் நல்குமாறு மிக்க அன்புடன் அழைக்கின்றோம்.\nதகவல் விபர தொடர்புக்கு :\nகுளம் எம்.எ அஹமது முஹியதீன், ஜித்தா - 0508343081\nசட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான், ஜித்தா - 0501592134\nஎம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம், ஜித்தா - 0508262472\nஎம்.எ.செய்யது இபுராஹிம், மக்கா - 0502392170\nகலவா. எம்.எ. முஹம்மது இப்ராகிம், யான்பு - 0502915690\nமன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.\nஜித்தா, புனித மக்கா, மதினா மற்றும் யான்பு - சஊதி அரபிய்யா,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் 26ஆவது பரிசளிப்பு விழா சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nதேசிய வாக்காளர் நாள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரம் வினியோகம்\nநாளை (பிப். 08 புதன் கிழமை) 09.00 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2017) [Views - 639; Comments - 0]\nபள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலப்பள்ளி அணி சாம்பியன் தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது\nபிப். 10இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமறைந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் திரளான காயலர்களும் பங்கேற்பு\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 157 பயனாளிகள் பயன் பெற்றனர் 157 பயனாளிகள் பயன் பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2017) [Views - 643; Comments - 0]\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், மழை வேண்டி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\n பிப். 06 (நாளை) அன்று 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம்\nபொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 05-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/2/2017) [Views - 640; Comments - 0]\nதமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு\nஞாயிறன்று (பிப்ரவரி 5) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் (USC) மழைக்கான தொழுகை மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு மகுதூம் ஜும்மா பள்ளி ஏற்பாடு\nமுதலமைச்சரின் சிறப்பு பிரிவு, நெடுஞ்சாலை துறை அரசு செயலர் ஆகியோரிடம் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையின் நிலை குறித்து நடப்பது என்ன குழுமம் மனு\nஇ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் காலமானார்\nகுடியரசு நாள் 2017: ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பட்டம் பறக்க விடும் போட்டி 104 போட்டியாளர்கள் பங்கேற்பு\nபப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படும் வழக்கு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7364", "date_download": "2019-12-11T01:53:25Z", "digest": "sha1:4QEI6PI3GX6XTSJRPJB2HCRP6R3QL7RL", "length": 32949, "nlines": 82, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - டாக்டர் ராஜன் நடராஜன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- காந்தி சுந்தர் | செப்டம்பர் 2011 | | (2 Comments)\nபுதுக்கோட்டையருகிலுள்ள முத்துக்காடு கிராமத்தில் பிறந்து புதுக்கோட்டை மற்றும் சென்னையில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் ஆய்வு முடித்து, மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு வந்தவர் டாக்டர். ராஜன் நடராஜன். ஐம்பது வயதினைச் சமீபத்தில் எட்டிய இவர் இன்று மேரிலாந்து மாநிலத்தின் 'டெபுடி செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்' (வெளியுறவுத்துறைத் துணைச் செயலர்) பதவியை எட்டியுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் இவர். தென்றலுக்காக இவரோடு உரையாடினோம். அதிலிருந்து...\nகே: எப்போது அமெரிக்கா வந்தீர்கள்\nஅமெரிக்காவிலுள்ள இந்தியர்களை அரசியலுக்கு இழுப்பது 20 வருடங்களுக்கு முன் ஒரு சவாலாக இருந்தது. இந்தியர்களை இங்கு வாக்களிக்க நான் பலமுறை அழைத்ததுண்டு. இதையே சவாலாக எடுத்து இந்தியர்கள் மற்றும் அமெரிக்க மக்களை இணைக்க நான் பலமுறை முற்பட்டுள்ளேன்.\nப: நான் 1989ம் ஆண்டு அமெரிக்கா வந்திறங்கினேன். மிஷிகன் ஸ்டேட் யூனிவர்சிடியில் இரண்டாண்டுகள் Post-Doc செய்தேன். பின்னர் மிஷிகன் பயோடெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் விஞ்ஞானியாக வேலைக்குச் சேர்ந்தேன். 1999ல் மீண்டும் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றேன். 2003ல் எனது மனைவிக்கு மேரிலாந்தில் வேலை கிடைக்கவே நாங்கள் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தோம்.\nகே: உங்கள் குடும்பம் பற்றி...\nப: நாங்கள் நாலு பேர். நான், என் மனைவி டாக்டர். சாவித்ரி நடராஜன் மற்றும் மகன்கள் ராம், பாலா. ராம் 12வது வகுப்பிலும், பாலா 10ம் வகுப்பிலும் படிக்கிறார். எனது மனைவி முனைவர் பட்டம் பெற்றவர். மேரிலாந்தில் அமெரிக்க அரசாங்கத்தின் வேளாண் துறையில் விஞ்ஞானி.\nகே: ஒரு விஞ்ஞானியாக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து...\nப: என் வாழ்க்கைப் பாதையில் அப்படி ஒரு திருப்பம் அமையும் என நான் நினைத்ததில்லை. நான் மிஷிகன் பயோடெக் கழகத்தில் விஞ்ஞானியாகத்தான் சேர்ந்தேன். நான் வேலை செய்த ஆய்வுமையம் ஒரு பயிற்சி மையமும் கூட. அங்கு நான் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதற்கான உரிமம் (patent) பெற்றேன். அதை நான் தொழில்ரீதியாக விற்பனை செய்ய முற்பட்டபோதுதான் நான் தொழில் செய்யும் திறனையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.\nஅதனாலதான் MSUவில் எம்.பி.ஏ. படிச்சேன். பிறகு நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கினேன். அது சரி வரலே. சிறிய தொடக்கநிலைக் (Start-up) கம்பெனியில் உபதலைவராகச் சேர்ந்தேன். தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மிஷிகனில் நான் வேலையில் இருந்த நேரம் லேன்சிங் வட்டார சேம்பர் ஆஃப் காமர்சில் சேர்மன், பலவித சேம்பர்களில் போர்டு மெம்பர் என்றெல்லாம் பல்வேறு பதவிகள் வகித்ததால் வியாபாரம் மற்றும் மக்கள்தொடர்பில் நல்ல அனுபவம் ஏற்பட்டது.\nஇங்குள்ள மத்திய மற்றும் மாநில அரசாங்கத்துடன் நட்புறவைப் பலப்படுத்தி அஸ்திவாரம் போட்டதால் பல பதவிகளை வகிக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் நான் எதையுமே திட்டமிட்டுச் செய்யவில்லை, எல்லாம் இறைவன் அருளால் தானாகவே நடந்தது. இதைக் கடவுள் ஆசிர்வாதம் என்றே சொல்ல வேண்டும்.\nகே: உங்கள் கண்டுபிடிப்பு ஒன்றுக்குப் புத்தாக்க உரிமம் (patent) செய்திருக்கிறீர்கள், அது என்ன\nப: தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனப் பொருட்கள் (Toxic Chemicals) பெரும்பாலும் தண்ணீரில் விடப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இயற்கையிலேயே இருக்கும் பேக்டீரியா மற்றும் இதர பொருட்களை ஒன்று சேர்த்து (Bacterial Consortium Microbial Clustar) நச்சேறிய குளம், குட்டை அல்லது ஏரியில் தூவினால் 6-8 மாதங்களில் தண்ணீரிலுள்ள மாசு நீங்கித் தண்ணீர் சுத்தமாகிவிடும். இதற்கே உரிமப் பட்டயம் வாங்கியிருக்கேன். இதை GE நிறுவனம் ஹட்ஸன் நதியில் பரிசோதனை செய்துள்ளது. என் மனைவி டாக்டர் சாவித்ரி வேள���ண் துறையில் நான்கு உரிமங்கள் பெற்றிருக்கிறார் என்பதையும் இங்கு பெருமையோடு குறிப்பிடுகிறேன்.\nகே: தொழில் முனைவோர் என்ற முறையில் உங்கள் சாதனைகள் என்ன\nப: நான் எப்போதுமே வித்தியாசமான சிந்தனை உள்ளவன். முதலில் மிஷிகனில் நண்பர்களுடன் எவர்டெக் என்ற கம்பெனியை நிறுவினேன். பிறகு சிகாகோவில் நண்பர்களுடன் 'விஷூவல் பாஸிபிலிடி' (Visual Possiblity) என்ற கூட்டு நிறுவனம் தொடங்கினோம். இதில் மின்-கையேடு (E-Manual) செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தோம். பிறகு மேரிலாந்தில் எனது தொழில்துறை அனுபவங்களை மூலமாக வைத்துப் பல தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராக விளங்கினேன்.\nகே: மேரிலாந்து மக்களிடையே உங்கள் செல்வாக்கிற்குக் காரணம் என்ன\nப: அமெரிக்காவிலுள்ள இந்தியர்களை அரசியலுக்கு இழுப்பது 20 வருடங்களுக்கு முன் ஒரு சவாலாக இருந்தது. இந்தியர்களை இங்கு வாக்களிக்க நான் பலமுறை அழைத்ததுண்டு. இதையே சவாலாக எடுத்து இந்தியர்கள் மற்றும் அமெரிக்க மக்களை இணைக்க நான் பலமுறை முற்பட்டுள்ளேன். இந்தியா விழாக்களுக்கு அமெரிக்கர்களை வரவழைப்பது தேங்க்ஸ் கிவிங், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு சக இந்தியர்களுடன் அமெரிக்க நண்பர்களின் இல்லங்களுக்குச் செல்வது போன்ற நட்புப் பாலங்களை உருவாக்கினேன். நான் மேரிலாந்து இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸில் தலைவராக இருந்தேன். இதில் ஒவ்வொரு கூட்டத்துக்கும் பெரிய தலைவர்களை, நிதி ஒதுக்கீடு செய்யும் அமெரிக்கர்களை அடையாளம் கண்டு அழைத்து வருவேன். Indians are hardworking, smart and entrepreneurial. பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் தொழில்சலுகைகள் என்னென்ன, நிதி ஒதுக்கீடு (Grant) எப்படி, எங்கு கிடைக்கும், அதற்கான அணுகுமுறை என்ன போன்றவற்றைத் தெரியப்படுத்துவது என்னுடைய வழக்கம். இவ்வாறு தொழிலதிபர்கள், தலைவர்களுடன் இணைய வைத்து அதன்மூலம் இந்தியர்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதைத் தொழிலாக மேற்கொண்டேன்.\nகே: 'புதிய திசைகளில் சிந்திப்பவர்' என்று உங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். உங்கள் தொழில்முறை சாதனைகளுக்கும் பொது வாழ்க்கையில் உயர்வுக்கும் அதுதான் காரணமா\nப: கண்டிப்பாக. மேரிலாந்தின் கவர்னர் மேதகு மார்ட்டின் ஓ மாலி எனக்கு மிக நெருக்கமானவர். என்னை நன்கு ஊக்குவிப்பவர். என்னைப்பற்றிக் குறிப்பிடும்போது அவர் \"வித்தியாசமான சிந்தனையுள்ளவர்\" என்றே குறிப்பிடுவார். நான் கடந்த வாரம் இந்தியாவிலிருந்து திரும்பினேன். ஆளுநரை நான் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லவிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஒரு குழுவாகச் செய்து வருகிறோம்.\nகே: எல்லோருமே உழைக்கிறார்கள். ஆனால் எல்லோருமே ஒரே அளவுக்கு முன்னுக்கு வருவதில்லையே, இது ஏன்\nப: இது கடவுளின் செயல். இறைவனின் அருள் எனக்கு நிறையவே உண்டு என நான் நினைக்கிறேன். எப்பொழுதுமே சரியான நேரத்தில் சரியான இடத்தில் கடவுள் என்னை அமர்த்திவிடுவார். எனக்குக் கிடைத்துள்ள பதவி ஒரு வரலாறு காணாத பதவி, முழுக்க முழுக்கக் கடவுள் அருளால்தான்.\nகே: மேரிலேந்தில் இந்திய-அமெரிக்க மக்களிடையே ஒரு புதிய சிகரத்தைத் தொட்டவர் நீங்கள். இதை எட்டிய வழியைத் தென்றல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா\nபடிப்புக்குப் பிறகு அலுவலக வாழ்க்கையில் முதல் 10 வருடங்கள் விஞ்ஞானியாகவும், அடுத்த 10 வருடங்கள் தொழிலதிபராகவும் பரிணமித்த நான், இப்போது பொதுஜன சேவையில் இறங்கியுள்ளேன். இந்தப் புதிய பொறுப்பு என் மனதுக்கு மிகவும் பிடித்த ஒன்று.\nப: இந்தப் பதவி எனக்குப் புதியது, வரலாறு காணாத நியமனம். செயல்பாட்டில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அதே சமயம் எல்லோரையும் அரவணைத்துச் சமமாக நடத்த வேண்டும். நான் பொதுமக்கள் பணி செய்கிறேன். எனது மேலதிகாரிகள் தம் சார்பில் என்னைப் பல கூட்டங்களுக்கு அனுப்புவார்கள். அதை நான் பெரிய கவுரமாகக் கருதிச் செய்கிறேன்.\nகே: மேரிலாந்து மாகாணத்தின் அயலுறவு மற்றும் கொள்கைக்கான செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இதில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன\nப: படிப்புக்குப் பிறகு அலுவலக வாழ்க்கையில் முதல் 10 வருடங்கள் விஞ்ஞானியாகவும், அடுத்த 10 வருடங்கள் தொழிலதிபராகவும் பரிணமித்த நான், இப்போது பொதுஜன சேவையில் இறங்கியுள்ளேன். இந்தப் புதிய பொறுப்பு என் மனதுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மக்களோடு பழகுவது, அவர்களை ஒருங்கிணைந்துச் செயல்பட வைப்பது ஆகியவை எனக்கு இயல்பாகவே வரும் செயல்கள். இதில் முழுமூச்சுடன் இறங்கியுள்ளேன். மேதகு ஆளுநர் மற்றும் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் ஆகியோரின் பிரதிநிதியாகச் செயல்படுவது எனது முதல் குறிக்கோள். அடுத்து மேரிலாந்தின் வெளியுறவுத் தொடர்பு அதிகாரியாக நான் ���ிளங்கி வருகிறேன். உலக அரங்கில் மேரிலாந்து மாநிலத்தின் சமூகம், பொருளாதாரம், கலைத்துறை ஆகியவற்றின் பரிணாமங்களை வெளிப்படுத்தி, அதன் பெருமையைப் பரப்புவது என் இலக்காகும். மேரிலாந்து மாநிலத்துடன் இதர நாடுகளில் 'சிஸ்டர் ஸ்டேட் இண்டர்நேஷனல் புரோக்ராம்' என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதற்காகத் தற்போது ஒன்பது நாடுகளுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி வருகிறோம்.\nகுறிப்பாக, முதன்முறையாக இந்தியாவிலுள்ள சில மாநிலங்களுக்கும் மேரிலாந்துக்கும் இடையே சகோதர உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கலை, சமூகம், அறிவியல், மருத்துவம், கல்வி, பொருளாதாரம் ஆகிய பல பிரிவுகளில் இரண்டு மாநிலங்களுக்கும் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தி, பொருளாதார மேம்பாட்டுக்கான வழியை விரிவுபடுத்தும் திட்டமாக இது வகுக்கப்பட்டுள்ளது.\nகே: பொதுவாழ்வில் நீங்கள் எட்ட விரும்பும் இலக்கு என்ன\nப: குறிப்பாக எந்த இலக்கையும் திட்டமிட்டுச் செயல்படவில்லை. மகிழ்ச்சியாக, நலமாக இருந்து, உண்மை, நேர்மையுடன் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, அதனால் கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறேன். நாம் வாழ்முறையை ஏற்படுத்திவிட்டால் அது தானாக வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகிறேன்.\nகே: நீங்கள் 'இந்தோ-அமெரிக்கா ஃபார் ஒபாமா' என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கினீர்களே...\nப: ஆமாம். அதிகமான சதவீதம் சாமானிய இந்தியர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாக எங்கள் கணிப்பு தெரிவிக்கிறது. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சிதான் இது. இன்று ஒபாமா எத்தனையோ இந்தியர்களைத் தமது அலுவலகத்தில் நியமித்துள்ளார். மீண்டும் தேர்தல் காலத்தில் இந்த முயற்சியைத் தொடருவோம்.\nபொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் வீட்டில் மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் இரண்டு கண்களாக பாவிக்கிறார் டாக்டர் நடராஜன். வீட்டில் எல்லோரும் தமிழில் மட்டுமே பேசுவார்களாம். வெள்ளிக்கிழமையன்று நேரத்தைக் குடும்பத்தில் மனைவி மக்களுடன் மட்டுமே செலவிடுவாராம். மற்ற எல்லா அமெரிக்கப் பெற்றோரையும் போல, தனது மகன்களை அவர்களின் விளையாட்டுப் பயிற்சிகளுக்குக் காரில் கூட்டிச் செல்வதில் மகிழ்ச்சி அடையும் சராசரித் தந்தைதான் இவர். \"நம் சமுதாயத்தின் வருங்காலத் தலைமுறைக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்\" என்கிறார் கண்கள் பளிச்சிட. அதன் ஆரம்பக் கால்தடம் உங்களுடையதாக இருக்கட்டும் என்று தென்றல் வாசகர்கள் சார்பில் வாழ்த்தி விடை பெறுகிறோம்.\n\"டாக்டர் நடராஜன் அவர்களை மேரிலாந்து மாநில வெளியுறவுத் துறையின் துணைச் செயலராகப் பதவி நியமனம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்னுடைய இந்த அரசாங்கத்தில் இம்மிக உயர்ந்த அரசபதவியில் அமரும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவர்\"\n\"நான் மேரிலாந்து-இந்தியா தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (ரவுண்ட் டேபிள்) தலைவராக இருந்தபோது, டாக்டர் நடராஜன் அவர்களை முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு கடந்த பல ஆண்டுகளாக அவரைத் தொழில்துறை மற்றும் சமூகநல அடிப்படையில் அறிவேன். அவர் ஒரு தலைசிறந்த வெளியுறவுத்துறைத் துணைச் செயலராகத் திகழ்வார் என்று உறுதிபட நம்புகிறேன். மேரிலாந்து மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் அவர் ஆற்றி வரும் அரும்பணிகளுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்\"\nமேரிலாந்து செனட் பெரும்பான்மைத் தலைவர்\n\"நம் மாநில ஆளுநர் மேதகு ஓ மாலி அவர்கள், டாக்டர் நடராஜன் அவர்களை வெளியுறவுத் துறையின் துணைச் செயலராக நியமனம் செய்தது குறித்து நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் நடராஜன் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் தலைசிறந்த தலைவர், சமூக ஆர்வலர் மற்றும் தொலைநோக்குச் சிந்தனையாளர். இந்திய அமெரிக்கர்களாகிய நாம் டாக்டர் நடராஜன் அவர்களுடைய ஆர்வத்தையும் வல்லமையையும் குறித்து மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறோம். வெளியுறவுத் துறைக்கு அவர் அர்ப்பணிக்கும் செயல் திறமையாலும், அரும் சேவையாலும் மேரிலாந்து மாநில மக்களாகிய நாம் அனைவரும் பெரும் பயனடைவோம் என்பது திண்ணம்\"\nமேரிலாந்து மாநில சட்டமன்றப் பிரதிநிதி (ஹவுஸ் டெலகேட்)\nதொழிற்சாலைகளால் ஆறு குளங்களில் கலக்கப்படும் நச்சு மற்றும் ரசாயனப் பொருட்களை முறியடிக்கும் வகையில் அவர் பெற்றுள்ள உரிமம் பல நாடுகளில் இருக்கின்ற ஆறு குளங்களை மட்டுமல்ல ஏன் கடலைக்கூட சுத்தம் செய்ய முடியும். அவரது அறிய கண்டுபிடிப்புக்கு உலகமே நன்றிக்கடன் பட்டுள்ளது. அவர் நான வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்காட்ட��� சேர்ந்தவர் என்பதனை அறியும்போது மிக்க மகிழ்வை தந்தது அவரை சரியான தருணத்தில் தென்றல் அடையாளம் காட்டியது மனதிற்கு மன நிறைவை தந்தது பாராட்டுக்கள்\\ புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519318", "date_download": "2019-12-11T02:00:19Z", "digest": "sha1:RMD52Q2TRGYCGSHSQBXLFM3EUMJKK2YD", "length": 8605, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பீகார் எம்எல்ஏ வீட்டில் ஏ.கே.47, கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம் | Bihar MLA, at home, AK47, grenade, bomb, affair - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபீகார் எம்எல்ஏ வீட்டில் ஏ.கே.47, கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்\nபீகார்: பீகாரில் உள்ள தனது வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி , கையெறி குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். சுயேச்சை எம்எல்ஏ- வான ஆனந்த குமார் சிங்கின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து பாட்னா வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த போலீசார் , ஆனந்த குமார் சிங்கின் வீட்டில் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி , கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை நடைபெற்ற போது ஆனந்த் சிங், அங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. யூஎபிஎ என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டதால் நிச்சயமாக அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என்று போலீசார் தரப்பில் கூறியிருந்தனர்.\nஆனந்த் சிங்-கை கைது செய்யவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆனந்த் சிங் ' நான் தலைமறைவாகவில்லை என்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் நண்பரை காண வந்துள்ளேன் என்று கூறினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வீட்டை கடந்த 14 ஆண்டுகளாக நான் பயன்படுத்தவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபீகார் எம்எல்ஏ வீட்டில் ஏ.கே.47 கையெறி குண்டு விவகாரம்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை\nதிமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு\nகிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது\nநித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு\nநிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/", "date_download": "2019-12-11T01:21:26Z", "digest": "sha1:EWRSS6LNDTOKH4LHCUPBZJJBPD5K5VGZ", "length": 105562, "nlines": 762, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: December 2010", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nஎளிதான வாசிப்பில் ஆரம்பித்து சாரு நிவேதிதா போன்ற இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர்பவர்கள் பலர்… ஆரம்பத்திலேயே சாரு போன்றவர்களிடம் இருந்து வாசிப்பை ஆரம்பிப்பவர்கள் சிலர்..\nஅந்த சிலரில் ஒருவர்தான் நண்பர் நிர்மல்..\nசந்தல் போராட்டம் (The Santhal revolt 1855 )குறித்தும் படுகொலை குறித்தும் சென்ற பதிவில் எழுதினார்…\nஅதன் தொடர்ச்சியாக , ஜீரோ டிகிரி நாவல் படித்த பாதிப்பில் , அந்த பிரச்சினையை அலசுகிறார் அவர் , இந்த பதிவில்..\nஒரு நாவல் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது ஆச்சர்யமள���க்கும் விஷயம் ..\nஇனி வருவது அவர் கருத்து\nLabels: ஜீரோ டிகிரி சாரு நிவேதிதா\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nஉலகின் மற்ற இசைகளுக்கும் கர்னாடக இசைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.\nஇந்த இசை மட்டுமே ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான இசை என்ற முத்திரையை சரியாகவோ தவறாகவோ பெற்று விட்டது…\nஇது குறித்து நண்பர் Mrinzo நிர்மலின் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..\nகர்நாடக இசையின் மாதம் இது, நம்மால இந்த இசையை ரசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது. நம்ம ஊர் சாஸ்த்ரிய இசை என்று புகழ்கிறோம்.அது தமிழில் இல்லை என்று வருந்துகிறோம்.\nநம்ம ஊர்லதான் இருக்கு என்றாலும் நாம் அந்நியப்பட்டுகிடக்கிறோம். ஓர் இசையை இப்படியா சமுகத்தின் பெருவாரியான மக்களிடம் இருந்து அந்நியபடுத்துவது.\nஇதெல்லாம் உங்களோட Problem , அந்த இசையின் problem இல்லை என்று சொல்லுவாங்க.\nசரி எங்களுக்கு ரசனை இல்லைதான், அதை ரசிக்கிறவர்கள் எதை ரசிக்கிறார்கள் யார் ரசிக்கிறார்கள் இப்படித்தான் தொன்று தொட்டு இந்த இசை அந்நியப்பட்டு கிடந்ததா\nஎனக்கு கோபமெல்லாம் அது தமிழில் பாடவில்லை என்றோ அது ஒரு சிறு குழுவின் கையில் இருக்கிறதோ இல்லை.\nஎனக்கு கோபமெல்லாம் அது ஏன் பக்தியை தவிர எந்த பாடலுக்கும் அங்கு இடமில்லை\nஉலகில் உள்ள எல்லா சாஸ்திரிய சங்கீதம் போலத்தானே இதுவும்.\nகடவுளுக்கு இந்த இசையை மட்டும்தான் பிடிக்கும்போல...\nபக்தியை பிரித்து இந்த இசையை பார்க்கமுடியவில்லையே\nசரி இந்த இசை ஒரு மேட்டுகுடி இசையென்று வைத்து கொள்ளவோம்,\nநீங்க தலித்தை, தீண்டாமையை, தொழிலாளியை பற்றி பாடவேண்டாங்க\nஅதுக்கு நாட்டுப்புற பாட்டு இருக்கு,\natleast உங்க சகோதரி பற்றி, பெறந்த குழதையை பற்றி, ஒரு நட்பை பற்றி, சாப்பாடை,உங்க சோகத்தை, உங்க காதல் அதன் வெற்றி , தோல்வியை பற்றி, மனிதனை பற்றி இப்படி எவள்ளவோ பற்றி பாடலாம்ல.\nஇந்த ஹிந்துஸ்தானி இசையை பாருங்க..\nபக்திக்கு பஜன், காதலுக்கு கவிதைக்கும் சோகத்துக்கும் கசல், கொண்டாட்டத்துக்கு கவாலி என்று எப்படி பல கோணங்கனில் பரந்து கிடக்குது.\nம்ம்,ஒரு வேளை இந்த இசை கடவுளின் காதல், கடவுளின் செயல் அவரது கருணை, அன்பு மேலும் நூறாண்டுக்கு முன்பு நடந்தவற்றை பற்றி மட்டும்தான் பாடமுடியுமோ\nபக்தி இருக்கவேண்டியதுதான் ... அதற்கு இப்படியா 100 ஆண்டு கழ��த்து ஓர் ஆராய்ச்சியாளன் இந்த இசையை வைத்து நமது சமுகத்தை ஆராய்ந்து எழுதினால் என்ன எழுதுவான்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறும்\nநாம் வரலாறு என படிப்பது சில சமயம் கட்டுக்கதைகளாக இருக்க கூடும். உண்மையான வரலாறு கட்டுக்கதையாக தோன்றக்கூடும்.\nமறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ உண்டு.\nகொடூரங்கள், ஆக்கிரமிப்புகள், வதைகள் என இவற்றின் பேட்டர்ன் ஒரே மாதிரி இருக்கும் என்பதைத்தான் சாரு நிவேதிதாவின் தேகம், சீரோ டிகிரி போன்றவை சொல்கின்றன.\nநம் மண்ணில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிவதில்லை..\nஅந்த வகையில், நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட , இதயத்தை கலங்க வைக்கும் , வரலாற்று தகவலை, நண்பர் நிர்மல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nLabels: பழங்குடியினர் சீரோ டிகிரி\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அனுப்பிய மனுஷ்யபுத்திரன் - கலகலப்பான புத்தக வெளியீட்டு விழா தொகுப்பு\nசாரு என்றால் எல்லோரையும் திட்டுபவர் என்ற பெயர் பரவியிருக்கிறது..உண்மையில் நான் அப்படிப்பட்டவன் அல்ல. என சாரு கூறினார்.\nஇதற்கு முன்பும் , இதற்கு பிறகும் என்ற கவிதை தொகுப்பு நூல் ( எழுதியவர் : கவிஞர் மனுஷ்யபுத்திரன் ) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது...\nஅந்த கவிதைகளை பற்றி பிறகு விரிவாக எழுதுவேன்..\nஇப்போது விழா பற்றிய சுருக்கமான தொகுப்பு , உங்கள் பார்வைக்கு\nLabels: கவிதை மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mrinzo Nirmal\nஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய கேளுங்க, சுகம்கொடுக்குற பொண்ணுக்கு மனசு இருக்கு பாருங்க.\nஈசன் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் தஞ்சை செல்வி படிய பாட்டை கேட்டீர்களா.\nஎனக்கு தெரிஞ்சி \"சுகம் குடுக்குற பொண்ணு\" என முதல் முறையா ஒரு பொண்ணு சொலற மாதிரி நம்ம தமிழ் படத்தில் வந்தது இதுதான் முதல் முறை என்று நினைகேறேன். ஒரு பொண்ணோட கதைதான் பாட்டு, அந்த பாட்டு சொல்லும் அர்த்தத்திற்கு Irony யான ஒரு background music.\nகதைய கேட்கும் போது ஏற்படும் உணர்வை அந்த rhythem மறைகிறது, இதுதான் நம்ம ஸ்டைல், சோகத்தை சொன்னாலும் ஒரு கும்மாளத்தோடு சொல்லுறது. இந்த Back ground music ....\nஅந்த பெண் அவளது வறுமையை தனது உடலால் வென்றதை சொல்லுதா\nவிபச்சாரம் பாவம்.. அதை செய்பவர்கள் பாவி என்று சொல்லும் கலாச்சார கனவான்களுக்கு க���டுக்குற மரண அடியா\nஎன்னோட கனவுகள் உடைந்துபோனாலும் மத்தவங்க கனவுகளுக்காக இந்த கூத்தா\nஇப்படி பல நெனைப்பு நமக்கு ஏற்படுது இந்த பாட்டை கேட்கும்போது.\nபின்னூட்டங்கள் என்றால் தேவையில்லாத விஷ்யங்கள், அவதூறுகள் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது…\nஇப்போதெல்லாம் பதிவுகளை விட பின்னூட்டங்கள் சிறப்பாக அமைவது அவ்வப்போது நடக்கிறது..\nஎழுத்தாளர் சாரு என் பதிவுகளை பாராட்டாமல், அதற்கு வந்த பின்னூட்டத்தை பாராட்டியதால் , பின்னூட்டம் இட்டவர்களை பார்த்து பொறாமை படவில்லை :)\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு படு தோல்வி படம் என எழுதியிருந்தேன். தோல்வியில் கவுரமான தோல்வி என்பதும் உண்டு.. ஆனால் மன்மதன் அம்பு படத்தின் தோல்வி கேவலமான தோல்வி என நான் சொன்னதை, நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஏற்கவில்லை..\nநான் நடு நிலை தவறி விட்டதாக குற்றம் சாட்டினார்கள்..\nஆனால் பிரபாகரன் சினிமா பார்க்க சென்ற போது, 600 சீட் கொண்ட தியேட்டரில், ஊழியர்கள் உட்பட வெறும் ஆறு பேர் இருப்பதை பார்த்து நான் சொன்னது உண்மை என அறிந்தார்..\nபடம் பார்த்து முடித்ததும், என்னை விட கடுமையாக படத்தை விமர்சித்தார்..\nLabels: மன்மதன் அம்பு விமர்சனம்\nகவிதையை மொழி பெயர்ப்பது எளிதல்ல…\nஅர்த்தம்தான் முக்கியம் என நினைத்து , சில வார்த்தைகளை கூட்டவோ குறைக்கவோ செய்தால் , விமர்சனம் எழும்..\nவார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால், மூல கவிதையின் உணர்ச்சி இதில் இல்லை என அதையும் திட்டுவார்கள்..\nஅந்த அடிப்படையில் தாகூர் கவிதை மொழி பெயர்ப்பு விவாகாரத்தை பதிவிட்டேன்…\nஅதில் என் பதிவில் அலசியதை விட சிறப்பாக அலசியது பின்னூட்டங்கள்தான்..\nசிலர் பதிவை மட்டும் பார்த்து விட்டு பின்னூட்டங்களை பார்க்காமல் சென்று விடுவார்கள் ..\nஒரு கட்டுரை எழுத தேவையான உழைப்பை பின்னூட்டத்திற்கு தந்த நண்பர்களுக்கு கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் , அவர்கள் கருத்தை தனி பதிவாக தருவதில் பெருமைப்படுகிறேன்.\nதானே சொந்தமாக முயற்சித்த செல்வாவையும், அதை மனமார பாராட்டிய தம்பி கூர்மதியனையும் , ஆக்க பூர்வமான கருத்துக்கள் சொன்ன நண்பர்களையும் பாராட்ட வார்தைகள் இல்லை…\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் வாட்டர்லூ \nமயில் ஆடுவதை பார்த்து வான்கோழி ���ட நினைத்து அவமானப்பட்டதாம்..\nஅது போல , எந்திரனுக்கு இணையாக படம் எடுக்க நினைத்த கமலின் படம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது..\nபுரியாத புதிர், சேரன் பாண்டியன் போன்ற வெற்றி படங்கள் இயக்கியவர் கே எஸ் ரவிகுமார்,,\nஅதன் பின் வந்த நாட்டாமை அவர் இயக்கிய முதல் பிரமாண்ட படம்..\nஅப்பொதெல்லாம் கமல் இவரை பொருட்டாக நினைத்ததில்லை… ஆனால் ரஜினி அவருடன் இணைந்து பணி புரிய முன்வந்தார்.. அந்த கால கட்டத்தில் இது விசித்திரமான கூட்டணியாக பார்க்கப்பட்டது..\nஅந்த படதின் வெற்றி கமலை சிந்திக்க வைத்தது..\nஅதன் பின் கே எஸ் ரவிகுமாருடன் அவரும் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார்..\nLabels: மனமதன் அம்பு குப்பை கமல்\n – அடுத்த சர்ச்சை ..\nஇசை ஞானி இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யாரும் இல்லை ..\nவீட்டுக்கு போன தனக்கு தண்ணீர் தரவில்லை என அதைக்கூட பிரச்சினையாக்கினார் இயக்குனர் மிஷ்கின் ..\nஇதை கூட பிரச்சினை ஆக்குபவர்கள் , இலக்கிய விவகாரம் கிடைத்தால் விட்டு விடுவார்களா\nதாகூர் எழுதிய பிரபல கவிதைகளில் ஒன்று mind without fear\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது சென்னைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சென்னைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் \nஅரண்மனைக்காரன் தெரு என்று ஒரு தெருவை பார்த்ததும் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என பார்த்தேன்.. அதன் பின் அது ஆர்மினியன் தெரு என தெரிய வந்தது...\nஅதற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது போன்ற பல சுவையான , வரலாற்று தகவலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் , Mrinzo நிர்மல் ..\nஇவர் நம் பிலாக்கில் எழுதிய சிரோ டிகிரி விமர்சனம் , டி டெக்ஸ்ட் போன்றவை பரவலானா வரவேற்பு பெற்றன... எனவே தொடர்ந்து எழுதுமாறு கேட்டு கொண்டேன்..\nஎனக்கோ விஷமம் தெரியும்..ஆனால் விஷயம் தெரியாது.. விஷயம் தெரிந்தவர் எழுதும் கட்டுரையும் இதில் இடம் பெறட்டுமே என்ற எண்ணமே அவரை எழுத காரணம்..\nசரி, அவர் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.\nஅர்மினியா என்ற ஒரு நாடு இருக்கிறது, அது ரஷ்ய federation இல் இருந்த ஒரு நாடு, இப்போது அது ஒரு சுதந்திர நாடு.\nஇந்த அர்மினியாவிற்கும் Genocide கும் , நமக்கு தெரியாத ஒரு கொடூர சம்பந்தம் உண்டு, 18 ஆம் நுற்றாண்டில் நடந்த ottaman மன்னர்களால் இந்த அர்மேனியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யபட்டார்கள்.\nஇந்த அர்மினியர்கள்தான் உலகில் தங்களை முதல் கிறிஸ்துவ நாடு என்று தங்களை பிரகடனபடுத்தி கொண்டவர்கள் அதாவது முதலாவது நுற்றாண்டில்.\nஇது ரோமர்கள் கிறிஸ்துவத்தை தழுவதற்கும் முன்பு.\nமதத்தின் பெயரால் நடந்த 18 ஆம் நுற்றாண்டு படுகொலை இன்றும் தொடர்கிறது. அன்றைய Ottaman empire இன்றைய Turky எனப்படும் நாடு. இந்த மனித படுகொலைகளை பற்றி எழுதி கொண்டே போகலாம்,\nஇந்த அர்மினியாவுகும் சென்னைக்கும் எதாவது சம்பந்தம் உண்டா\nஇந்த அர்மேனியர்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்கள், அதாவது Vasko da Gamma இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு.\nசென்னையிலுள்ள \"St Thomas Mount\" ஒரு அர்மேனியார்தான் என்ற ஒரு மாற்று செய்தி உண்டு, மேலும் கணிசமான அர்மேனியர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்,\nஅர்மேனியர்கள் தெரு என்ற ஒரு தெரு இருக்கிறது, அங்கு St Mary;s church என்ற ஒரு 240 வருட பழைய தேவாலயம் ஒன்றும் உள்ளது,\nKojah Petrus Woskan என்ற சென்னை வாழ் அர்மினியார்த்தன் சைதாபேட்டை Marmalong பாலம் ( அந்த பாலத்தை மறைமலை அடிகள் பாலம் என சிலர் \"தமிழ்\" படுத்தி இருக்கின்றனர்..ஆனால் வரலாற்று காரணம் கூறும் கல் வெட்டு பக்கத்திலேயே இருக்கிறது - பதிப்பாசிரியர் )\nமற்றும் St Thomas மௌண்டின் 164படிக்கட்டை கட்டியவர்.\nராயபுரதிலுள்ள Arthoon Road எனபது ஒரு அர்மேனியர் பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறதாம் அடுத்த முறை சென்னை வரும்போது இந்த இடங்களுக்கு செல்லவேண்டும்.\nLabels: Mrinzo சென்னை வரலாறு ஆர்மினியா\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வைத்த நடிகர்- பதிவுலக கிசுகிசு\n1 \"உண்மை\" க்கு வந்த சோதனை\nஎதிலுமே \"உண்மையாக\" இருக்கும் பதிவர் அவர்..மிகவும் நல்லவரும் கூட... அன்பாக பழக கூடியவர் அவர் ..\nஅவரது சமிபத்திய போக்கு பதிவுலகில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது..\nஒரு முக்கிய தலைவரின் படம் சமிபத்தில் ரிலிஸ் ஆனது.. பரவலான வரவேற்பும் பெற்றது..\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு விளக்கம்\nதேகம் நாவல் ஒரு சிறந்த நாவல் என ஏற்கனவே எழுதி விட்டேன்... மீண்டும் ஏன் என சிலர் கேட்கலாம்...\nபலர் இந்த நாவலை படித்து விட்டாலும், சிலர் மட்டுமே சரியான பார்வையை முன் வைத்துள்ளனர்..\nபலர் ஒரு சராசரி நாவல் போல புரிந்து கொண்டு விமர்சனம் எழுதி விட்டனர்..\nசிறுவயதில் சமுதாயத்தால் கஷ்டப்படும் ஒருவன், இளைஞன் ஆன பின் ஒரு தாதாவிடம் சேர்ந்து கொடும் செயல் செய்கிறான். நடுவில் காதல்.. கடைசியில் ஹேப்பி எண்டிங்...\nஇப்படி தட்டையாக புரிந்து கொண்டவர்கள் பலர் உண்டு...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப்படி \"அது\" - வினோத ஜல்சா தகவல்கள் - படிக்க வேண்டாம் (அடல்ட்ஸ் ஒன்லி )\nதினமும் இலக்கியம் பேசுகிறோம்.. நாட்டு நலனுக்காக கவலைப்படுகிறோம்..\nஒரு நாளாவது இப்படி இல்லாமல் கொஞ்சம் \" வேறு \" மாதிரி பேசலாமே என்பதற்காகத்தான் இந்த பகுதி...\nவாரத்தின் ஒரு நாள் மட்டுமே இந்த பகுதி...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட முடிவும்…\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பது என் பாலிசி..\nஅந்த வகையில், நான் ஜொள்ளு விட்டு ரசித்த சில மேட்டர்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டேன்..\nஇதற்காக பரவலான ஆதரவு கிடைத்தாலும் கடும் மிரட்டலையும் சந்திக்க வேண்டி வந்தது..\nரசிக்கிறார்களா வெறுக்கிறார்களா என்ற குழப்பத்துக்கு விடை காண கருத்து கணிப்பு நடத்தினேன்..\nஅதன் முடிவுதான் இப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது…\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஒரு ரஜினி படம் ரிலீஸ் ஆனது போல சாருவின் \"தேகம்\" நாவல் ரிலீஸ் ஆனது தமிழ் இலக்கிய வரலாற்றில் நடந்திராத ஒன்று..\nஅதே போல, ஒரு நாவல் இந்த அளவுக்கு விவாதிக்கப் படுவதும் இதுவே முதல் முறை..\nபுத்தகத்தை ஸ்டாலில் பார்த்ததும் எனக்கு சற்று ஏமாற்றமே ஏற்பட்டது...\nஅவரது ராசலீலா போன்றவற்றை படித்த எனக்கு சிறிய நாவல் என்பது கொஞ்சம் ஏமாற்றமே..\nஆனால், இந்த நாவலின் சிறப்புகளில் அதன் சிறிய அளவும் ஓன்று என்பதை படித்து முடித்த பின் உணர்ந்தேன்.\nநமக்கெல்லாம் , பெரிய நாவலை பார்த்தாலே சற்று பயம் வந்து விடும்.. படிக்க படிக்க ஆர்வம் வரும் என்பது வேறு விஷயம்.. ஆனால் அப்படி படிப்பவர்கள் சிலரே..\nஇந்த நாவலை பொறுத்தவரை, பார்த்ததுமே வாங்க தோன்றும்... வாங்கியதுமே படிக்க தூண்டும்...\nசீரோ டிகிரியை ரசித்த படித்த Mrinzo அதை ரசிக்கும் வகையிலும் வெளிப்படுத்துகிறார்..\nஅதை பலரும் ரசிப்பதை உணர முடிந்தது...\nஅவரை மேலும் எழுத சொல்லி பலர் கேட்டனர்...\nஅந்த வகையில், அவரது இன்னொரு கட்டுரையை தருவதில் பெருமை படுகிறேன்...\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nஇது வரை எந்த ஒரு புத்தகத்துக்கும் இல்லாத வகையில் சாருவின் தேகம் நாவல் பெற்றுள்ள கவனம் தமிழ் எழுத்தை ரசிக்கும் பலருக்கு உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது..\nசாரு வாசகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..\nஒரு புத்தக வெள்யீட்டு விழா இந்த அளவு பேசப்படுவது தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை..\nஇது சாருவுக்கு மட்டும் அல்ல… அனைத்து எழுத்தாளர்களுக்குமே பெருமை சேர்க்கும் விஷயம்..\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு பார்வை\nசாருவின் முக்கிய படைப்புகளில் ஒன்று காம ரூப கதைகள்...\nஇதை படித்து விட்டேன்,,, ஆனால் என் உணர்வுகளை எழுத முடியவில்லை... அதாவது எழுத தெரியவில்லை..\nஇந்த நிலையில், நண்பர் நிர்மல் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஒரு பின்னூட்டம் வழியாக..\nபெரும்பாலானோர் பின்னூட்டத்தை படிப்பதில்லை..எனவே தனி பதிவாக அவர் கருத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nதமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று சாரு நிவேதிதா சீரோ டிகிரி…\nஅதைப்பற்றி சில காலம் முன் என் கருத்தை எழுதி இருந்தேன்..\nஅதை படிக்க இதை சொடுக்கவும்..\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா..\nஅதற்கு mrinzo வழங்கிய பின்னூட்டம் மிக சிறப்பாக இருந்தது…\nஅதை பலர் படிக்க வாய்ப்பில்லை என்பதால், தனி பதிவாக அதை தருவதில் பெருமை படுகிறேன்..\nஅவர் தன் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் சொன்னால் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்…\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொண்டாட்ட மன நிலையில் நடந்த சாரு நிவேதிதா விழா (பிரத்தியேக படங்களுடன் )\nசாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை ,காமராஜ் அரங்கில் நடந்தது…\nஇலக்கிய விழா போல அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக , உற்சாகமாக , அதே சமயம் இலக்கியம் சார்ந்த அறிவு பூர்வ சொற்பொழிவுகளுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது…\nஅந்த அறிவுபூர்வ உரையாடல்களை நான் தொகுத்து தருவதை விட , மற்றவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்… அதை மற்ற நல்ல பதிவர்கள் சொல்வார்கள்.. அதை படித்துக்கொள்ளுங்கள்…\nபடம்:1 கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வரவேற்கும் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள்\nஅதைத்தவிர்த்து விட்டு , அங்கு நிலவிய உற்சாக மன நிலையை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..\nஇலக்கிய விழா என்றால் அது வயதானவர்கள் செல்வது, போரடிக்கும் விஷ்யம் என்பதே பொது கருத்து..\nஅப்படி இல்லை என்று கல்லூரி மாணவர்கள் சந்திப்பு போல நடந்த அந்த விழாவின் சில சுவையான அம்சங்களை மற்றும் தொகுத்து தருகிறேன்..\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \n1. பதிவுலகில் சில திறமை மிக்க சீனியர் பதிவர்கள் உண்டு... அவர்களை சந்தித்து பேசினால் பல விஷ்யங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது *** பதிவரின் அனுபவம்..\nஇதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், அனைவரும் பங்கு பெறும் வகையில் , ஒரு மெகா சந்திப்பை நடத்துமாறு மூத்த பதிவர்களை வற்புறுத்தி பார்த்தாராம் இவர்...\nவெயில், மழை, வேலை என பல காரணங்களை சொல்லி அவர்கள் இதை செய்யவில்லையாம்..\nஇதனால் மனம் வெறுத்து போன பதிவர், பல விஷ்யங்களில் கில்லாடியான , சீனியர் பதிவரான வயர் பதிவரை மட்டுமாவது அழைத்து , ஆர்வம் மிக்க புதிய பதிவர்களுடன் கலந்துரையாடல் நடத்த முயன்று வருகிறாராம்.\nஇது நடந்தால் பதிவுலகில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான இடத்தில் இந்த நிகழ்வு நடக்குமாம்.. சம்பந்தப்பட்ட பதிவர் அந்த இடத்தை பார்த்து திருப்தி அடைந்தாராம்...\n2. அதிகம் எழுதாத பதிவர் ஒருவருடன் இலக்கிய சர்ச்சை செய்து விட்டு பதிவர் இரவு நேரம் வீடு திரும்பினாராம்..\nலைசன்ஸ் இல்லை, டாக்குமெண்ட் இல்லை, ஹெல்மட் இல்லை, பற்றாக்குறைக்கு “அது “ வேறு..\nவழியில் போக்கு வரத்து காவலர் ஒருவர் மடக்க, இன்று ஒரு அமௌவுண்ட் அவுட் என நினைத்தாராம்..\nஆனால் நல்ல வேலையாக, சில மென்பொருள் ஊழியர்கள் அந்த பக்கம் வரவே , இவரை விட அதில்தான் ஆதாயம் என உணர்ந்து இவரை விட்டு விட்டார்களாம்..\nஅவர் மென்பொருளை வாழ்த்திக்கொண்டே வீடு போய் சேர்ந்தாராம்..\n3 பார்ப்பதில் ஆர்வம் கொண்ட பதிவர், இயக்க தலைவர் பெயர் கொண்ட பதிவரை, சீர்திருத்த தலைவர் படம் பார்க்க அழைத்தாராம்..\nஅவர் தான் ரொம்ப பிசி என சொல்லி அழைப்பை நிராகரித்து விட்டாராம்..\nஆனால் , ஹோட்டல் பதிவர் அழைத்ததும் உடனடியாக கிளம்பி படம் பார்க்க சென்று விட்டாராம்..\nஇதனால் சற்று குழம்பி போனாராம் பார்க்கும் பதிவர்..\nஆனால் ஹோட்டல் பதிவர் என்ன நடந்தது என தெளிவாக விளக்கம் அளிக்கவே , புரிதல் ஏற்பட்டதாம்..\nவிரைவில் மூவரும் சந்திக்க இருக்கிறார்களாம்...\nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அனைவரும் வருக\nஎழுத்தாளர் சாருவை ரசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்.. ஆனால் புறக்கணிக்க முடியாது…\nபலரை தமிழ் புத்தகங்கள் படிக்க வைத்தவர் அவர் என்றார் அ��ு மிகையாகாது…\nஎனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் புத்தகம் அனைத்தையும் படித்தவன், படித்து கொண்டு இருப்பவன் நான்,,\nஅவர் மீது சில விமர்சனங்கள் கொண்ட நானே இப்படி என்றால், தீவிர ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை…\nநாளை அவர் புத்தகங்கள் வெளி வரும் நிலையில், ஒரு வாசகன் என்ற அளவில் சில காணோளிகள், படங்கள் , இன்னொரு சுவையான விஷயம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்…\nஆனால் அது விழா முடிந்த பின் அதை சொன்னால்தான் இன்னும் நன்றாக இருக்கும் என்பதால், நாளை இரவு வரை காத்து இருங்கள்…\nஅனைவரும் விழாவிற்கு வருக வருக என அழைக்கிறேன்…\nசாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்\nடிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள்\nவெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும்\nவதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது. சிதரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாடுநிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மனச் அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தை ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான்.\nமதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.\nகுமுதம் ரிப்போட்டரில் வெளிவந்து பரபரபாக வாசிக்கப்பட்ட தொடர் நூல் வடிவம் பெறுகிறது.\nசாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினை கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத்தன்மையை இக்க்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.\nசாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிபராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கபடுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிரூபணம்\nசாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.\nசாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்னுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.\nஇதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது.\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், டிரைவர் பலி- ஆளுங்கட்சி சதியா\nமதுரை அருகே நடந்த கார் விபத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம் அடைந்தார்.. கார் டிரைவர் பலியானார்..\nகரகாட்டகாரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ராமராஜன்.. ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார்..\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமராஜன் (தலையில் அடிபட்டு இருக்கிறது )\nசமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nஒரு ooril ஒரு சாமியார் இருந்தார்..\nஒரு நாள் பூஜை செய்யும் போது, பூனை ஓன்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தது...எரிச்சலடைந்த அவர் , பூனையை அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார்..\nவழ க்கம்போல தாமதமாக வந்த சீடன் பூனை கட்டப்பட்டு இருப்பதை பார்த்து குழம்பினான்..\nவிளக்கம் கேட்பதற்குள் சாமியார் வெளியூர் போய் விட்டார்..\nஅதன் பின் அந்த பூஜை செய்யும் வேலை , சீடனுக்கு வந்து சேர்ந்தது..\nசாமியார் செய்தபடியே செய்ய நினைத்த அவன், தெருவில் , தன் இணையுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்த பூனையை வலு கட்டாயமாக பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து விட்டு, அதன் பின் பூஜை செய்தான்...\nநாளடைவில் இது ஒரு நடைமுறை ஆகிவிட்டது..\nஅந்த ஊரில் இருந்த பூனைகள் எல்லாம் வெளியூருக்கு ஓடி போய் விட்டன.. அப்படி இருந்தும தேடி பிடித்து கொண்டு வந்து கட்டுவது ஒரு செயல் முறை ஆகிவிட்டது..\nகொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்த சாமியார், தன் சீடர்கள் புதிதாக ஏதோ செய்வதை பார்த்து அசந்து விட்டார்.. விளக்கம் கேட்க கூச்சப்பட்டு , அவரும் பூனை கட்டும் முறையை தொடர ஆரம்பித்தார் ..\nஇப்படித்தான் நம்பிக்கைகள் உருவாக்கி நிலை பெறுகின்றன...\nபதிவுலகில் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அதிகம்...\nஅதில் பல தவறானவை ..\nபல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் , நாம் கண்டுபிடித்தவற்றை பொதுநலன் கருதி வெளியிடுவதில் பெருமை படுகிறோம்..\n1 ஞாயிற்று கிழமை பதிவிட கூடாது.. யாரும் படிக்க மாட்டார்கள்..\nஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போலவும், அந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் , முழு நேர வேலையாக பதிவுகளை பார்வையிடுவதாகவும் நினைத்து கொண்டு எழுந்த நம்பிக்கை இது..\nயார் இதை கிளப்பி விட்டது..\nமென்பொருள் துறை பதிவர்கள்.. தம்மை போல பிறரை நினைத்து இப்படி ஒரு மாபாதகத்தை செய்தனர்..\nமென்பொருள் துறையில் இல்லாத பதிவர்கள்தான் அதிகம்.. இவர்களுக்கு நிறுவனங்கள் லப் டாப் கொடுத்து விடும்...\nவிடுமுறை நாட்களில் , லேப் டாப்பை வைத்து கொண்டு வீட்டு வேலை செய்வதில் இருந்து தப்பிப்பது இவர்கள் யுக்தி...\nஎனவே ஞாயிறு அன்றுதான் அதிகாமான பதிவுகள் பார்வையிடப்படுகின்றன...\n2 காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் பதிவிட்டால் பலர் படிப்பார்கள்..\nபள்ளிக்கால பசுமை நினைவுகளால் எழுந்த நம்பிக்கை இது..\nகிளப்பியது யார் : அரசு வேலை பார்க்கும் பதிவர்கள்\nஇப்போதெல்லாம் யாரும் சரியான நேரத்துக்கு அலுவலகம் செலவ்தில்லை.. செல்வது போல கணக்கு காட்டுவது எளிதாகிவிட்ட நிலையில், இது தேவை அற்றது..\nபாத்து மணிக்கு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, டி வடை சாப்பிட்டு , வேலையை ஆரம்பிக்கவே , மாலை ஐந்து மணி ஆகி விடும்.. அப்புறம் எப்படி வீட்டுக்கு போவது..\nஐந்து மணிக்கு மேல்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்... அவ்வப்போது பதிவுகளையும் பார்ப்பார்கள்.. எழுதுவார்கள்..\nஇந்த நேரத்தில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பணியை ஆரம்பிப்பார்கள்... (அவர்கள் நம்மை போல அல்ல )\nஎனவே மாலை நேரத்துக்கு மேல்தான் நல்ல நேரம்..\n3 அவ்வபோது புரட்சிகர கருத்துக்களை எடுத்து வைத்தால் , மக்கள் மனதில் ஓர் இடம் கிடைக்கும்,,,\nகிளப்பியது யார் : அதிகம் படிப்பவர்கள்\nஇன்டர்நெட் யுகத்தில் எல்லோருமே நெட்டில் படிக்க ஆரம்பித்து விட்டதால், எல்லோருக்குமே புரட்சிகர கருத்துக்கள் தெரிந்து விட்டன... எனவே இப்படி பேசினால் யாரும் நம்புவதில்லை\n4 எல்லோருடைய எழுத்தையும் பாராட்டினால் நம்மையும் பாராட்டுவார்கள்...\nகிளப்பியது யார் : படிக்காமல் பின்னூட்டம் இடுவோர் சங்கம்...\nஉண்மை நிலை : சில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்\n5 \"அந்த \" எழுத்தாளரை நட்பாக்கி கொண்டால் , நம்மை பிரபல படுத்துவார்\nகிளப்பியது யார் : இலக்கிய பதிவர்கள்..\nஉண்மை நிலை : வெளிநாட்டு சரக்கு என லோக்கல் சரக்கை கொடுத்து ஏமாற்ற நினைத்த பதிவரை , நேரடியாக கேட்ட வார்த்தையில் திட்டி தீர்த்தார்.. இதனால் அவரை நட்பாக்கும் முயற்சி தோற்றது..\nஇந்த ஐடியா வேலைக்கு ஆகாது.,..\nஇந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..\nஅவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...\n6 கண்ணை மூடிக்கொண்டு எல்லா பதிவுகளுக்கும் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டால், நம் பதிவு பிரபலமாகி விடும்\nகிளப்பியது யார் : காசு வாங்கி கள்ள ஊட்டு போடுவதை சைட் தொழிலாக வைத்து இருக்கும் பதிவர்கள்\nஉண்மை நிலை : ஒருவர் மைனஸ் வாங்கினால் மட்டும் போதாது... நாமும் பிளஸ் வாங்க வேண்டும்... எனவே இந்த ஐடியா செல்லாது... செல்லாது\n7 புரியாமல் எழுத வேண்டும்\nகிளப்பியது யார் : விபரம் புரியாதவர்கள்\nஉண்மை நிலை : பிரபஞ்ச சிறகை கட்டிக்கொண்டு, உலகில் பார்ப்பவன், பிரக்ஞையின் பிதற்றல், படிமங்களின் தரிசனம் என்றெல்லாம் எழுதினால் ஆரம்பத்தில் எல்லோரும் பாராட்டுவார்கள்..\nஆனால் காலப்போக்கில் , ஒரே பதிவை மீண்டும் மீண்டும் படிப்பது போல ர்ஹோன்ற ஆரம்பித்து விடும்..\nதவிர , பிரபல எழுத்தாளர்களே இப்படி எழுத ஆரம்பித்து விட்டதால், பதிவர் என்ற அடையாளம் கிடைக்காமல் போய் விடும்..\n8 உலக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும்\nகிளப்பியது யார் : மலிவு விலையில், வி சி டி கிடைக்கும் இடம் தெரிந்து வைத்து இருப்பவர்கள்\nஉண்மை நிலை : இப்போதெல்லாம் நம் ஆட்கள் ஆங்கில படங்ககளை பார்த்துதான் எடுக்கிறார்கள்.. எனவே உலக திரைப்பட விமர்சனம் தமிழ் பட விமர்சனம் போலவேதான் இருக்கும்...\n{ விரைவில் இரண்டாம் பாகம் )\nLabels: பதிவர் பொதுநலம் ஐடியா\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியின் கோபமும்…-ஸ்பாட் ரிப்போர்ட்\nஒருவர் உங்களை கோபமாக திட்டும்போது மகிழ முடியுமா\nமுடியாது என்றுதான் நினைத்து வந்தேன், நேற்று பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை திட்டும் வரை..\nஅவர் ஏன் என்னை திட்டினார்.. அவர் யாரையும் திட்டமாட்டாரே அதுவும் நல்லவனும், அறிவாளியும் ( அதுவும் நல்லவனும், அறிவாளியும் ( ) , இலக்கியவாதியுமான (**@@ ) என்னை ஏன் திட்டினார்\nLabels: பதிவர் சவால் சிறுகதை\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால் தண்டனை- கிளுகிளுப்பு சட்டங்கள்- அடல்ட்ஸ் ஒன்லி\nசில நாடுகளில் , சில பிரிவு மக்களிடையே வினோதமான சட்டங்கள் உண்டு,,,\nஅதை பற்றி ஒரு பார்வை…..\nபதினெட்டு வயத்துக்கு குறைந்தவர்கள், இந்த கோட்டை தொட்டு கும்பிட்டு விட்டு, வேறு நல்ல பதிவரின் ,இடுகையை பார்வையிட செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்\nசில நேரங்களில் பதிவுகளை விட, பதிவின் தலைப்புக்கு பக்கத்தில் அவர்கள் எழுதி இருக்கும் பஞ்ச் டயலாக் நம்மை கவர்ந்து விடும்...\nஇவன் சிரிப்பதில்லை.. எரித்து விடுப்வன்..\nகண்ணீரை சுமந்து கவிதைக்காக காத்து இருப்பவள்\nமுடியா பயணத்தில் , முடிவோடு ஒரு பயணி\nகாலசக்கரம் நின்றாலும், இவன் கவிதைச்சரம் நிற்காது\nஎன்பது போலவோ தம் பஞ்ச் டயலாக்கை வைத்து இருப்பார்கள்..\nஇதை எப்படி முடிவு செய்கிறார்கள்.. எப்படி யோசிக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்க்ளுக்குத்தான் தெரியும்..\nஆனால் சிலவற்றை பார்க்கும்போது, சில கேள்விகள் கேட்க தோன்றும்..\nஇதை பின்னூட்ட்த்தில் கேட்க அந்த ஆப்ஷன் இல்லை என்பதால், இங்கு கேட்கப்படுகிரது....\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா\nசமீபத்தில் ஒரு நல்ல புத்தகம் ஒன்று படித்தேன்.\nபடித்து முடித்ததும்தான் யார் எழுதியது என கவனித்தேன்…’\nஎழுதியவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணியம் சிவா..\nஅவர் எழுத்தாளர் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.. ஆச்சர்யமாக இருந்தது…\nஅந்த புத்தகம் பற்றி பிறகு எழுதுவேன்..\nஇப்போது நான் சொல்லவந்தது வேறு..\nLabels: குறும்படம் உண்மைத்தமிழன் மறைந்துஇருக்கும்வைரங்கள்\nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல் வினோதங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி )\n“அந்த “ விஷயம் , எப்படியெல்லாம் விதம் விதமாக உயிரினங்களில் நடக்கிறது என பார்த்து வருகிறோம்..\nகற்க கற்க வியப்பு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது..\nசரி.. மேலும் சிலவற்றை பார்ப்போம்..\n1. காதலினால் துன்பம் தீரும்\nசமீபத்தில் ஒரு சாமியார்- நடிகை வீடியோ ரிலீசாகி பரபரப்பு ஏற்பட்டது..\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன��லி\nநண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்... அவர் பெயரையோ வேறு க்ளுவோ கொடுக்க விரும்பவில்லை..\nஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...\n“ நமக்கு “ அந்த “ உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது...\nபட் அந்த விளக்கம் எனக்கு பிடித்து இருந்தது\n( பாஸ்... உங்க பெயரை சொல்லல... உங்க கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.. .சாரி.. ஹி ஹி )\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சமூகம்\nஇதன் பூர்வீகம் என்ன... வரலாறு என்ன ... இயக்குனரின் திறமை... கொலை செய்ய பயன் படுத்தும் யுக்திகள்...\nகொலை செய்யபடும் இடத்தின் முக்கியத்துவம், கொலை செய்ய தூண்டப்படும் கதாபாத்திரத்தின் நியாயங்கள், எதிர் தரப்பு கேரக்டரின் கொலைக்கு கூட சரியான காரணம் சொல்லும் இயக்குனரின் நடுநிலை பார்வை, பல அப்பாவிகளை கொன்று குவிப்புக்கு காரணமானவர்கள் இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்ட உருக்கமான தகவல்கள் என்று எழுத்துலகம் பரபரப்பாக இருக்கிறது..\nLabels: ரத்த சரித்திரம் film\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற சிறுவர்கள்\nசமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அது என்ன நிகழ்ச்சி என்பது முக்கியமில்லை.. நான் சொல்லப்போகும் சம்பவம் ஓர் உதாரணம்தான்..எங்கு வேண்டுமென்றாலும் நடக்க முடியும்..\nநான் நிகழ்ச்சியை கவனிப்பதுடன், ஆடியன்ஸ் அந்த நிகழ்ச்சியை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் கவனித்து வந்தேன்..\nகுறிப்பாக சிறுவர்களின் ரெஸ்பான்ஸ் சூப்பராக இருந்தது..\nஒரு குறிப்பிட்ட தலைவரைப்பற்றி பேசினார்கள்… அந்த தலைவர் உண்மையிலேயே ஒரு மகத்தான மனிதர்…\nஅவர் செய்த சாதனைகளைப்பற்றி பேசும் போது, கைதட்டல், விசில் என அமர்க்களப்பட்டது விழா அரங்கம்..\nஆனால் மிக அதிகளவில் வரவேற்கப்பட்ட ஒரு விஷயம், அந்த தலைவரின் சாதனையோ, அவர் திறமையோ அல்ல..\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகிளு அறிவியல் ( வயது வந்தோருக்கு மட்டும்)\nமனிதனுக்கு இருக்கும் ஒன்று பறவைக்கு இல்லை..\nஆம்.. நீங்கள் நினைப்பது சரிதான்..\nஆனால் பறவைக்கும் “ அது “ உண்டு என கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்… இதில் உலக சாதனை செய்துள்ளது ஒரு பறவை.\nஅறிவியல் கண்டுபிடிப்பு என்ற வகையில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை\nநர்சிமிடம் விளக்கம் கோரும் அவசியம் என்ன \nஒரு நல்ல இயக்குனரான மிஷ்கினின் நந்தலாலா படம் ஒரு தரப்பில் பாராட்டை அள்ளி குவித்தாலும், எதிர்ப்பும் வரலாறு காணாத அளவுக்கு வலுவாக எழுந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..\nஇந்த எதிர்ப்பு எழுந்ததற்கு வலுவான ஓர் உளவியல் காரணம் உண்டு…\nஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு..\nபடைப்பு என சொல்லும்போது அது சினிமா மட்டும் அல்ல… உடனே படைப்பு என்றால் இலக்கியமா என்றால் அதுவும் க்ரியேட்டிவ் வொர்க்தான் என்றாலும் அது மட்டுமே படைப்பு அல்ல..\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஇந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவர் அம்பேத்கர்.. வரலாற்றின் முக்கிய கால கட்டத்தில் வாழ்ந்தவர்.. பெரிய சாதனைகள் செய்த்வர்.. மக்களுக்கு , அதிலும் நலிந்தவர்களுக்கு சேவை ஆற்றியவர்.\nபல சிக்கல்களுக்கு பின் தமிழில் படம் வெளிவந்துள்ளது..\nநான் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படிப்பவன் என்ற முறையில் இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது…\nமற்றவர்கள் பார்த்து கருத்து சொல்லட்டும் .பிறகு பார்க்கலாம் என நினைத்தேன்…\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் சினிமா .\nதனக்காக சிந்திக்காமல் , தான் சார்ந்த மக்களுக்காக சிந்திப்பவனே தலைவன்..\nஇன்று நாம் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை..\nஒரு காலத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் ஆசர்யம் அளிக்கும் விஷயம்..\nதலைவர்களில், நல்ல தலைவர்கள் சுயநல தலைவர்கள் என்று இருவிதம உண்டு...\nஇன்று நாம் பார்ப்பது சுயநல தலைவர்கள்..இவர்களை விட்டு விடுவோம்..\nநல்ல தலைவர்களின் சிந்தனைகளை தெரிந்து கொள்வது, வாழ்க்கயை தெரிந்து கொள்வது எல்லோருக்குமே நல்லது..\nநாம் இந்தியனாக இருக்கலாம்.. அ���ற்காக ஓர் அமெரிக்க தலைவனின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள கூடாது என்பது இல்லை...\nஒரு தலைவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொது அவன் சார்ந்த சமுகத்தையும், அவனது சமகால வரல்லாற்றையும் தெரிந்து கொள்கிறோம்..\nஇந்த விதத்தில் , அம்பேத்கார் படம் நாம் எல்லாம் பார்க்க வேண்டிய படம்...\nஒரு தொட்டியில் இருக்கிறது .\nஅதில் எந்த இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்தாலும் , மொத்த தன்ணீர் குறையும்..\nஅதே போல சமுகத்தில், ஒரு தரப்பினர் கஷ்டப்பட்டால், ஒட்டு மொத்த சமுகத்த்துக்கும்தான் பாதிப்பு..\nஎனவேதான் சமுக நீதி என்பது முக்கியமாகிறது...\nஅப்படி பார்த்தால்., அம்பேத்கார் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர்தான்...\nஅதெல்லாம் கூட வேண்டாம், ..\nஅவரை தலைவாராக கூட ஏற்க வேண்டாம்... அவர் வரலாற்றில் ஒரு முக்கியமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது..\nஅவர் என்னதான் சொன்னார்.. என்னதான் செய்தார் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமான ஒன்று...\nஅம்பேத்கார் படம் பார்ப்பது அந்த வகையில் அவசியமாகிறது...\nஎந்த கட்சி சார்போ, இயக்க சார்போ, மத சார்போ, இன சார்போ இல்லாமல் ஒரு பார்வையாளனாக இந்த படத்தை படத்தை பார்க்க , நடுநிலையாளர்களை , இந்த பார்வையாளன் அழைக்கிறேன்...\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறு...\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்...\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா போரா \nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=10172", "date_download": "2019-12-11T00:08:54Z", "digest": "sha1:VRI7DJZJHLDK2IV6UKLEGD2EW5HGXRKM", "length": 15865, "nlines": 88, "source_domain": "www.vakeesam.com", "title": "பாலுமகேந்திரா : ஒரு சகாப்தம் துயில் கொண்ட தினம் இன்று! - Vakeesam", "raw_content": "\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபாலுமகேந்திரா : ஒரு சகாப்தம் துயில் கொண்ட தினம் இன்று\nபாலுமகேந்திரா எனும் சாதாரண மனிதன் மே 20, 1939ல் இலங்கையில் பிறந்து, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பூனேவில் ஒளிப்பதிவு கற்று, தன்னுடைய திறமையின் காரணமாக இன்று திரையுலக சகாப்தமாகியுள்ளார்.\nஅவர் உண்மையில் மிகப்பெரிய சினிமா வெறியமால திகழ்ந்தவர். தான் மரணிக்க���ம் தருவாயிலும் சினிமாவை மட்டுமே தன் உயிராக கொண்டிருந்தவர். நல்ல சினிமா எடுக்க வரும் ஒவ்வொரு கலைஞனுக்கும் பாலுமகேந்திராவின் சினிமா நிச்சயம் முன்னோடியாக திகழ்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.\n‘ஒளிவழி மன்னன்’ பாலுமகேந்திரா 1972ல் தான் ஒளிப்பதிவு செய்த முதல் படமான “நெல்லு” படத்திற்காக கேரள அரசின் விருதை பெற்று வெற்றிகரமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பல மலையாள படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவில் தனக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டார்.\nஇன்றளவும் பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவை பார்த்து பிரம்மிக்காத ஒளிப்பதிவாளர் இருக்க முடியாது. மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஒளிப்பதிவு மட்டுமின்றி படத்தொகுப்பு, கதை, திரைக்கதை, இயக்கம் என சினிமாவில் அடுத்தகட்டம் சென்று வெற்றி கண்டவர். தான் இயக்கிய ’‘கோகிலா’-விலிருந்து கடைசியாக வெளிவந்த ‘தலைமுறைகள்’ வரை அதுதான் தொடர்ந்தது.\n1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் “முள்ளும் மலரும்”. தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களில் ஒன்றாகத் திகழும் ‘அழியாத கோலங்கள்’ தான் பாலுமகேந்திராவின் முதல் தமிழ்ப் படம். அறியாத வயதில் ஏற்படும் பாலியில் உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’ படம் மூலமாக தைரியமாக செதுக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா.\nஅவரது மானசீக ஆசான்களில் ஒருவரான (Alfred Hitchcock) என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாக, தமிழில் அவர் இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் தான் “மூடுபனி”… இந்தப்படத்திலிருந்து தான் பாலுமகேந்திராவுடன் இணைந்து இசைஞானி இளையராஜா தனது இசைராஜாங்கத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தார். மூடுபனி அவருக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். 250 நாட்கள் ஓடிய படம் இது.\nகமல், ஸ்ரீதேவியை உச்சத்துக்குக் கொண்டு போனது ‘மூன்றாம் பிறை’. பாலுமகேந்திராவின் ‘மாஸ்டர் பீஸ்’ என்றால் அது மூன்றாம் பிறை என பலரும் சொல்லுவார்கள். கமலுக்கு சிறந்த நடிகருக்கான முதல் விருது கிடைத்த படம் இது. இரு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு விருதுகள��� உள்பட 6 விருதுகள் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.\nமூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு நசுங்குமான சோகம் அந்தக் காலகட்டத்தில் அவர் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே. நெஞ்சு வெடிக்கும் தனது துக்கத்தை கமல் என்னும் உன்னத கலைஞன் மூலம் இறக்கிவைத்து இளைப்பாறினார் பாலுமகேந்திரா. இவ்வுண்மையை அவரே கூறியுள்ளார்.\nபாலுமகேந்திராவின் படங்கள் நடுத்தர வர்க மனிதர்களைப் பற்றியவை. அவரது பாத்திரங்களில் குறிப்பாக ஆண்களுக்கிடையில், உடல்ரீதியான வன்முறையைப் பிறர் மீது செலுத்துகிறவர்கள் எவரையும் காண்பது அரிது. சமூக வன்முறை என்பதனையும் அவரது படங்கள் சித்திரித்ததில்லை.\nவீடு படத்தில் முதுமை என்பதை அவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்திருப்பார் பாலுமகேந்திரா. அதுபோலத்தான் அவர் இயக்கிய சந்தியா ராகம் படமும். தான் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, வண்ண வண்ண பூக்கள் தேசிய விருது பெற்றுத் தந்தவை.\nஅவர் கடைசியாக ஒரு விழாவின்போது சொன்னது என்ன தெரியுமா “நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று புறப்பட்டுவந்து இந்த 40 வருடங்களில் எனக்குப்பிடித்து நான் எடுத்த இரண்டே நல்ல படங்கள் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ என ரெண்டே படங்கள் தான். “நான் இருக்கும் வரை இதுபோன்ற படங்களை எடுத்துக்கொண்டே இருப்பேன். என்று நான் படம் எடுப்பதை நிறுத்துகிறேனோ, அன்று நான் இல்லை”. இந்த தள்ளாத வயதிலும் கடைசியாக அவர் இயக்கிய தலைமுறைகள் படத்திலும் தான் சொன்னதை செயலில் காட்டினார் பாலுமகேந்திரா.\nதன் சினிமாவை தன்னோடு வைத்துக்கொள்ளாமல் இருந்ததால் தான் இன்றும் நல்ல சினிமாக்கள் நிறைய வருகிறது, அவரது சிஷ்யர்களான இயக்குனர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமார் போன்றோர்களிடம் இருந்து. தன் வாழ்நாள் முழுவதையும் சினிமாவில் மட்டுமே பயணித்து நல்ல சினிமாக்களை தந்து, நல்ல சினிமாக்களை தருவதற்கு தன்னுடைய மாணவர்கலுக்கு தன்னை விதையாக்கி விட்டு மறைந்த பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அழியா சாம்ராஜ்ஜியமே.\n2014ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, ஒளி வழியாய் மாயங்கள் செய்த மாயவன் மண்ணுலகு நீங்கி, திரைத்துறை காதலர்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்காத துயில் கொண்ட தினம்.\nமுன்னாள் போராளிகளிட���ாவது அரசியல் நடிப்புக்களை அரங்கேற்றாது விடலாமே \n‘பொன் விளையும் பூமியிலிருந்து வெளியேறு’ என்ற குரல் அடங்கியது. – சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்பு\nஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபழமை வாய்ந்த கோண்டாவில் ஆசிமடம் இடிந்து விழுந்தது\nநாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/dev-press-meet-photos/", "date_download": "2019-12-11T00:36:52Z", "digest": "sha1:BI4RSJCCTJ2INF7N3RJBLWO5PPMX7ZQW", "length": 15145, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "தேவ் - பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள் \\n", "raw_content": "\nதேவ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்��� நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nதேவ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nசரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஆரம்பம்\nஜோதிகா, கார்த்திக்கு சூர்யா பாராட்டு\n‘தம்பி’ – டிசம்பர் 20ல் ரீலீஸ்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டீசர்\nகௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’.\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nஇ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரிசாயா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆதித்ய வர்மா.\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆக்ஷன்’.\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் க���மாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா \nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:15:17Z", "digest": "sha1:4JFU4BY2H3YHOJ4HBWET22ENSBQO6JIR", "length": 6659, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:அபிராமி நாராயணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:அபிராமி நாராயணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பயனர் பேச்சு:அபிராமி நாராயணன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:அபிராமி நாராயணன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Kanags ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Anand Ganesan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Nagarajan Nellai ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nபேச்சு:கருவாலி மரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shriheeran/2017 போட்டிப் பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/புதுப்பயனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:ஜெ.ஜெயகிரிசாந் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு115 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு116 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2019/10/15104446/1266042/islam-worship.vpf", "date_download": "2019-12-11T00:26:40Z", "digest": "sha1:HNI26EGJTZQLDQ6QQPZSB537YPC4EOE6", "length": 32580, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம் || islam worship", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nபதிவு: அக்டோபர் 15, 2019 10:44 IST\nநீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nநீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘அண்டை அயலாரிடம் அன்புடன் நடப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் பழகுவது, அழகிய முறையில் உறவாடுவது இறைநம்பிக்கையை பசுமையாக்கும் சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்வது உடல் சார்ந்த இறை நம்பிக்கையாக இருப்பதால் உடல்ரீதியான நலன்களை அண்டைவீட்டாருக்கு முடிந்தளவு சேர்த்திட வேண்டும். உடல் ரீதியான கெடுதி களை கொடுப்பதைவிட்டும் தவிர்ந்திட வேண்டும். இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளராக கருதப்படுவார்.\nநபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர் களுடைய கையைப்பிடித்து அற்புதமான ஐந்து விஷயங்கள�� கற்றுத்தருகிறார்கள். அவற்றில் ஒன்று அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்வதும் அடங்கும்.\n‘உமது அண்டை வீட்டாரிடம் நீர் அழகிய முறையில் நடந்து கொள்வீராக. அப்போது நீர் ஒரு இறைநம்பிக்கையாளராக ஆகிவிடுவீர், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)\nஇறைவனும், திருக்குர்ஆன் மூலம் ‘அண்டை வீட்டாரிடம் அழகியமுறையில் உறவாடும்படி’ உத்தரவு பிறப்பிக்கிறான்.\n‘நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்’. (திருக்குர்ஆன் 4:36)\nஅண்டை வீட்டார் மூன்று வகையினர் ஆவார்கள். அவர்களிடம் அன்பாக, பண்பாக, பாசமாக, உதவியாக நடந்திட வேண்டும் என இஸ்லாம் முஸ்லிம்களை வற்புறுத்துகிறது. இஸ்லாமிய எதிர்பார்ப்பை முஸ்லிம்கள் பூர்த்தி செய்வது அவர்கள் மீது தார்மீகக் கடமை. அண்டை வீட்டார் எந்த இனத்தவராயினும் அவர் தமது அண்டைவீட்டு முஸ்லிம் சகோதரரிடமிருந்து மூன்று வகையான உரிமைகளை பெறமுடியும்.\n1) அண்டை வீட்டார் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையை மட்டும் பெற முடியும். ஒரு முஸ்லிமும் அவரின் உரிமைகளை முழு மனதுடன் நிறைவேற்றிட வேண்டும்.\n2) அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையையும், முஸ்லிமாக இருந்து பெற வேண்டிய உரிமையையும் சேர்த்து இரண்டு வகையான உரிமைகளை பெற முடியும்.\n3) அண்டை வீட்டார் உறவுக்கார முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமை, முஸ்லிமின் உரிமை, உறவுக்கார உரிமை ஆகிய மூன்று வகையான உரிமைகளையும் பெறமுடியும். ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கும் தமது அண்டை வீட்டாருக்கும், சக முஸ்லிம் சகோதரனுக்கும், தமது உறவுக்காரருக்கும் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் உள்ளது.\nஅவர் தமது அண்டை வீட்டாரை, சண்டை வீட்டாராக பாவிக்கக் கூடாது, வேறு நாட்டவரைப் போன்று நடத்தக் கூடாது. அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உபகாரங்களை செய்து, தோள் கொடுத்து தோழர்களாக வாழ்ந்திட வேண்டும்.\n‘எவர் இறைவனின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனின் தூதரே, அண்டை வீட்டாருக்குச் செலுத்�� வேண்டிய கடமைகள் யாவை’ என நபித்தோழர்கள் வினவினர்.\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்களிடம் அவர் ஏதேனும் கேட்டால், அவருக்கு அதைக் கொடுங்கள்; அவர் உதவி தேடினால், அவருக்கு உதவிடுங்கள்; அவர் தம் தேவைக்கு கடன் கேட்டால், அவருக்குக் கடன் கொடுங்கள்; அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் நோயுற்றால், அவரை நலம் விசாரியுங்கள்; அவர் இறந்துவிட்டால், அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளுங்கள்; அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அவருக்கு ஆறுதல் கூறுங்கள்; தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம். (ஏனெனில் வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரின் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்; அவரின் அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி, அவரின் வீட்டிற்கு காற்று வராதபடிக் கட்டாதீர்கள்’ எனக்கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)\nஅண்டை வீட்டாரை நம் வீட்டாரைப் போன்று மதிக்க வேண்டும். நமக்கு எதுவெல்லாம் தேவைப் படுமோ அது அவருக்கும் தேவைப்படும் என நினைக்க வேண்டும். தான் விரும்புவதை அவருக்கும் விரும்ப வேண்டும். இவ்வாறு நடப்பது தான் இறை நம்பிக்கை. இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளர் ஆவார். இதுதான் இறை நம்பிக்கையின் குறியீடு என நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்.\nஅண்டை வீடுகள் என்று வரும் போது அடுத்த வீடு, எதிர் வீடு, பின் வீடு யாவும் அடங்கும். ‘இந்த உரிமை எது வரைக்கும்’ என இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு அவர் ‘முன் பக்கமாக 40 வீடுகளும், பின்பக்கமாக 40 வீடுகளும், வலதுபுறம் 40 வீடுகளும், இடதுபுறம் 40 வீடுகளும் அண்டை வீடு களின் உரிமையில் வரும்’ என்று பதில் கூறினார்கள்.\nஇவர்களில் முன்னுரிமை பெற்றவர் யார் எனும் கேள்விக்கு இதோ விடை:\n“ஆயிஷா (ரலி) அறிவித்தார்: ‘இறைத் தூதர் அவர்களே, எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது என்று நான் கேட்டேன்’. அதற்கு நபிகளார் ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு’ என்றார்கள்”. (புகாரி)\nஒரு முஸ்லிம் பெண் தமது வீட்டில் சமைக்கப்படும் உணவை தமது அண்டை வீட்டாருக்கு ருசிக்கவும், புசிக்கவும் அன்பளிப்பு செய்ய வேண்டும். இதில் ஜாதி, மதம், நிறம், மொழி போன்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இவள் தரும் உணவை அண்டை வீட்டுப் பெண்மணியும் மனமகிழ்ந்து ஏற்க வேண்டும். அது சாதாரணமாக இருந்தாலும் அற்பமாகக் கருதக்கூடாது.\nசொத்துக்களை விற்கும் போது கூட அண்டை வீட்டாருக்கு அது தேவையா இல்லையா\n‘ஒருவரின் தோட்டத்திற்கு பங்குதாரரோ, அல்லது அண்டை வீட்டாரோ இருந்தால் அவரிடம் தெரிவிக்காமல் விற்க வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (நூல் : ஹாகிம்)\n‘அண்டை வீட்டார் குறித்து என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் அஞ்சினேன் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)\n‘இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)\n‘இறைவனின் மீது ஆணை, அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்’ என நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள். ‘அவன் யார்’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) ‘எவனது நாச வேலைகளிலிருந்து அவனது அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஷுரைஹ் (ரலி), புகாரி)\n‘எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)\nஅண்டை வீட்டாருக்கு நோவினை தரும் விஷயங்கள்:\n1) இருவருக்கும் பொதுவான சுவரில் கட்டை, ஆணி, கம்பி போன்றவற்றை அடிப்பது. 2) அண்டை வீட்டாருக்கு காற்று, சூரிய வெளிச்சம் தடையாகும் விதத்தில் அவர்களது அனுமதியின்றி தமது வீட்டை உயரமாகக் கட்டிக் கொள்வது. 3) அவர் களது மறைவிடங்களை காணும் வகையில் தமது வீட்டில் ஜன்னல்களை அமைப்பது. 4) அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சப்தங்களை அதிகரித்து கதவுகளைத் தட்டுவது; குறிப்பாக இரவு நேரங்களில் அவர்களைத் தூங்கவிடாமல் சப்தமிட்டு பேசுவது, கூச்சலிடுவது, டி.வி., ரேடியோவின் ஒலிபெ���ுக்கியை சப்தமாக ஆக்குவது.\n5) அவர்களின் பொருட்களை அவர்களின் அனுமதி பெறாமல் எடுப்பது. 6) அப்பொருட்களின் தேவை அவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவற்றை இரவல் கேட்டு தொல்லை கொடுப்பது. 7) இரவல் வாங்கியதை திரும்ப ஒப்படைக்கும் போது அதில் குறைகளை ஏற்படுத்துவது (அல்லது) அதை விட தரம் குறைந்த பொருளைத் தருவது. 8) கழிவு நீர், குப்பை போன்ற அசுத்தமானவற்றை அவர்களது வீட்டின் முன்பு எறிவது. 9) அவர்களது குழந்தைகளை அடிப்பது.\n10) அவர்களது குடும்ப விவகாரங்களில் தலை யிடுவது; அது பற்றி பிற வீடுகளில் புறம் பேசுவது. 11) அவர்களது வீடுகளில் திருடுவது. 12) அவர் களது குடும்பப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது.\nஇவை யாவும் தொல்லைகள் தரும் செயல்கள். இவற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பவரே உண்மையான முஸ்லிம் ஆவார். நீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.\n‘நான் நல்லது செய்துவிட்டேன், அல்லது கெடுதல் புரிந்துவிட்டேன் என்று நான் அறிந்து கொள்வது எப்படி’ என ஒரு மனிதர் நபிகளாரிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘நீ நல்லது செய்துவிட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ நல்லது செய்துவிட்டாய். நீ கெடுதல் செய்து விட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ கெடுதல் செய்து விட்டாய்’ என்றார்கள்’. (நூல்: அஹ்மது)\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0MDYz/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%A6", "date_download": "2019-12-11T01:22:23Z", "digest": "sha1:VRFUI4IUYBG6XTK24AKJSHPH6Y6ADNQJ", "length": 7600, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து…", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » புதிய தலைமுறை\nவீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து…\nபுதிய தலைமுறை 5 years ago\nவீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வீடுகளில் இருந்தும் தனியாரிடம் இருந்தும் சந்தைகளுக்கு வரும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் பல லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும் தெரிவித்தார். தங்கம் டெபாசிட் திட்டம் தவிர தங்கத்தில் ஆவண வடிவில் முதலீடு செய்யும் முறையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தங்கத்தின் விலைக்கு பத்திரத்தை விலைக்கு வாங்கலாம் என்றும் இதற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி வழங்கப்படும் என்றும் அமைச்சர் த���ரிவித்தார். அரசின் சார்பில் அசோக சக்கரம் பதித்த தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். தங்கம் தொடர்பான இந்த புதிய அறிவிப்புகளை நகை வணிகத் துறையினர் வரவேற்றுள்ளனர். அரசின் முடிவால் தங்கத்தின் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் பாராட்டியுள்ளனர். அதே சமயம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படாததற்கு அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-12-11T01:32:38Z", "digest": "sha1:5ONLVKKDINJCG3JGAYZVWWFS5ZWXU2FN", "length": 9101, "nlines": 79, "source_domain": "domesticatedonion.net", "title": "நகைச்சுவை | உள்ளும் புறமும்", "raw_content": "\nஇரண்டாவது குழந்தை – பேயோனை முன்னெடுத்து\nஅன்புள்ள பேயோன் சார், நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உ.யிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல்...\nby வெங்கட் | Nov 29, 2011 | நகைச்சுவை, விளம்பரம் | 0 |\nby வெங்கட் | Nov 26, 2011 | அறிவியல்/நுட்பம், நகைச்சுவை | 2 |\nபலருக்கும் பாவ்லோவ் நாய் சோதனைபற்றி தெரிந்திருக்கும். நாய்களில் உணவுக்கு எச்சில் ஊறலெடுப்பதன் மேலாக உணவைக் கொண்டுவரும் ஆளைப் பார்த்தவுடனேயே ஜொள்விடத் துவங்குவதை பாவ்லோவ் கண்டறிந்தார். இதேபோல மனிதனுக்கும் எச்சில் ஊறுகிறதா என்று...\nநான் பொதுவில் மின்னஞ்சலில் வரும் துணுக்குகளைப் பிறருக்கு முற்செலுத்துவதில்லை; வலைப்பதிவில் போடுவதில்லை. ஆனால், இது தவறவிடக்கூடாத விஷயமாகத் தோன்றுவதால் இங்கே; A man in a hot air balloon realized he was lost. He reduced altitude...\nஇன்று iTunes மேய்ந்துகொண்டிருந்தபொழுது கண்ணில்பட்டது. 99 டாலருக்கு சகா வித்தை கற்றுத்தரும் இந்த பயனி (Application, app)யில் என்ன இருக்கிறது என்று யாராவது சொன்னால்...\nby வெங்கட் | Jan 17, 2010 | நகைச்சுவை, விளம்பரம் | 0 |\n29 அக்டோபர் 1932 நாளிடப்பட்ட ஆனந்தபோதினி எனும் திங்களிதழ் காணப்பெற்றோம். என். முனுசாமி முதலியார் எனும் பெருந்தகையின் ஆசிரியத்தில் வெளிவந்த இந்த ஸஞ்சிகையில் நாம் கண்ட நயத்தகு நல்விஷ்யங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பரம...\nவெட்டியான ஒரு வெள்ளிக்கிழமை இரவு. இங்கிருந்து துவங்குகிறது @donion வெங்கட் நீங்களும் இருக்கிறீர்களா வந்து ஒரு கை கொடுப்பது வந்து ஒரு கை கொடுப்பது11:25 AM Jun 19th from TwitterFox in reply to donion பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு வாராய்...\nபிரிட்னி ஸ்பியர்ஸ்-ம் ஜான் மெக்கெய்னும்\n13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு\n(வயதுவந்தவர்களுக்கு மட்டும்) புகழ்பெற்ற பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் கவிதை (கண்டுபிடிப்பு) சமீபத்திய மருத்துவ சஞ்சிகைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Archives of Sexual Behavior என்ற மருத்துவ சஞ்சிகையில்...\nநிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு\nநடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது. சுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோன��்கள்...\nஅனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்\nவழக்கமாக நமது திரைப்படங்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், ஆறு பரிமாணத்தில் இது கொஞ்சம் ஓவராகவே தோன்றுகிறது. மொஹஞ்சதாரோவைப் பற்றிய இந்தப் படத்தில் வழக்கமான கட்புல, செவிப்புல உணர்வுகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34932-2018-04-14-01-24-11", "date_download": "2019-12-10T23:44:46Z", "digest": "sha1:NP6TFGNKH6XVVDTXCCTYMHFH6AUH4NVC", "length": 35876, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "மதுரைத் தீர்மானங்கள்", "raw_content": "\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\nபௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு ஒரு மூலகாரணம்\nநாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன்\nபார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது\nவைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II\nஇந்துக்களிடையே தீண்டாமை - 1\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2018\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும், அலட்சியமாகவும் பேசினாலும் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதை, விடுதலை, செல்வநிலை ஆகிய எல்லாவற்றினது மார்க்கங்களும் அம்மதுரைத் தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை முதலியவை மாத்திரமல்லாமல் நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதையும், விடுதலையும், செல்வமும் அத்தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன. அவை மாத்திரமல்லாமல் நமது அரசியல் முறையில் கட்டுண்டு அனுபவித்து வரும் கொடுமைகளுக்கும் நிவர்த்தி மார்க்கம் அவற்றிலேயே அடங்கியிருக்கின்றன. அன்றியும் நாம் நம் நாட்டு மக்கள் என்றே சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் மிதிக்கப்பட்டு ���னுபவித்து வரும் இழிதகைமைகளிலிருந்து மீளும் நெறியும் அவற்றிலேயே அடங்கிக் கிடக்கின்றது. இன்னமும் இவை போன்ற மக்களின் நாட்டின் கோடிக்கணக்கான கொடுமைகள் என்னும் வறுமை முதலிய வியாதிகளுக்கும் ‘சஞ்சீவி’ என்று சொல்லத்தக்கதேதான் நமது மதுரை மகாநாட்டின் தீர்மானங்கள்.\nகாந்தியடிகள் இந்தியாவின் எல்லாக் குறைகளும் நீங்குவதற்காக கண்டுபிடித்த “பர்டோலி தீர்மான”மாக்கும் நமது மதுரை மகாநாட்டின் தீர்மானங்கள் ஆதலால் அதை நிறைவேற்றுவதில் கவலை கொள்ளுதல்தான் மக்கள் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், செல்வத்திற்கும் தொண்டு செய்வதாகும்.\nதீண்டாமையை ஒழித்துவிட்டால் சுயமரியாதையின் எதிரிகளான நமது பார்ப்பனருக்கு நமது நாட்டில் இடமுண்டா அவர்கள் “பூசுரராக” நமது நாட்டில் வாழ முடியுமா அவர்கள் “பூசுரராக” நமது நாட்டில் வாழ முடியுமா தீண்டாமை, உயர்வு தாழ்வு என்கிற தத்துவம் ஒன்றினாலல்லது நமது பார்ப்பனர்களுக்கு இந்நாட்டில் வேறு எதனாலாவது யோக்கியதை இருக்கிறதா தீண்டாமை, உயர்வு தாழ்வு என்கிற தத்துவம் ஒன்றினாலல்லது நமது பார்ப்பனர்களுக்கு இந்நாட்டில் வேறு எதனாலாவது யோக்கியதை இருக்கிறதா உலகத்திலுள்ள இழிவுகளெல்லாம் ஓருருவமெடுத்தாற் போற்றோன்றும் ஒரு வகுப்பார் ஆதிக்கத்திலிருக்கக் காரணம், இந்த உயர்வு - தாழ்வு என்கிற போலித் தத்துவமல்லாமல் வேறென்ன உலகத்திலுள்ள இழிவுகளெல்லாம் ஓருருவமெடுத்தாற் போற்றோன்றும் ஒரு வகுப்பார் ஆதிக்கத்திலிருக்கக் காரணம், இந்த உயர்வு - தாழ்வு என்கிற போலித் தத்துவமல்லாமல் வேறென்ன “அரசியலிலோ”, “ஆன்மார்த்தத்திலோ” பார்ப்பனர்களின் வாழ்க்கையில் எவ்வித இழிகுணம் அவர்களிடமில்லையென்று சொல்லமுடியும் “அரசியலிலோ”, “ஆன்மார்த்தத்திலோ” பார்ப்பனர்களின் வாழ்க்கையில் எவ்வித இழிகுணம் அவர்களிடமில்லையென்று சொல்லமுடியும் எவ்வித மான உயர்குணம் அச் சமூகத்தாரிடத்தில் இருப்பதாகச் சொல்ல முடியும் எவ்வித மான உயர்குணம் அச் சமூகத்தாரிடத்தில் இருப்பதாகச் சொல்ல முடியும் உண்மையில் சுருதிப்படி அவர்களுடைய உரிமையான தொழிலையே பிச்சையெடுப்பது என்பதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதற்கு மேன்மை கற்பித்துக்கொண்டு மானாபிமானமின்றி பணம் சம்பாதிக்க வழி செய்து கொண்டார்கள்.\nஉண்மையில், இந்த அடிமைத்தன்மையானதும், பிறரை ஏய்ப்பதால் மாத்திரம் வாழத்தக்கதுமான தொழிற்றுறைகளில் அநுபோகம் பெற்று வெகு சமர்த்தர்களாகி விட்டார்கள். அவர்களுடைய நாகரீகங்களோ சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைகளைக் கல்யாணஞ் செய்து கொள் வார்கள். பதின்மூன்று வயதிலேயே பிள்ளை பெறும்படி செய்துவிடுவார்கள். அது தாலியறுத்துவிட்டால் தலை மொட்டையடித்து குரூரப்படுத்தி விடுவார் கள். தயவு, தாட்சண்ணியம், அன்பு என்கிற குணங்கள் பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காது. மற்றொருவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்தால் தங்கள் வீட்டிலுள்ள தண்ணீரெல்லாம் தோஷமாகி விடும் என்கிற கொள்கையுடைய கருணையாளர்கள். இன்னும் எத்தனையோ குற்றமுள்ளவர்களாயிருப்பதோடு இக்குற்றங்களை மற்றவர்களுக்குள்ளும் புகுத்துவதே தங்கள் ‘உலக சேவை’ யென்று நினைப்பவர்கள். இப்படிப் பட்டவர்கள் இன்று ஆதிக்கம் பெற்றிருப்பதன் காரணம் தீண்டாமை - உயர்வு - தாழ்வு என்கிற தந்திரங் களால்தானே அல்லாமல் வேறு என்ன ஆதலால், இத்தந்திர சாதனங்கள் ஒழிக்கப்பட்டால் அன்றே மக்களுக்கு ‘சுயமரியாதை’ உதயமாகிவிடும். இதன் பயனாய் ‘பிராமணர்’, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்ப வர்கள் ஒழிவதோடு மக்களெல்லாரும் சகோதரர்களாகவும் காணப்படு வார்கள்.\nஅதுபோலவே ‘கதரும்’ நமது நாட்டு மக்களைப் பிடித்த வறுமையை அடியோடு ஓட்டி உண்மையான விடுதலையையும், மனச்சாட்சியையும் அளிக்கும். ‘கதர்த்திட்டம்’ என்பது வெறும் கதரையே முதன்மையாய் கொண்டதல்ல. நாட்டின் விடுதலைக்கு பெரும் விரோதியான வறுமையை வேரோடு அழிப்பதற்காதாரமானவை எவையென்றால் கைத்தொழிலும் அதன் மூலம் கிடைக்கும் பொருள் வருவாயுமேயாகும். இதுகாலை, அவ்விஷயத்தில் நமது நாட்டின் நிலைமையென்ன நாளுக்கு நாள் நம் நாட்டுக் கைத்தொழில்கள் அருகிக்கொண்டே வருகின்றன. நம் நாட்டு மக்களில் பார்ப்பனர் நீங்கிய மற்றையோர் 100க்கு 99 பேர் கைத்தொழில் மூலமே வாழ்ந்து வந்தவர்கள். பழங்கால வாழ்வில் நாட்டின் செல்வமானது விவசாயம், கைத்தொழிலாகிய ரூபமாயிருந்ததேயன்றி பணம், காசு, வீடு முதலிய சொத்துக்கள் ரூபமா யிருந்ததில்லை. இப்பொழுது அச்செல்வமான கைத்தொழில் அடியோடு ஒழிந்துவிட்டது. விவசாயமும் கூட வாழ்விற்காக வென்றல்லாமல் பணத்திற்காகவென்றாகிவிட்டது. இதன் மூலம் நம்நாட்டின் இயற்கைக்கு விரோதமான நிலையேற்பட்டதால் நமது நாட்டையே வறுமை முற்றுகை போட்டுக்கொண்டு விட்டது. முதலாவது கைத்தொழில்கள் எவ் வழிகளில் அருகிவிட்டனவென்பதைக் கவனித்துப் பாருங்கள்\nநம்நாட்டு மக்களின் கைத்தொழில் பஞ்சு அறைத்தல் (பஞ்சில் கொட்டை பிரித்தல்) நூல் நூற்றல், நெய்தல், சாயம் போடுதல், பூ வேலை செய்தல், துணி தைத்தல், உலோகங்களின் மூலம் விளக்கு, பாத்திரம் வகையறா செய்தல், ஆகாரப் பொருள் சுத்தம் செய்தல், அதாவது நெல் குத்து தல், மாவறைத்தல், கொல் தச்சு வேலை, மாட்டுவண்டி, குதிரை வண்டி செய் தல், லாடம் அடித்தல், இவற்றை ஓட்டுதல், இந்த மாடு, குதிரைகளுக்கு புல் பிடுங்கிக் கொண்டு வந்து போடுதல், குதிரை தேய்த்தல், மக்களுக்கு வைத் தியம் மருந்து செய்தல், மருந்து விற்றல் முதலிய அநேக காரியங்களில் மக் கள் ஈடுபட்டு யாவரும் தொழில் செய்து பிழைத்து வர முடிந்தது. உதார ணமாக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு வேளை 1-க்கு 500 பேர் சாப்பிடக்கூடிய ஒரு மூட்டை அரிசிக்கு கையால் குத்துவதானால் 2 மூட்டை நெல் குத்துவதன் மூலம் 4 பெண்கள் குத்தவும் நான்கு முக்கால் - மூன்று பட்டணம் படி அரிசி போகவும் செய்வதால் குறைந்தது அதில் 10 பேருக்குச் சாப்பாடு கிடைக்கும். இரண்டாவதாக உடையை எடுத்துக்கொள்ளுவோம்.\n500 பேருக்கு 500 ஜதை வேஷ்டி என்பதாக குறைத்து வைத்துக் கொண்டாலும் ஜதை ஒன்றுக்கு 6 மாதத்துக்கு 180 நாள்களுக்கு வருவதாய் வைத்துக்கொள்ளுவோம். இது கதராயிருந்தால் 1 ஜதை வேஷ்டி 2 ராத்தல் பஞ்சு வீதம் 500 ஜனங்களுக்கு 1000 ராத்தல் பஞ்சு ஆகும். இப்பஞ்சை பருத்தியிலிருந்து பஞ்சு வேறாக கொட்டை வேறாகப் பிரிக்க அதாவது 2 பாரம் பஞ்சுக்கு அறை கூலி 20 ரூபாய் கிடைக்கும். இது கை மணையால் அறைக்கப்பட்டால் இந்த 20 ரூபாயுக்கு 200 பேர் ஒரு வேளை அரிசி சாதமாக நன்றாய் சாப்பிடலாம். இந்த பஞ்சை 1,000 ராத்தல் நூலாக நூற்பதில் ராத்தல் ஒன்றுக்கு ஐந்து அணா வீதம் 312 - 8-0 ரூபாய் கூலி கிடைக்கும். இந்த ரூபாயைக் கொண்டும் ஒரு நாளைக்கு 3125 பேர் நல்ல அரிசி சாதம் சாப்பிடலாம். இந்த 1,000 ராத்தல் நூலைக் கொண்டு 500 பேருக்குச் சராசரி 2000 கஜம் துணி வேஷ்டி நெய்வதில் கஜத்துக்கு 0- 2-6 வீதம் 2,000, 0-2-6 அணாவாகிய 312 - 8-0 ரூபாய் நெசவு கூலி கிடைக்கும். இதன் மூலமும் குறைந்தது 3125 பேர் நல்ல அரிசி சாதம் சாப்பிடக்கூடும். இவர்களில் பெண்களாயிருந்து சேலை கட்டல் சாயம் போடல் சட்டைக்கும் ரவுக்கைக்கும் முதலியவைகளில் அதிகமாகும் துணிகள் இதுகளுக்காக 4ல் 1 பாகம் அதிகப்படுத்தலாம். இந்த வகையில் 1500 பேருக்கு குறையாமல் தினம் சாப்பாடு கிடைக்கும். ஆகவே 500 பேர்களின் துணிக்கு ஏற்படும் கூலியில் மாத்திரம் 8000 பேருக்குச் சாப்பாடு கிடைக்கும். இதை 6 மாதமாகிய 180 ல் வகுத்தால் சராசரி தினம் 45 ஆகும். அதாவது ஆகாரத்திற்காக நெல் குத்துவதில் 100 -க்கு 2 பேர் வீதமும் துணிக்கட்டுவதில் தினம் 100 -க்கு 9 பேர் வீதமும் சாப்பிடக்கூடிய கூலி கிடைக்கும். ஆக இவ்விரண்டு காரியங் களை மாத்திரம் யந்திரத்தினாலல்லாமல் மக்களைக் கொண்டே கைத்தொழில் மூலமாக செய்விப்பதில் 100-க்கு 11 பேர் நல்ல சாப்பாடாக சாப்பிடத் தகுந்த மாதிரியும் 100-க்கு 20 பேர் கஞ்சியாகக் குடிக்கக் கூடிய மாதிரியும் வேலை கிடைக்கிறது என்றால் மற்றபடி நாம் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வேலை மற்றும் நம் நாட்டு வேலைகளைப் பற்றி சரிவரக் கணக்குப் போட்டு பார்ப்பதானால் ஏறக்குறைய 100 -க்கு 100 பேர் சாப்பிடக் கூடிய அளவு கூலி கிடைக்க வேண்டிய தொழில்கள் இருந்து வந்தன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வருகின்றன. கண்ணாடி சாமான், பாத்திர பண்டங்கள் முதலியவைகளினால் எவ்வளவு தொழில்கள் கெட்டு மக்கள் ஜீவனம் செய்ய முடியாமல் போய்விட்டது.\nஆகவே, யந்திரங்களாலும், வெளிநாட்டிலிருந்து சாமான்கள் தருவிப் பதனாலுமே நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமையால் அவஸ்தைப் பட்டு மனச்சாட்சி, மானம், கற்பு, ஒழுக்கம் முதலியவைகள் இழக்க நேரிட்டி ருக்கின்றதேயல்லாமல் சட்ட சபையில் தோற்றதும் கவர்னர், நிர்வாக சபை மெம்பர், மந்திரி, ஐகோர்ட் ஜட்ஜு முதலிய வேலைகள் கிடைக்காமல் போவ தினாலும் அல்லவென்பது உண்மையான தேசாபிமானமுள்ளவர்களுக்கு விளங்காமற்போகாது.\nஆகவே, கூடியவரையிலாவது ஏழைகளைக் காப்பாற்றி தரித்தி ரத்தை ஓட்டுவதுதான் கதரின் ரகஸியமேயொழிய முரட்டுத்துணி உடுத்துவது என்ற வேஷக் கொள்கையல்ல.\nஅதுபோலவே, மதுபான விஷயமும் நமது நாட்டின் அடிமைத்தனத் திற்கும், அந்நிய ஆட்சியின் வளர்ச்சிக்கும் ஆதாரமாயிருக்கிறது. மது பானத்தினால் தான் நமது ஏழை மக்கள் அதாவது கொஞ்ச நஞ்சம் மீதியுள்ள தொழிலாளிகள் வேலை செய்து, கூலி பெற்றாலும் பட்டினி கிடக்கவும் மது வெறியினாலேற்படும் நஷ்டத்தா��் பெருங்குடித்தனங்கள் அழியவும் அதனா லுண்டாகும் விவகாரங்களாலேயே பார்ப்பனர்கள் உத்தியோகம், லஞ்சம் முதலிய வழிகளில் நமது பொருளைக் கொள்ளை கொள்ளவும், இன்னும் எத்தனையோ வகைகளில் கஷ்ட நஷ்டப் படவும் ஏற்படுகிறது.\nஆகவே, மதுரைத் தீர்மான நிறைவேற்றத்தால் நமது நாட்டில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கே முக்கிய குறை களான சுயமரியாதையற்றிருத்தல், மனச்சாட்சியின்றியிருத்தல், பட்டினி கிடத்தல் முதலிய எல்லாக் குறைகளும் நீங்கி அவர்களுக்கே எல்லா வழிகளி லும் மிகுதியும் அனுகூலமாக இருப்பதால் இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கிறது. இத்திட்டங்களை காங்கிர சிலிருந்து மெல்ல மெல்ல வெளியாக்க வேண்டிய அவசியமும் இத்திட் டத்தை நடத்தக் காங்கிரஸைக் கட்டிக்கொண்டிருந்த மகாத்மாவை காங்கிரசை விட்டு வெளியாக்கச் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியமும் நமது பார்ப்பனருக்கு ஏற்பட்டதும் இந்தக் காரணங்களால்தான். சுருக்கமாகச் சொல்வதா னால் இத்திட்டங்களால் பார்ப்பனரல்லாதாருக்கே அனுகூலமும் பார்ப்பனர்களுக்குப் பெருத்த ஆபத்தும்தான். ஆதலால், பார்ப்பனரல்லாதார் விஷயத் தில் உண்மையான கவலையுள்ளவர்களும் சுயமரியாதையில் லட்சியமுள்ள வர்களும் ஏழை மக்களிடத்திலும், தொழிலாளிகளிடத்திலும் கருணையுள்ள வர்களும் செய்ய வேண்டிய முக்கியமான வேலை மதுரை மகாநாட்டுத் தீர்மானங்களை நடத்திக்கொடுப்பதேயாகும் என்று மறுபடியும் சொல்லு வோம்.\nமற்றபடி, அர்த்தமில்லாத வார்த்தைகளான ‘சுயராஜ்யம்’, ‘உரிமை’, ‘தேசீயம்’, ‘சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடுதல்’ ‘சிங்கத்தின் குகையில் போய் அதன் வாயைப் பிளத்தல்’, ‘பூரண சுயராஜ்யம்’ முதலிய அரசியல் பரிபாஷைப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு திரியும் வேலைகளை பார்ப்ப னரைப் போலவே நம்மிலும் உள்ள சில வயிற்றுச்சோற்று தேசபக்தர்களுக்கு விட்டு விடலாம். பார்ப்பனரல்லாதாருக்குப் பார்ப்பனர் கோரும் “பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யம்” ஒரு சிறிதும் தேவையில்லை. அதில் எந்தப் பார்ப்பன ரல்லாதார் கலந்து கொள்வதும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு துரோகமே யாகும். பார்ப்பனரல்லாதாருக்கு வேண்டியதெல்லாம் மகாத்மா கோரும்படியான நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றுதல் என்னும் சுயராஜ்��ம்தான். அது தான் மதுரைத் தீர்மானம் அதுதான் மதுரைத் தீர்மானம் அது தான் மதுரைத் தீர்மானம்\n(குடி அரசு - தலையங்கம் - 23.01.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Tata-CLiQ-dot-com-launches-Tanishq-and-CaratLane-jewellery-in-", "date_download": "2019-12-11T00:38:43Z", "digest": "sha1:J2U2AUCSOM3IW6SCLKZV2IUWEDYW6GPS", "length": 10003, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Tata CLiQ.com launches Tanishq and CaratLane jewellery in an ex - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nஇந்திய கிரிக்கெட் அணியை ஊக்குவித்த வேலம்மா��் பள்ளி மாணவர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியை ஊக்குவித்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள்...............\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/05/", "date_download": "2019-12-11T00:25:31Z", "digest": "sha1:7IEIIDCOQC4TKUAIC66VMQGVWRRJ2QN7", "length": 42521, "nlines": 433, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 05/01/2014 - 06/01/2014", "raw_content": "\n\"ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதின் மூலம் ஒரு தலைமுறை மக்களையே அழித்தொழிக்க முடியும். அவர்களின் இல்லங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கி துடைத்தெடுக்க முடியும். என்றாலும் அவர்கள் திரும்ப வருவார்கள். ஆனால் அவர்களின் சாதனைகளை, வரலாற்றை அழிப்பது, அவர்களின் இருப்பையே இல்லாமல் ஆக்குவதாகும். சாம்பல் போல் ஒன்றுமில்லாமல் கரையச் செய்வது. அதைத்தான் ஹிட்லர் விரும்புகிறார். நாம் அதை சுலபமாக அனுமதிக்க முடியாது\"\nதிரைப்படம் துவங்கி சுமார் அரை மணி நேரத்திற்குள் ஃப்ராங்க் ஸ்டோக்ஸ் தன் சகாக்களிடம் பேசும் இந்த வசனம்தான் இத்திரைப்படத்தின் சாரம்.\nஇரண்டாம் உலகப் போர் நிகழும் காலக்கட்டம். ஜெர்மானியர்கள் தாங்கள் வெற்றி கொள்ளும் பிரதேசங்களில் எல்லாம் அங்குள்ள முக்கியமான ஓவியங்கள், நூல்கள், சிலைகளை எல்லாம் கொள்ளையடிக்கின்றனர். அவற்றையெல்லாம் கொண்டு மிகப் பெரிய அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும் என்பது ஹிட்லரின் நோக்கமாகவும் கனவாகவும் இருக்கிறது. 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\" என்று நாஜிப்படைகளுக்கு உத்தரவிடுகிறார். போரில் தோற்றும் பின்வாங்கும் பிரதேசங்களில் எல்லாம் நாஜிகள் அவசரம் அவசரமாக கலை அடையாளங்களை கொள்ளையடிக்கிறார்கள், ஒளித்து வைக்கிறார்கள், அழிக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் உள்ள வரலாற்றுப் பேராசிரியரான ஃப்ராங்க் ஸ்டோக்ஸ் இது குறித்து கவலை கொள்கிறார். உக்கிரமான போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் கலையைப் பற்றி யார் கவலைப்படுவார��கள் என்றாலும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் வாதாடி அனுமதி வாங்குகிறார். கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட கலவையான ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவின் பெயரே The Monuments Men. ஜெர்மானியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ் நகரத்தில் போரில் தோற்று பின்வாங்கி ஓடும் நாஜிகள் பிக்காஸோ, டாவின்சி, உள்ளிட்ட பல முக்கியமான ஆளுமைகளின் தனியார் ஓவியங்களையும் தேவாலயங்களில் உள்ள சிலைகளையும் கொள்ளையடித்து கடத்திச் செல்கின்றனர். ஸ்டோக்ஸின் குழு மிகுந்த சிரமங்களுக்கும் சில உயிரிழப்புகளுக்கும் இடையில் அதைத் தடுத்து நிறுத்தி அவற்றை மீட்டெடுத்து அந்தந்த உரிமையாளர்களிடம் சென்று சேர்ப்பதே இப்படத்தின் நிகழ்வுகள்.\nஸ்டைலான நடிகரான ஜார்ஜ் க்ளூனி இயக்கியிருக்கும் ஐந்தாவது திரைப்படம் இது. வயதான தோற்றத்தில் ஸ்டோக்ஸாக நடித்திருக்கிறார். 'அமெரிக்காதான் உலகத்தின் நிரந்தர பாதுகாவலன், அனாதை ரட்சகன், என்கிற ஹாலிவுட்தனமான செய்தி மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் பதிவாக்கப்படுகிறது. இந்தச் சிக்கலைத் தாண்டி வந்து விட்டால் அருமையான திரைப்படம் இது.\nஇத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பது இதன் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டாகத்தான் இருந்திருக்கும். உலகப் போரின் நிகழ்வு காட்சிப் பின்னணிகளை சிறப்பாக உருவாக்கியிருப்பது அருமைதான் என்றாலும் பழமையான ஓவியங்களையும் சிலைகளையும் தத்ரூபமாக உருவாக்கியிருப்பதுதான் சிறப்பான விஷயம். இதற்கான அகாதமி விருதை இத்திரைப்படம் வென்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமிருக்காது.\nஓவியங்களைத் தேடி பயணிக்கும் ஒரு சமயத்தில் நாஜிகள் டன் டன்னாக ஒளித்து வைத்திருக்கும் தங்கப் பாளங்கள் கிடைக்கின்றன. பத்திரிகைகள் அவற்றையே பிரதானமாக வெளியிடுகின்றன. கலைச் செல்வங்கள் அழிவதைப் பற்றி ஒருவருக்கும் கவலையிருப்பதில்லை. மின்னலாக மறையும் ஒரு காட்சியில் ஒரு பெரிய தொட்டி நிறைய சிறு சிறு தங்கக் கட்டிகள் இருப்பது காட்டப்படுகிறது. பிறகுதான் தெரியவருகிறது, அவை கொல்லப்பட்ட யூதர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட தங்கப் பற்கள். இந்த ஒரு சிறுகாட்சியே யூதர்கள் கூட்டம் கூட்டமாக அழிக்கப்பட்ட அந்த மிகப் பெரிய அவலத்தை வலிமையாக நிறுவுகிறது.\n'ஒரு துண்டு கலையைக் காப்பாற்ற மனித உயிர்களையே இழந்திருக்கத்தான் வேண்டுமா சில வருடங்கள் கழித்து யார் இதை நினைவில் வைத்திருப்பார்கள்\" என்று ஒரு கேள்வி படத்தின் இறுதியில் வருகிறது. உண்மைதான். தங்களுடைய கலாசாரத்தின் சிறப்பான அடையாளங்களை பாதுகாக்கவும் அழியாமல் மீட்டெடுக்கவும் உழைத்த பல நபர்களை அதன் வரலாறுகளை நாம் இன்று அறிந்திருப்பதில்லை, மறந்தும் போய் விடுகிறோம்.\nதமிழ் சமூகத்தில் இப்படியான ஒரு பிரதிநிதியாக ஒரு நபர் பிரதானமாக நினைவுக்கு வருகிறார். அவர் பெயர் உ.வே.சாமிநாத அய்யர்.\nLabels: உலக சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nஅனுதினமும் பார்க்கின்ற திரைப்படங்களைப் பற்றி சிறுகுறிப்பாவது எழுதிவிட வேண்டும் என எண்ணுவேன். பல சமயங்களில் அது இயலாமல் போகும். இனி அதை உறுதியாக கடைப்பிடிப்பதாக உத்தேசம்.\nசமீபத்தில் பார்த்த நல்ல திரைப்படம் - Free Men (French: Les hommes libres).\nஇன்று அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாய் இருந்து கொண்டு இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்கள் உலகமெங்கிலும் நாஜிப்படைகளால் அனுபவித்த கொடுமைகளை திரைப்படங்களின் மூலம் காணும் போதெல்லாம் மனம் பதறுகிறது. எத்தனை பெரிய வரலாற்று சோகம் அது எப்போது வேண்டுமானாலும் சாகடிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கக்கூடிய யூதர்கள் கரப்பான்பூச்சிகளைப் போல ஓடி ஒளிந்து தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தை சித்தரிக்கும் திரைப்படங்களுள் இதுவொன்று.\n1940-ம் வருடம். ஜெர்மானியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ் நகரம். பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே புலம்பெயர்ந்து கருப்புச் சந்தையில் பொருட்களை விற்கும் யூனுஸ் என்கிற அல்ஜீரிய இசுலாமிய இளைஞன் நாஜிகளால் கைதாகி உள்ளுர் மசூதி ஒன்றை கண்காணித்து உளவு சொல்ல வேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுகிறான். மதம், புரட்சி, போராட்டம், தடை என்கிற எவ்வித கவலைகளுமில்லாத அந்த இளைஞன் மெல்ல மெல்ல அந்த பயங்கரமான உலகிற்குள் சென்ற பின்பு தன்னிச்சையாகவே அதன் நியாயத்தை உணர்ந்து புரட்சியின் ஒரு பகுதியாக ஆகி விடுகிறான்.\nயூதர்களைக் குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் இத்திரைப்படத்தின் மையம் மிக முக்கியமாக வேறுபாடுவது, யூதர்களை அவர்களின் அடையாளத்தை மறைத்து மசூதிக்குள் புகலிடம் கொடுத்து காப்பாற்றும் இசுலாமியர்களைப் பற்றியது. வட ஆப்ரிக்க யூதர்களை, இசுலாமியர்கள் என்கிற போலியான சான்றிதழ்களை தருவதன் மூலம் அந்த மசூதியின் இமாம் அவர்களைக் காப்பாற்றுகிறார்.\nசலீம் என்கிற அல்ஜீரிய இளைஞன் (உண்மையான கதாபாத்திரம் இது) அற்புதமான இசைத்திறமையைக் கொண்டிருந்தாலும் யூதனாக இருப்பதினாலேயே தன்னுடைய கலையையும் பாரிஸில் புகழ்பெற்ற பாடகனாக ஆக வேண்டும் என்கிற கனவையும் வெளிப்படுத்த இயலாமல் மறைந்திருக்கும் துரதிர்ஷ்டமும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.\nயூனுஸாக நடித்திருக்கும் இளைஞர் Tahar Rahim மிக இயல்பான முகபாவங்களால் அசத்தியிருக்கிறார். அது போலவே சலீமாக நடித்திருக்கும் இளைஞரும். காட்சிகள் மிகையின்றி யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nதன்னைச் சுற்றி உருவாகிக் கொண்டிருக்கும் வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமலிருக்கும் ஓர் இளைஞன் அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகவே உருமாறும் அற்புதத்தை திரைப்படம் அபாரமாக பதிவாக்கியிருக்கிறது.\nLabels: உலக சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nபெரும்பாலும் திரைப்படங்களின் டைட்டில்களே அத்திரைப்படத்தின் உள்ளடக்கத்தை சொல்லி விடும். அப்படித்தான் அவை அமைக்கப்பட வேண்டும். காமெடியா, திரில்லரா, சஸ்பென்ஸா, ரொமாண்டிக்கா.. என்று பார்வையாளர்களை தயார்ப்படுத்துவதற்கு டைட்டில் காட்சிகள் அமைக்கப்படும் தன்மைக்கு பிரதான பங்குண்டு. டைட்டில் கார்டுகளின் போதே அதன் பின்னணியில் காட்சிகளை துவக்கிச் செல்லும் அவசரக் குடுக்கைகளான இயக்குநர்கள் உண்டு. இது எனக்குப் பொதுவாக பிடிக்காது. காட்சியை கவனிப்பதா, நுட்ப கலைஞர்களின் பெயர்களை கவனிப்பதா என்று குழப்பமாக இருக்கும். சுமார் இரண்டரை மணி நேர திரைப்படத்தை உருவாக்க பெருமளவு உழைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் இரண்டரை விநாடிகளுக்கு மேல் கூட இருக்காது எனும் போது அதையும் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் உழைப்பிற்கு செய்யும் அநியாயம். மிருதுவான இசையில் அல்லது இசையே அல்லாமல் கறுப்பு நிற பின்னணியில் வெளிப்படும் டைட்டில் கார்டுகளே எனக்கு பொதுவாக பிடித்தமானது. இப்போதெல்லாம் டைட்டில்களில் வரும் சிறப்பான அனிமேஷன் காட்சிகளுக்காகவே ஒரு குழு உழைக்கிறது.\nபழைய கால திரைப்படங்களில் டைட்டிலில் இளையராஜா பாடினால் அந்த திரைப்படம் ஹிட் என்று எப்படியோ ஒரு ராசி உருவாகி அதனாலேயே திரைப்படம் துவங்கும் போதே ராஜாவின் குரலை கேட்கும் அதிர்ஷ்டத்திற்கு உள்ளாகி விடும் நிலையில் இருந்தோம். ஒரு திரைப்படம் காண்பதென்பதே மிகவும் அபூர்வமாக இருந்த அந்த நாட்களில் திரைப்படத்திற்கு செல்வதும் அதற்கான திட்டங்களுமே மிக மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளித்த நாட்கள் அவை. இதோ ஒரு சிறந்த வெகுஜன திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியை, பரவசத்தை ராஜாவின் குரல் - குறிப்பாக கிராமம் சாாந்த திரைப்படங்களில் - இன்னமும் அதிகமாக உணர வைக்கும் என்பதை என்னுடன் இணைந்து எத்தனை பேர் என்னுடன் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. எம்.எஸ்.வி கால பழைய திரைப்படங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான டெம்ப்ளேட்களில் வயலின்களும் டபுள் பேங்கோஸ்களும் அதிர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரின் பெயர் வரும் போது ஏதோ அவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பது போல இசை உயர்ந்து கொண்டே போய் உச்சத்தில் அதிர்ந்து நிறையும். காமெடி படங்கள் என்றால் முகத்தில் மாத்திரம் நடிகர்களின் படங்களைக் கொண்ட கேலிச் சித்திரங்கள் அதிவிரைவில் இடதும் வலதுமாக நகரும். பிறகு வந்த ஆக்ஷன் பழிவாங்கல் திரைப்படங்களில் கூலிங்கிளாஸ் அணிந்த துப்பாக்கி கொண்ட மனிதர்கள் நெகட்டிவ் எபக்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் போதே 'சூப்பரப்பு' என்று பரவசமாக இருக்கும்.\nஇதற்கு மாறாக விருது வாங்குவதெற்கென்றே எடுக்கப்படும் திரைப்படங்களின் டைட்டில்கள் அதற்கான சாவகாசத்துடனும் அழகியல் உணர்வுகளுடனும் துவங்கும் போதே 'இதோ ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம்' என்று தோன்றுகிற நிறைவான உணர்வு படம் முடியும் போது மிச்சமிருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.\nஅப்படித்தான், சமீபத்தில் குறியீட்டுக் காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குநரின் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். கறுப்பு நிற பின்னணியில் மெலிதான ஸெலோவின் இசையுடன் பெயர்கள் தோன்றி சில நீண்ட விநாடிகள் கழித்து கொட்டாவியான இடைவெளியுடன் அடுத்தடுத்த பெயர்கள் வந்து கொண்டி���ுந்தன. இரண்டிற்கும் இடையில் திரை இருளாகவே இருக்கும். அத்திரைப்படம் கண்பார்வையற்ற நபர்கள் பிரதானமாக நடித்திருந்த திரைக்கதையுடன் கூடியது என்பதை முன்பே அறிந்திருந்ததால் அந்த பாணி டைட்டில் அதற்கு பொருத்தமாகவே இருந்தை உணர்ந்தேன். இயக்குநரின் பெயர் வந்தபிறகும் சில விநாடிகளுக்கு திரை இருளாகவே இருந்தது.\nவிநாடிகள் நிமிடங்களுக்கு நகர்ந்தன. அப்போதும் திரை இருளாகவே இருந்தது. 'இதோ ஒரு பார்வையற்ற நபர் தூக்கத்திலிருந்து எழுந்து அறையிலிருந்த விளக்கைப் போடப் போகிறார்' என்கிற மாதிரியான காட்சி வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் நானும் காத்திருந்தேன்.\nசில நிமிடங்களுக்கு பின்னரும் திரை இருளாகவே இருந்தது. பொதுவாக இம்மாதிரி ஆமை வேகத்தில் நகரும் சாவகாச திரைப்படங்களை நிதானமாக பார்க்கும் அனுபவம் எனக்கு ஏராளம் என்பதால் அப்படியொன்றும் பரபரப்பில்லாமல் காத்திருந்தேன். பார்வையற்ற நபர்களின் உலகத்தின் இருண்மையை, தனிமையை இயக்குநர் நமக்கு உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது என்று தோன்றிக் கொண்டிருந்தது.\nசில நிமிடங்கள் கழிந்தும் கூட திரை இருளாகவே இருந்தது. 'இது என்னடா .. ஓவர் குறியீடாக இருக்கிறதே' என்று எழுந்து சென்று பார்த்தேன்.\nமின்சாரம் நின்று போய் சில நிமிடங்கள் ஆகியிருந்தது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமைய��ா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25455", "date_download": "2019-12-11T01:29:13Z", "digest": "sha1:6NUF2CMGZVNQ4PCFYRFY3X36SI5DDJQB", "length": 18063, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "எண்களால் ஆன உலகு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி நீண்டு கன்கார்டியா மேனிலைப் பள்ளியை தொட்டிருந்தது. விதவிதமான மனித வளையங்கள் கோர்க்கப்பட்டு அதனதன் வடிவத்தில் கால்சராய், கைச்சட்டை, சுடிதார், புடவை, பைஜாமா குர்த்தா, நீண்ட தாடி, தலையில் குல்லா, மொட்டைத்தலை, ஒற்றை பின்னல், இரட்டை ஜடை, பாப் எனவும் நைந்து போன ஜீன்ஸ், நாற்றமடிக்கும் டீ சர்ட் இப்படி ஏகத்துக்கும் கலக்கப்பட்டு கோர்வையாய் நீண்���ிருந்தது சங்கிலி.\n’இவன்’ என்ற ஒரு வளையம் கண்ணாடிக் கதவுக்கு வெளியே நின்றபடி உள்ளே சென்றிருந்த ’அவள்’ என்ற வளையத்தை பார்த்தபடி இன்னும் சற்றைக் கெல்லாம் மனிதச்சங்கிலியிலிருந்து விடுபடும் அறுபடும் வலிக்காய் காத்திருக்க, கண்ணாடிக் கதவு திறந்து அவள் வெளியேறினாள்.அறைக்குள்ளிருந்து ஏ.சி.யின் சில்லும் அவள் தெளித்திருந்த நறுமணமும் லேசாக இவனை சூழ ரம்மியமான உணர்வோடு அறைக்குள் பிரவேசித்தான்.ஏ.சி.யில் 18’C என்று ரேடியக்கலரில் சீதோஷணத்தின் தன்மை பளீரிட்டது.இதற்கே நடுக்கம் கண்டது உடல்.ஜீரோவில் எப்படியிருப்பார்கள் மனிதர்கள்.நொடியில் தோன்றி நொடியிலேயே பதிலின்றி மறைந்த கேள்வி.இன்னும் சற்று தாமதித்தால் வெளியிலிருக்கும் சங்கிலியில் சலசலப்பேற்பட்டு விடும்.கார்டை அதற்குரிய பொந்தில் நுழைத்து இழுத்தான். மானிட்டர் அன்போடு இந்த சங்கிலி வளையத்தின் பெயரை குறிப்பிட்டு வரவேற்றது.அன்பாதவன்.ரொம்பவும் கஷ்டப்பட்டிருப்பார்கள் போல.PATHA –வா BADHA- வா என்று குழம்பியது தெரிகிறது.கேரக்டரில் அடங்காது வெளிச்சென்றதால் குழப்பமோ.சரியாய் தான் குறிப்பிட்டிருந்தான் பெயரை இவன்.\nPIN – அய் கேட்டது கணிணி.பதித்தான்.அடுத்த சேவைக்காய் காத்திருந்தது.பணம் எடுக்க வேண்டும்.சேமிப்புக்கணக்கு.தேவைப்படும் பணத்தின் அளவு.அனைத்தும் முடிக்க இருபது வினாடிகள் தேவைப்பட்டது.அவனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பணத்தாள்களை வெளித்துப்பியது காசு எந்திரம்.சில்லிட்டிருந்த தாள்களை எடுத்து எண்ணி சட்டைப்பையில் திணித்துக்கொண்டான்.கணக்குச்சிட்டை எட்டிப்பார்த்தது.உருவிக்கொண்டான்.பதினெட்டு ரூபாய் தான் பாக்கியென்றது. ஏ.டி.எம்.மின் ஒரு வசதி பாக்கியே இல்லாது கணக்கை வைத்துக்கொள்ளலாம்.அல்ப சந்தோஷம்.கண்ணாடிக்கதவை திறந்து வெளியே வந்தான்.பரந்து விரிந்த வெளியுலகின் வெம்மையில் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டான்.முப்பது நொடி குளிர்ச்சி நொடியில் கரைந்து போனது.சட்டைப் பையிலிருந்த புது பணத்தாள்களில் மிச்சமிருந்த குளிர்ச்சி சட்டையை கடந்து மார்புக்கூட்டிற்குள் பரவிக் கொண்டிருந்தது. சாலையோர சங்கிலியில் வியர்வையின் வழியல்.தலை மீது கைக்குட்டையை கவிந்தும் சேலையில் முக்காடிடப்பட்டவாறும் பெண் சங்கிலிகள்.\nமாதம் முழுக்க ஏதோவொன்றை ச��ய்து வரும் சம்பளத்தில் மாதத்தை எப்படியாவது ஓட்ட பணத்தாள்கள் வேண்டும்.இவனுக்கு வாய்த்தது மாதம் மூவாயிரம். சட்டைப் பையிலிருந்த தாள்களில் குளிர்ச்சி குறைந்திருந்தது. மனச்சூட்டில் அதுவும் லயித்திருக்கலாம்.\nநண்பனொருவன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக கடந்தான் சங்கிலிக்கும் அவனுக்கும் தொடர்பில்லாதது போல.இவனும் விடுபட்டு தனித்திருந்ததால் அவன் கண்ணில் பட ’கிறீச்’சென்று சப்தமிட்டபடி வாகனத்தை நிறுத்தி அரை வட்டமடித்து இவனை நெருங்கினான்.தமிழ்ப்பித்தன்.வாகனத்திலும் தமிழ்.”தோழா எங்கே” என்றான்.பின்னால் நின்றிருந்த சங்கிலி திரும்பிப்பார்த்தது. ’நண்பா’என்றிருந்தால் ஞனி சிறந்திருக்கும்.”பஜாருக்குத்தான்”.”ஒக்காரு”.பறந்தார்கள். இவன் பின்னாடி திரும்பிப்பார்த்தான்.வளையங்களால் ஆன சங்கிலி ஊர்ந்து முன்னேறுவதாய் கண்களுக்கு பட்டது.நீண்டு மெல்லிய ஊசியாய் கண்களிலிருந்து பார்வை தப்பி மறைந்தது.\nமாதத்தை ஓட்ட வேண்டும்.என்னென்ன தேவைகள் காத்திருக்கிறதோ வீட்டில்.மூவாயிரம் சூடாகிப் போயிருந்தது.கண்ணுக்கு தெரியாத இருள் சூழ்ந்த வெளிச்சப்பெருக்கை உமிழும் பெரு உலகில் இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.முன்னாலிருந்து சில்லென்ற காற்று கடந்து செல்கிறது.அடுத்த மாதமும் இப்படியே தான் இருக்கும்.வரும்.நிற்கும்.கடக்கும்.\n”ஏ.டி.எம்.மில் பெயரெல்லாம் வராதாமே.அடுத்த முறை வெறும் எண்கள் மட்டுமே உனக்கு அடையாளமாய் போகலாம்”என்றான் நண்பன் அமைதியை கலைத்து.அப்படித்தான் ஆகியிருந்தது அடுத்த முறை இவன் சென்றபோது.உங்களது பெயர்களெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.உங்களது அடையாள எண்ணை மட்டும் பதிவியுங்கள்.தேவைக்கானதை பெறுங்கள் என்றது மானிட்டர்.\nதேவை மாதச்சம்பளம் மூவாயிரம்.எண்ணிக்கையில் மூவாயிரம்.வெளியே வந்தான்.வியர்த்திருந்தது.வியர்த்தும் நனைந்த மனிதச்சங்கிலி இன்னும் துருப் பிடிக்காது நின்றிருந்தது அதிசயம் போல்.அடுத்து ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்த அந்த ‘பெண் எண்ணை’ பார்த்தான்.பரிச்சயப்பட்ட எண்ணாய் தெரிந்தது.மனிதச்சங்கிலி கோர்க்கப்பட்ட எண்களால் நீண்டு அலையலையாய் மாறி மனித வாசமிழந்துக் கொண்டிருப்பதாய் பட்டது.சாலையில் நண்பனை எதிர்பார்த்தான்.இல்லை.மெதுவாக சாலையின் பக்கவாட்டாய் பஜார் நோக்க��� பயணித்தான்.நாயொன்று இவனைப் பார்த்து குரைத்தது.எந்த எண்ணை எதிர்பார்த்ததோஅது அவனில்லை என்பதால் குரைப்பு அதிகமாய் இருந்தது.இவனோ இதயத்துக்கு மேல் இன்னும் குளுமை மிச்சமிருந்ததை உணர ஆரம்பித்தான்.\nபூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது\nஇன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 36\nஇந்திய “ மோடி “ மஸ்தான்\nதினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – திரை விமர்சனம்\nமுக்கோணக் கிளிகள் படக்கதை – 5\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 4\nபயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை \nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8\nஇந்து மோடியும், புதிய இந்தியாவும்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்\nநூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”\nதொடுவானம் 17. நான் ஒரு டாக்டர் ஆவேன்\nPrevious Topic: வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3\nNext Topic: இதோ ஒரு கொடி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/endhiran-may-beatslumdog-musically/", "date_download": "2019-12-11T01:24:38Z", "digest": "sha1:QH26UPW27MPBMYUIN2IJNVSUZBS7RZ32", "length": 9643, "nlines": 171, "source_domain": "www.enthiran.net", "title": "Endhiran may BeatSlumdog Musically… | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஸ்லம்டாக் மில்லியனரை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மானும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனராம்.\nரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் ஆகிய பெரும் பெயர்கள் எந்திரன் படத்தில் இணைந்துள்ளன. இதற்கு உச்சமாக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்குக் காரணம், ஸ்லம்டாக் மில்லியனருக்கு அடித்ததை விட அட்டகாசமான இசையை இதில் ரஹ்மான் கொடுக்கவுள்ளாராம். மேலும் ஒலிப்பதிவிலும் நவீனங்களைப் புகுத்துகிறாராம் ரசூல் பூக்குட்டி. இருவரும் ஆஸ்கர்களை வாங்கிக் குவித்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.\nஎந்திரனில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும் வகையி்ல் ரஹ்மான் இசையமைத்துள்ளாராம். பாடலைக் கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் அதன் இசையும், ஒலிப்பதிவும் மனதை மயக்கும்வகையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளாராம் ரஹ்மான்.\nபாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையிலும் பெரும் கவனம் எடுத்து வருகிறாராம் ரஹ்மான். தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு உள்ளிட்டவற்றில் ரஹ்மானும், பூக்குட்டியும் பிசியாக உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/21602-bar-tender-cancelled-by-madras-hc.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-11T01:04:03Z", "digest": "sha1:4QMVBHDDBV3AFHW5AGMSTPP47NZIVSON", "length": 9877, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து | Bar tender cancelled by Madras HC", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nடாஸ்மாக் கடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து\nடாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைக்க உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது. பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஅரசு கடந்த மே மாதம் வெளியிட்ட இரு ஒப்பந்தங்களில் அதிக விலை நிர்‌ணயிக்கப்பட்‌டதாகவும், டாஸ்மாக் விற்பனைக்கு ஏற்ப ஒப்பந்த விலையை நிர்ணயிக்க வேண்டுமெனவும் பார் உரிமையாளர்கள் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், டாஸ்மாக் பார் உரிமம் வழங்கும் முன், கடையின் வருமானத்தைப் பொருத்து விலை நிர்ணயிக்க விதிமுறை உருவாக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015 அக்டோபர‌ 27ம் தேதி உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். அதை மீறும் வகையில் தற்போது கோரப்பட்டுள்ள புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகளை ரத்து செய்வதாகவும், புதிய விதிமுறைகளோடு புதிய விலையோடு 4 வாரங்களுக்குள் ஒப்பந்தப்புள்ளி வெளியிட வேண்டுமென்றும் கூறி உத்தரவிட்டார்.\nமகளிர் காங்கிரஸ் என்றாலே கொஞ்சம் தகராறுதான்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகாலா படத்திற்கு புதிய சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nமளிகைக்கடைக்குள் புகுந்து வெங்காயத்தை அள்ளிச் சென்ற திருடர்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகளிர் காங்கிரஸ் என்றாலே கொஞ்சம் தகராறுதான்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகாலா படத்திற்கு புதிய சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/nalvazhi_6.html", "date_download": "2019-12-11T00:36:19Z", "digest": "sha1:ZWUOZPOWTMB7LL7QZHOUBAFNYIRLU4BN", "length": 23752, "nlines": 208, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நல்வழி - அவ்வையார் நூல்கள் - நூல்கள், உண்டு, நல்வழி, செய்த, பாண்டம், தலைவிதி, தவம், வந்து, அவ்வையார், கல்வி, நாம், மண்ணால், இலக்கியங்கள், ஒருவர், கோடி, உண்பது, நாழி, எண்பது, போன்றது, மரம், அவரவர், தலையில், | , விதி, வெறுத்தாலும், வௌவாலை, வேந்தே, ஊரெல்லாம், தானே, கைகூடி, கசிவந்த, மேல், காமுறுதல், பத்தும், தேனின், தாளாண்மை, தானம், வண்மை, உயர்ச்சி, வந்திடப், பறந்து, குலம், ஈசன், செயல், மானம், முன், ஒன்றை, போம், பற்றிய, வழங்கும், அறிவுடைமை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » நல்வழி\nநல்வழி - அவ்வையார் நூல்கள்\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்\nகசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்\nபசி வந்திடப் பறந்து போம். 26\nமானம் = தன்மான உணர்வு, குலம் = குலப்பெருமை பற்றிய சிந்தனை, கல்வி = கற்ற கல்வியின் திறமை, வண்மை = உடல் வளம், அறிவுடைமை = எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் = கொடை வழங்கும் வள்ளல் தன்மை, தவம் = தவம் செய்யும் அறநெறி, உயர்ச்சி = உயர்வு பற்றிய எண்ணம், தாளாண்மை = செயலாற்ற முயலுதல், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் = தேனைப் போல் பேசும் பெண்மீது ஆசைப்படுதல் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம்.\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்\nநினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்\nஎனையாளும் ஈசன் செயல். 27\nஒன்றைப் பெறவேண்டும் என்று நினைத்துச் செயல்படும்போது, அது வந்து சேராமல் மற்றொன்று நம்மிடம் வந்து சேர்வதும் உண்டு. அதுவன்றி, நினைத்த செயலே கைகூடி வருதலும் உண்டு. ஒன்று கைகூடி வரவேண்டும் என்று நினையாதபோதே தானே அதுவாகவே முன்வந்து நிற்றலும் உண்டு. அனைத்தும் எனை ஆளும் ஈசன் செயல். என்னால் ஒன்றும் இல்லை.\nஉண்பது நாழி உடுப்பது நான்கு முழம்\nஎண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த\nமாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்\nசாந்துணையும் சஞ்சலமே தான். 28\nஉண���பது நாள் ஒன்றுக்கு ஒரு நாழி அளவு தானியத்தால் சமைத்த உணவு. இடையில் அற்றம் மறைக்க ஒருவர் உடுத்திக் கொள்வது நான்குமுழத் துணி. என்னுவன எண்பது கோடி நினைவுகள். கண் புதைந்துபோயிருக்கும் மாந்தர்கள் நாம். நாம் குடும்பம் நடத்துகிறோமே அந்தக் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த பாண்டம் போன்றது. (நம் உடம்பும் மண்ணால் செய்த பாண்டம் போன்றது. எப்போது கீழே விழுந்து உடையுமோ தெரியாது). இந்த உண்கலம் போலச் சாம் துணையும் நம் உடம்புக்கும், வாழ்க்கைக்கும் கவலைகள்தாம். சஞ்சலம் = கவலை, கலம் = பாண்டம், பாத்திரம்.\nமரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி\nஇரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்\nகற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்\nஉற்றார் உலகத் தவர். 29\nமரம் பழுத்தவுடன் வௌவாலை “வா” என்று கெஞ்சிக் கேட்டு அழைப்பார் யாரும் அந்த மரத்தடியில் இருப்பதில்லை. (வௌவால் தானே தேடிக்கொண்டு வந்துவிடும்). கன்றை உடைய பசு தன் கன்றுக்கும் கறப்பவர்க்கும் பால் அமுதத்தைச் சுரந்து வழங்கும். அதுபோல ஒருவர் தன்னிடம் உள்ள பொருளை தனக்கென்று ஒளித்து வைத்துக்கொள்ளாமல் வழங்குவாரேயானால் உலகத்தில் உள்ளவர்களெல்லாம் அவருக்கு உறவினர் ஆகிவிடுவர்.\nதாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்\nபூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே\nஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா\nவெறுத்தாலும் போமோ விதி. 30\nஅவரவர் முன் செய்த வினையை அவரவரே பின்னர் அனுபவிப்பர். இது தலைவிதி. தலைவிதி என்பது தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன் அவரவர் தலையில் பொறித்து வைத்திருக்கும் விதி. வேந்தே உன்னை ஒருவன் தண்டித்தால் அதற்காக அவனை என்ன செய்வது உன்னை ஒருவன் தண்டித்தால் அதற்காக அவனை என்ன செய்வது உன் தலைவிதி அப்படி இருக்கிறதே. ஒருவனுக்கு இது நேரக்கூடாது என்று ஊரெல்லாம் கூடி வெறுத்தாலும் அவன் தலையில் எழுதியது போய்விடுமா உன் தலைவிதி அப்படி இருக்கிறதே. ஒருவனுக்கு இது நேரக்கூடாது என்று ஊரெல்லாம் கூடி வெறுத்தாலும் அவன் தலையில் எழுதியது போய்விடுமா\nநல்வழி - அவ்வையார் நூல்கள், நூல்கள், உண்டு, நல்வழி, செய்த, பாண்டம், தலைவிதி, தவம், வந்து, அவ்வையார், கல்வி, நாம், மண்ணால், இலக்கியங்கள், ஒருவர், கோடி, உண்பது, நாழி, எண்பது, போன்றது, மரம், அவரவர், தலையில், | , விதி, வெறுத்தாலும், வௌவாலை, வேந்தே, ஊரெல்லாம், தானே, கைகூடி, கசிவந்த, மேல், காமுறுதல், பத்தும், தேனின், தாளாண்மை, தானம், வண்மை, உயர்ச்சி, வந்திடப், பறந்து, குலம், ஈசன், செயல், மானம், முன், ஒன்றை, போம், பற்றிய, வழங்கும், அறிவுடைமை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/spiritual/03/188130?ref=archive-feed", "date_download": "2019-12-10T23:55:31Z", "digest": "sha1:WRE45VMCN6W5JKRVBDKHRCEI7EPNZJG2", "length": 8827, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா\nசூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம்.\nபெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nமேலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து வணங்கினால் சனி தோஷம் நீங்கும்.\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் சிறப்பு\nபுரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.\nபுரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.\nதிருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.\nதுளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.\nவிரதம் இருப்பதால் உண்டாகும் நன்மைகள்\nதிருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.\nசனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும்.\nபெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.\nபுரட்டாசி சனிக்கிழமையில் திருமாலை வணங்கி வந்தால் நன்மை சுற்றி உள்ள திமைகள் முற்றிலும் அகலும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:34:12Z", "digest": "sha1:SR53BUWYJX67TMTZTGZFCXFNCCVZVGYA", "length": 2996, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அல்போன்சா குயூரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅல்போன்சா குயூரான் (ஆங்கிலம்:Alfonso Cuarón) (பிறப்பு: நவம்பர் 28, 1961) இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் கிராவிட்டி, ஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.\nஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்���ில் Alfonso Cuarón\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2428598", "date_download": "2019-12-11T00:49:18Z", "digest": "sha1:LQ2FMCHPHHGD5O4AN2B4E4KKTEHAGTYX", "length": 35421, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n12:37, 14 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n10,133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n'''பார்வைக் குறைபாடு''' ''(Visual impairment)'' என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். இதை பார்வை இழப்பு என்ற பெயராலும் அழைப்பர் . மூக்குக்கண்ணாடிகள் மற்றும் விழியொட்டு வில்லைகள் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதியில்லாததால் பார்வையை இழக்கும் நிலைமையும் பார்வைக் குறைபாடு என்றே கருதுவார்கள். பெரும்பாலும் 20/40 அல்லது 20/60 அளவை விட மோசமான சிறந்த திருத்தப்பட்ட பார்வைத் திறன் கொண்ட கண்களின் நிலையை பார்வைக் குறைபாடு நிலையென வரையறுக்கப்படுகிறது . முழுமையாகப் பார்க்கும் திறனை இழந்த அல்லது கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழக்க இருக்கின்ற பார்வை இழப்பு நிலையை குருட்டுத்தன்மை என அழைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டுதல், படித்தல், நடத்தல், சமூகத்துடன் ஊடாடுதல் முதலான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பார்வையற்றோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.\n'''பார்வைக் குறைபாடு''' (Visual impairment) அல்லது காட்சிக் குறைபாடு (vision impairment) அல்லது '''பார்வை இழப்பு''' (''vision loss'') என்பது, மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தல் போன்ற வழக்கமான வழிகளில் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கல்களைக் கொண்டிருக்கும், பார்வையிலுள்ள குறைபாட்டைக் குறிக்கும் ஒரு நிலையாகும். சிலசமயம் [[மூக்குக் கண்ணாடி|மூக்குக்கண்ணாடிகள்]] மற்றும் [[தொடு வில்லை]]களைப் பயன்படுத்தும் வசதியற்றிருப்பதனால் பார்வையைச் சரிசெய்துகொள்ள முடியாமல் போகும் நிலைமையும் இங்கு சிலரால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.{{cite web|title=Change the Definition of Blindness|url=http://www.who.int/blindness/Change%20the%20Definition%20of%20Blindness.pdf\nஇந்த பார்வைக்குறைபாடு [[உடற்கூற்றியல்]] மற்றும் [[நரம்பியல்]] காரணிகளால் ஏற்படக்கூடிய [[பார்வை உணர்வு]]க் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய [[ஒளி]]யை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், \"என்எல்பி\" (NLP) எனக் குறிப்பிடுவர் இது \"ஒளியுணர்வின்மை\" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். \"ஒளியுணர்வு\" (light perception) கொண்டவர்களால் ஒளியை [[இருள்|இருளில்]] இருந்து பிரித்து அறியமுடியும். \"ஒளிவீழ்ப்பு\" (light projection) உணர்வு கொண்டவர்கள் [[ஒளி]] மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.\nபார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல [[நாடு]]களில் அரசாங்க நீதியமைப்புக்கள் ''சட்டக் குருட்டுத்தன்மைக்கான'' விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன.{{cite web |title=Defining the Boundaries of Low Vision Patients |url=http://www.ssdiqualify.org/defining-boundaries-low-vision-patients/ |publisher=SSDI Qualify |accessdate=January 22, 2014 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140127023130/http://www.ssdiqualify.org/defining-boundaries-low-vision-patients/ |archivedate=January 27, 2014 |df= }} [[வட அமெரிக்கா]]விலும், [[ஐரோப்பா]]வின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் [[பார்வைக் கூர்மை]]யின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய [[பார்வைப் புலம்]] (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.\nபொருள்களிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படாமல் தோன்றும் திருத்தப்படாத ஒளிச்சிதறல் பிழைகளால் உலகளவில் 43% பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. கண்புரை நோயால் 33% பார்வை இழப்பும், குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் 2% பார்வை இழப்பும் ஏற்படுகின்றன.{{cite web|title=Facts About Refractive Errors|url=https://nei.nih.gov/health/errors/errors|website=NEI|accessdate=29 July 2016|date=October 2010|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160728000730/https://nei.nih.gov/health/errors/errors|archivedate=28 July 2016|df=}}.\n# [[கண் அழுத்த நோய்]] (Glaucoma)\n# [[கண் அழுத்த நோய்]] (Glaucoma) – இது கண்களுக்கு அபாயகரமான பாதிப்பை உண்டாக்கும். கண்ணிற்குள் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதினால் பார்வை நரம்பு பாதிக்கப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின்னர் தமனியும் பாதிக்கப்பட்டு விழித்திரை சிதைவு ஏற்படுகிறது. சிறிது சிறிதாக பக்கவாட்டு கண்பார்வை குறைவு ஏற்படுகிறது. குளுக்கோமாவுக்கு சரியான காரணம் தெரியாவிட்டாலும் தொற்றுநோய் மற்றும் விபத்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n# [[கண் புரை நோய்]] - குருட்டுத்தன்மை அல்லது பார்வை இழப்புக்கான மிகப் பொதுவான காரணியாக கண் புரை நோய் இருக்கிறது. வயதாகுதல், அதிக சூரிய ஒளிபடுதல், புகை பிடித்தல், உணவு பற்றாக்குறை, நீரிழிவு மற்றும் தொற்று நோய்கள் போன்றவை கண்புரை நோய் தோன்றுவதற்கு காரணமாகின்றன. கண் வில்லையில் ஒளிபுகும் தன்மை குரைபாட்டினால் கண்புரை நோய் ஏற்படுகிறது. சாதாரணமாக ஒளியானது வில்லையின் வழியாக ஊடுறுவி விழித்திரையை அடையும். ஒளிபுகும் தன்மை குறைவதினால் ஒளி விழித்திரையை அடைய முடிவதில்லை. எனவே கண்ணால் தெளிவாக காண இயலாது. இரண்டு வகையான கண் புரைகள் உள்ளன. அடர்மத்தி கண்புரை, வெளிப்புறக் கண்புரை என்பன அவ்விரண்டு வகைகளாகும்.\n# விலகல் வழு - கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மூப்புப்பார்வை, விழிவில்லை பாதிப்பால் தோன்றும் சிதறல் பார்வை போன்ற குறைபாடுகள் ஒளிச்சிதறல் வகையால் தோன்றும் பார்வை இழப்புகளாகும். கண்ணின் பார்வைத் தன்மையை அறிந்து அதற்கேற்ற கண்ணாடிகளை உபயோகித்து இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யலாம்.\n# [[சிதறல் பார்வை]] அல்லது [[புள்ளிக்குவியமில்குறை]]\n# மூப்பினை ஒட்டி ஏற்படக் கூடிய [[விழிப்புள்ளிச் சிதைவு]] ([[:en:Macular degeneration]]):. ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் ஏதும் இருக்காது. நாளாவட்டத்தில் சிலர் படிப்படியாக பார்வைக் குறைபாட்டை உணர்வார்கள். முழு குருட்டுத்தன்மை இல்லாவிட்டாலும், கண்ணின் மத்தியப் பகுதியில் பார்வை இல்லாததால் தினசரி வாழ்வில் அனைத்து செயல்களும் கடினமாகி விடும். மரபணுக் காரணிகள் மற்றும் புகைபிடித்தலுக்கு இதில் முக்கியப் பங்குண்டு. விழித்திரையில் உள்ள மேக்யூலா (விழித்திரையின் மத்தியில் உள்ள நீள்வட்ட நிறமிப் பகுதி) பாதிப்பதால் இது ஏற்படுகிறது.\n# [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயினால்]] ஏற்படும் [[விழித்திரை]]ப் பாதிப்பு ([[:en:Diabetic– retinopathy]]):விழித்திரையில் நீரிழிவுஉள்ள விழித்திரைக்தந்துகிகள் குறைபாடு,எனப்படும் விழித்திரையில்நுண்ணிய உள்ளஇரத்தநாளங்களில் சிறிய பலூன் போன்ற புடைப்பு தோன்றுகிறது. இதனால் இரத்த நாளங்கள் வெடித்து விழித்திரையின் மேல் இரத்தம் பரவும். இரத்த நாளங்களில் ஏற்படும் கசிவு காரணமாக ஏற்படும். இதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.\n# கருவிழிப் பாதிப்பு (விழிப்படலம் படிதல்)\n# [[குழந்தை]]ப் பருவ பார்வையிழப்பு: குழந்தை [[தாய்|தாயின்]] வயிற்றில், [[கரு]]வாக இருக்கும் போதே நிகழும் சில பாதிப்புகளால், [[குழந்தை பிறப்புபிறக்கும்போதே]] குருட்டுத்தன்மை ஏற்படும். இதை பிறவிக் குருடு என்பர். கண் முழுமையாக வளர்ச்சி அடையாதது மற்றும் அரிதாக [[கர்ப்பகாலம்|கர்ப்பகாலத்தில்]] தாய்க்கு ஏற்படும் சில [[தீ நுண்மம்|வைரசு]] தாக்குதல் காரணமாக குழந்தைக்கு பிறவிக்குருடு ஏற்படலாம்.\n# கண்ணில் ஏற்படும் பலவிதமான [[நோய்த்தொற்று]]க்கள்கள் காரணமாகவும் பார்வை இழப்பு ஏற்படலாம்.\n# [[மரபணு]] வழுக்கள்: மரபணுக்களில் ஏற்படும் சில வழுக்களும் பார்வைக் குறைபாட்டைக் கொடுக்கும். எ.கா. [[அல்பினிசம்]] உள்ளவர்களில் பகுதியான அல்லது முழுமையான பார்வைக்குறைபாடு காணப்படலாம்.\n#விபத்துக்கள் மற்றும் [[கண்]]ணின் மேற்புறத்தில் ஏற்படும் காயங்கள்: சாலை விபத்துகளின் போது கண்ணில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாகவும் குருட்டுத்தன்மை ஏற்படும். விபத்துக்களின்போது தலையில் குறிப்பாக மூளையில் ஏற்படும் காயம் காரணமாகவும் இது ஏற்படுகிறது.\n# [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களால்]] ஏற்படும் காயங்கள்: [[அமிலம்|அமிலங்கள்]] பொதுவாக கண்ணின் முற்பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் சில சமயங்களில் அவை கருவிழியில் (cornea) மோசமான பாதிப்பை ஏற்படுத்தி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.\n# விளையாடும்போது ஏற்படும் காயங்கள்\n#நிக்டோலோப்பியா – வைட்டமின் ஏ உயிர்ச்சத்து பார்வை நிறமிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதன் உற்பத்தி குறைவதால் மாலைக்கண் நோய் உண்டாகிறது. அதிகமான க���லம் இக்குறைபாடு தொடர்ந்தாலும் பார்வை இழப்பு ஏற்படலாம்.\n== தடுப்பு முறைகள் ==\n[[File:Snellen chart.svg|thumb|upright=1.2|பார்வைத்திறனை அளக்கப் பயன்படும் [[சினெல்லன் அட்டவணை]]]]\n2012 ஆம் ஆண்டில் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது, அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வை இழந்து குருட்டுத்தன்மை உடையவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர் Bosanquet N, Mehta P., P. Evidence base to support the UK Vision Strategy.[[RNIB]] and [[The Guide Dogs for the Blind Association]]\nவயது: பார்வைக் குறைபாடு வயதுக் குழுக்களுக்கிடையில் சமமற்ற முறையில் பரவியிருக்கிறது. குருடாக இருக்கும் அனைத்து மக்களிலும் 82 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்கள் உலகின் மக்கள்தொகையில் 19 சதவிகிதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கின்றனர்.\n== மருத்துவ சிகிச்சை முறைகள் ==\nமேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:\n# பொதுவாக [[கண் புரை நோய்]]க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக [[உள்விழி கண்ணாடி வில்லை]] பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.\n# [[ஒளிவிலகல் | பிழையான ஒளிவிலகல்]] மற்றும் [[சிதறல் பார்வை]]க் கோளாறுகளை, [[மூக்குக் கண்ணாடி]], [[தொடு வில்லை]], [[உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை]] போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.\nபார்வைக் குறைபாடுகள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வடிவங்களில் வரலாம். அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் பல்வேறு அளவுகளில் மாறுபடலாம். ஒரு மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு பார்வைத் திறன் மட்டுமே காரணம் என்று கருதமுடியாது. 20/40 என்ற நல்ல பார்வைத்திறன் கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் சிரமப்படலாம். 20/200 என்ற மோசமான பார்வைத்திறன் அளவு கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம்.\nஒரு கண்ணின் பார்வை இழப்பு என்பது காட்சி அமைப்பின் 25% குறைபாடு என்றும் அந்த நபருக்கு ஏற்படும் ஒட்டுமொத்த குறைபாடு 24% என்றும் அமெரிக்க மருத்துவ கழகம் மதிப்பிட்டுள்ளது. இரு கண்களிலும் ஏற்படும் பார்வை இழப்பு மொத்தமாக காட்சி அமைப்பின் 100% பார்வை குறைபாடு என்றும் அந்நபரின் ஒட்டுமொத்த குறைபாடு 85% என்றும் இக்கழகம் கூறுகிறது. [http://www.useironline.org/Prevention.htm Eye Trauma Epidemiology and Prevention] {{webarchive|url=https://web.archive.org/web/20060528033458/http://www.useironline.org/Prevention.htm |date=2006-05-28 }}.\nஇத்தகைய பார்வை இழப்பு நிலைக்கு வரும் சிலர் மாற்று வழிமுறைகள் ஏதும் தேடாமல் தங்களிடம் கணிசமான மீதமுள்ள பார்வையைப் பயன்படுத்தி தினசரி செயல்பாடுகளில் ஈடுபடலாம். கண் மருத்துவரை அணுகி பார்வைத்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஒளியியல் கருவிகள், மின்னணு கருவிகள் மூலம் ஒளியை சரியான முறையில் விழித்திரையில் குவித்து கண்மருத்துவர் பார்வைக் குறையை சரிசெய்ய உதவுவார்.\nதொழில்நுட்ப உதவிகள் பெறுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட தனிநபர்களால் நடத்தப்படும் பயிற்சிகளில் பார்வை இழப்புக்கு உள்ளானவர்கள் சேர்ந்து பயிற்சிபெற்று பயனடையலாம். பார்வை புனர்வாழ்வளிப்பு நிபுணர்கள் சில நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர், இவர்களால் மீதமுள்ள பார்வை அதிகரிப்பதற்கும், தன்னந்தனியாக தினசரி செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருளீட்டவும், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவும் அறிவுரை வழங்க முடியும்.\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/set-intensity-of-the-work-for-aiims-hospital-japan-finance-commission-reviewed-loan-issuance-353636.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-10T23:42:32Z", "digest": "sha1:NYLPDB7BDK4KIHTTM5ZYBIXS4O3T6PRX", "length": 19601, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தீவிரம்.. கடன் வழங்க ஆய்வு செய்த ஜப்பான் நிதிக்குழு | Set intensity of the work for Aiims hospital.. Japan Finance Commission reviewed loan issuance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட���சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தீவிரம்.. கடன் வழங்க ஆய்வு செய்த ஜப்பான் நிதிக்குழு\nதோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தீவிரம்..வீடியோ\nமதுரை: மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜப்பானிய நிதிக்குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்\nதோப்பூரில் 263 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.\nமுன்னதாக கடந்த 2015-ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் பரிசீலிக்கப்��ட்டன. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.\nஇப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை\nமேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என தகவல் தெரிவித்திருந்தார். இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nதொடர்ந்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 263 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவையும், கடந்த டிசம்பரில் ஒப்புதல் வழங்கியது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது\nஇதனையடுத்து கடந்த ஜனவரி 27-ம் தேதி மதுரை வந்து பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.\nஇன்று காலை மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சஞ்சய் ராய் தலைமையில் மத்திய குழுவினர், ஜப்பானிய நிதி குழுவினர், தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குனர் சபிதா மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் வனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nஇந்த ஆய்வில் மருத்துவமனை அமைய அமைவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலை வசதிகள், மின்சாரம் வசதிகள், தண்ணீர் வசதிகள் என அனைத்தும் சரியாக உள்ளதா, அதேபோல் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் பரப்பளவு சீராக உள்ளதா என்பது குறித்து ஜப்பானிய குழுவினர் ஆய்வு செய்தனர்.\nஆய்வை தொடர்ந்து முறையான நிதியை கடன் தொகையாக வழங்குவதற்கு, ஜப்பானிய மற்றும் மத்திய குழுவினர் எழுத்துப்பூர்வமான அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரைக்காரங்களா நீங்க.. உங்க வ���கை மேம்பாலத்துக்கு 134 வயசாய்ருச்சு.. தெரியுமா\nதங்க பட்டறையில 147 பவுன் நகை திருட்டு.. 7 பேர் கைவரிசை.. போலீஸ் வலைவீச்சு\nதுக்ளக் இதழின் சர்க்குலேஷன் மேனேஜர் சசிகலா... குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\nதமிழகத்தில் புதிய தலைமை உருவாகும்.. அதற்கு எனது உதவி இருக்கும்.. சாமி புது பேச்சு\nஎன் சாவுக்கு காரணம்.. என் ரத்த கண்ணீருக்கு காரணம் ரவி.. மாணவன் தற்கொலையின் பகீர் பின்னணி\nஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்\nஜாக்கெட், புடவை, தலையில் பூ.. சாயந்தரமாச்சுன்னா.. மறைவிடம் தேடி ஓடும் ராஜாத்தி.. இது வேற லெவல்\n58ம் கால்வாயில் திடீர் உடைப்பு.. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர்.. விவசாயிகள் வேதனை\nஎன் சாவுக்கு காரணம் ரவி.. அவனுக்கு கண்டிப்பா தண்டனை தரணும்.. 10ம் வகுப்பு மாணவனின் பரிதாப தற்கொலை\nதிமுகவுக்கு தோல்வி பயம்.. அதிமுக 100 சதவீதம் அன்னபோஸ்டில் ஜெயிக்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா பேட்டி\nவெல்லத்திலும் கலப்படமா.. ஏய்யா இப்படி பண்றீங்களேய்யா.. நம்பி டீ குடிக்க முடியலையே\nதொடரும் போக்குவரத்து விதி மீறல்.. மதுரை மாவட்டத்தில் ரூ. 2.41 கோடி வசூல்\nஆயிரம் ரூபாய் லஞ்சம்.. அசிங்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகி.. உயிரை விட்ட நர்ஸ் கார்த்திகா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai aiims hospital japan மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/skimmer-found-in-sbi-atm-in-ayanavaram/articleshow/70266183.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-12-11T01:28:20Z", "digest": "sha1:4I7W5SX4H6VJRRLOT2X46JUTCDS7A2S4", "length": 13813, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Ayanavaram sbi atm : சென்னை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி- மர்ம கும்பலை தேடும் போலீசார்! - skimmer found in sbi atm in ayanavaram | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nசென்னை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி- மர்ம கும்பலை தேடும் போலீசார்\nஅயனாவரம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றவர், அதில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ காமிரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nசென்னை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி- மர்ம கும்பலை தேடும் போலீச...\nசென்னை அயனாவரம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் மைக்ரோ கேமிரா மற்றும் ஸ்கிம்மர் கருவி பொருத்தி�� கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இங்கு காவலாளி இல்லை. நேற்று இரவு 10 மணியளவில் கோபிகிருஷ்ணன் என்பவர் இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். ஏ.டி.எம். இயந்திரத்தில் ‘டெபிட் கார்டை’ சொருகிடபோது, அதில், ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ காமிரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஉடனடியாக இதுகுறித்து கோபி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயனாவரம் போலீசார் ஏ.டி.எம். இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ கேமிரா மற்றும் ஸ்கிம்மர் கருவியை பறிமுதல் செய்தனர். மேலும் வங்கி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.\nஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் மர்ம நபர்கள் மைக்ரோ காமிரா மற்றும் ஸ்கிம்மர் கருவியை பொருத்துவது பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நபர்‌கள் குறித்த விவரங்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இருப்பதால், அவர்களும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஇப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்\nபெற்ற மகனை நடுரோட்டில் தவிக்கவிட்டு, காதலனுடன் சென்ற தாய்...\nகண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்\nDisha Rape Case: கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: நீதிபதி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு கு���ியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி- மர்ம கும்ப...\nஎஸ்.ஆர்.எம். மாணவர்கள் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்...\nகுழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தலைமை ஆசிரியர்- பெற்றோர் போராட...\nதிருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் கைது\nகல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425901", "date_download": "2019-12-11T01:48:19Z", "digest": "sha1:RHBX752HVTMBAPRR2OBNBYQH5WCVVCUF", "length": 17399, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "விஞ்ஞானி ஞானியாக முடியாது: ஊரன் அடிகளார்| Dinamalar", "raw_content": "\nகுடியுரிமை மசோதா: கருத்து கூற ஐ.நா. மறுப்பு\nமண் சரிவு:கேரளா-தமிழகம் போக்குவரத்து பாதிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி 1\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nவிஞ்ஞானி ஞானியாக முடியாது: ஊரன் அடிகளார்\nமதுரை, டிச. 4 -''சைவம், வைணவத்தில் தோன்றிய ஞானிகள் அனைவரும் விஞ்ஞானிகள். ஒரு போதும் விஞ்ஞானிகள் ஞானியாக முடியாது,'' என வடலுார் சன்மார்க்க அறிஞர் ஊரன் அடிகளார் கூறினார்.மதுரை தியாகராஜர் கல்லுாரி சார்பில் 16ம் ஆண்டு சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது. பேராசிரியர் செந்தில் நாராயணன் வரவேற்றார். தலைமை வகித்து கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் பேசியதாவது: ஒரு சித்தாந்தமும் இல்லாமல் தொலைக்காட்சி சித்தாந்த வாழ்க்கையில் இந்த தலைமுறை வந்துள்ளது. இதை மாற்ற வேண்டும். சைவ சித்தாந்தம் குறித்து ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் புரிந்து கொள்ள செய்ய வேண்டும். மலேசியாவில் அடுத்தாண்டு சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும், என்றார்.சான்றிதழ் வழங்கி ஊரன் அடிகளார் பேசியதாவது: மதுரை தியாகராஜர் கல்லுாரி சைவத்திற்கும், தமிழுக்கும் புகலிடமாக, பாரம்பரியம், மரபை காப்பாற்றி வருகிறது. மண்ணின் சமயம் சைவம். சகோதர சமயம் வைணவம். இரண்டுக்கும் பொதுவானது வேதாந்தம். இம்மூன்றையும் சேர்த்து ஹிந்து மதம் என பெயர் வந்தது. சைவத்தின் மூலப்பொருள் உண்மை. 12 திருமுறைகள் நெற்றிக்கண் போன்றது. தேவாரம், திருவாசகம் இரு கண்களை போன்றது. இலங்கை அரசின் கல்வித்துறையில் சைவம் பாடமாக இடம் பெற்றுள்ளது, என்றார்.கல்லுாரி செயலர் தியாகராஜன். முதல்வர் பாண்டியராஜா, முன்னாள் முதல்வர் அருணகிரி, பேராசிரியர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபிளாஸ்டிக் போல் பார்த்தீனியமும் அபாயம் அழிக்க வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை\nபி.எப்., ஆபிசில் குறைதீர்ப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கர���த்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளாஸ்டிக் போல் பார்த்தீனியமும் அபாயம் அழிக்க வழிகாட்டுகிறது வேளாண் பல்கலை\nபி.எப்., ஆபிசில் குறைதீர்ப்பு முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTc5NTA1/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D!-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-12-11T01:20:18Z", "digest": "sha1:DDSP6IBVM4U4YPUN2WPO54O5FUVRHZMM", "length": 9940, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்! தனுஷின் பயணம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » நக்கீரன்\nகோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்\nநக்கீரன் 4 years ago\nகோலிவுட் - பாலிவுட் - ஹாலிவுட்\nபுதுப்பேட்டை, ஆடுகளம் போன்ற படங்களால் தனது திறமையால் கோலிவுட்டில் நிலையான இடம்பிடித்து, தேசிய விருது மூலம் இந்தி��ா எங்கும் புகழ்பெற்று பாலிவுட்டுக்குச் சென்றவர். பாலிவுட்டிலும் ராஞ்சனா, ஷமிதாப் என இரு படங்களிலும் தனிப்பெயர் பெற்று தற்போது ஹாலிவுட் இயக்குனரின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார்.\nமர்ஜன் சட்ரபி என்ற இரானியன்-பிரெஞ்சு இயக்குனரின் இயக்கத்தில் உமா துர்மன் மற்றும் அலெக்சான்ட்ரா தட்டாரியோவுடன் தனுஷ் நடிக்கிறார். பிரெஞ்சு எழுத்தாளர் ரொமைன் பியூட்ராலஸ் எழுதிய The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard என்கிற நாவலை மர்ஜன் சட்ரபி படமாக இயக்குகிறார். அந்த கதையில் வரும் மந்திரவாதி கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்து மர்ஜன் சட்ரபி “பல இந்திய படங்களைப் பார்த்தபோது தனுஷ் எனது சிறந்த தேர்வாக அமைந்தார். அவரது அறிவும், கில்லர் சிரிப்பும், ஒரு கதாபாத்திரத்தின் உள்ளே தன்னை இணைத்துகொண்டு நடிக்கும் திறமையும் அவர் தான் சிறந்த தேர்வு என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்.\nநடிகர் தனுஷ் அவர்களின் தனிச்சிறப்புடைய முதல் ஹாலிவுட் படத்தை பற்றி அவர் பகிர்ந்துகொண்டது பின்வருமாறு :\nமுழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் தந்துள்ளது. நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சட்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம் என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அம்சங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன். எப்போதும் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தி கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்திய திரையுலகில் பெயர் பெற்ற பல நடிகர்களும் ஹாலிவுட் வாய்ப்பு வரும்போது, அங்கு சென்றால் இன்றைய இடம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அதை ஏற்கமாட்டார்கள். இதற்கு உதாரணம் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் எங்கு சென்றாலும் தன் திறமையால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் தனுஷ் ஹாலிவுட்டிலும் VIP-ஆக வலம் வர வாழ்த்துக்கள்.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=8028", "date_download": "2019-12-11T00:07:19Z", "digest": "sha1:EFAML2F5EL5XXTZFONGAQDCN3QHT2I5K", "length": 7145, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3) – Charuonline", "raw_content": "\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (3)\nசென்ற இரண்டு கட்டுரைகளையும் சற்றே கடும் தொனியில் எழுதியிருந்தேன். காரணத்தை அந்தக் கட்டுரைகளிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். இந்தப் பண விஷயத்தை என் நெருங்கிய நண்பர்கள் தங்களுக்காகவும் என்று எடுத்துக் கொள்வது தவறு. அஸ்வினி குமாரை நான் பார்த்ததில்லை. 15 ஆண்டு நண்பர். ஆல்ஃப்ரட் தியாகராஜனும் அப்படித்தான். 20 ஆண்டுகளாகத் தெரியும். சமீபத்திய நண்பர் வித்யா சுபாஷ். அவர் என் மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்புக்கு எத்தனை மணி நேரம் செலவாகும்… ப��த்தை விட நேரத்தின் மதிப்பு அதிகம். இவர்கள் அனைவரும் என் குடும்பம். எனவே இவர்களிடம் பணம் வாங்குவது அவந்திகாவிடமும் ராம்ஜியிடமும் காயத்ரியிடமும் வாங்குவது போன்றது. எனவே மற்றவர்களுக்காக எழுதுவதை என் நெருங்கிய நண்பர்கள் பொருட்படுத்தலாகாது. சிலரது பெயரைத்தான் இங்கே குறிப்பிட்டேன். இன்னும் பத்து பேர் இருக்கிறார்கள். அக்டோபருக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவில் என் சுற்றுப் பயணத்தைத் திட்டமிட வேண்டும். ஏதாவது ஒரு கரீபியத் தீவு அல்லது நிகாராகுவாவுக்கு யார் என்னோடு வர முடியும் ஒரு வாரம். இத்தோடு இதை முடிக்கிறேன். தென்னமெரிக்கப் பயணத்தில் உடன் வந்த ரவி ஷங்கரை ஒரு விஷயத்தில் ரொம்பவும் பாராட்ட வேண்டும். என்னோடு சீலேயைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏழு லட்சத்தை செலவு செய்து வந்தார் பாருங்கள்… என் நண்பர்களில் வேறு யாருமே முன்வரவில்லையே ஒரு வாரம். இத்தோடு இதை முடிக்கிறேன். தென்னமெரிக்கப் பயணத்தில் உடன் வந்த ரவி ஷங்கரை ஒரு விஷயத்தில் ரொம்பவும் பாராட்ட வேண்டும். என்னோடு சீலேயைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏழு லட்சத்தை செலவு செய்து வந்தார் பாருங்கள்… என் நண்பர்களில் வேறு யாருமே முன்வரவில்லையே கருப்புசாமி வந்திருப்பார். அவரிடம் நான் முன்கூட்டியே சொல்லவில்லை. அது என் தவறுதான். எனவே அந்த வகையில் நண்பர் ரவி ஷங்கர் மிகுந்த பாராட்டுக்குரியவர். எழுதுங்கள்:\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (2)\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள் (4)\nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை\nமுள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்\nபிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2451", "date_download": "2019-12-11T01:32:46Z", "digest": "sha1:5SUB73YO6HAE3LDPZKQ4OUXFVIQVI4QZ", "length": 15878, "nlines": 110, "source_domain": "puthu.thinnai.com", "title": "என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத��தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு\nதகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50.\nவிகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள்.\nமிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் செய்துகொள்வதில் தொடங்கும் ஆச்சர்யம் நூல் முழுமைக்கும் வியாபித்தது. கலைக்கப்படாத வீடு சிந்தனையைத் தூண்டியது. எதற்கு சம்பாதிக்கிறோம் என.\nசிபாரிசு என்னை மிகவும் கவர்ந்தது அதன் எளிமையான அர்த்தத்தால். எவனோ தொரட்டி பிடித்து என் வாய்ப்பைப் பறித்டுச் செல்வது போல உணர்ந்தேன். தீண்டாமை பற்றிய தீவிரமான கவிதைகள் சிலவும் உண்டு. வர்ணமும்., சந்தர்ப்பவாதமும்., பஞ்சபூதங்களும் சில.\nகருப்புக் காய்கள் இரண்டாம் நகர்த்தலுக்கே தள்ளிவைக்கபடுதலும.. இன்னுமா இதெல்லாம் என வருந்த வைக்கிறது. அதே சமயம் திணிப்பை எதிர்த்துக் கடிக்கும் செருப்புக் கவிதை பலே.\nகாக்கையி்ன் கூட்டை சங்கீதக்குயில்கள் பயன்படுத்துவது பற்றி நல்ல சாடல். என்றும் வலியோன் ., தந்திரமிக்கவன் அடுத்தவனை ஏய்த்துப் பிழைப்பதான உருவம் கிடைக்கிறது இக்கவிதையில்.\nகடவுளையே சாத்தானாக்குவது கவிஞனுக்கு வசப்படுமோ.. உண்மைதான். தோற்ற சாத்தானுக்கு பதிலாக கடவுளோடு சமரிட்டால் கடவுளே சாத்தானாகிறார். ஆண்டானே சூதுக்கு வசப்படுதல் இருக்கலாம். ரகசியங்களை வெளியிடும் நண்பர்களின் துரோகம்வலித்தது.\nபலிகளுக்குப் பின் தாமதமாய் வரும் சமாதானம் வெண்புறாக்களாய் உருவகப்படுத்தப்பட்ட விதம்.. வதம்.\nஅவன் இவன் அடிக்கடி நினைவோட்டத்தில் சிக்கி என் மனரேகை படிந்த கவிதை..\nஎன எண்ணவோட்டத்தின் மாற்றத்தை படம் பிடித்தது துல்லியம். யுத்தத்தில் ஒற்றைச் சொல்லைக் கேடயமாக்கவா ., வாளாக்கவா.. என கவிதைகள் பல முன்னிருப்பவரிடம் கேட்பது போலும் நடந்தது பகிர்வது போலும் உள்ளன.\nஏழையின்., அந்தகனின்., பிச்சைகாரனின். ரோட்டோர ஓவியனின் காதுகள் அலுமினியத்தட்டில் விழும் காசுச் சத்தத்துக்கா��� பசித்திருப்பதுமான கவிதைகள் தவிக்க வைத்தன..\nகுளத்தில் கல்லெறிந்து உடைந்த நிலாவும். பானைச் சில்லாய் கிணற்றுள் பயணப்படுவதும்., ரேணுகையின் உலோகக்குடமும்., நாய்க்கு உணவள்ளி வைக்கும் பிச்சைக்காரியும்., அழகு.\nபருவமும்., ஒப்பனையும் பொறிக்கும் வாய்ப்பற்ற முட்டையுடைய பறவை விட்டுச் சென்ற இறகும் ., அற்றகுளமும். சாதிகளால் ஆன தேசமும் சிற்றிலும் கொஞ்சம் அதிர வைத்த கவிதைகள். தாகம் என்னுடைய தாகத்துக்காக நான் சேமிப்பதை அடுத்தவர் எடுத்துச் செல்வதும் ., நான் நானாக இருப்பதும் ., காதல் ஏக்கமும்., கசிய வைத்தது.\nஇருளைக் கழுவேற்றும் இந்தக் கவிதை ரொம்ப வித்யாசம். யாழியின் கைரேகை படிந்த கற்களை என் கைகளில் வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் என் கையிலும் ரேகைகளைப் படிய வைத்த கற்கள் இவை.. கவிதைகள் இவை..\nடாக்டர் அப்துல்கலாம் வடக்கு வாசலில் குறிப்பிட்ட இவர் கவிதையை முடிவில் குறிப்பிடுகிறேன்.\nதொடரட்டும் .. அந்தப் பக்கங்களிலும் உங்கள் கைரேகை படிந்த கவிதைகள்.. வாழ்த்துக்கள் யாழி. அருமையான தொகுதியைக் கொடுத்தமைக்கு.. தகிதாவுக்கும் மணிவண்ணனுக்கும் கூட.\nSeries Navigation பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டுமுற்றுபெறாத கவிதை\nதிண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது\n‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே\nநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…\nபிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு\nஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு\nஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் \nஎனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்\nவேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)\nமிக பெரிய ஜனநாயக திட்டம் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)\nஅம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு\nஆள் பாதி ஆடை பாதி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9\nபஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு\n கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\nPrevious Topic: பிரயாண இலக்கியம் – ���ி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு\nNext Topic: முற்றுபெறாத கவிதை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-12-11T00:41:33Z", "digest": "sha1:F7G6UKBFENGTGVDF6SXPZTOULYVC4OG5", "length": 8230, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன்: மெகா மோசடி அம்பலம் | Chennai Today News", "raw_content": "\nவிவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன்: மெகா மோசடி அம்பலம்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nவிவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன்: மெகா மோசடி அம்பலம்\nஒரு விவசாயி வங்கியில் கடன் வாங்குவதும் பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கடனை கட்ட முடியாமல் தவிப்பதும் நாடு முழுவதும் நடந்து வரும் நிகழ்வுகள்\nஇந்த நிலையில் விவசாயிகளுக்கே தெரியாமல் விவசாயிகள் பெயரில் கடன் வழங்கி, அந்தக் கடனை கட்ட வலியுறுத்தி பாபநாசம் எஸ்பிஐ நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறு எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்த மோசடியின் மூலம் சுமார் ரூ.300 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பாபநாசம் ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.\nவிஷால், ஆர்யாவுக்கு ஒரே மேடையில் திருமணமா\nபொங்கல் பரிசு பணத்தை ஏன் வங்கி மூலம் கொடுக்கவில்லை: தமிழக அரசுக்குக் நீதிபதிகள் கேள்வி\nபெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயியும் மரணம்\n இன்று போனால் உடனே கிடைக்கும்\nஇந்த புன்னகைக்கு ஆயிரம் அர்த்தங்கள்\nஏர் உழும் காளையை தினமும் வணங்கும் விவசாய பெண்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dismissed-a-petition-against-modi-21119/", "date_download": "2019-12-11T01:00:09Z", "digest": "sha1:LPCCOUAJWE5U6TACPIRPHSL3Q6OE46MZ", "length": 8014, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மோடிக்கு எதிரான மனு தள்ளுபடிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமோடிக்கு எதிரான மனு தள்ளுபடி\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nகுஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையை எதிர்த்து பலியான காங்கிரஸ் எம்.பி. ஈசானின் மனைவி ஜாகியா ஆமதாபாத் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nகோர்ட்டு உத்தரவு வந்தபின்னர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்), உண்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று அவர் கூறியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்தது தான். நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நாங்கள் கூறிவந்தது இதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nதானமாக பெற்ற 742 கண்களை விரயம் செய்த ராஜஸ்தான் மருத்துவமனை – அதிர்ச்சி தகவல்\nபுதிய உலக சாதனை படைக்கயிருக்கும் துபாய்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக��க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:38:59Z", "digest": "sha1:FG7OWNF57TPNI2AMVU6IDSYKU7E2SSZ3", "length": 12975, "nlines": 62, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "வாழ்வை வாழத்தொடங்குவோம்... | Radio Veritas Asia", "raw_content": "\nபீகார் மாநிலம் கயான் என்ற இடத்திற்கு அருகில் உள்ள கிராமம் பாகலூர். அங்கு வாழும் மக்களுக்கு நிலம் இல்லை, படிக்க வழியில்லை, மருத்துவ வசதியில்லை. பசித்தால் சில வேலைகளில் நத்தை, எலிகள், மர வேர்களை திண்ணும் அவலநிலைதான் அவர்கள் வாழ்க்கை. தங்கள் அடிப்படைத் தேவைக்குக்கூட மலையைக் கடந்து சுமார் 50 கி.மீ. மலையைச் சுற்றி செல்லவேண்டும் அல்லது மலையிடையே ஒரு அடிக்கு குறைவான அகலப் பாதை வழியேச் செல்லவேண்டும்.\nஇத்தகைய சூழ்நிலையில் தன் மனைவியும் தன்னைச் சுற்றி வாழ்பவர்களும் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, வரலாறாக உருபெற்று இன்றும் மக்கள் மனதில் வாழ்பவர்தான் தஸ்ரத் மஞ்சி (தஸ்ரத் பாபா). மக்களுக்கு எளிதாகச் செல்ல பாதை அமைக்கவேண்டும் என்னும் சிந்தனையின் விளைவாக மலையைக் குடைந்து பாதை அமைப்பது என்று முடிவு செய்தார். மதியம் வரை தன் குடும்பத்திற்காக உழைத்தார். மதியத்திலிருந்து உளியும் சுத்தியலுடன் பாதை அமைக்க முனைந்தார்.\nஇப் பயணத்தில் தமக்கு மிகவும் உறுதுணையாக இருந்த தம் மனைவியை இழந்தார். சொந்த மக்களால்; மனவேதனை அடைந்தார். ஆனால் பயணம் தொடர்ந்தது. 1960-இல் தொடங்கிய பயணம் அவருடைய பயணம் 1982-இல் மக்களின் விடுதலைப் பயணப் பாதையாக அமைந்தது. 30 அடி அகலம், 1.5 கி.மீ. நீளம் கொண்ட மலைப்பாதையை அமைத்தார். 1997 ஆகஸ்ட் 18-ஆம் நாள் இம் மாமனிதரின் உயிர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் காலத்தையும் இடத்தையும் கடந்து மக்கள் மனத்தில் குடியேறியுள்ளார். காலாகாலத்துக்கும் நம்மை தட்டி எழுப்புற மனிதர் என்று அனைவராலும் புகழாராம் சூட்டப்பட்டு, மாநில முதலமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு அவருக்குக் கொடுக்கப்பட்டது.\nவாழ்க்கை என்பது ஒரு பயணம். நாம் தொடங்குகின்ற இந்த பாதை ஒரு முடிவை நோக்கிச் செல்கின்றது. அந்த முடிவு எப்ப வரும் என்பது நமக்கு தெரியாத ஒரு மறைபொருள். இந்த பயணத்தில் ஒரு இலக்கின்றி வாழ்ந்து செல்லலாம் அல்லது மானிடத்தை தட்டி எழுப்பி இறப்பிற்கு பிறகும் நமக்கு நிறைவாழ்வையும், நம் வாழ்வு பலருக்கு நிலையான வாழ்வாக அமையும் விதமாகவும் வாழ்ந்துவிட்டுச் செல்லலாம். நாம் எப்படி நினைவுகூறப்பட விரும்புகின்றோம் என்பது நாம் எதை நோக்கிச் செல்கின்றோம் என்பதை பொறுத்தே அமையும்.\nநம் வாழ்வு பயணத்தில் பல்வேறு சூழல்களால் சிறைப்படுத்தப்படுகிறோம்: தாழ்வு மனப்பான்மையாகவோ, குற்றவுணர்வாகவோ, கடந்தகால வாழ்வாகவோ, பணமாகமோ, பதவியாகவோ இருக்கலாம். ஆனால் இச் சூழ்நிலையெல்லாம் கடந்து எழுந்திட வேண்டும் (Rise Beyond). இறைமகன் இயேசு (யோவா 17:4) கூறுகிறார்: “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.” ஆக நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அதை நாம் நிறைவேற்ற வேண்டும். கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளை சக்திகளை பயன்படுத்தி நாம் உலகை வளப்படுத்த வேண்டும். ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதல்ல, மனுடத்திற்கு நம் வாழ்வுமுறையால் புதிய அர்த்தம் கொடுக்கவேண்டும்.\nஎன்ன செய்யப்போகிறோம்: இலக்கை தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கை அடைய தேவையான விழும்பியங்கள், நற்பண்புகளை தேர்ந்துதெரியவேண்டும். 2.30 மணிநேரம் போகும் சினிமாவில் 2.20 நிமிடம் முழுவதும் வன்முறைகளும், உணர்வுகளுக்கு தீனிபோடும் காட்சிகளும், தவறான விழுமியங்களும் நம்மை அறியாமல் நமக்குக் கொடுக்கப்படுகின்றது. கடைசிப் பத்து நிமிடம்தான் ஒரு தியாகச் செயலைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள. இதில் எதை எடுத்துக்கொள்ளப்போகின்றோம். ஆக நாம் நம்முடைய விழுமியங்களை முடிவு செய்யவேண்டும்.\nஅடுத்ததாக நமதாக்கிய விழுமியங்களால் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்வாக வேண்டும்: இது எளிமையான காரியமல்ல. பல நாட்கள் பல இரவுகள் கடினப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, நம்மையே ஒடுக்கித்தான் இதைப் பெறமுடியும். ஆனால் நாம் அதைப் பெற்றே ஆக வேண்டும். நம்முடைய இலக்கு என்ன என்பதை நம்முடைய விழுமியங்கள் அடிப்படையில் வரையறுத்து நமதாக்கிக்கொண்ட நாம், நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் வாழ வேண்டும்.\nகடைசியாக நாம் மற்றவர்களை உருவாக்கவேண்டும்: நமது வாழ்வும் வாழ்வின் அனுபவப் பகிர்வும் வளரும் சந்ததியினருக்கு அனுபவமாக மாறவேண்டும். வாழ்;க்கை முறையாக வேண்டும். இதைத்தான் தமிழகத்தில் சிவகங்கை மறைமாவட்டத்தில் வாழ்ந்து வாழ்வளித்து இறந்தும் வாழ்கின்ற இறை ஊழியர் லூயி லெவே அவர்கள் செய்தார்கள். இறைவனையே தன்னுடைய வாழ்வின் இலக்காக நிர்ணயித்து, அவர் விரும்பும் விழுமியங்களை தனதாக்கி, தன்னுடைய திறமைகளையுமு; சக்திகளையும் அதற்காக செலவிட்டார். இரவு பகலாக தன்னையே உருவாக்கி ஓர் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தார். காலாகாலத்துக்கும் நம்மை தட்டி எழுப்புற இறை மனிதராக நம் மத்தியில் செயல்படுகின்றார்.\nஒவ்வொரு முறையும் நாம் இறந்தவர்களுக்காக செபிக்கின்றபோதும், இறந்தவர்கள் வழியாக நாம் செபிக்கின்றபோதும் இப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்தவர்களையும் வாழத்தூண்டியவர்களையும் நினைத்துப் பார்ப்போம். நாமும் இறந்தாலும் என்றும் மக்களில் வாழக்கூடிய வாழ்வுக்கு நம்மையே தயார்படுத்துவோம்.\nநாளை என்பது உறுதியற்ற நம்பிக்கையே. இன்றே வாழத் தொடங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/43826/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-1518-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-1422-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0-160-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-11T00:31:56Z", "digest": "sha1:B2HJ7CSHN4MY67MR44GXKRPDI2XJPJAR", "length": 18196, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு | தினகரன்", "raw_content": "\nHome கோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்\nசமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை\nபணம் எங்கிருந்து வந்தது - CMEV\nகடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) அறிவித்துள்ளது.\nதொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்காக ரூபா 3,108 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக CMEV மதிப்பீடு செய்துள்ளது.\nஇலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பு நிறுவனமான தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) தேர்தல் கண்காணிப்பு பிரசார செலவுகள் தொடர்பில் முதன் முறையாக மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இறுதி அறிக்கை இன்று (13) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.\nஇலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்ட கட்டமைப்போ, ஒழுங்குமுறை பொறிமுறையோ இல்லை என்பதோடு, அதற்கான தேவையை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதற்கமைய கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை விளம்பரம் மற்றும் கூட்டங்களுகாக, மூன்று முக்கிய வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவுகளாக மதிப்பிடப்பட்ட செலவுகளை உத்தேசமாக கணக்கீடு செய்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.\nபொதுஜன பெரமுன 82 மில்லியன் 853 மில்லியன் 503 மில்லியன் 1,518 மில்லியன்\nபுதிய ஜனநாயக முன்னணி 175 மில்லியன் 544 மில்லியன் 703 மில்லியன் 1,422 மில்லியன்\nதேசிய மக்கள் சக்தி 12 மில்லியன் 32 மில்லியன் 116 மில்லியன் 160 மில்லியன்\nஅந்தந்த ஊடக நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக அறவிடும் கட்டணங்களுக்கு ஏற்ப, வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக CMEV தெரிவித்துள்ளது.\nஇந்த செலவினங்களில் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவற்றையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்த புள்ளிவிபரங்களுக்கு அமைய, தேர்தல் களமானது சமமற்றதாக காணப்படுவது தெளிவாவதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.\n\"வரையறையற்ற பணத்தை செல���ிட்டு எப்படியாவது தங்களது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இதன் மூலம் வேட்பாளர்களுக்கு முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் தேர்தல் களம் சமமற்றதாக அமைந்துள்ளதாக\" அவர் தெரிவித்தார்.\n\"இவ்வாறு கிடைக்கும் நிதி யாருக்கு சொந்தமானது என்பதுதான் பிரச்சினை. நிதி வழங்குபவர் போதைப்பொருள் கடத்துபவரா அல்லது பாதாள உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரா என்பது ஒரு மர்மமாகும். இந்த சூழ்நிலையைத் தடுக்க இந்த ஆதாரங்களையும் மொத்த செலவையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது தொடர்பில் அவசியமான சட்டத்தையும் கொண்டு வருவது அவசியமாகும்\" என அவர் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் செலவு தொடர்பான சட்டங்கள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற 2017 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்மொழிந்து அதற்கு அங்கீகாரமும் பெறப்பட்டது. ஆயினும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.\nதேர்தலில் நிதிக் கட்டுப்பாடு இல்லாமையானது, ஒரு பெரிய தடையாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய சட்டங்களை கொண்டுவருவது மிக அவசியமாக உள்ளதாகவும், அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇதேவேளை, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் செய்த செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளனவென தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.\n2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 54\n2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 1,825 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ.132\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 2,705 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 180\n2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 .மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 450 என மதிப்பிடப்பட்டுள்ளது. (பி.பி.சி.)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை...\nதிருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர்...\nஅடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களில���, அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை...\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள்...\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக...\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு...\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்\nஇன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/208868?ref=archive-feed", "date_download": "2019-12-11T01:59:37Z", "digest": "sha1:VAIJPAFW4Z5RE2J2B5K2IRWBBIOWN45Z", "length": 9311, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கற்பை காக்க போராடிய இளம்பெண்... ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகற்பை காக்க போராடிய இளம்பெண்... ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்\nஅமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தில் துஸ்பிரயோகத்திற்கு முயன்ற காமுகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் இளம்பெண் எதிர்வரும் 7 ஆம் திகதி விடுதலையாகிறார்.\nடென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன், தன்னுடைய 16-வது வயதில், 43 வயதான ஜானி ஆலன் என்பவரை அவரது பின்தலையில் துப்பாக்கியால் சுட்டார்.\nஅதில் ஜான் ஆலன் மரணமடைய, அந்நாட்டு நீதிமன்றம் பிரௌனிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.\nநண்பர் ஒருவரால் போதை மருந்து அளிக்கப்பட்டு, சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு இரையானவர் பிரெளன்.\nஇந்த விவகாரம் அறிந்த ஜான் ஆலன் என்பவர் அவரை ஏமாற்றி தமது குடியிருப்புக்கு அழைத்து சென்று தன்னுடன் உறவுக்கு வற்புத்திய நிலையில், தன்னை தற்காத்துக் கொள்ள பெரெளன், ஆலனின் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்.\nஇச்சம்பவத்தை பிரெளன் தாமாகவே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nடென்னிஸீ மாகாண சட்டப்படி, ஆயுள்தண்டனை என்பது குறைந்தது 51 ஆண்டுகள். அதன்பிறகுதான் ஒருவர் பிணையில் வெளிவருவதற்குக்கூட விண்ணப்பிக்க முடியும்.\nஅதேவேளை, சின்டோயா பிரௌன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அமெரிக்க திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கோரிக்கை முன்வைத்தனர்.\nஅதன் விளைவாக, அவருடைய தணடனைக்காலத்தை குறைத்து அவரை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கிறது டென்னிஸீ மாகாண நிர்வாகம்.\n16 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட பிரௌன், 31 வயதில் விடுதலையானாலும், இன்னும் அவருக்கு முழு விடுதலை வழங்கப்படவில்லை.\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் பிணை அலுவலரைச் சந்திக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வேலையில் இருக்க வேண்டும். கவுன்சலிங் செல்ல வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-03%5C-26T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-12-11T00:40:21Z", "digest": "sha1:KJ5YB4JUBPAFAD3DCFQ6DHE2FUIJ5VYC", "length": 24851, "nlines": 557, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4935) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (276) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (254) + -\nகோவில் உட்புறம் (240) + -\nகோவில் முகப்பு (188) + -\nபாடசாலை (161) + -\nமலையகத் தமிழர் (161) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (58) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nகோவில் (47) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகடற்கரை (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஎழுத்தாளர் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nகோவில் கிணறு (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (621) + -\nபரணீதரன், கலாமணி (618) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nதிவாகரன், செல்வநாயகம் (127) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2108) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஊறுகாய் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (303) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (147) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nஆசான் சிவராமலிங்கம்பிள்ளை (10) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஅருந்தவராஜாவின் நூல்கள் வெளியீடு (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுமாரதேவன், குமாரசாமி (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nகே.ஆர் டேவிட் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nபொலிகை ஜெயா (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகவிஞர் ஏ.இக்பான் (1) + -\nகவிபேரசு வைரமுத்து (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகிரிதரன், வ. ந. (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1) + -\nசிவலோகநாயகி, இரா���நாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17093", "date_download": "2019-12-11T01:22:25Z", "digest": "sha1:BGIXWYJQUB2KBBN7FYLTIOXXOB4KUC7H", "length": 22263, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஐனவரி 2, 2016\nவரலாற்றில் இன்று: ஐக்கிய பேரவையின் வேண்டுகோள் ஐனவரி 2, 2005 செய்தி\nஇந்த பக்கம் 1278 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.\nமேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nஐனவரி 2, 2005 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 513]\nஞாயிறு, ஐனவரி 2, 2005\nகாயல்பட்டணம் முஸ்லிம் ஐக்க���ய பேரவையின் வேண்டுகோள்\nஇந்தோனேசியக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடல் படுகையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் 26-12-2004 அன்று தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை கடுமையாக தாக்கின. இதனால் தமிழக கடலோரப் பகுதிகள் சொல்லவொன்னா பேரழிவுகளுக்கும், இன்னல்களுக்கும் இலக்காயின. இதற்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு கடும் சீற்றத்துடன் பேரலைகள் உறுவெடுத்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.\nஇப்பேரழிவின் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, கோவளம், நாகூர், நாகப்பட்டினம், குளச்சல் போன்ற பகுதிகளில் பொருட்சேதமும், உயிர் சேதமும் அதிகமதிகம் ஏற்பட்டு பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் சுமார் 22 வீடுகள் சேதமாகி அவர்கள் அனைவரும் அரசு முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.\nஇக்கோர விபத்தில் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், இந்துக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், பாதுகாப்பு வேலைகளும் முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் செய்து வருகிறது. எடுத்துவரும் இந்த முயற்சிகளுக்கு நெஞ்சை உருக்கும் இந்த சோக சம்பவத்தால் துன்புற்று மனம் இரங்கும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.\nஇந்நிலையை கருத்தில் கொண்டு நமது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட நிதி திரட்டுகிறது. இந்நிதியினை அரசின் மூலம் சமர்பிக்கப்பட்டு மேற்கொண்டு நிவாரண நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறது.\nஎனவே வெளியூர், வெளிநாடுகளில் வாழும் காயல் நகர கண்மனிகள் உங்கள் உடைய நிதிகளை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை, கே.டி.எம். தெரு என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பித்தர வேண்டுகிறோம். ஒவ்வொரு பகுதியில் இருக்கிற பொதுநல அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்நிதியினை ஒன்று திரட்டி அனுப்பி தர அன்புடன் வேண்டுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றி அருள்புரிவானாக ஆமீன்.\nதலைவர், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்க���் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 05-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/1/2016) [Views - 714; Comments - 0]\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணம் பட்டதாரிகள் சங்கம் ஐனவரி 4, 2000 செய்தி ஐனவரி 4, 2000 செய்தி\nததஜவின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏற்பாட்டுப் பணிகள் குறித்து காயல்பட்டினம் கிளை கலந்தாலோசனை\nசொந்த வாகனத்தில் கேரளா சென்றபோது விபத்து இரு காயலர்கள் மரணம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா\nநாளிதழ்களில் இன்று: 04-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/1/2016) [Views - 875; Comments - 0]\nஎழுத்து மேடை: “வெயிலின் அருமை மழையில் தெரிகிறது” – எழுத்தாளர் உம்மு நுமைரா கட்டுரை” – எழுத்தாளர் உம்மு நுமைரா கட்டுரை\nபள்ளி - கல்லூரி மாணவ-மாணவியருக்கான தர்பிய்யா வகுப்பு தஃவா சென்டரில் இன்று மாலை நடைபெறுகிறது தஃவா சென்டரில் இன்று மாலை நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 03-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/1/2016) [Views - 835; Comments - 0]\nமஹ்ழரா முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம் ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம்\nவரலாற்றில் இன்று: கீட்ஸ் ஆப்டிட்யுட் டெஸ்ட ஐனவரி 2, 2001 செய்தி ஐனவரி 2, 2001 செய்தி\nபிரதான வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் திரட்சி\nநாளிதழ்களில் இன்று: 02-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/1/2016) [Views - 864; Comments - 0]\nஇஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் காலமானார் ஜன. 02 அஸ்ருக்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் ஜன. 02 அஸ்ருக்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்\nசிறப்புக் கட்டுரை: “இஸ்லாமிய திருமண சட்டத்தை இந்திய திருமணச் சட்டம் தகர்க்கிறது” – எம்.ஏ.ஷேக் பி.ஏ. கட்டுரை” – எம்.ஏ.ஷேக் பி.ஏ. கட்டுரை\nஹாங்காங் பேரவை செயற்குழுவில் ரூ. 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு\nரியாத் கா.ந.மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nஜன. 08இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nKSC மைதானத்தில், LFC கோப்பைக்கான இறகுப் பந்து போட்டி டிச. 25, 26இல் நடைபெற்றது டிச. 25, 26இல் நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇல���்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_499.html", "date_download": "2019-12-10T23:43:33Z", "digest": "sha1:EUF5NA4SW763DUFVCS5UDRVXYJVFED42", "length": 13300, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"பிர­பா­க­ரனால் ஏற்­பட்ட அழிவே முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளாலும் ஏற்­படும்\" - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n\"பிர­பா­க­ரனால் ஏற்­பட்ட அழிவே முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளாலும் ஏற்­படும்\"\nமாவ­னெல்­லையில் புத்தர் சிலை­களை சேத­மாக்­கிய சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்த மேல் மாகாண அர­சி­யல்­வா­தியை கைது­செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புத்­த­ளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­களின் பின்­ன­ணியை அறிந்­து­கொள்­ளலாம். அத்­துடன் அர­சாங்கம் இதனைக் கண்­டு­கொள்­ளாமல் இருந்தால் பிர­பா­க­ரனால் நாட்­டுக்கு ஏற்­பட்ட அழிவே முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளாலும் ஏற்­படும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார்.\nதேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சிக் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,\nபுத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் இருந்து பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுடன் மாவ­னெல்­லையில் அண்­மையில் புத்தர் சிலை சேத­மாக்­கி­யவர்­க­ளுக்கும் சம்­பந்தம் இருப்­ப­தாக பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. மாவ­னெல்லை சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்கள் இரு­வரும் இன்னும் தலை­ம­றை­வாக இருக்­கின்­றனர். இவர்­களை பொஸிலிஸ் ஒப்­ப­டைப்­ப­தாக மேல்­மா­காண அர­சி­யல்­வாதி ஒருவர் கேகாலை பொலிஸ் பிர­தா­னிக்கு அறி­வித்­தி­ருக்­கின்றார்.\nஆனால் இது­வரை அந்த சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் குறித்த அர­சி­யல்­வாதி பொலிஸில் ஒப்­ப­டைக்­க­வில்லை. அத்­துடன் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டு­பிக்­கப்­பட்ட பாரி­ய­ள­வி­லான வெடி­பொ­ருட்­க­ளுக்கும் குறித்த இரண்டு சந்­தேக நபர்­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. அதனால் தலை­ம­றை­வாக இருக்கும் சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்த மேல்­மா­காண அர­சி­யல்­வாதி யார் என்­பதை வெளிப்­ப­டுத்தி அவரை கைது­செய்­ய­வேண்டும். அதன் மூலம் சந்­தேக நபர்கள் எங்கு இருக்­கி­றார்கள் என்­பதைக் கண்­டு­பி­டிக்­கலாம்.\nஅத்­துடன் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் யாரு­டைய வழி­காட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை அர­சாங்கம் உட­ன­டி­யாக கண்­டு­பி­டித்து இதனை ஆரம்­பத்­திலே நிறுத்­த­வேண்டும். இல்­லா­விட்டால் விடு­த­லைப்­பு­லி­களால் நாடு எதிர்­கொண்ட அழிவை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் எதிர்­கொள்ள நேரிடும். அத்­துடன் புத்­த­ளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் தொடர்­பி­ருக்­கின்­றதா என்­பதை தேடிப் பார்க்­க­வேண்டும். இது­தொ­டர்­பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். கலே­வல பிர­தே­சத்­தைச்­சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து அண்­மையில் உயி­ரி­ழந்தார்.\nநாட்டில் கடந்த காலங்­களில் அளுத்­கம, திகன, அம்­பாறை போன்ற பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற இன­வாத சம்­ப­வங்கள் மற்றும் மாவ­னெல்லை புத்­தர்­சிலை சேத­மாக்­கிய விட­யங்கள் அனைத்தும் ஒரே நோக்­கத்­திலே இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர்­பாக அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும்.\nஅத்துடன் இந்த அரசாங்கம் அடிப்படை, பிரிவினைவாதத்துக்கு துணைபோகும் அரசாங்கமாகும். அடிப்படைவாதத்துக்கு அரசாங்கம் அச்சப்படுகின்றது. அதற்கு எதிராக ஒருபோதும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. அவ்வாறு இல்லை என்றால் மேல்மாகாண அரசியல்வாதியை கைது செய்து அடிப்படைவாதிகள் தலைதூக்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்��ார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்\nகிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519041", "date_download": "2019-12-11T02:00:08Z", "digest": "sha1:Y5U4TB3FPIE3TQHGV6C6YQRKP4WP6RRF", "length": 7301, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் | Indian Foreign Ministry condemns blasts in Kabul - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nஆப்கானிஸ்தான்: காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் ���ெரிவித்துள்ளது. கொடூரமாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.\nகாபூல் குண்டுவெடிப்பு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nகடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை\nடிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு\nதமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=3370", "date_download": "2019-12-10T23:53:15Z", "digest": "sha1:XZ74TMGELRV4BD4WDNJSQ7MFUEQUKYQ7", "length": 9496, "nlines": 107, "source_domain": "chennairoyalcinema.com", "title": "விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nவிக்ரம்-திரிஷா நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் குவித்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.\nஇந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டிரெய்லரை நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கேலி செய்தார். “முந்தா நாள் வந்த டீஸரில் கலாய்த்திருந்த அத்தனை சீன்களையும் ஒன்று சேர்த்து ஒரு டிரெய்லர் ஸ்ஸப்பா..” என்று அவர் பதிவிட்டார்.\nகஸ்தூரி முந்தா நாள் வந்த டீஸர் என்று குறிப்பிட்டது. சிவா நடித்துள்ள தமிழ் படம்-2 டிரெய்லரைத்தான். அதில் நிறைய படங்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. கஸ்தூரி அதில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். சாமி-2 படத்தின் டிரெய்லரை கஸ்தூரி விமர்சித்தது விக்ரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த “உன் பேரன் பேத்திகள் டி.வி. பார்க்கும் இந்த வயதில் நீ குத்தாட்டம் ஆடுறியே என்று பதிலடி கொடுத்தனர்.\nஇதனால் ஆத்திரமான கஸ்தூரி, “சொந்த பெண்ணை விட, சின்ன வயசு பொண்ணோடு டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா அந்த அளவுக்கு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல. பூதம் இல்லை. போடா மூடிட்டு” என்று ஆவேசமாக டுவிட்டரில் பாய்ந்தார். இந்த மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n« பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை »\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/intestine/", "date_download": "2019-12-11T00:06:47Z", "digest": "sha1:IZBEZ6IPPX2YZJUIDESFHJT7IDH4NDGI", "length": 2007, "nlines": 21, "source_domain": "kauveryhospital.blog", "title": "Intestine Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nகுடல் புண் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nநம்முடைய உணவில் துவர்ப்புச் சுவை குறையும்போது குடல் புண் ஏற்படும். தினசரி உணவில் துவர்ப்புச் சுவையுள்ள வாழைப்பூ, அத்திப்பிஞ்சு, கடுக்காய், வாழைத்தண்டு, மாங்கொட்டைப் பருப்பு, செம்பரத்தைப்பூ, வெந்தயம் இவற்றில் ஏதேனும் ஒன்று இடம் பெற வேண்டும். பசித்தவுடன் சாப்பிட வேண்டும். பசியை […]\nகுடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் இங்கு குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜியர்டயாஸிஸ் என்பது ஒரு குடல் தொற்றாகும். இது ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒட்டுண்ணி புரோட்டோசோனால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:53:37Z", "digest": "sha1:MOI2J4PBDT7ALTSKSXPXQGBREUJNJCMV", "length": 4248, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆரியர் எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nஆரியர் - சொல் வரலாறுதொகு\nஆரியர் என்ற சொல் சமஸ்கிருத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதன் முதலாக ரிக் வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. ஆனால் இது தற்காலத்தில் மேன்மையான, புனிதமான போன்ற இன மேன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாக மாற்றப்பட்டது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் இனவாதத்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து ஐரோப்பாவில் கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், தெற்காசியாவில் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சி நீங்கிய பின்னர் ஆரியர் பற்றிய கருத்து புத்துயிர் பெற்றது[1].\n↑ ப. 143, இந்திரபாலா, கா., இலங்கையில் தமிழர், குமரன் புத்தக நிலையம், சென்னை/கொழும்பு, 2006\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:17:53Z", "digest": "sha1:7HT33O5FYVMF2AGSCGR7QAT6HVVTQOWW", "length": 7465, "nlines": 312, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நகரங்கள் ஐ ஆப்கானித்தான் நகரங்கள் ஆக மாற்றுகின்றன\nதானியங்கி: 125 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: or:କାବୁଲ\nr2.6.5) (தானியங்கி இணைப்பு: yi:קאבול\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: vep:Kabul\nr2.6.4) (தானியங்கி இணைப்பு: ia:Kabul\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: mdf:Кабул\nதானியங்கிஇணைப்பு: so:Kabul; மேலோட்டமான மாற்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-11T01:24:15Z", "digest": "sha1:SRJUDCO74ZFBPDDNIVW4VZIPICVDAZEI", "length": 13003, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சௌரவ் கங்குலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly pronunciation (help·info) (சூலை 08, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழிய���ல் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.[2]\nபந்துவீச்சு நடை வலக்கை மிதவேகம்\nஆட்டங்கள் 113 311 {{{ஆட்டங்கள்3}}} {{{ஆட்டங்கள்4}}}\nஓட்டங்கள் 7212 11363 {{{ஓட்டங்கள்3}}} {{{ஓட்டங்கள்4}}}\nஅதிக ஓட்டங்கள் 239 183 {{{அதியுயர் புள்ளி3}}} {{{அதியுயர் புள்ளி4}}}\nபெப்ருவரி 17, 2010 தரவுப்படி மூலம்: [1]\nஇந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர்கொண்ட குழுவில் ஒவராகத் திகழ்கிறார்.இவர் உச்ச நீதிமன்றத்தினால் சனவரி 2016 இல் நியமனம் செய்யப்பட்டார்.[3] இந்தியன் பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4]\nசௌரவ் கங்குலி, இவரின் மூத்த சகோதரர் சினேஹாசிஷால் துடுப்பாட்ட உலகத்திற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். நவீன துடுப்பாட்ட வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த அணித் தலைவராகக் கருதப்படுகிறார்[5]. அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.[6][7][8] இவரின் பள்ளிக்கூட துடுப்பாட்ட அணி மற்றும் மாநிலத் துடுப்பாட்ட அணிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது எட்டாம் இடத்திலும் , 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அளித்த தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர்,பிறயன் லாறா,டீன் ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் இவரின் பெயரை அறிவித்தது.[6]\nஇந்தியத் துடுப்பாட்ட அனியில் இடம் கிடைப்பதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை,துலீப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி வந்தார். பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடு��் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 131 இலக்குகள் அடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி,ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் இந்திய அணியில் இவரின் இடம் நிரந்தரமானது. 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இவரும் ராகுல் திராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர். தற்போது வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்டப் புகார் பிரச்சினைகள் மற்றும் உடல்நிலை மோசமான காரணத்தினால் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகினார். இதனால் தலைவர் பொறுப்பு கங்குலியிடம் வந்தது. 2002 ஆம் ஆண்டின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இவரின் மேலாடையைக் கழற்றியது மற்றும் வெளிநாடுகளில் அணி தோல்வியைத் தழுவியது போன்ற காரணங்களினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். இவரின் தலைமையில் இந்திய அணி 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை சென்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிடம் வீழ்ந்தது. இந்தியக் குடிமை விருதுகளில் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதை 2004 இல் பெற்றார்.[9]\n↑ \"Governing Council\". மூல முகவரியிலிருந்து 6 June 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 April 2017.\n↑ \"IPL Committees\". மூல முகவரியிலிருந்து 6 June 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 April 2017.\n Cricket\". Cricket.yahoo.com. மூல முகவரியிலிருந்து 23 August 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 June 2011.\nவார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gundas-act-on-valarmathi-cancelled-chennai-hc-294945.html", "date_download": "2019-12-11T00:01:06Z", "digest": "sha1:X5JHIMEKK7NZ6AWFDVCGI7JXLFOXTPDF", "length": 18228, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் அதிரடி ரத்து! | Gundas act on Valarmathi cancelled by Chennai HC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் அதிரடி ரத்து\nசென்னை: ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.\nஇதுதொடர்பாக சேலம் காவல்துறையினரால் ஜூலை 13-ஆம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி ஜூலை 17-ஆம் தேதி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து வளர்மதி கோவை மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே தனது மகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பொன்னுசாமி கலையரசன் உள்ளிட்ட இரு நீதிபதிகள், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இத்தனை நாள்களாக மாணவி என்றும் பாராமல் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெறாத நிலையில் உயர் நீதிமன்றம் தற்போது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து வளர்மதி சிறை நடைமுறைகள் முடிவடைந்து வியாழக்கிழமையோ அல்லது வெள்ளிக்கிழமையோ சிறையில் இருந்து வெளியே வருவார் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai hc செய்திகள்\nவழக்கறிஞர்கள் தாக்குதல்.. அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.. விரைந்து பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஹைகோர்ட் உத்தரவு\n2006 முதல் ஐஐடியில் 14 தற்கொலைகள்.. சிபிஐ விசாரணை கோரிய மனுவை ஒத்தி வைத்தது ஹைகோர்ட்\nஜம்மு காஷ்மீர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கோரிய மனுதள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதூத்துக்குடி எம்பி தேர்தல் வழக்கு.. இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க உதவுங்கள்.. ஹைகோர்ட்\nவிடாமல் விரட்டிய போலீஸ்.. கிருஷ்ணகிரி ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஜெயகோபால்.. அதிரடி கைது\nஇது ஒன்னுதான் பாக்கி.. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரைத்தான் நாங்கள் அகற்றவில்லை.. நீதிபதிகள் சரமாரி\nகாவல் துறை வாத்திய இசைக்குழு காவலரை பிற பிரிவுகளுக்கு மாற்றக் கூடாது- ஹைகோர்ட் உத்தரவு\nஇந்த முறையும் கமல் வெற்றி.. பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த மதுரை கிளை\nதமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு\nமுகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/10350", "date_download": "2019-12-11T01:33:40Z", "digest": "sha1:RBN3QBT2JDDUKNCDDVFEJWGRRDDVVAW5", "length": 6245, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "பிச்சை கேட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் கைது! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபிச்சை கேட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் கைது\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 13, 2019\nடெல்லியில் 6 வயது சிறுமி ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த 60 வயதான நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒருவர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.\nஇதுகுறித்து அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நான் என் நண்பர்களுடன் கன்னாட் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது 60 வயதான நபர் சிறுமிக்கு முத்தம் கொடுக்க முயன்றார். மேலும் சிறுமியின் அந்தரங்க பாகங்களையும் தொட்டுக் கொண்டு இருந்தார். சிறுமி அழுதுகொண்டு இருந்தார்.\nஅந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தேன். சிறுமி என்னை பார்த்து அழுததையும், அந்த ஏதும் அறியாத கண்களையும் என்னால் மறக்க முடியவே இல்லை' என உருக்கத்துடன் கூறியுள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nநிர்பயா வழக்கு குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு\nகைலாசா என்ற பெயர் “ஸ்ரீகைலாசா” என மாற்றம்; நித்தியானந்தா தகவல்\n���ுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சபதம்\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n\"எனை நோக்கி பாயும் தோட்டா\" படத்தின் மறு வார்த்தை வீடியோ பாடல்\nபோலீசாருக்கு சல்யூட்.. பேருந்தில் சென்ற மாணவிகள் போலீசாரை நோக்கி கையசைத்து\nபொறுமைக்கும் எல்லை இருக்கு.. பொங்கி எழுந்த மாப்பிள்ளை: வைரல் வீடியோ\nதமிழ் கலாச்சாரம் குறித்து அழகாய் விளக்கம் அளிக்கும் வெளிநாட்டு நபர்...\nசுற்றுலா பயணிகளை துரத்தும் புலி, திக் திக் நிமிடங்கள்.. வைரல் வீடியோ\n80s கொண்டாட்டம்... நடிகர், நடிகைகளின் கலக்கல் நடனம்: வீடியோ\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/03/18170116/1232893/New-Maruti-Alto-2020-Spied-Testing.vpf", "date_download": "2019-12-11T00:35:39Z", "digest": "sha1:737FDRW5K6IFYDA3UUBZOL2G3MRGOIL4", "length": 16227, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி ஆல்டோ 2020 || New Maruti Alto 2020 Spied Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி ஆல்டோ 2020\nமாருதி சுசுகியின் 2020 மாருதி ஆல்டோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MarutiAlto2020\nமாருதி சுசுகியின் 2020 மாருதி ஆல்டோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MarutiAlto2020\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாருதி ஆல்டோ 2020 மாருதியின் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட் மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மாருதி ஃபியூச்சர் எஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2020 வெளியீட்டிற்கு முன் புதிய மாருதி ஆல்டோ இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் கார் பார்க்க எஸ்.யு.வி. போன்ற தோற்றம் பெற்றிருக்கிறது. ஸ்பை புகைப்படங்களின் படி புதிய காரில் ரேடியேட்டர் கிரில், ஹெட்லேம்ப் யூனிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.\nபுத்தம் புதிய வடிவமைப��பு கொண்ட ஆல்டோ கார் முதல்முறை கார் வாங்குவோருக்கு ஏற்றதாக இருக்கும். இதன் வடிவமைப்பு 2020 மாருதி ஆல்டோ மாடலில் அதிக இடவசதியை வழங்குகிறது. காரின் உள்புறம் புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதேபோன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய வேகன் ஆர் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.\nபுதிய மாருதி கார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய மாருதி ஆல்டோவில் புதிய வடிவமைப்பு, புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 2020 மாருதி ஆல்டோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.\nமாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விற்பனை குறைந்து வருகிறது. குறைவான விற்பனை 2019 பொது தேர்தல் நிறைவுறும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.\nமாருதி சுசுகி | கார்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nநவம்பர் மாதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 42 சதவீதம் உயர்வு\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nபுதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 ஸ்பை படங்கள்\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nஇரண்டு கோடி க��ர்களை விநியோகம் செய்து அசத்திய மாருதி சுசுகி\nமூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_temporal_all_ms%3A%221968%22&f%5B2%5D=-mods_subject_temporal_all_ms%3A%221957%22&f%5B3%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%5C%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%22", "date_download": "2019-12-11T01:08:49Z", "digest": "sha1:MGV4EVTALFODGC77RABPAFBAZWFXKPLS", "length": 2213, "nlines": 40, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nதுண்டறிக்கை (2) + -\nநலவியல் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசலரோகம் உயர்குருதியமுக்கம் என்பவற்றிலிருந்து விடுபடுவது எப்படி\nவேலைத்தளங்களில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2019-12-11T00:13:24Z", "digest": "sha1:GA4ARIXBQ2WVEXRDHDTXSXXJ34WGD4EE", "length": 14112, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "’மோடியுடன் நீரவ் மோடி’ : அமித்ஷாவின் விளக்கம் இது - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES ’மோடியுடன் நீரவ் மோடி’ : அமித்ஷாவின் விளக்கம் இது\n’மோடியுடன் நீரவ் மோடி’ : அமித்ஷாவின் விளக்கம் இது\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக, அந்த வங்கியின் நிர்வாகம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தது.\nஇந்த புகாரின் அடிப்படையில் வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொந்து நீரவ் மோடிக்குச் சொந்தமான 45க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.\nஇதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…\nஇந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் இந்திய அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் நீரவ் மோடியும் உள்ளார். இதனையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ”நீங்கள் என்னுடன் அமர்ந்து இருக்கிறீர்கள். இதில் யாராவது ஒருவர் குற்றம் செய்துவிட்டு என்னுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால், அவர் செய்த குற்றத்திற்காக என்னை எப்படி பொறுப்பேற்கச் சொல்ல முடியும்” என்றார். மேலும் அவர், நீரவ் மோடி விவகாரத்தில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரையிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் க��ர்ப்போம்; கட்டியணைப்போம்\nPrevious articleகுஜராத் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக 47 இடங்களில் வெற்றி; காங். 16 இடங்களில் வெற்றி\nNext articleமத்திய பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல்: 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை; சிபிஐ நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்; முதலிடத்தில் பாஜக எம்பிக்கள்\nஉணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன\nகுடியுரிமை திருத்த மசோதா; வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம்; செல்ஃபோன் இண்டெர்நெட் சேவையை முடக்கிய அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nமத்திய பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல்: 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை; சிபிஐ...\n’இந்தியா சிரியாவாக மாறும்’: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்குப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/nanmaran/", "date_download": "2019-12-11T01:14:34Z", "digest": "sha1:MK6X4MPS2B6OQSRJHAH56VWCWG446645", "length": 5484, "nlines": 73, "source_domain": "marxist.tncpim.org", "title": "நன்மாறன் என், Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n5 பதிவுகள் 0 கருத்துக்கள்\nஜோசப் ஸ்டாலின் – 5\nஜோசப் ஸ்டாலின் – 4\nஜோசப் ஸ்டாலின் – 2\nஜோசப் ஸ்டாலின் – 1\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2007/06/", "date_download": "2019-12-11T00:45:01Z", "digest": "sha1:YOANV7MJOSAW2T4DI74CW35SEF52M5VE", "length": 30700, "nlines": 409, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 06/01/2007 - 07/01/2007", "raw_content": "\nசத்தம் போடாதே - இசை வெளியீட்டு விழா\nவழக்கமாக இந்த மாதிரி பைத்தியக்காரத்தனத்தையெல்லாம் நான் செய்வதில்லை. அதாவது போட்டிகளுக்கு SMS அனுப்புவது. \"நீங்கள் சிறுநீர் கழிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு... ஆப்ஷன் A, 2 நிமிடங்கள், ஆப்ஷன் B, 2-1/2 நிமிடங்கள், ஆப்ஷன் C, 3.35 நிமிடங்கள். உங்க மொபைல் போனை எடுத்து URINE அப்படின்னு டைப் பண்ணி ஒரு ஸ்பேஸ் விட்டு ..............\" என்று கூட SMS போட்டிகள் அபத்தமாய் போய்விடுமோ என்னுமளவிற்கு ரேடியோவையும், டி.வியையும் இயக்கினால் கணக்கில்லாத, வணிக உள்நோக்கமுள்ள போட்டிகள். செல்போன் வாங்கின புதிதில் 10 பைசாதானே என்று தெரியாமல் ஒரு போட்டிக்கு அனுப்பினதில் சுளையாக ஐந்து ரூபாய் செலவானதிலிருந்து ஜாக்கிரதையாக இருக்கிறேன். போட்டி நடத்துநர்களுக்கும் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களுக்கும் இருக்கிற வணிக ஒப்பந்தம் குறித்து பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.\nஎன்றாலும் சமீபத்திய ஆனந்தவிகடனில் குறுஞ்செய்தி அனுப்பும் முதல் 500 நபர்களுக்கு இயக்குநர் வசந்தின் வெளிவரப்போகிற படமான \"சத்தம் போடாதே\" திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றிருந்தது. அது மட்டும் காரணமில்லை. விழாவில் பங்கேற்கும் வாசகர்களுக்கு சம்பந்தப்பட்ட படத்தின் பாடல்களின் குறுந்தகடு அன்பளிப்பாக அளிக்கப்படும் என்றுமிருந்தது. ஓசி என்றால் ஓட்டை விழுந்த ஆணுறையைக் கூட வாங்கிக் கொள்கிற பாராம்பரியம் மிக்க தமிழ இனம்தானே நானும் இலவசம் என்றால் ஆட்சிப் பொறுப்பையே ஒப்படைக்கிற பெரும்பான்மையான ஆட்டுமந்தைகள் மத்தியில் நான் எம்மாத்திரம். குறுஞ்செய்தி அனுப்பியதில் அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.\nதேனாம்பேட்டை காமராஜர் அரங்கம். ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டிற்கு இத்தனை பேர் மெனக்கெட்டு வந்திருப்பார���கள் என்று நான் நினைக்கவில்லை. sms அனுப்பச் சொல்லியது கூட கூட்டம் சேர்க்க ஒரு வழி என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஆ.வி. வாசகர்கள் தவிர மற்றவர்கள் சுமார் 1500 பேர் வந்திருந்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்த ஆஜானபாகுவரின் பிரம்மாண்ட கையை தாண்டி என்னுடைய கையை இருக்கையின் கைப்பகுதியில் வைத்துக் கொள்வதற்கு நான் சிரமப்பட வேண்டியதாயிருந்தது.\nஆ.வி. வாசகர்களுக்கு மாத்திரம் முதலில் skc வழங்கினர். இந்திய வழக்கப்படி விழா ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. படவா கோபி நிகழ்ச்சியை திறமையாக தொகுத்தளித்தார். பார்வையாளர்களிடம் எப்படி உற்சாகமாக intereact செய்வது என்பது அவருக்கு தெளிவாக தெரிந்திருந்தது. அசட்டு ஜோக்குகள் சிலவற்றின் உதவியுடன் கூட்டத்தை அவ்வப்போது ஆர்வரிக்க வைத்தார். படத்தின் பாடல்கள் மேடையில் ஒவ்வொன்றாக இசைக்கப்பட்டன. பாடகர் குரல் தவிர மற்றவை sound track-ல் இருந்து இசைக்கப்பட்டதா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. live orchestra என்றால் இயல்பாக அதன் வித்தியாசத்தை உணர முடியும். பெரும்பாலான திருமண ரிசப்ஷன்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் இவ்வாறுதான் ஏமாற்று வேலை நடைபெறுகிறது.\nயுவுன் மேடைக்கு வந்த போது அப்படி ஒரு வரவேற்பு. இளைஞர்கள் மத்தியில் யுவனுக்கு மிகுந்த வரவேற்பு இருந்ததை உணரமுடிந்தது. பாலச்சந்தர் வெளியிட ராமநாரயணன் முதல் தகட்டை பெற்றுக் கொண்டார்.\nவழக்கமாக நான் பாடல்களுக்கு இசையமைப்பு பணி முடிந்தவுடன் அந்த பாடல்களை முற்றிலுமாக மறந்த அடுத்த வேலையை கவனிக்க போய்விடுவேன். ஆனால் இந்த படத்தின் பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் மனதிற்கு மிக நெருக்கமாக இசையமைப்பு செய்ய முடிந்தது.\nவசந்த் படங்கள் பொதுவாக நன்றாக இருக்கும். இந்தப்படத்தில் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் சிறப்பாக உள்ளன. வாலியையும் வைரமுத்துவையும் கலந்தது போல் உள்ளது அவரது எழுத்து.\nவசந்த் என்றாலே MP, அதாவது Master Pefection. அவர் படங்களுக்கு நான் விசிறி. எனக்கு வயதாகிவிட்டது. யுவனைப் போன்ற இளைஞர்களிடம் பணிபுரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. யுவன் அவரது அப்பாவையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nத்ரிஷா, சிநேகா, சந்தியா போன்ற நடிகைகள் மேடையேறும் போது விசிலும் சத்தமுமாக கூட்டம் ஆர்ப்பரித்ததை கவனிக்கும் போது தம���ழர்களின் ரசனை போதாமை குறித்து சிரிப்பாக வந்தது. தொகுத்தளித்த படவா கோபி \"நிகழ்ச்சி முடியும் போது சூப்பரான ஒரு அயிட்டம் இருக்கு. அதனால காத்திருந்து பாருங்க\" என்று தொகுப்பாளர்களுக்கேயுரிய சாமாத்தியத்துடன் சொல்லிக் கொண்டிருந்ததை மீறி மணியாகிவிட்டதால் புறப்பட்டு விட்டேன். (\"உங்களுக்காக இன்னும் ரெண்டு நடிகைகங்களை வரவெச்சிருக்கோம். நல்லா கைத்தட்டுங்க\" என்று ஏற்பாடு செய்கிறவர் மாதிரியே பேசிக் கொண்டிருந்ததை தவிர்த்திருக்கலாம்)\nமறக்காமல் ஆ.வி கொடுத்த ஓ.சி சி.டியை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.\nவீட்டிற்கு சென்றதும் பாடல்களை ஒலிக்க விட்டேன். யுவனுக்கு தற்போதைய இசை சம்பந்தமாக தொழில்நுட்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருக்கிறது. ரகுமான் போட்டுக் கொடுத்த பாதையிது. இப்போதைய இசையமைப்பாளர்களில் பலர் notation எழுதி orchestra மூலமாக compose செய்வதை விட ரெடிமேடாக கிடைக்கும் சில லூப்களை வைத்து சமாளிக்கின்றனர். என்னதான் தொழில்நுட்பம் பயன்படுத்த எளிமையாகிக் கொண்டிருந்தாலும் சுயதிறமை இல்லாமல் நீடித்த புகழும் பாராட்டும் கிடைக்காது. நான் கேட்டவரையில் பாடல்களை compose செய்வதில் இளையராஜாவைப் போல் ஒழுங்குணர்ச்சியுடனும் சீரான தாளலயத்துடனும் செய்பவர்கள் அரிதானவர்கள். ராஜாவின் பாடல்களை கேட்கும் போது பாதுகாப்பான மடியில் படுத்திருக்கிற உணர்வை அடைய முடிகிறது. நான் மனஉளைச்சலாக உணரும் போதெல்லாம் ராஜாவின் மெலடி பாடல்களின் மூலம் என்னை மீட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதைய பாடல்களில் அதன் ஆன்மா இழந்து கதறுவதை வருத்தத்துடன் கவனிக்க முடிகிறது.\nஇந்தப்படத்தின் 5 பாடல்களில் 4 பாடல்கள் சிறப்பாகவே இருக்கின்றன. \"அம்முகுட்டி செல்லம்\" என்று குழந்தையின் இயல்புகளை கூறுகிற பாடலின் வரிகள் சிறப்பாக உள்ளன. \"எப்போதும் ஓயாத அழுகை / ஏனிந்த முட்டிக்கால் தொழுகை / எப்போதும் இவன் மீது பால்வாசனை / என்ன மொழி யோசிக்கும் இவன் யோசனை... போன்ற வரிகளில் நா.முத்துக்குமாரின் கவித்துவம் தெரிகிறது. ஆனால் இந்தப்பாடலை கொஞ்சம் fast number-ஆக இல்லாமல் மெலடியாக போட்டிருக்கலாம்.\n\"ஓ.. இந்த காதல் என்ற பூதம்\" என்கிற பாடலில் என்னுடைய அபிமான பாடகர்களில் ஒருவரான அத்னான் சாமி பாடியிருக்கிறார். ஆனால் கூடவே யுவனின் குரலும் இணைகோடாக ஒலிப்பது இடையூறாக உள்ளது. கேட்பதற்கு நன்றாக உள்ளது இந்தப்பாட்டு.\n\"காமம் பெரியதா, காதல் பெரியதா\" என்ற பாடலை சுதா ரகுநாதன் பாடியிருக்கிறார். \"இவன்\" படத்தில் சுதாவை, ராஜா கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த பாடலுக்காகவே பயன்படுத்தியிருந்தார். அப்படியில்லாமல் ரெகுலரான பாடல்களுக்கு உபயோகித்தால்தான் சுதாவின் மற்றுமொறு பக்க திறமையை உணரமுடியும் என்று \"மதன்\" விமர்சித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் fast number-ஆன இந்தப்பாடலில் சுதாவின் குரல் மிக திறமையாக இயைந்தோடுகிறது. நிச்சயம் ஹிட்டாகக்கூடிய பாடல் இது என்று நம்புகிறேன்.\nஅலுவலக தளையில் இருந்து விடுபட்டு வித்தியாசமான ஒரு சூழலையும் பரிசையும் அளித்த ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசத்தம் போடாதே - இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/mangai/thokku/&id=38841", "date_download": "2019-12-11T00:00:13Z", "digest": "sha1:7S7J2AESB6HZ7MRJIWKFKCISG5QZRZRP", "length": 8195, "nlines": 77, "source_domain": "samayalkurippu.com", "title": " மாங்காய் தொக்கு mangai thokku , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nமாங்காய் தொக்கு / mangai thokku\nதுருவிய மாங்காய் 1 கப்\nமிளகாய் தூள் 3 ஸ்பூன்\nவெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nகடுகு - கால் ஸ்பூன்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மாங்காய் துருவலை கொட்டி நன்கு வதக்கி இறக்கி விடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறவும். பிறகு வெந்தய தூள், பெ���ுங்காயாத்தூள் வதக்கிய மாங்காயில் சேர்த்து கிளறவும். சுவையான மாங்காய் தொக்கு ரெடி\nஉருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku\nதேவையான பொருள்கள்:உருளைக்கிழங்கு - அரை கிலோகேரட் - கால் கிலோபச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 துண்டுவெந்தயம் - 1 ஸ்பூன்பெருங்காய தூள் - ...\nமாங்காய் தொக்கு / mangai thokku\nதேவையான பொருள்கள் துருவிய மாங்காய் 1 கப்மிளகாய் தூள் 3 ஸ்பூன்வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய் 150 கிராம்கடுகு ...\nதேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப்உளுத்தம் பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 20. புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – ஒரு சிறு துண்டுநல்லெண்ணெய் ...\nதேவை:தக்காளி - 1/2 கிலோ புளி - தேவைக்கு.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.உப்பு - 2 ஸ்பூன். பூண்டு - 4. கடுகு, - 1 ...\nதேவை: புளிச்சக் கீரை – 2 கட்டு பச்சை மிளகாய் – 1 காய்ந்த மிளகாய் – 6 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன் கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன் சீரகம், தனியா ...\nதேவை:தோல் உளுந்து – கால் கப்கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்தனியா, கறிவேப்பிலை – சிறிதுபூண்டு – 3 பல்கறுப்பு எள் – கால் கப்மிளகாய் வற்றல் – ...\nதேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் ...\nதேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த ...\nதேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் ...\nதேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப்கடலை பருப்பு - ஒரு கப்பெருங்காயம் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 15உப்பு - தேவையான அளவு.செய்முறை: துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9447", "date_download": "2019-12-11T01:41:38Z", "digest": "sha1:NIBA6Q5QJBRSMCG3VHR2MKPP7XD44RXH", "length": 7418, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - டாக்டர். குமாரசாமி (நியூ ஜெர்ஸி)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கத���ரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nடாக்டர். குமாரசாமி (நியூ ஜெர்ஸி)\n- முத்து தங்கம் | ஜூலை 2014 |\nநியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. குமாரசாமி அன்னையர் தினத்தன்று (மே 11, 2014) இறைவனடி சேர்ந்தார். எவருக்கும் இல்லை என்று சொல்லாத, எவர் மனதையும் புண்படுத்தாத, புன்னகையுடன் கூடிய நற்குணம் கொண்டவர் குமாரசாமி. தமிழகத்தில் நாமக்கல் அருகில் செல்லப்பம்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமாரசாமி கல்வியில் சிறந்து விளங்கினார். கோவை பிஎஸ்ஜியில் இளநிலை உயிர்வேதியியலும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை உயிர்வேதியியலும் பயின்றார். பாபா அணு ஆராய்ச்சிக் கூடத்தில் சிலகாலம் பயின்றபின் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மேல்முனைவராக (Post Doctoral Fellow) அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபின் கெண்டகியில் உள்ள லூயிவில் பல்கலையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதற்குப் பின்னர் 28 வருடங்கள், அதாவது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்வரை, செரிங் பிளவ்/மெர்க் (Schering Plough/Merck) என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். மெர்க்கின் மூத்த அதிகாரி டாக்டர். ஜேம்ஸ் போஷ் இவரைப்பற்றிக் கூறுகையில் மஞ்சள் காமாலைக்கு மருந்தும் வேறு சில முக்கிய உயிர்காக்கும் மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் இவர் மிகச்சிறந்த பங்காற்றியதாகக் கூறினார்.\nசமுதாயப் பணியும் தமிழ்ச் சேவையும் அயராது செய்து வந்தார். நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்னர் இவரது துணைவியார் திருமதி ரேணுகா குமாரசாமி அவர்களும் சங்கத் தலைவராகச் செயல்பட்டதுண்டு. ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு வந்த பணி வாய்ப்புக்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு உதவுவதிலும், பயணக் கட்டுரை எழுதுவதிலும், பூங்கா பரமாரிப்பிலும் முனைப்புடன் இருந்தார். உலகப் பயணங்களில் ஆர்வமாக இருந்தார்.\nஅன்னையர் தினத்தன்று வீட்டுத் தோட்டத்தில் மரம் நடக் குழி தோண்டிய சமயம் இறைவன் அழைத்துக் கொண்டார். மே 15 அன்று பார்வைக்காக அவர் உடல் வைக்கப்பட்ட பொழுது நூற்றுக் கணக்கானவர் வந்திருந்தனர். நியூ ஜெர்ஸி தமிழ்ச் சமுதாயப் பெரியோர், சங்கத் தலைவர்கள், மெர்க்கின் மூத்த அதிகாரி ஆகியோர் அவரின் திறமை, நற்குணங்கள் பற்றிப் புகழ்ந்துரைத்தனர்.\nஉங்களால் இயன்றால் குமாரசாமி அவர்களின் நினைவாக மரங்களை நடவும். அதுவே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95282/news/95282.html", "date_download": "2019-12-11T00:23:30Z", "digest": "sha1:SMJI5ITK76YRTRPIEVDCYSNU4EAQ2ISZ", "length": 5322, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!! : நிதர்சனம்", "raw_content": "\nதேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு\nயாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\n“ஆவணி மாதத்தில் முக்கிய நிகழ்வுகளாக தேர்தல் நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில் யாழ். மாவட்டத்தில் அமைதியான சூழல் பேணப்பட வேண்டும். அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்ற காரணங்களைக் காட்டி நீதிபதி பிணை மனுவை நிராகரித்தார்.\nமேலும், பிணை மனுவை விசாரிப்பதற்கு செப்டெம்பர் மாதம் 22ம் திகதி என்ற நீண்ட இடைவெளியிலான தவணையையும் வழங்கினார்.\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2015/02/", "date_download": "2019-12-11T01:17:32Z", "digest": "sha1:ZPXJ6CIH2GYUIZNVO3XXOFVISPFCGAFL", "length": 38307, "nlines": 283, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: February 2015", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅவசியம் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - நடு இரவில்\nரஜினி படம் ரிலீஸ் என்றால் காத்திருந்து எதிர்பார்த்து ரிலீஸ் ஆனதும் ஓடிபோய் பார்த்த அனுபவம் உண்டு.. அதேபோல சில உலக படங்கள் பார்க்க ஆசைப்பட்டு , வாய்ப்பு கிடைக்காமல் தவித்து , வாய்ப்பு வரும்போது ஆவலாக பார்த்த அனுபவம் உண்டு.\nஅதேபோல பார்க்க ஆசைப்பட்டு , வெகு நாள் காத்திருந்த ஒரு படம்தான் “ நடு இரவில்’ இயக்கம் எஸ் பாலச்சந்தர்.\nஇவரது இயக்கத்தில் வந்த பொம்மை , அந்த நாள் , அவனா இவன் போன்ற படங்களை பார்த்து விட்டேன்... நடு இரவில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. நெட்டில் பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை..\nஇந்த சூழலில்தான் சமீபத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.. செம மகிழ்ச்சி.. என் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா/\nஅறிமுகப்பாடல்கள் , எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற செண்டிமெண்ட் காட்சிகள் , இன்னார் பெருமையுடன் வழங்கும் இன்னார் நடிக்கும் இந்த படம் என எதுவும் இல்லாமல் முதல் நொடியிலேயே படம் ஆரம்பித்து விடுகிறது..அந்த காலத்திலேயே இப்படி ஓர் ஆரம்பமா என வியந்தேன்... பணக்கார முதியவர் ஒருவர் தன் துப்பாக்கியில் குறி பார்ப்பது போல முதல் காட்சியே படத்தின் தன்மையை சொல்லி விடுகிறது..\nசில நிமிடங்களிலேயே முக்கியமான கதாபாத்திரங்கள் , கதை எதை நோக்கி செல்லப்போகிறது என தெரிந்து விடுவதால் , படத்தில் ஈர்க்கப்பட்டு விடுகிறோம்.. இப்போதைய படங்களில்கூட இந்த விறுவிறுப்பு இருப்பதில்லை..\nஒரு தீவில் ஒரு பணக்கார முதியவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.. சில வேலைக்காரர்கள்.. மன நலம் சரியில்லா மனைவியை அவ்வபோது பார்த்து செல்லும் டாக்டர் நண்பன்...இவர்களைத்தவிர அங்கு யாரும் இல்லை...\nஅந்த பணக்காரர்க்கு கேன்சர் என்றும் சில தினங்களில் மரணம் உறுதி என்றும் அதனால் , கடைசி நாட்களை மன நிறைவுடன் செலவிட , அவரது உறவினர்களை அழைத்து இருப்பதாகவும் சொல்கிறார் டாக்டர்.. தனது திருமணத்தை ( கலப்பு மணம் ) ஒப்புக்க���ள்ளாமல் இழிவு செய்த உறவினர்க்ளை பணக்காரர் விரும்பவில்லை..ஆனாலும் டாக்டர் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒப்புக்கொள்கிறார்..\nஅவர்கள் வந்ததில் இருந்து , அந்த தீவில் அச்சமூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன..பியனோ அதுவாகவே இசைக்கிறது... சிலர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்...\nஅந்த பணக்காரர் பழிவாங்க இப்படி செய்கிறாரா... அல்லது உறவினர்களை கொன்று விட்டு சொத்தை ஆட்டையை போட டாக்டர் விரும்புகிறாரா... அல்லது உறவினர்களில் ஒருவர் இப்படி செய்கிறாரா..அல்லது மன நலம் அற்ற மனைவி இப்படி செய்கிறாரா என எல்லோர் மேலும் சந்தேகிக்கிறோம்.. கடைசியில் மர்மம் விலகுகிறது..\nஇந்த கதையை விட , எடுத்த விதம் அற்புதம்.. ஒளிப்பதிவு , இசை , நடிப்பு , மெல்லிய நகைச்சுவை, அச்சமூட்டும் அமைதி , நிழல்கள் தரும் அமானுஷ்ய தன்மை என படம் பார்ப்பது அற்புத அனுபவம் அளிக்கிறது..\nடைட்டில் இன்றி படம் ஆரம்பிக்கிறது .. ஒவ்வொரு உறவினராக பணக்காரர்க்கு அறிமுகம் ஆகும்போது , டைட்டில் போடும் யுக்தி சூப்பர்..\nஅப்போதும் கூட இயக்கம் யார் என்பது போடப்படுவதில்லை..\nகுறிப்பிட்ட ஒருவரை எல்லோரும் சந்தேகிக்கிறார்கள்>.. படம் முடியபோகும் நிலையில் , முக மூடி அணிந்த ஒருவனை சுட்டு சாய்த்து விட்டு, அந்த சந்தேகப்பேர்வழியை கொன்று விட்டதாக நினைத்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்>\nஅங்கே என்ன சத்தம் என ஒரு குரல்... பார்த்தால் , யாரை கொன்று விட்டதாக நினைத்தார்களோ அவர் சிரித்தபடி ஸ்டைலாக நிற்கிறார்...இந்த இடத்தில் இயக்கம் - எஸ் பாலச்சந்தர் என போடப்படுகிறது... செம கைதட்டல் .... இத்தனை ஆண்டுகள் கழித்தும் கைதட்டல் வாங்கும் அவரது மேதமையை வியந்தேன்..\nஇயக்கம் மட்டும் அல்ல.. நடிப்பிலும் கலக்கியவர் எஸ் பாலச்சந்தர்... தன் படங்களை ரசிக்கும் தகுதி வினியோகஸ்தர்களுக்கு இல்லை என நினைத்தவர் , திடீரென சினிமாவை விட்டு முழுக்க முழுக்க விலகி விட்டார்.. அதன் பின் இசையில் முழு மூச்சாக ஈடுபட்டு , பிற்காலத்தில் வீணை பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்...\nபணக்காரராக மேஜர் சுந்தர்ராஜன் அவரது மனைவி பொன்னியாக (பண்டரிபாய்) வேலைக்காரர்களாக கொட்டாப்புளி ஜெயராமன், சோ, ராமானுஜம் மற்றும் சரோஜா\nமருத்துவராக எஸ்.பாலசந்தர் அண்ணன்(சி.வி.வி. பந்துலு), அண்ணனின் மகள்(வி.ஆர்.திலகம்) மற்றும் அவளின் கணவன்(கோபாலகிர��ஷ்ணன்), கோபக்காரத் தம்பி (ஈ.ஆர்.சகாதேவன்), அவரின் மனைவி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்), மகள் (கல்பனா), கண்பார்வை இழந்த மற்றும் ஒரு தம்பி (வி.எஸ்.ராகவன்), அவரின் மகள் (சௌகார் ஜானகி), இரண்டு மகன்களுடன் (விஜயன், சதன்) வரும் மற்றொரு தங்கை (எஸ்.என்.லட்சுமி), இறந்துபோன மற்றொரு அண்ணனின் மனைவி (எஸ்.ஆர்.ஜானகி) , அவரது மகன் (மாலி)\nஎன படம் முழுக்க நட்சத்திர பட்டாளங்கள் இயல்பான நடிப்பை வழங்கி உள்ளனர்..\nஇசையும் பாலச்சந்தர்தான்... இரண்டு இனிய பாடல்கள்...சற்று அமானுஷ்யம் கலந்த பாடல்கள்>.\nமொத்த்ததில் நடு இரவில் --- கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nLabels: எஸ்.பாலசந்தர், சினிமா, திரைப்படம்\nவிறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்\nமயிலைப்பார்த்த வான் கோழி டான்ஸ் ஆட ஆசைப்பட்டது போல் , கால் பந்து உலக கோப்பை பாணியில் கிரிக்கெட் நடத்த முயன்று அசிங்கப்பட்டு விட்டார்கள்.\nகால் பந்தில் கால் இறுதிக்கு எந்த எட்டு அணிகள் வரும் என்பதில் ஒரு பரபரப்பு இருக்கும்... ஆனால் கிரிக்கெட் ஆடுவதே எட்டு நாடுகள் என்பதால் , கால் இறுதிக்கு வரும் அணிகள் எவை என்பதில் பெரிய சஸ்பென்ஸ் இல்லை...\nஆனால் இந்த அளவுக்கு விளம்பரம் இல்லாமல் நடந்து வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nதமிழகம் - மகாராஷ்ட்ரா... மும்பை- கர்னாடகா அணிகள் அரை இறுதியில் மோதுகின்றன..\nபல முறை இறுதி வரை வந்து கோப்பையை தவற விட்ட தமிழகம் இம்முறையாவது வெல்லுமா என பார்க்க வேண்டும்..\nகாலிறுத்க்கு வரும் எட்டு என்ற எண்ணிக்கை சித்தர் பாடல்களில் முக்கிய இடம் வகிப்பதை பார்த்திருக்கலாம்...\nஎட்டு எட்டாய் மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ என பாட்ஷாவில் ரஜினி பாடுவாரே.. அது சித்தர் பாட தாக்கம்தான்..\nஒரு முறை ஒட்டக்கூத்தர் ஔவையாரை கிண்டலாக பேசி ஒரு விடுகதை போட்டார்.\nஅவ்வையும் சளைக்கவில்லை..கேலியாக பதில் சொன்னார்\nஎட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே\nமட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்\nகூரையில்லா வீடே குலராமன் தூதுவனே\nஎட்டு என்பது தமிழில் அ என்ற எழுத்தையும் கால் என்பது வ என்ற எழுத்தையும் குறிக்கும்...\nஎமனின் பரி என்பது எருமை..\nபெரியம்மை எனும் மூதேவியின் வாகனம் கழுதை..\nஅவலட்சணமே,, எருமையே. கழுதையே..குட்டிச்சுவரே... யாரைப்பார்த்து என்ன பேச்சு பேசி விட்டாய்... என கேட்டார்.\nஅல்ல���ு ஆரை என்பதே நீ கேட்டதுக்கு பதில் என சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்///\nஇந்த பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்கூட உலக கோப்பையில் இல்லை\nரயில் பயணத்தில் அந்த பெரியவர் அனைவருடனும் இயல்பாக பேசினார்.\nவழக்கமாக பெரியவர்கள் அட்வைஸ் கொடுப்பார்கள்... இவர் அப்படி இல்லை.. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏதேனும் தெரிந்து கொள்ள முயன்றார்... முக நூல் என்றால் என்ன , வாட்சப் , இன்டர்னெட் , ரயில்வே ஆன்லைன் புக்கிங்க் என என்ன பேசினாலும் ஆர்வமாக கேட்டார்.\nபின் நவீனத்துவம் , இலக்கியம் என மொக்கை போட்டாலும் கேட்டார்.. அனேகன் பற்றி பேசினாலும் கேட்டார்...\nஒரு வேளை , எல்லாம் தெரிந்து கொண்டு சும்மா கின்டலுக்காக கேட்கிறாரோ என தோன்றினாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் , மெல்லிய புன்னகையுடன் சிரித்த முகத்துடன் நிதானத்துடன் பேசி வந்தார்..\nநானும் அவரும் ஆளுக்கொரு கடலை பாக்கெட்ட் வாங்கி கொறித்தபடி பேசிக்கொண்டு இருந்தோம்...\nஅப்போது டி டி ஆர் செக்கிங்க் வந்தார்,,.. அதிர்ச்சி..\nஅவரிடம் ஐடி ப்ரூஃப் இல்லை... அபராதம் கட்ட பணமும் இல்லை..தனது கடலை பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு தேடிப்பார்த்தார்,,பயன் இல்லை..\nநான் உதவ எத்தனித்தேன்... நான் பார்த்துக்கொள்கிறேன் என அவருக்கே உரிய புன்னகையுடன் சொன்னார்...\nஅபராதம் கட்டாதவர்கள் கீழே இறங்குங்க்கள் என சொல்லி , டிடி ஆர் அனைவரையும் அழைத்தார்.\nதம்பி,,,,அந்த கடலையை கொடுங்க்க என அலட்டிக்கொள்ளாமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு டிடி ஆரை பின் தொடர்ந்தார்,..\nதக்காளி...இவ்வளவு பிரச்சனையில் மிக்சர் தேவையா என நினைத்துக்கொண்டேன்..\nகொஞ்ச நேரத்தில் தன் சீட்டுக்கு வந்தார்... கூட போனவர்கள் சிலர் அபராதம் கட்டினார்களாம்... சிலர் இறங்க்கி விட்டனர்,,,, இவரோ அபராதம் கட்டாமல் எப்படியோ சமாளித்து விட்டார்...\nசெம கேரக்டர் என நினைத்துக்கொன்டேன்..\nஇந்த பிரச்சனைகளுக்கு இடையே ஊர் வந்து விட்டது...\nகடைசி நிமிடத்தில் ஃபாமிலி ஃப்ளாஷ் பேக் சொன்னார்..\nஅடச்சே,,,இவ்வளவு நேரம் கேட்காமல் போனேனே என நினைக்கும் அளவுக்கு செம..\nபோன் நம்பர் வாங்கிக்கொண்டு , அடுத்த நாள் பேசினேன்..\nசில ரயில் நட்புகள் , ரயிலுடன் முடிவதில்லை\nஇரவு நேரம்,,கிண்டி ரயில் நிலையத்தின் ரேஸ் கோர்ஸ் சாலை நுழைவு வாயிலில் ஒரு பெரியவர் பரிதாபமாக நின்று கொண்டு இருந்தார்..\nஎன்ன சார் என் விசாரித்தேன்.\nடிக்கட் கவுன்டர் மூடி விட்டார்கள்.. என்ன செய்வது என்றார்..\nஇது ஒரு பிரச்சனையா... மேம்பாலம் வழியாக எதிர்புறம் போய் விடுங்க்கள்... அந்த கவுன்டரில் டிக்கட் கிடைக்கும்,,, என்றேன்..\nமேம்பாலம் வழியாக போகும்போது யாரேனும் டிடி ஆர் டிக்கட் கேட்டால் என்ன செய்வது என்றார்.\nகேட்கமாட்டார்கள்.. கேட்டால் இப்படி விபரம் சொல்லுங்கள் என்றேன்..\nமுடியாது,, ஃபைன் போட்டு விடுவார்கள் என்றார்.\nதக்காளி..அப்படி என்றால் பஸ் ஏறி போக வேண்டியதுதான் என்றேன்,,\nஇன்று யார் முகத்தில் விழித்தோமோ என நினைத்தபடி , சரி..என்னுடன் வாருங்க்கள்.. டிக்கட் வாங்கி தருகிறேன். என அவருக்கு துணையாக போய் டிக்கட் வாங்கி கொடுத்து விட்டு , வரும்போது , டி டி ஆர் என்னிடம் டிக்கட் கேட்டார்..\nஒரு பைத்தியக்காரன் ஊரில் சுற்றிக்கொண்டு இருந்தார். யாரும் அவரை செய்யவில்லை.. ஒருவர் ம்ட்டும் அவரை விசாரித்தார். அய்யா உங்களுக்கு யார் வேன்டும்.\nநான் இப்ராஹிமை தேடி வந்தேன்..\n- அட.. அவரா... அவர் ஊருக்கு போய் விட்டாரே..\n- பாவம். அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை.. சரி , நீ வாங்கிக்கொள் என சொல்லிவிட்டு , முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு தன் வழியே செனறார். அதன் பின் அந்த \" பைத்தியக்காரனை \" யாரும் பார்க்கவில்லை..\nஅப்படி உமிழப்பட்டவர் இஸ்லாமிய மகான் ஆனார்..பல பாட்ல்கள் இயற்றினார்... சித்தர் பாடல்கள் போல ரகசிய அர்த்தங்க்கள் நிரம்பிய பாடல் படைத்தார்...\nஅவரது தர்க்கா இன்றும் தமிழகத்தில் இருக்கிறது...\nஇப்போதைய உலக கோப்பை கிரிக்கெட் போன்ற போரான உலக கோப்பையை பார்த்தது இல்லை...\nடாப்8 நாடுகள் எப்படியும் க்வார்ட்டர் ஃபைனல் போய் விடும்.. மொத்தம் விளையாடும் நாடுகளே எட்டுதான் எனகிறபோது என்ன சுவாரஸ்யம் இருக்கிறது...\nடாப் சிக்ஸ் என இருந்தாலாவது சுவாரஸ்யம் இருந்திருக்கும்...\nஆனாலும் மெக்கல்லம் ரசிக்க வைக்கிறார்... ஃபுட்பாலில் ராபர்ட்டொ பாஜியோ, க்ரிக்கெட்டில் லான்ஸ் க்ளுஸ்னர் என சூப்பர் ஸ்டார்களுக்கு ஆன்டிகிளைமேக்ஸ்தான் அமைவது வழக்கம்.பார்ப்போம்.\nநான்வெஜ் சாப்பிட்டு இருக்கிறேன்.. கோயிலுக்கு வர மாட்டேன் என்பர் சிலர்.\nநான் ஓர் ஆலயம் போனேன். கடா வெட்டி விருந்து.... ஆலயத்திலேயே பரிமாறினார்கள்.\nசில ஜாதிகளில் இது அனுமதிக்கப்பட்டது.... சிலவற்றில் இது ஆச்சாரம்..\nஉயர்வு தாழ்வு இல்லாமல் , எல்லா ஜாதிகளும் சமமாக மதிக்கப்பட்டால் , எல்லா ஜாதிகளும் இருப்பது சுவாரஸ்யமாகவே இருக்கும் என தோன்றுகிறது\nக்யூவில் நின்று டீ வாங்கினேன்\nசார் , ஒரு நிமிஷம் என என் டீ கப்பை வாங்கி , பாலால் ஒரு வட்டம் போட்டு விட்டு மீண்டும் கொடுத்தார் டீ மாஸ்ட்டர்.. கூட்டத்துக்கான காரணம் புரிந்தது\nஇந்தியன் படத்தின் மூலக்கதை இயக்குனர் மறைவு\nநான் ரசித்துப்பார்த்த முதல் சில படங்களில் ஒன்று பாலம். வித்தியாசமான படம். தமது கோரிக்கைக்காக பாலம் ஒன்றை சில இளைஞர்கள் கைப்பற்றி வைத்துக்கொள்வார்கள். அதன் பின் அரசு பேச்சு நடத்தும் , கோரிக்கையில் வெல்வார்கள் என கதை செல்லும்.. இதில் சுவையான விஷ்யம் என்றால் இந்த பால கைப்பற்றல் குறித்து அரசியல் பிரமுகர்களின் பேட்டி டீவியில் வரும். உண்மையான அரசியல் பிரமுகர்களே பேசி இருப்பார்கள் . கலைஞர் , ராமதாஸ் போன்றோர் புரட்சிக்கு , அதாவது நாயகனுக்கு ஆதரவாக பேசி இருப்பார்கள். சோ மட்டும் சற்று வித்தியாசமாக , தீவிரவாதம் தப்பு என பேசி இருப்பார். நாயகனுக்கு எதிராக இருந்தாலும் அந்த காட்சி அப்படியே படத்தில் இருக்கும்.\nஇந்த காட்சி அப்போது பரவலாக பரபரப்பாக பேசப்பட்டது. படமும் செமையாக இருக்கும். அதன் இயக்குனர் கார்வண்ணன் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.\nஇவர் நந்தனம் கலைக்கல்லூரியில் எம் ஏ படித்தவர். படிக்கும்போதே எம் ஜி ஆர் கையால் மெடல் வாங்கியவர். படித்து முடித்த பின் , வேலையின்றி ஒரு நாள் சாலையில் சென்ற இவரை அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் கவனித்து விட்டார். தன் காரில் ஏறச்ச்சொல்லி பேசியபடி வந்து இருக்கிறார்.\nசில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு புதிய ஆட்டோ ஒன்று வாங்கி அனுப்பினார் எம் ஜி ஆர். எப்போதோ பார்த்த மாணவன்மேல் அன்பு காட்டி , அவன் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் ஆட்டோ வாங்கி கொடுத்தார் எம் ஜி ஆர். அந்த ஆட்டோவை எம்ஜி ஆர் வாங்கி தந்த ஆட்டோ என பெருமையாக தன் இல்லம் முன்பு நிறுத்தி இருந்தார் கார்வண்ணன்.\nபாலம் படத்துக்கு பின் மீண்டும் முரளியை வைத்து புதிய காற்று என்ற படம் எடுத்தார், லஞ்சம் வாங்குபவர்களை தேடி தேடி நாயகன் கொல்வதால் அனைவரும் லஞ்சம் வாங்க பயப்படுவதாக கதை... இதுதான் பிற்காலத்தில் இந்தியன் படம் ஆனது .\nமூன்றாம் படி , தொண்டன் , ரிமோட் , பாய்ச்சல் என நீண்ட ���டைவெளிக்கிடையே நல்ல படங்கள் கொடுத்து வந்தார்.\nஇனி அப்படிப்பட்ட நல்ல படங்கள் கொடுக்க அவர் இல்லை... அவரது இறுதிச்சடங்கு இன்று 13.02.2015ல் நடக்கிறது\nசூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரபரப்பு பேச்சு\nசென்னை மீனம்பாக்கத்தில் நடந்த ஆன்மிக கண்காட்சியில் விவேக் கலந்து கொண்டார். மரம் நடு விழாவில் கலந்து கொண்ட அவர் , ஆன்மிகம் குறித்தும் இந்திய ஞான மரபு குறித்தும் சுவையாக பேசினார்.\nஅஜீத் பெயரை அவர் சொன்னபோதெல்லாம் அரங்கில் கைதட்டல் கேட்டது.... அதனால் மகிழ்ந்த அவர் அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி பேசினார்...\nசூப்பர் ஸ்டார் பட்டம் என்பது டாக்டர் பட்டம் போல ஆகி விட்டாலும் அவர் பேச்சு சுவையாகவே இருந்தது..\nஇரண்டு வருடங்களாக ஏன் நடிக்கவில்லை...என்னை அறிந்தல் படம் , குரு என்பதன் அர்த்தம் என விரிவாக பேசினார்..\nLabels: அஜித், ஆன்மீகம், ரஜினி, விவேக்\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவசியம் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - நடு ...\nவிறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்\nஇந்தியன் படத்தின் மூலக்கதை இயக்குனர் மறைவு\nசூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/arivuraigalum-pothanaigalum-yen-vetriyai-tharuvathillai", "date_download": "2019-12-10T23:54:49Z", "digest": "sha1:EAIKRXAMA5ZNYOIAA5JYIJGDAZUPIJAW", "length": 30301, "nlines": 279, "source_domain": "isha.sadhguru.org", "title": "அறிவுரைகளும் போதனைகளும் ஏன் வெற்றியை தருவதில்லை? | ட்ரூபால்", "raw_content": "\nஅறிவுரைகளும் போதனைகளும் ஏன் வெற்றியை தருவதில்லை\nஅறிவுரைகளும் போதனைகளும் ஏன் வெற்றியை தருவதில்லை\nQuestion: சத்குரு, ‘வெற்றி பெறுவது எப்படி’ போன்ற பல புத்தகங்கள், பகவத் கீதையில் பல அத்தியாயங்கள், டி.வி.யிலே பல குருமார்களின் சத்சங்கங்கள், அவர்கள் வழங்கும் அறிவுரைகள், போதனைகள் என பலவற்றைக் கேட்டாலும், படித்தாலும், சில சமயங்களில் அவற்றை எல்லாம் மறந்து குழம்பிப் போகிறேன். அதனால் நான் வாழ்வில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரேயொரு அடிப்படையான விதியை மட்டும் எனக்குச் சொல்லுங்கள். அந்த ஒன்று எனக்கு ஞாபகம் இருந்து, நான் கடைப்பிடித்தாலே, நான் பொருள்நிலையிலும் ஆன்மீகநிலையிலும் வளர வேண்டும். அப்படி ஒன்றை எனக்குக் கூறுங்கள்.\nஆக ஒரு ஃபார்முலா (சூத்திரம்) கேட்கிறீர்கள் பல குருமார்கள் பல போதனைகள் சொன்னார்கள், அதையெல்லாம் மறந்துவிட்டேன் என்று சொன்னீர்கள். மறக்கக் கூடியவை என்றால், அவை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டிய அளவிற்கு ஒன்றும் முக்கியமானதாக இருந்திருக்க முடியாது. ஏதோ ஒன்று உங்களை மிக ஆழமாகத் தொட்டு, உங்களுள் மிக ஆழமாகச் சென்று, உங்கள் வாழ்வையே மாற்றவல்லதாக இருந்தால், அதை மறக்கவோ ஞாபகம் வைத்துக்கொள்ளவோ தேவை இருக்காது. அது உங்களில் ஒரு அங்கமாக மாறி இருக்கும்.\nஏதோ ஒன்று உங்களை மிக ஆழமாகத் தொட்டு, உங்களுள் மிக ஆழமாகச் சென்று, உங்கள் வாழ்வையே மாற்றவல்லதாக இருந்தால், அதை மறக்கவோ ஞாபகம் வைத்துக்கொள்ளவோ தேவை இருக்காது. அது உங்களில் ஒரு அங்கமாக மாறி இருக்கும்.\nநீங்கள் பகவத்கீதையை படித்ததாகவும் சொல்கிறீர்கள். பகவத்கீதை, இயலாமையால் முற்றிலும் துவண்டுவிட்டிருந்த ஒருவனுக்கு நடத்தப்பட்ட பாடம். வாழ்வில் சாதித்தவர்களுக்கு ‘அர்ஜுனா’ விருதுகள் வழங்கப்படுகிறது என்று நான் அறிவேன். என்றாலும் தன்னுடைய வாழ்வில், அர்ஜுனன் ஒரு மாபெரும் தோல்விதான். தன் ராஜாங்கத்தை இழந்தான், தன் மனைவியை இழந்தான், தன் சொத்தை இழந்தான், தனக்கு முக்கியமாக இருந்த எல்லாவற்றையுமே அவன் இழந்தான். இப்படி எல்லாவற்றையும் இழந்தவன், மாபெரும் தோல்வியென உங்களுக்குத் தோன்றவில்லையா உங்கள் வாழ்க்கையும் அவனைப் போல் இருக்கவேண்டும் என்றா நீங்கள் ஆசைப்படுவீர்கள் உங்கள் வாழ்க்கையும் அவனைப் போல் இருக்கவேண்டும் என்றா நீங்கள் ஆசைப்படுவீர்கள் இல்லை அல்லவா ஆக, தம் வாழ்நாள் முழுவதும் தோற்று, தோல்வியின் சின்னமாக இருந்த ஒருவருக்குத் தான் கிருஷ்ணர் கீதையை பாடமாக வழங்கிக் கொண்டிருந்தார். அர்ஜுனனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், அவன் போரை வென்றதுதான். என்றாலும் கீதா உபதேசம் நிகழ்ந்தபோது, போர் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. அதனால் அந்த வெற்றியும் அவனிடம் அப்போது இல்லை. அதுவரையிலான அவனது வாழ்க்கை முழுவதும் ��ோல்வியால் நிறைந்திருந்தது. ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ, அது எல்லாமே அவனுக்கு நிகழ்ந்து விட்டிருந்தது.\nபகவத் கீதையின் ஒரு துளியேனும் உங்களுக்குள் நுழையவேண்டும் என்றால், நீங்கள் அந்தக் கிருஷ்ணராகவே இருக்கவேண்டும். இல்லையெனில், அதை நீங்கள் புரிந்து கொள்ளமுடியாது. இப்போது பகவத்கீதையை படிப்பதும், அறிவால் புரிந்து கொள்ள முயல்வதும் பரவலாக நடந்து வந்தாலும், அதெல்லாம் முட்டாள்தனம். ஒரு உண்மையை அக்குவேறு, ஆணிவேறு என பிரித்து ஆராய முடியாது. அதை உணர மட்டுமே முடியும். உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளமுடியாது, அதில் கரைந்து போகத்தான் முடியும். உங்கள் கட்டுக்குள் அதைக் கொண்டுவர முடியாது, அதிலே கலந்துவிடத்தான் முடியும். நீங்கள் படித்துப் புரிந்துகொள்வதற்கு அல்ல பகவத்கீதை. நீங்கள் பகவத்கீதையாக மாறிவிடலாம், ஆனால் அதை புரிந்துகொள்ளவோ, கற்றுக்கொள்ளவோ முடியாது.\nபடைப்பைப் பற்றியும், படைத்தவர் பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்றால், அந்த விபரம் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒரே இடம், உங்களுக்கு ‘உள்ளே’ மட்டும் தான். எந்த புத்தகமாக இருந்தாலும், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும், இன்னும் சொல்லப்போனால், அந்தப் புத்தகம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவிற்கு அது சிதைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், பல நூற்றாண்டுகளில் பலரின் சாயல் அதில் பதிக்கப்பட்டிருக்கலாம். பகவத்கீதையுமே கூட, கிருஷ்ணரால் எழுதப்படவில்லை, தெரியும்தானே அவர் போர்க்களத்தில் அர்ஜுனருக்கு இதை வாய் வார்த்தையாகத் தான் வழங்கிக் கொண்டிருந்தார். அர்ஜுனனிடம் டேப் ரெக்கார்டர் கூட இல்லை, அதை அப்படியே பதிவு செய்வதற்கு. அப்படியென்றால், இதை யார் எழுதியது அவர் போர்க்களத்தில் அர்ஜுனருக்கு இதை வாய் வார்த்தையாகத் தான் வழங்கிக் கொண்டிருந்தார். அர்ஜுனனிடம் டேப் ரெக்கார்டர் கூட இல்லை, அதை அப்படியே பதிவு செய்வதற்கு. அப்படியென்றால், இதை யார் எழுதியது இதை வேறொருவர் தான் எழுதினார். அதிலே எத்தனை அர்த்தப் பிழைகள் நேர்ந்திருக்கிறதோ... அதுவும் நமக்குத் தெரியாது. நிஜத்தில், அர்த்தப் பிழைகள் நேர்ந்திருக்கிறதோ இல்லையோ, மனிதர்கள் பிழை செய்யக் கூடியவர்கள்.\nஎனக்கு சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷதம் என எதுவுமே தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம், ‘நான்’ மட்டும்தான். அதுவே போதுமானது. எந்த சாஸ்திரம் சொல்வதையும் விட, இது மிக அதிகம். காரணம், இது படைப்பின் அங்கம்.\nஇன்று நீங்கள் கண்ணால் ஏதோ கண்டீர்கள், அதை உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னீர்கள். அவர் வேறொருவருக்கு அதை சொன்னார். இப்படியே இருபத்தைந்து நபர்களிடம் சென்று, அடுத்த நாள் உங்களிடமே அது வருகிறது. நீங்கள் சொன்ன கதைதான் அது என்று உங்களால் அதை அடையாளம் காண முடியுமா ஒவ்வொரு மனிதனும் ஒரு விஷயத்தை வாய்வழியாகப் பரப்பும்போது, அதை சற்று மிகைப்படுத்தியோ, அல்லது குறைத்தோ சொல்வதுண்டு. ஒரே விஷயம் வெறும் இருபத்திநான்கே மணி நேரத்தில், இருபத்தைந்தே மனிதர்கள் வழியாக வந்தாலும் அது முற்றிலுமாய் மாறிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்க, நம் இதிகாசங்கள் காலம்காலமாக, ஆயிரக்கணக்கானோர் கைகளில், வாய்களில் சிக்கி வந்திருக்கிறது. இதில் எத்தனை மாற்றங்கள் நடந்திருக்கக் கூடுமோ ஒவ்வொரு மனிதனும் ஒரு விஷயத்தை வாய்வழியாகப் பரப்பும்போது, அதை சற்று மிகைப்படுத்தியோ, அல்லது குறைத்தோ சொல்வதுண்டு. ஒரே விஷயம் வெறும் இருபத்திநான்கே மணி நேரத்தில், இருபத்தைந்தே மனிதர்கள் வழியாக வந்தாலும் அது முற்றிலுமாய் மாறிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்க, நம் இதிகாசங்கள் காலம்காலமாக, ஆயிரக்கணக்கானோர் கைகளில், வாய்களில் சிக்கி வந்திருக்கிறது. இதில் எத்தனை மாற்றங்கள் நடந்திருக்கக் கூடுமோ ஒவ்வொரு தேர்தல் முடிவிலுமே கூட, பாடப்புத்தகங்கள் உருக்குலைவதில்லையா.. ஒவ்வொரு தேர்தல் முடிவிலுமே கூட, பாடப்புத்தகங்கள் உருக்குலைவதில்லையா.. பழம்பெரும் வரலாறுகள்தான் மாறுகிறது என்றல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களே கூட புத்தகத்தில் முற்றிலுமாய் மாறிவிடுகிறது பழம்பெரும் வரலாறுகள்தான் மாறுகிறது என்றல்ல, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களே கூட புத்தகத்தில் முற்றிலுமாய் மாறிவிடுகிறது ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று உங்களால் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியுமா ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று உங்களால் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியுமா இதுபோன்ற ஒரு நிலை இருக்கும்போது, ஐயாயிரம் ஆண்டிற்கு முன்பு என்ன நடந்தது என்று யார் இங்கே சொல்வது இது���ோன்ற ஒரு நிலை இருக்கும்போது, ஐயாயிரம் ஆண்டிற்கு முன்பு என்ன நடந்தது என்று யார் இங்கே சொல்வது ஒரே ஒரு வார்த்தை தவறாகிப் போனாலே, ஏன் ஒரு வாக்கியத்தில் ஒரு நிறுத்தக் குறியீட்டை தவறான இடத்தில் பயன்படுத்தினாலே கூட, ஒரு வாசகத்தின் அர்த்தம் முழுமையாய் மாறிவிடுமே\nநீங்கள் படிக்கும் புத்தகங்களை எழுதியதும், இப்படி திரிபை உண்டுசெய்யக் கூடிய மனிதர்கள் தான். ஆனால் ‘நான்’ என்று நீங்கள் அழைக்கும் இந்தப் புத்தகத்தை (தன்னை நோக்கி சுட்டிக் காட்டுகிறார்), இந்த உயிரை, படைத்தவனே எழுதினான். இது தவறாக இருக்க முடியாது. இதில் எவ்வித சிதைவோ, அர்த்தப் பிழைகளோ கிடையாது. இதை எப்படிப் படிப்பது என்பதை மட்டும் நீங்கள் கற்றுக் கொண்டால் போதும்.\nஉயிரைப் படிப்பதுதான் இப்போது தேவையாக இருக்கிறது. அதற்காக கோஷங்களையோ ஊக்க வாசகங்களையோ தேடிப் போகாதீர்கள். கோஷங்களில் ஈடுபடுபவர்கள் மட்டற்ற முட்டாள்கள். கோஷங்கள் செய்தால் மக்களிடம் தன்னம்பிக்கை பிறக்கிறது. மக்களை ஊக்குவித்து ஒன்று திரட்ட வேண்டும் என்றால், கவர்ச்சியாக ஒரு கோஷத்தை உருவாக்கிக் கொண்டால் போதும். அதை வைத்தே மிக எளிதாக யார் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட காரியத்தை செய்வதற்கும், மக்களை ஒன்றுசேர்த்து விடலாம். மதம், சமுதாய மாற்றம், புரட்சி என்ற பெயர்களில் பல கோஷங்கள் இதுவரை உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதை வைத்து, மக்களை ஒன்றுதிரட்டி பல செயல்களில் ஈடுபடச் செய்துள்ளனர். ஆனால், இப்படி மக்களை ஒன்றாக சேர்த்து செயல்படும் போது, பலநேரங்களில் அது கொடூரமான சம்பவத்தில் தான் முடிந்திருக்கிறது. புத்திசாலித்தனமான செயல்கள் எப்போதுமே கோஷங்களை சார்ந்து பிறக்காது. ஒரு கூட்டத்தின் செயல் என்றாலே, பெரும்பான்மையான நேரம் அது நன்மை பயக்கக் கூடியதாக இருந்ததில்லை. அதனால் இன்னுமொரு கோஷத்தையோ, ஊக்க வாசகத்தையோ உங்களுக்கு உருவாக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் எல்லா கோஷங்களையும், வாழ்க்கைக்கு நீங்கள் உருவாக்கியிருக்கும் திடீர் தீர்வுகளையும் உங்களிடம் இருந்து எடுத்துவிடவே நான் விரும்புகிறேன்.\nஉங்களுக்கு சொல்லித் தருவதற்கு என்னிடம் போதனைகள் எதுவுமே இல்லை, ஏனெனில் நான் படிப்பறிவில்லாத குரு. ‘சத்குரு’ என்றாலே படிப்பறிவில்லாத குரு என்றுதான் அர்த்தம். எனக்கு சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷதம் என எதுவுமே தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம், ‘நான்’ மட்டும்தான். அதுவே போதுமானது. எந்த சாஸ்திரம் சொல்வதையும் விட, இது மிக அதிகம். காரணம், இது படைப்பின் அங்கம்.\nஉங்களுக்குத் தேவை ஒரு செயல்முறை, கோஷங்கள் அல்ல. நம் வாழ்க்கையை ஒரு கோஷத்திற்குள்ளோ, ஊக்க வாசகத்திற்குள்ளோ அடக்கிவிட முடியும் என்றால், வாழ்க்கையை வாழ்வதிலேயே அர்த்தமில்லை. வாழ்க்கை மிக அற்புதமானது, ஆனந்தமானது, பல பரிமாணங்களைக் கொண்டது. இதை எந்த வகையான போதனையிலோ ஒரு வரி கோஷத்திலோ அடக்கிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட செயல்முறைகளை பின்பற்றினால், அந்த பரிமாணங்களை அடைந்திடலாம். ஈஷா யோகா என்பது ஏதோ பாடமோ, போதனையோ அல்ல. அது ஒரு வழி. அதை ஒரு வழியாக பயன்படுத்திக் கொண்டால், அது நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஆனால் அதை ஒரு போதனையாக ஏற்றால், அது உங்கள் மனதில் நீங்கள் சேர்த்துக் கொண்ட இன்னுமொரு குப்பையாக ஆகிவிடும்.\nஅதனால் என்னிடம் போதனைகளே இல்லை. ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால், நீங்கள் சற்றும் எதிர்பார்க்க முடியாத இடத்திற்கு உங்களை நான் அழைத்துச் செல்ல முடியும். இதுவரை நீங்கள் கனவிலும் நினைத்திராத ஒரு சூழ்நிலையை, ஒரு சக்திநிலையை உங்களுக்குள் நீங்கள் உணர, என்னால் வழி செய்ய முடியும்.\nசத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.\nஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.\nஉங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா\nசத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்\nஈஷா யோக மையம், கோவை.\nமேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.\nமேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n‘நான் பொறுப்பு’ என்ற உணர்வால் நிகழும் அற்புதம்...\nபொறுப்பு மற்றும் ���டமை ஆகிய இரண்டு தன்மைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை பெரும்பாலானோர் அறிவதில்லை உண்மையில் பொறுப்பேற்பது என்றால் என்ன என்பதையும், ‘…\nயோகிகள் ஏன் மலைக்குகையைத் தேர்ந்தெடுத்தார்கள்\nயோகிகள் தங்கள் தவத்திற்கு பொதுவாக குன்றுகளையோ மலைகளையோ ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்\nஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே\nஅன்னையர் தினம் என்பது நம்மைப் பெற்றெடுத்த தாயை மட்டும் நினைவுகூர்ந்து நன்றியுடன் இருப்பதல்ல, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்குமே நன்றி செலுத்துவதற்கான…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/2211-2010-01-19-07-05-06", "date_download": "2019-12-11T01:09:59Z", "digest": "sha1:GT4CA3F5ZFTR3RP222WTQXDZOD4VGMWS", "length": 14198, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "டெங்கு காய்ச்சல் - வருமுன் காக்க வழிகள்", "raw_content": "\nஉப்புக் காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...\nஇந்திய போலீஸார் மட்டும் தொப்பையோடு இருப்பது ஏன்\nகாலாவதியான செயற்கை உறுப்புகள் இங்கு விற்கப்படும்\nநீரிழிவு நோய்க்கு யோகாசன சிகிச்சை\nமருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி\nஉறவு கொள்ள சிறந்த இடம்\nதமிழ்வழி மருத்துவம் - முடியும் (சாத்தியம்)\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nடெங்கு காய்ச்சல் - வருமுன் காக்க வழிகள்\nடெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். யாருக்காவது காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் இருந்தால் உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் இருந்தாலும் தாமதம் செய்யாமல் டாக்டர்களிடம் காட்டவேண்டும்.\nடெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...\nடெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்க��ினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன.\nபிடித்து வைத்துள்ள நீரில் அவை உண்டாகிப் பெருகுகின்றன. டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை இந்த வகை கொசு கடிக்குபோது வைரஸ் அதன் உடலுக்குள் செல்கிறது. அந்தக் கொசு நலமாயுள்ள ஒருவரைக் கடிக்கும்போது வைரஸ் அவரது உடலுக்குள் புகுந்து டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது.\nடெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..\nடெங்கு காய்ச்சல் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் பாதிக்கும். திடீரென்று அதிகமான காய்ச்சல், தலைவலி, உடம்பில் தற்காலிகமாக தோல் பாதிப்பு, தொண்டைவலி, கண்வலி, இருமல் ஆகியவை முதல் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன. கடுமையான உடல்வலி, பசியின்மை குமட்டல், வாந்தியும் ஏற்படக்கூடும், சாதாரண இன்ஃபுளூயன்சா காய்ச்சல் மாதிரி இருந்து 4 அல்லது 6 நாட்களில் காய்ச்சல் குறைந்து உடம்பு முழுவதும் பொறிப்பொறியாக காணப்படலாம். கடுமையான வலி ஏற்படுவதால் இதை எலும்புடைக்காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்.\nமற்றொரு வகை மிகவும் தீவிரமானது. இதை டெங்கு இரத்த ஒழுக்கு காய்ச்சல் (Dengue hemorrhagic fever அல்லது Dengue shock syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. உடம்பு அசதி, உறுப்புகளெல்லாம் குளிர்ந்து போதல், நாடித்துடிப்பு வலுவிழத்தல், இரத்த அழுத்தம் குறையக்கூடும். ஈறுகளில் இரத்தம், மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகக்கூடும். தட்டணுக்கள் இரத்ததில் குறைவாக இருப்பதால் இரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்பட்டு இரத்த ஒழுக்கு ஏற்படக்கூடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/210099?ref=archive-feed", "date_download": "2019-12-11T02:02:50Z", "digest": "sha1:2JS2AFNCILP7BZBJN7AWZAL2QFZZNWRU", "length": 6748, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ���ேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk\nTesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக விளங்குபவர் Elon Musk.\nஇவர் அண்மையில் பரபரப்பான கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஅதாவது செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇக் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்காகவே இவ்வாறு அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் அங்கு உறை நிலையில் உள்ள நீர்வளங்களை திரவ நிலைக்கு மாற்ற முடியும் எனவும் அவர் நம்புகின்றார்.\n2015 ஆம் ஆண்டு முதல் பில்லியனர்களை நேர்முகம் காணும் நிகழ்வு ஒன்றிலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-12-10T23:35:52Z", "digest": "sha1:W4R4LIPLXZUDTNWMTSALDKGFRNLHNL4V", "length": 14383, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "கவிஞர் கதிரவேலு யோகராசா | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகவிஞர் கதிரவேலு யோகராசா அவர்கள் கவிதை, கட்டுரை எழுதுதல், சொற்பொழிவாற்றுதல், கவியரங்கில் பங்கு பற்றுதல் ஆகிய துறைகளின் நீண்ட கால அனுபவமும், ஆற்றலும் மிக்கவர். இவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் பிறந்து இல.138, திருமகள் வீதி, அரியாலை கிராமத்தை வாழ்விடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்றவர். கல்லூரியில் பயின்று வந்த காலப் பகுதியிலேயே கலைத்துறையில் ஈடுபாடு மிக்கவராய்த் திகழ்ந்து பல போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர். ஆங்கில மொழியிலும் வல்லவராக திகழும் இவர் அமரர் சி.யே.இளையதம்பி அவர்களிடம் தமிழ்மொழி அறிவையும், அமரர்களான பி.ரி.மாத்தாய்(P.T.Mathai) ஜே.ஜே. செல்லையா ஆகியோரிடம் ஆங்கில மொழி அறிவையும் பெற்றுக் கொண்டு அவர்களை தன் துறை வளர ஆசானாகவும் கொண்டவர்.\nபொறியியல் துறையில் பட்டதாரி ஆனதுடன், லண்டன் பொறியியல் ஆலோசனைச் சபை பட்டதாரிளாகவும், ஆசிய தொழில்நுட்ப நிலையப் பட்டதாரியாகவும், பாங்கொக், தாய்லாந்து ஆகிய இடங்களில் பட்டம் பெற்றுக் கொண்டவர். யாழ்ப்பாணம் கொழும்பு மற்றும் தமிழர் வாழும் இடங்களில் தன் கவியரங்க செயற்பாட்டை ஆற்றுகைப்படுத்தியவர். ஈழத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகள், வார வெளியீடுகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தனது கவியாற்றலை இவர் வெளிப்படுத்தி உள்ளார். 1956ம் ஆண்டு ஆனந்தன் சஞ்சிகை நடாத்திய பாரதியார் நினைவுக் கட்டுரைப் போட்டியில் இவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். உலகக் கவிஞர் பேரவையின் உறுப்பினரான இவர் அமெரிக்காவிலுள்ள சன் பிரான்சிஸ்கோ மாநகரில் நடைபெற்ற உலகக் கவிஞர் மாநாட்டில் வெளியான ”இன்றைய தமிழ் கவிஞர்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் இவரத�� ”இயற்கை” என்ற கவிதை முன்னிடத்தில் இடம்பெற்றுள்ளது. ”யாழ்ப்பாணம்” என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்த இக்கவிஞர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக அப்பத்திரிகையின் வெளியீட்டை இடைநிறுத்திக் கொண்டார். 1994ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தீபாவளி கவியரங்கில் கலந்து சிறப்பித்தார். இவரது குடும்பத்தினரும் கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.\nபாரதியார் நூற்றாண்டு விழாக் கழுவினர் 1982 ம் ஆண்டு திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ”சீரிய கவிஞர்” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1988 ம் ஆண்டு உலகத் தமிழ் கவிஞர் பேரவை ”உலகக் கவிஞர்” விருதினையும், 1994 ம் ஆண்டு கனடிய தமிழ் பண்பாட்டு கழகம் ”தமிழ் காக்கும் கவிஞர்” என்ற விருதினையும் இவருக்கு வழங்கிக் கௌரவித்தன.\nநன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-11T00:41:14Z", "digest": "sha1:KFUP4E27VROVYSXRG32I4AUGLU7EJP5P", "length": 7473, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]\nஇது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:\nபதினாறாவது மக்களவை (2014-2019) : ஹன்ஸ்ராஜ் கங்காராம் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/ministry-of-defence-to-buy-robots-in-kashmir-to-counter-terror", "date_download": "2019-12-11T01:23:01Z", "digest": "sha1:EDL5STGC6L4HU2WAIPOP4TNKLMXGFDM5", "length": 8065, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "இனி இந்திய ராணுவத்திலும் ரோபோக்கள்!- மத்திய பாதுகாப்புத்துறை பிளான் என்ன? | Ministry of Defence to buy robots in Kashmir to counter terror", "raw_content": "\nஇனி இந்திய ராணுவத்திலும் ரோபோக்கள்- மத்திய பாதுகாப்புத்துறை பிளான் என்ன\nஇந்த ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு குறையும் என நம்புகிறது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்.\nரோபோக்கள் இன்று கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்திய ராணுவத்திலும் நுழைந்திருக்கின்றன ரோபோக்கள். காஷ்மீரில் கூடிய விரைவில், கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைக் கட்டுக்குள் வைக்க (Counter Insurgency Operation) உதவப்போகின்றன ரோபோக்கள்.\nஇதற்காக நமது பாதுகாப்புத்துறை 550 ரோபோக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. அதிலும் வாங்கவிருக்கும் ரோபோக்களெல்லாம் குறைந்தது 25 வருடம் உழைக்கக்கூடியதாக இருக்கும். இந்த ரோபோக்கள் படிகள் ஏறக்கூடியதாகவும் வழியில் இருக்கும் தடங்கல்களைக் கண்டறிந்து தவிர்க்கக்கூடியதாகவும் இருக்கும். தீவிரவாத பகுதிகளில் கிரனேட் வகை குண்டுகளை எரியக்கூடிய திறனும் இவற்றில் இருக்குமாம். இந்த ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு குறையும் என்று நம்பப்படுகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n\" - காஷ்மீர் நேரடி அனுபவக் குறிப்புகள்\nஇதுகுறித்து, நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் இருக்கும் ரோபோ தயாரிப்பாளர்கள் பலரையும் அழைத்துள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம். அந்தச் சந்திப்பில் தங்களது ரோபோவின் செயல்பாடுகள் குறித்து விளக்க வாய்ப்பு வழங்கப்படும். இந்த முயற்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியைக் குறைப்பதற்கும் இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலைகளை வளர்ப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்.\nஇந்த ரோபோக்கள் புகைப்படம் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் உதவியாக இருப்பது அவசியம். இவற்றின் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்.\nஅனைத்தையும்விட இந்த ரோபோக்கள் அதிக எடை கொண்டதாக இல்லாமல், எளிதில் இடம் மாறக்கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். குண்டுகளைத் தடுக்கக்கூடியதாகவும், அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாகவும் இவை அமைய வேண்டும் என்றும் எடுக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை 150 முதல் 200 மீட்டர் தூரம் வரை அனுப்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது பாதுகாப்புத்துறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/district-level-percentage-of-10th-result/", "date_download": "2019-12-11T00:17:30Z", "digest": "sha1:PR5CZ2I4A2Z7YSUNP35FBJFZB4WXZCEY", "length": 9087, "nlines": 156, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: எந்த மாவட்டத்திற்கு எந்த இடம்? விரிவான தகவல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: எந்த மாவட்டத்திற்கு எந்த இடம்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nஇன்று காலை பத்து மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. எந்த வருடமும் இல்லாத அளவில் இந்த வருடம் மாநில அளவில் முதல் இடத்தை 41பேர் பிடித்துள்ளனர். மேலும் தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் முதலிடமும், விருதுநகர் மாவட்டம் 2வது இடமும் திருச்சி மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.கடைசி இடத்தை திருவாரூர் மாவட்டம் பிடித்துள்ளது.\nமாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்:\n1. ஈரோடு மாவட்டம் 98.04\n2. விருதுநகர் மாவட்டம் 97.98\n3. திருச்சி மாவட்டம் 97.62\n4. கன்னியாகுமரி மாவட்டம் 97.27\n5. பெரம்பலூர் மாவட்டம் 97.25\n6. சிவகங்கை மாவட்டம் 96.75\n7. தூத்துக்குடி மாவட்டம் 96.74\n8. ராமநாதபுரம் மாவட்டம் 96.34\n9. நாமக்கல் மாவட்டம் 95.83\n11. கோவை மாவட்டம் 95.65\n12. திருப்பூர் மாவட்டம் 95.23\n13. நெல்லை மாவட்டம் 94.23\n14. மதுரை மாவட்டம் 94.21\n15. தஞ்சாவூர் மாவட்டம் 94.18\n16. நீலகிரி மாவட்டம் 94.9\n17. சென்னை மாவட்டம் 94.04\n18. தர்மபுரி மாவட்டம் 94\n19. கிருஷ்ணகிரி மாவட்டம் 93.99\n20. சேலம் மாவட்டம் 93.2\n21. திண்டுக்கல் மாவட்டம் 92.97\n22. பாண்டிச்சேரி மாவட்டம் 92.95\n23. காஞ்சிபுரம் மாவட்டம் 92.79\n25. தேனி மாவட்டம் 90.87\n26. அரியலூர் மாவட்டம் 90.07\n27. திருவள்ளூர் மாவட்டம் 90.05\n30. விழுப்புரம் மாவட்டம் 87.52\n31. கடலூர் மாவட்டம் 86.55\n32. திருவண்ணாமலை மாவட்டம் 85.42\nபிரெஞ்சு நாட்டின் அகராதியில் இந்திய உணவு ‘பிரியாணி’ சேர்ப்பு\nமாநில அளவில் முதல் இடம் பிடித்த 41 மாணவர்களின் பெயர் பட்டியல்.\n3வது முறையாக ஜெயலலிதா விரைவில் பதவியிழப்பார். ராமதாஸ் ஆரூடம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/kohli", "date_download": "2019-12-11T01:44:58Z", "digest": "sha1:NPABGSNJKS6TD43BOYHYSNSDIYSM5X6C", "length": 9453, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kohli", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.97 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n“நீங்கள்தான் எப்போதும் எனது கேப்டன்” - 2019ல் ட்விட்டரை கலக்கிய கோலியின் பதிவு\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\n207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீச்சு : இந்திய அணியில் பவுலர்கள் மாற்றமா \nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி ப��யரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோ‌லி\n“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..\n''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n“நீங்கள்தான் எப்போதும் எனது கேப்டன்” - 2019ல் ட்விட்டரை கலக்கிய கோலியின் பதிவு\n“முதல் பேட்டிங்கே பிரச்னை” - தோல்வி குறித்து கோலி\n207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீச்சு : இந்திய அணியில் பவுலர்கள் மாற்றமா \nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\n - விராட் கோலி விளக்கம்\nமிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி\nமுதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோ‌லி\n“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..\n''அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை'' - சுனில் கவாஸ்கர்\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=6144", "date_download": "2019-12-11T00:42:55Z", "digest": "sha1:33HG46JPVMCTQGNOZ4GNGGC5JBKACWIF", "length": 8668, "nlines": 106, "source_domain": "chennairoyalcinema.com", "title": "பெட்ரோமாக்ஸ் டைட்டில் ஏன்? இயக்குநர் அசத்தல் விளக்கம் - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nrcinema October 9, 2019 பெட்ரோமாக்ஸ் டைட்டில் ஏன் இயக்குநர் அசத்தல் விளக்கம்2019-10-09T07:24:56+00:00 செய்திகள், நடிகைகள் No Comment\nதமன்னா நடிப்பில் பக்கா ஹாரர் படமாக உருவாகி இருக்கும் படம் பெட்ரோமாக்ஸ் Eagle’s eye புரொடக்சன் வழங்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் ரோகின் வெங்கடேசன். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரஸ்மீட் சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன்,\n“இந்த டைட்டிலுக்கான காரணத்தைப் பலரும் கேட்டார்கள். இது ஹாரர் படம் என்பதால் ஒரு கேட்சியான டைட்டில் வேண்டும் என்று நினைத்தேன். இந்த டைட்டிலின் பவர் அனைவருக்கும் தெரியும். கவுண்டமணி சார் இதை அவ்வளவு பிரமாதமாக மக்களிடம் சேர்த்திருக்கிறார். அதனால் தான் இந்த டைட்டில்” என்றார்.\nமேலும் பேய்ப் படம் என்றாலே தமன்னா நடிப்பில் வெளுத்துக்கட்டுவார். அதற்கு தேவி படம் நல்ல உதாரணம். அதோடு இப்படத்தில் தான் மட்டும் சோலோவாக நடித்து புகழ்பெற நினைக்காமல் காளிவெங்கட், சத்யன், முனிஷ்காந்த், மிமிக்ரி மன்னன் டி.எஸ்.கே ஆகியோருடன் களம் கண்டுள்ளார். அதனால் ஹாரர் காமெடியில் படம் பட்டயக்கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.\n« பெண்ணியம் பேசும் கண்ணிய சினிமா வரிசையில் மிகமிக அவசரம்\nமிகமிக அவசரம்- விமர்சனம் »\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/207362?ref=media-feed", "date_download": "2019-12-11T00:18:07Z", "digest": "sha1:EIINLEY42RWE32QX3NQGJB44LZ2R4DA5", "length": 8341, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அமீரக செல்வந்தர் அதிரடி திட்டம்: பனி மலையை இழுத்து வரப் போகிறாராம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதண்ணீர் பிரச்சினையை தீர்க்க அமீரக செல்வந்தர் அதிரடி திட்டம்: பனி மலையை இழுத்து வரப் போகிறாராம்\nஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செல்வந்தரும் தொழிலதிபருமான ஒருவர், துருவப்பகுதியில் கடலில் மிதக்கும் பனிமலை ஒன்றை கப்பல் மூலம் இழுத்துக் கொண்டு வந்து அதன் மூலம் நாட்டின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டுள்ளார்.\nகண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான Abdulla Alshehi என்னும் அமீரக செல்வந்தர், முதல் கட்ட நடவடிக்கையாக இந்த ஆண்டில்தானே, அண்டார்டிக் பகுதியிலிருந்து பனிமலை (iceberg )ஒன்றை 80 மில்லியன் டொலர் செலவில் அவுஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவுக்கு இழுத்து வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.\n1.2 மைல் பரப்பளவு கொண்ட ஒரு மாபெரும் பனிமலையை அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு முன், சோதனை முயற்சியாக இதைச் செய்ய இருக்கிறார் Abdulla Alshehi. அமீரகத்திற்கு நிரந்தரமாக குடிநீர் வழங்குவதோடு, சுற்றுலாப்பயணிகளையும் இந்த திட்டம் ஈர்க்கும் என்கிறார் Abdulla Alshehi.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட இந்த திட்டத்திற்கு குறைந்த செலவே பிடிப்பதோடு, கடல்வாழ் உயிரினங்களையும் இது பாதிக்காது என்கிறார் அவர்.\nஅப்படி அந்த பனிமலையை இழுத்துவரும்போது, 30 சதவிகிதம் பனி உருகிப்போய்விடும், என்றாலும் அது ஐக்கிய அமீரகத்திற்கு கொண்டு வரப்பட்டபின், பல மில்லியன் லிற்றர்கள் சுத்தமான குடிநீரைக் கொடுப்பதோடு, அந்த பகுதி குளிரடைவதால் இயற்கையாக மழையும் பொழியும் என்கிறார் Abdulla Alshehi.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறி���்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/198396?ref=archive-feed", "date_download": "2019-12-11T02:03:46Z", "digest": "sha1:6ZVO7PEKDYV53IYOIEJ3BPI73CJXTVNQ", "length": 7639, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும்....பொறுத்தது போதும்: உலக நாடுகள் ஆதரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும்....பொறுத்தது போதும்: உலக நாடுகள் ஆதரவு\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்கு உதவியாக இருப்போம் என உலகநாடுகள் அறிவுறுத்தியுள்ளன.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது தற்காப்பு உரிமையை பாதுகாக்க முழு ஆதரவையும் தர உள்ளதாகவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.\nபாகிஸ்தான் மீது வான்வழியாக இந்தியா தாக்குதல் நடத்தினாலும் அதற்கு உதவுவதில் எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.\nநீதி கிடைத்தாக வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், அப்பாவி மக்களை கொல்வதற்காகவும் பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டிய நேரம் இது என பலோசிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக இந்தியாவும், ஈரானும் 2 பயங்கரவாத தாக்குதல்களால் மிகப் பெரிய துயரத்தை சந்தித்துள்ளன. பொறுத்தது போதும். பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/17133745/1266512/Trump-says-not-happy-that-EU-imposes-digital-tax-on.vpf", "date_download": "2019-12-11T00:34:55Z", "digest": "sha1:GQTIEHULJHFSDSDVVUGX4NR6AW4EGDRD", "length": 7792, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trump says not happy that EU imposes digital tax on US companies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - டிரம்ப் அதிருப்தி\nபதிவு: அக்டோபர் 17, 2019 13:37\nகூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் வரி விதித்திருப்பது விரும்பத்தகாதது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nகூகுள், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி (மாதிரிப் படம்)\nஇணையதள ஜாம்பவான்களான முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் வரிகளை விதித்துள்ளது. அதாவது இணையதள பரிவர்த்தனைகளுக்கு 3 சதவீத வரி செலுத்த வேண்டும்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியும், 2020-ம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட்டில் இந்த புதிய வரிக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸ் நாடும் இதே டிஜிட்டல் வரியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, பிரான்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஒப்பந்த அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக விதிக்கப்பட்ட வரியை திரும்ப செலுத்த முடிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில், ‘அந்த இணைய நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எனக்கு எதிராக தான் செயல்பட்டார்கள். ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி விதித்தால் அது அமெரிக்காவுக்கும் விதித்ததாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரி விதிப்பு செயல் விரும்பத்தகாத ஒன்றாகும்’ என தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஅமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ\nபருவநிலை மாநாடு- பிரதமர் மோடிக்கு கட்டளையிட்ட 8 வயது சிறுமி\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்\nஇந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\nகூகு��் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/accident_7.html", "date_download": "2019-12-11T00:33:08Z", "digest": "sha1:MU3EJL4T7Q3FDRSOIDXT4ENPFAIUSYQG", "length": 6783, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "விபத்தில் ஒருவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / விபத்தில் ஒருவர் பலி\nயாழவன் October 07, 2019 அம்பாறை\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.\nதனியார் பேருந்தொன்றுடன் சைக்கில் ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதில் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/2-persons-arrested-in-chennai-over-theft-case", "date_download": "2019-12-10T23:49:58Z", "digest": "sha1:YS4ZFLNZ5V3NCY46RTDHZECQOWTRML3V", "length": 18507, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`அமெரிக்காவிலிருந்து மூதாட்டி அனுப்பிய புகார்!' -சென்னை திரும்புவதற்குள் திருடனைப் பிடித்த போலீஸ் | 2 persons arrested in Chennai over theft case", "raw_content": "\n`அமெரிக்காவிலிருந்து மூதாட்டி அனுப்பிய புகார்' -சென்னை திரும்புவதற்குள் திருடனைப் பிடித்த போலீஸ்\nசென்னையில் உள்ள வீட்டில் கொள்ளை நடந்ததும் 73 வயதான மூதாட்டி அமெரிக்காவிலிருந்து ஆன்லைனிலேயே புகார் தெரிவித்தார். அவர் ஊர் திரும்புவதற்குள் திருடர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nமூதாட்டி வசந்தகுமாரி அனுப்பிய கடிதம்\nசென்னை முகப்பேர் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்தகுமாரி (73). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வசித்துவரும் தன் மகள் திவ்யாவைப் பார்க்கச் சென்றார். அப்போது வீட்டின் சாவியை அதே அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் விமலா என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். வசந்தகுமாரியின் வீட்டில் வேலை செய்பவர் சின்ன நொளம்பூரைச் சேர்ந்த வள்ளி (40). இவரிடம் வசந்தகுமாரி, அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து வைக்கும்படி கூறியிருந்தார். அதன்பேரில் வள்ளியும் வீட்டுக்கு வந்து சுத்தம் செய்துவந்தார்.\n`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி\nஇந்தச் சமயத்தில் கடந்த 22.11.2019-ல் வீட்டை சுத்தம் செய்ய வள்ளி வந்தார். விமலாவிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்தார். அப்போது வீட்டுக்குள் துணிகள், பொருள்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. சம���யலறையின் பால்கனி கதவு திறந்து கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக விமலாவிடம் தகவலைத் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் விமலா.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்தத் தகவல் வசந்தகுமாரிக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, இ-மெயில் மற்றும் போன் மூலமாக மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, நொளம்பூர் இன்ஸ்பெக்டர் சத்யலிங்கம் ஆகியோரிடம் அமெரிக்காவில் இருந்தபடியே பேசினார். இதையடுத்து, நொளம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் பவுன் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்றனர். பின்னர் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வுசெய்தனர்.\nஅப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வெளிநபர்கள் அங்கு வந்துசெல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. கொள்ளை நடந்த வீட்டிலிருந்து கைரேகைகளைப் போலீஸார் பதிவு செய்தனர். தொடர்ந்து, வெளிநபர்களின் கைரேகைகளை போலீஸார் பதிவு செய்து கொள்ளையர்களின் கைரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, அங்கு வேலைக்கு வந்த 2 பேர் கைரேகையைப் பதிவு செய்ய வராமல் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவந்தனர். இதனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, அவர்களின் கைரேகையைப் பதிவுசெய்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது அது ஒரேமாதிரியாக இருந்தது கண்டறியப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், கொள்ளையடித்த நபரின் பெயர் ராஜ்குமார் (23), அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.\nராஜ்குமார் அளித்த தகவலின்படி அவரின் உறவினர் அருணைப் போலீஸார் பிடித்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.\nகொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர் வசந்தகுமாரி, அமெரிக்காவிலிருந்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னைக்கு வரவுள்ளார். அதற்குள் கொள்ளையர்களைப் பிடித்து நகைகளை மீட்டுள்ளனர், சென்னை நொளம்பூர் போலீஸார்.\nஅமெரிக்காவிலிருந்து வசந்தகுமாரி, போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரிக்கு நன்றிக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், `நான் தங்களுக்கு 23.11.2019ல் என் வீட்டில் நகைகள் திருட்டுப் போனதை மீட்டுத்தரக்கோரி அமெரிக்காவிலிருந்து உதவி கோரியிருந்தேன். தங்களின் துரித நடவடிக்கையால் உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நகைகளை மீட்டுதந்ததற்கு மிக்க நன்றி. நான் சென்னைக்கு வராமலேயே என் கோரிக்கையை நீங்கள் பரிசீலித்து உதவியதன் மூலம் தமிழக காவல்துறையின் மேல் நான் கொண்ட மரியாதை பன்மடங்கு உயர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து ஊடக நண்பர்களுக்கும் வசந்தகுமாரி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து இணை கமிஷனர் விஜயகுமாரியிடம் கேட்டதற்கு, `என் கடமையைச் செய்துள்ளேன்' என்றார் சுருக்கமாக.\nஇந்த வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் சத்யலிங்கத்திடம் பேசினோம். ``கொள்ளை சம்பவம் குறித்து நொளம்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும் விசாரணை நடத்தினோம். கைரேகையும் சிசிடிவி காட்சிகளும்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் துப்புதுலங்க முக்கிய காரணம்.\nஅருண் என்பவர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்துவருகிறார். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் வசந்தகுமாரி குடியிருக்கும் 4வது மாடி வீட்டின் முழு அமைப்பும் அருணுக்கு நன்றாகத் தெரியும். அவர் வீட்டில் இல்லாத தகவலும் அருணுக்குத் தெரியும். இந்த நிலையில், அருணின் உறவினர் ராஜ்குமார் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தார். இதனால் தனக்கு உதவியாளராக ராஜ்குமாரை மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் அருண் பணியமர்த்தியிருந்தார்.\n`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்\nவசந்தகுமாரி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டிங் வேலை நடந்துவருகிறது. அதற்காக கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்தக் கயிறு மூலம் கீழே இறங்கிய ராஜ்குமார், வசந்தகுமாரியின் வீட்டுக்குள் பால்கனி வழியாக உள்ளே நுழைந்தார். வீட்டுக்குள் சென்றபோது 30,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. அதையும் வீட்டின் இன்னொரு சாவியையும் அருணிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் இருவரும் சந்தோஷமாக த��பாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.\nபணம் கொள்ளை நடந்தபிறகு வீட்டுக்கு வள்ளி வந்து சென்றார். கொள்ளை நடந்தது குறித்து யாருக்கும் தெரியவில்லை என்பதால் மீண்டும் வசந்தகுமாரி வீட்டுக்குள் நுழைய அருணும் ராஜ்குமாரும் திட்டமிட்டனர். சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால், பீரோவைத் திறக்க முடியவில்லை. இதனால் ஸ்குரூடிரைவர் மூலம் பீரோவின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.\nபீரோ உடைக்கப்பட்டதைப் பார்த்து வள்ளி தகவலைச் சொல்லியுள்ளார். அதன்பிறகுதான் நாங்கள் விசாரணை நடத்தினோம். முதலில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர் கொள்ளையன் இல்லை என்பதை உறுதி செய்தோம். முதல் தடவையாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை சில தடயங்களின் அடிப்படையில் முடிவு செய்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே முதல் தடவையாக ராஜ்குமாரும் அருணும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்\" என்றார் விரிவாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/actor-leonardo-dicaprio-denies-brazil-presidents-accusation-over-amazon-fires", "date_download": "2019-12-11T00:36:18Z", "digest": "sha1:MFZ57NTBWD3AXON2YGLQKRBT7VLDZH7G", "length": 18898, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "`நிதி'க்காகவே காட்டுத் தீ; டிகாப்ரியோ -பிரேசில் அதிபர் மோதல்! - பற்றியெரியும் `அமேசான்' அரசியல் | Actor Leonardo DiCaprio Denies Brazil President's Accusation over Amazon Fires", "raw_content": "\n`நிதி'க்காகவே காட்டுத் தீ; டிகாப்ரியோ -பிரேசில் அதிபர் மோதல் - பற்றியெரியும் `அமேசான்' அரசியல்\nபிரேசிலில் அமேசான் காட்டுத் தீயைப் பற்றவைத்த குழுவுக்கு நிதியுதவி அளித்ததாக அந்நாட்டு அதிபர் சுமத்திய குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ.\nஜெய்ர் பொல்சொனாரோ - லியானார்டோ டிகாப்ரியோ\nஉலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகள் சமீபத்தில் பற்றியெரிந்த நிகழ்வை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அமேசான் காட்டுத் தீ பெரும் விவாதப் பொருளானது. காட்டுத் தீயை அணைக்க அரசுகளுடன் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் கைகோத்தன. ஒருவழியாக தீ அணைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதைச் சுற்றியுள்ள அரசியல் தீ அதை ��ன்னமும் அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ நிதியுதவி செய்வதாக அறிவித்தார். ஆனால், அவர் அமேசான் காட்டுத் தீயைப் பற்றவைத்த குழுவினருடன் நெருக்கமாக இருந்தார்; அவர்களுக்கு நிதியுதவி செய்தார் என்று புதுக் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதீவிர வலதுசாரி ஆதரவாளரான பொல்சொனாரோ, கடந்த 2018-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதே தனது அமேசான் காடுகள் குறித்த கொள்கையால் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளானார். அமேசான் மழைக்காடுகள் குறித்து வணிகநோக்கில் அவர் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.\nஇந்த நிலையில், அந்நாட்டு மக்களிடையே வானொலியில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய அவர், `அமேசான் காடுகளில் தீயைப் பற்றவைத்த குழுவினருக்கு டிகாப்ரியோ 5,00,000 அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அளித்திருக்கிறார். உலக அளவில் நன்கொடைகளை அதிகம் ஈர்ப்பதற்காகவே டிகாப்ரியோ இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்’’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக எந்த ஆதாரத்தையும் வெளியிடாத பிரேசில் அதிபர், டிகாப்ரியோ அளித்த நிதி, அமேசானின் தீயைப் பற்றவைத்த குழுவினருக்கே என்று கூறினார். அதே குற்றச்சாட்டை மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்த அதிபர் பொல்சொனாரோ, `இதனால் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது’’ என்றும் கடுகடுத்தார்.\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |\n`இது அரசியலால் எரியும் தீ\nஇது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு லியானார்டோ டிகாப்ரியோ மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள டிகாப்ரியோ, `அமேசான் காடுகளுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கும் இந்தச்சூழலில், தங்கள் இயற்கை மற்றும் காலாசார பாரம்பர்யத்தைக் காக்கப் போராடும் பிரேசில் மக்களுக்கு நான் துணை நிற்பேன். இன்றைய சூழலில் சுற்றுச்சூழலைக் காக்கத�� தேவையான அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துக்கு அவர் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.\nமாற்றுக்கிடையாத இந்தச் சூழலியல் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், அவற்றைப் பாதுகாக்கும் குழுக்களோடு நிற்பதில் பெருமை கொள்கிறேன். அந்த ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். அமேசான் காடுகளைக் குறிவைப்பவர்களுக்கு நாம் உதவி செய்யவில்லை. பிரேசில் மக்களின் எதிர்காலத்துக்காக அமேசான் காடுகளைப் பாதுகாக்க முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும் இதுபோன்ற குழுக்கள், உள்ளூர் அரசுகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று பதிவிட்டிருக்கிறார்.\nஅமேசான் காட்டுத்தீயை அணைக்கப் போராடி வரும் `Alter do Chão brigade' என்ற தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு லியானார்டோ டிகாப்ரியோ உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொண்டு நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அமேசான் காட்டுப் பகுதியில் ஏற்படும் தீயை அணைக்கு தீயணைப்பு வீரர்கள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்குத் தொடர்ந்து உதவி வருகிறார்கள். சமீபத்தில் பிரேசிலின் வடக்கு மாகாணமான பாரா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கவும் இவர்கள் உதவி செய்தனர். அந்தத் தீயில் சுமார் 1,600 கால்பந்து மைதானங்கள் அளவுக்குச் சமமான காடுகள் எரிந்து நாசமாயின.\nஅதேநேரம், அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிலர், காட்டுத் தீயைப் பற்றவைத்தவர்களுடன் தொடர்பில் இருப்பதாக பிரேசிலின் உள்ளூர் போலீஸார் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக Alter do Chão brigade தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் இரண்டு நாள்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்படவில்லை என அந்தத் தொண்டு நிறுவனம் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nபற்றியெரியும் உலகின் நுரையீரல்... அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி\nWorld Wide Fund for Nature எனப்படும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்திடம் புகைப்படங்களைச் சமர்ப்பித்து டிகாப்ரியோ உள்ளிட்டோரிடம் இருந்தும் உலகம் முழுவதும் இருந்தும் அதிக அளவில் நிதி திரட்டவே அமேசான் காடுகளுக்கு இவர்கள் தீவைத்தார்கள் என்று பிரேசில் அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட் WWF-ன் பிரேசில் பிரிவு மறுத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்தக் குழுவினருக்கு 70,000 ரியால்கள் (16,800 அமெரிக்க டாலர்கள்) அளவுக்கே நிதி உதவி செய்ததாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது. அதுவும் தீயணைப்புக் கருவிகள் வாங்கவே இந்த உதவியைச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅமேசான் காட்டுப் பகுதியில் தீ ஏற்பட்டு அழிந்ததற்கு தனியார் தொண்டு நிறுவனங்களே காரணம் என கைகாட்டுகிறார் அதிபர் பொல்சொனாரோ. ஆனால், Alter do Chão brigade தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ அதிபரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் கிரீன் பீஸ் போன்ற அமைப்புகளும் பிரேசில் அதிபர் மற்றும் அந்நாட்டு அரசு மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். `அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டை வைப்பதிலேயே அதிபர் குறியாக இருக்கிறார்' என்கிறார்கள் பிரேசில் சூழலியல் ஆர்வலர்கள்.\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7306", "date_download": "2019-12-11T01:33:47Z", "digest": "sha1:XGKMC6XYQDV6IVPMO7BWXBMVRKXCK3VW", "length": 8140, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "கல்லா … மண்ணா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபிரசாதம் வருகிறது – கடவுள்\nபகீர் என்றானது – வாழ்க்கை\nமுடிந்து விட்டது போல் ..\nதோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன்\nசிறுவயதில் உடன் படித்த தோழி.\nசிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக\nசொல்லி கொண்டிருக்கிறேன் – அவள்\nமுகம் கோரமாக மாற தொடங்குகிறது\nஎன்னன்னவோ நடக்கிறது – தொடர்கின்றன\nSeries Navigation விளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை\nப்ளாட் துளசி – 2\nஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)\nபஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி\nவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’\nPrevious Topic: விளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nNext Topic: முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75005-new-pampan-bridge-consist-of-technology-that-stand-even-in-cyclones.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-11T00:46:48Z", "digest": "sha1:UECHIIFXCULNKT2J6IORTJFW4WU7Y5IN", "length": 13729, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"புயலே வந்தாலும் சிதையாது\"- புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் ! | New Pampan Bridge consist of technology that stand even in cyclones", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n\"புயலே வந்தாலும் சிதையாது\"- புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் \nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தை, ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் பாலம் 1914, பிப்ரவரி 24-ஆம் தேதி மீட்டர் கேஜ் பாதையாக கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சாலைப் பாலம் அமைக்கப்படும் வரை, பாம்பன் ரயில் பாலம் மட்டுமே, ராமேஸ்வரம் தீவுக்கும், பிரதான நிலப்பரப்புக்கும் உள்ள ஒரே இணைப்பாக இருந்தது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினசரி ராமேஸ்வரம் கோயிலுக்குச் ச��ல்ல இந்தப் பாலம் பயன்படுகிறது.\n146 எஃகு காரிடர்கள் மூலம் 2,058 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இப்பாலம் ஏற்கெனவே 104 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது. இது அப்பாலத்தின் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக் காலத்தை விட மிகவும் அதிகமாகும். மேலும், இந்தப் பாலத்தின் உயரம், கடல் நீர் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரமே உள்ளதால், பாலத்தின் காரிடர்களின் அடிப்பாகம் கடல் நீரில் நனைந்து துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இதனால், இப்பாலத்துக்கு இணையாக, இரட்டை ரயில் பாதைக்கு ஏற்றவாறு, புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பாலம் 18.3 மீட்டர் நீளம் உள்ள 100 ஸ்பான்களும், 63 மீட்டர் நீளம் உள்ள நேவிகேஷனல் ஸ்பானும் கொண்டதாக இருக்கும். புதிய பாலம், கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்திலும், நேவிகேஷனல் ஸ்பான், செங்குத்தாக உயர்த்தப்படும் வகையிலும் அமையும். இதனால், ஸ்பானின் நீளமான 63 மீட்டர் அகலமும், கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாக கிடைக்கும்.\nபுதிய பாலத்தின் அடிப்படை கட்டுமானமும், நேவிகேஷனல் ஸ்பானும், இரட்டை ரயில் பாதை அமைக்க ஏற்றவாறும், மின் மயமாக்கலுக்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்படும். தற்போதுள்ள, மனித சக்தியால் இயக்கப்பட்டு பாலம் உயர்த்தப்படும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், புதிய பாலம் மின் இயந்திர கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டிருக்கும். மேலும் இது ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைக்கப்படும்.மேலும், இந்த புதிய பாலத்தில், துருப்பிடிக்காத எஃகினால் ஆன வலுவூட்டம், கம்போஸிட் ஸ்லீப்பர்கள் மற்றும் அதிக ஆயுள் கொண்ட சாயம் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇப்புதிய பாலத்தின் திட்ட மதிப்பீடு ரூ. 250 கோடிகள் ஆகும். இப்போதுள்ள பாலப் பகுதியில் 53 கி.மீ. வேகத்துக்குமேல் காற்று வீசினாலே, ரயில் மேற்கொண்டு செல்ல சிக்னல் கிடைக்காது. இதனால் அடிக்கடி ரயில் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. ஆனால் புதிய பாலத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட உள்ளதால், எந்தளவுக்கு மழை, காற்று என இயற்கை அச்சுறுத்தினாலும் பாதிக்காத வகையில் வகையில் அமைக்கப்பட உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாம்பனில் புதிய ரயில் பாலம் : பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்\nசொத்தை பெற்றுக்கொண்டு தாயை உதறிய பிள்ளைகள் - வென்றது நீதிப் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..\nரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\n“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை : காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாம்பனில் புதிய ரயில் பாலம் : பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்\nசொத்தை பெற்றுக்கொண்டு தாயை உதறிய பிள்ளைகள் - வென்றது நீதிப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/palak-lalwani/", "date_download": "2019-12-11T00:18:26Z", "digest": "sha1:35IX6QXK427QXTXGT4UMHFTNT5NUTFON", "length": 10773, "nlines": 107, "source_domain": "4tamilcinema.com", "title": "Palak Lalwani Archives - 4tamilcinema \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கா��்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு படத்திற்கு வெறும் கதைக்களமும், கதாபாத்திரங்களும் மட்டும் போதாது. அவற்றைச் சிறப்பாக்கும் விதத்தில் நல்ல கதையும் வேண்டும். அப்படி இல்லை என்றால் அது ரசிகர்களைக் கவரும் வாய்ப்பும் குறைவாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் இயக்குனர் பாபா...\nகுப்பத்து ராஜா – டிரைலர்\nஎஸ் ஃபோகஸ் தயாரிப்பில், பாபா பாஸ்கர் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், பாலக் லால்வானி, பூனம் பஜ்வா, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் குப்பத்து ராஜா.\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=3373", "date_download": "2019-12-10T23:53:57Z", "digest": "sha1:PCNN227LJ5HCMPJL47SE3BHYI2BEEA5F", "length": 9620, "nlines": 107, "source_domain": "chennairoyalcinema.com", "title": "காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nrcinema June 5, 2018 காவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை2018-06-05T17:29:46+00:00 No Comment\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.\nகாலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவி���்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் நிபந்தனை விதித்துள்ளார்.\n« விக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nடிக் டிக் டிக் படத்தின் வெற்றி விழா »\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nரமணா, கஜினி படங்களை விட தர்பார் இரண்டு மடங்கு இருக்கும் – ரஜினி பேச்சு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇதுதான் சூப்பர் ஸ்டார் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edaa.in/site/vayalaga-vanoli/audio?page=10", "date_download": "2019-12-11T00:05:39Z", "digest": "sha1:OW74XOWEI7UFD4OH6NPQX2J3CKSZM36T", "length": 7830, "nlines": 167, "source_domain": "edaa.in", "title": "Vayalaga vanoli | EK duniya anEK Awaaz", "raw_content": "\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 16 - Goat Cultivation Chapter - 16 (Tamil)\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 16 - Goat Cultivation Chapter - 16\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 15 - Goat Cultivation Chapter - 15 (Tamil)\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 15 - Goat Cultivation Chapter - 15\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 14 - Goat Cultivation Chapter - 14 (Tamil)\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 14 - Goat Cultivation Chapter - 14\nகாச நோய் விழிப்புணர்வுக்கான வானொலி நிக‌ழ்ச்சி\nகாச நோய் விழிப்புணர்வுக்கான வானொலி நிக‌ழ்ச்சி\nகாச நோய் விழிப்புணர்வுக்கான வானொலி நிக‌ழ்ச்சி\nகாசமற்ற சுவாசம் - காச ந���ய் விழிப்புணர்வுக்கான வானொலி நிகழ்ச்சி\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 13 - Goat Cultivation Chapter - 13 (Tamil)\nடாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பரங்குன்றம், மதுரை\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 11 - Goat Cultivation Chapter - 11 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் -11 குட்டிகள் பராமறிப்ப டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை\nதமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பரங்குன்றம், மதுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/khawnglung-wildlife-sanctuary-lunglei-places-visit-thing-002892.html", "date_download": "2019-12-11T00:55:22Z", "digest": "sha1:TJUDMS557CNENKA2JLSLZCUTBLH5XO5Z", "length": 15040, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா? | Khawnglung Wildlife Sanctuary - Lunglei | Places to visit and things to do - Tamil Nativeplanet", "raw_content": "\n»லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா\nலுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n140 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n146 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n146 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n147 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nஇந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள வனப் பகுதிகளை கண்டு களிக்க வேண்டுமானால், கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அமையும். மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த சரணாலயம். இந்த பரந்த சரணாலயம் அடர்ந்த பசுமையான மலைகள் செங்குத்துப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.\n35 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் பல வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. செரோ வகை ஆடுகள், முண்ட்ஜாக்ஸ் வகை மான்கள், காட்டு பன்றிகள், கிப்பன் வகை குரங்குகள், சாம்பா மான்கள், ஹூலாக் வகை குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை இங்கே காணலாம். இது போக இந்த சரணாலயத்தில் மதி மயக்கும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இங்கே சிறிது காலம் தங்க வேண்டுமானால் லுங்க்லெய்யில் உள்ள அல்ப்ஸ்டா ஹோட்டலில் தங்கலாம். இந்த சரணாலயத்தை அடைய ஐசவ்லிலிருந்து வாடகை வண்டியில் வந்தடையலாம்.\nமிசோரத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது லுங்க்லெய். இது மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள் தரும். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது.\nஇந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது. இந்நகரத்தை சுற்றி பல அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் உள்ளது. அதனால் இங்குள்ள இயற்கை அழகை கண்டு களிக்க உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் இங்கே சுற்றுலாவிற்கு வருவார்கள்.\nசோபாக் ஸ்போர்ட்ஸ் அகாடமி, காம்சவி பூங்கா, கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், சைகுடி ஹால் (கலை நிகழ்ச்சிகளும் ஓவியக் கண்காட்சிகளும் நடக்கும் ஹால்) மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் போன்றவைகள் தான் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது போக இங்கே பல சுற்றுலாத் தலங்களும் ட்ரெக்கிங் தலங்களும் கூட உள்ளது. ஐசவ்லிலிருந்து பேருந்து, ஜீப் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக 175 கி.மீ. தொலைவில் உள்ள லுங்க்லெய்யை அடையலாம்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடு���்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/10061107/1270572/Ayodhya-case-Meet-the-92yearold-lawyer-who-defended.vpf", "date_download": "2019-12-11T01:04:53Z", "digest": "sha1:XVOOS5HHPC35GU5SRDQI3CGUWABT427G", "length": 16287, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் || Ayodhya case Meet the 92-year-old lawyer who defended Lord Rama", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nஅயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் நின்று கொண்டே வாதாடினார்.\nஅயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன் நின்று கொண்டே வாதாடினார்.\nஅயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் ராம்லல்லா சார்பில் வாதாடியவர்களில் பிரபல சட்ட நிபுணர் கே.பராசரன் முக்கியமானவர்.\nஒரு நாள் வழக்கு விசாரணையின் போது அவரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார்.\nஅதற்கு, “வக்கீல் நின்று வாதிடுவ���ுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் வழக்கறிஞர் கே.பராசரன்.\nஇந்த வழக்கில் அவர் ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை. இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார்.\nஅயோத்தி வழக்கின் நியாயமான தீர்ப்புக்கு உறுதுணையான தெளிவான, உறுதியான வாதங்களை கே.பராசரன் முன்வைத்த போது, உடன் பக்கபலமாக வாதாடினார் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன். இவர் வழக்கு நடைபெற்ற 40 நாட்களும் காலணி அணியவில்லை.\nதொழில் பக்தியும், இறை பக்தியும் இணைந்த இவ்விருவரின் வாதங்களே நீதிபதிகளை உண்மையை நோக்கி வழிநடத்தின.\nAyodhya case | அயோத்தி நிலம் வழக்கு\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு - மசோதா நிறைவேறியது\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nகாவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது - அமித் ‌ஷா விளக்கம்\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்த��ய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nஅயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது - அமித் ‌ஷா குற்றச்சாட்டு\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/03/blog-post_18.html", "date_download": "2019-12-11T00:17:08Z", "digest": "sha1:USAEXWBT6SVDLLH37CY5227UHHFYFMCY", "length": 15310, "nlines": 128, "source_domain": "www.polymath8.com", "title": "நியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல் - Polymath 8", "raw_content": "\nHome > New Zealand > உலகச் செய்திகள் > செய்திகள் > தமிழ் > நியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல்\nநியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல்\n3:26 AM New Zealand, உலகச் செய்திகள், செய்திகள், தமிழ்\nஅல் நூர் மசூதியின் வெளிப்புற சுவற்றையும்,, தங்கக் கூரையையும், அருகில் உள்ள பூங்காவில் இருந்து பார்க்கிறார் நசீர் உதின்.\nமசூதியை சுற்றி காவல்துறையினர் பணியில் இருப்பதால், அவ்வளவு தூரம்தான் நசீரால் போக முடிந்தது. அக்கட்டடத்தை தண்ணீர் நிரம்பிய கண்களோடு பார்க்கிறார்.\n\"நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம்\" என்று க்ரைஸ்ட்சர்ச் ஹேக்லி பூங்காவில் நின்று கொண்டிருந்த நசீர் கூறுகிறார்.\n37 வயதாகும் இவர், வங்க தேசத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள பிக்சர்ஸ்க்யூ என்ற நகரத்தில் வசித்து வருகிறார். தன���்கு வேலையில்லை என்றால், அல் நூர் மசூதியில் ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் இருப்பார் நசீர்.\nகிரைஸ்ட்சர்ச்சில் உள்ள மிகப் பெரிய மசூதியின் அமைதி, துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு நிலைகுலைந்து போயுள்ளது.\nஇரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅல் நூர் மசூதி எங்களுக்கு மிகவும் நெருக்கமானது என்கிறார் நியூசிலாந்தின் இஸ்லாமிய பெண்கள் கவுன்சிலின் அன்ஜும் ரஹ்மான். \"இது கட்டப்பட்டபோது, உலகின் தென் கோடியில் உள்ள மசூதியாக இது இருந்தது.\"\nஅல் நூர் மசூதி, உலகின் பல்வேறு பின்புலங்கள் கொண்ட முஸ்லிம்களை கவர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. இதில் அகதிகளும் அடங்குவர்.\nதொழில்நுட்ப தொழிலதிபர் ஒருவர், மற்றும் 1980களில் சோவியத் ஊடுருவலின் போது தப்பித்த வயதான ஆஃப்கான் நபர் ஒருவர் என பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எல்லாம் நியூசிலாந்திற்கு வந்து தங்கள் வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள்.\nஜோர்டன், எகிப்து, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தோனீசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஃப்கானிஸ்தான், சிரியா, குவைத் மற்றும் இந்தியா என பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள் என நம்பப்படுகிறது.\nரஹ்மானின் குடும்பம், 1972ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தில் வசித்து வருகிறது.\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன - விளக்குகிறார் நியூசிலாந்து வாழ் தமிழர்நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: \"தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது\"\n\"அல் நூர் போன்ற மசூதிகளின் பன்முகத்தன்மை, உள்ளூர் முஸ்லிம் சமுதாயத்தினர், எவ்வாறு \"அனைவரையும் வரவேற்றனர்\" என்பதை குறிக்கிறது. நியூசிலாந்து இதனை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இது ஏதோ ஒரு விபத்தல்ல. நாங்களும், எங்களுக்கு முன்னிருந்த தலைமுறையினரும் இந்த சூழலை உருவாக்கியுள்ளோம்\" என்கிறார் ரஹ்மான்.\nஹேக்லி பூங்காவில் இரண்டு பேர் ஒரு மரத்தின் கீழ், பூக்களை வைத்து இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.\n53 வயதாகும் இலியனோர் மோர்கன், ஹேக்லி பூங்காவில் இப்படி ஒரு அனுபவத்தை கண்டதில்லை என்கிறார். க்ரைஸ்ட்சர்ச்சின் உயிர் இந்த ஹேக்லி பூங்கா.\n\"இது அவர்களின் சொர்கமாகவும், பாதுகாப்பான இடமாகவும் இருந்திருக்க வேண்டும்\" என்று அவர் தெரிவித்தார்.\nதுப்பாக்கிச்சூடு நடந்த 15 நிமிடங்களுக்கு முன், பூங்காவில் இருந்த இந்தியாவை சேர்ந்த ஜவஹர் செல்வராஜ், அச்சம்பவத்திற்கு பிறகு பயந்து போயிருப்பதாக கூறுகிறார். இவருக்கு வயது 25.\n\"ஒன்றும் ஆகாது என்று தெரியும், ஆனால், இங்கு குடியேறியவர்களுக்கு ஒரு சிறு அச்சம் இருக்கிறது\" என்று அவர் கூறினார்.\nபூங்காவின் மறுபுறத்தில் நூற்றுக்கணக்கானோர் மலர்கள் வைத்து இரங்கல் தெரிவித்து கொண்டிருந்தார்கள்.\nஅல் நூர் மசூதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்கள் ஒன்று கூடுவார்கள் என்கிறார் நசீர்.\n\"அப்போது எங்கள் நண்பர்களை சந்திப்போம். எல்லாம் இங்கு நன்றாக இருந்தது\" என்றும் அவர் கூறினார்.\nதாக்குதல் சத்தம் கேட்டதையடுத்து, தெரிந்தவர்களுக்கு பரபரப்போடு போன் செய்துள்ளார் நசீர். ஆனால், யாரும் அழைப்பை ஏற்கவில்லை.\nகுறைந்தது அவரது இரு நண்பர்கள் இதில் உயிரிழந்திருக்கிறார்கள். \"நாங்கள் மிகவும் மனவலியில் இருக்கிறோம்\" என்கிறார் அவர்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?id=5%204607", "date_download": "2019-12-11T00:26:17Z", "digest": "sha1:UD4CWZE5ELG5CXGOT5WWH7AI2IFQ6Y2H", "length": 5390, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "செலவில்லாத சித்த மருத்துவம் Selavillatha Sitha MAruthuvam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆசார விதிகளின் அறிவியல் நோக்கு\nஎளிய நடையில் தமிழ் இலக்கணம்\nசான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்\nஅரியன கண்ட அறிவியல் ஆன்றோர்\nஉலக ஆன்றோரின் ஓப்பரிய உவமைகள்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nதமிழ்நாடு பொது அறிவுக் கையேடு\nதடம் பதித்த தலைவர்கள் - நினைவுகளும் நினைவகங்களும்\nஉங்களுக்கான 24 போர் விதிகள்\nநீங்களும் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியாகலாம்\nமிக எளிய மருத்துவக் குறிப்புகள் 1022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525282", "date_download": "2019-12-11T02:12:50Z", "digest": "sha1:ACEM5FQMAGDPMK4DS3B5OJMOFLFDU4QJ", "length": 9867, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்-லின் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை | BSNL, Phone - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்-லின் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nபுதுடெல்லி: நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்-லின் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலும் ஊரகங்களில் உள்ள தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என்று விளக்கமளித்துள்ளது.\nகடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வருவதும், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வரும் நிலையில், செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் கூறி வந்தது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் கோரிக்கை வைத்துள்ளது.\nபொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களின் கடும் போட்டியால் லாபமீட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் 2 ஆண்டுக்கு முன்பே 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தற்போது 5ஜி சேவையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ இன்னமும் 3ஜி சேவையைத்தான் கொடுத்து வருகிறது. 2004-05க்குப் பிறகு இதுவரையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் சந்தைப் பங்கு 10 சதவிகிதம் குறைந்துள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 2018-19 நிதியாண்டு கணக்கின்படி 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடனிலிருந்தும், வருவாய் இழப்பிலிருந்தும் பிஎஸ்என்எல்-ஐ மீட்க மத்திய அரசு இதுவரையில் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதிக ஊதியம் வழங்க வேண்டியிருப்பது, மோசமான மேலாண்மை செயல்பாடு, நவீனமயமாக்கலில் பின் தங்கியிருப்பது போன்றவை இந்நிறுவனத்தின் இயக்கத்தை கூடுதல் சுமையாக்கியுள்ளது.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை\nதிமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு\nகிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது\nநித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை ��ீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edaa.in/site/vayalaga-vanoli/audio?page=11", "date_download": "2019-12-10T23:55:37Z", "digest": "sha1:QAZ5YXEXXLZ5UX7EOILNRX3IDMJBVDGQ", "length": 9656, "nlines": 171, "source_domain": "edaa.in", "title": "Vayalaga vanoli | EK duniya anEK Awaaz", "raw_content": "\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 12 - Goat Cultivation Chapter - 12 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் -12 குட்டிகள் பராமறிப்பு part2 டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 10 - Goat Cultivation Chapter - 10 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் -10 இனப்பெருக்க பராமறிப்பு. டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 9 - Goat Cultivation Chapter - 9 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் 9 - தீவனம் அளிக்கும் முறை டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 8 - Goat Cultivation Chapter - 8 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் 8 - பசுந்தீவனம் டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியைதமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பரங்குன்றம், மதுரை .\nபாடம் 1 - ஆடு வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள்டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 3 - Goat Cultivation Chapter - 3 (Tamil)\nபாடம் 3 - வெளிநாட்டு இனங்கள் டாக்டர் திரு.பண்ணை முருகானந்தம் தலைவர் தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்திருப்பரங்குன்றம், மதுரை .\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 5 - Goat Cultivation Chapter - 5 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் 5 கொட்டகை அமைத்தல்டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை, தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பரங்குன்றம், மதுரை .\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 6 - Goat Cultivation Chapter - 6 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் - 6 தரை அமைப்பு டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை\nதமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பரங்குன்றம், மதுரை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://zypa.ru/mature1/new-sex-stories/other-stories/", "date_download": "2019-12-11T00:38:18Z", "digest": "sha1:ZPSMY4HEY3FBOWGTO36MJWEDGAXQF4EP", "length": 15904, "nlines": 75, "source_domain": "zypa.ru", "title": "Other Stories | zypa.ru", "raw_content": "\nமுதல்முறை குரூப் லெஸ்பியன் கொண்டாட்டம் - Other Stories\nHomely Group Lesbian Girls Hot Treat Tamil Kamakathai கடைசி எக்ஸாம் முடிச்சிட்டு நான், ஸ்வேதா, பூமிகா 3 பேரும் ஜாலியா ஒரு காபி ஷாப்ல மீட் பண்ணி அரட்டை அடிச்சோம். அப்போ பூமிகா வாங்கடி எங்க வீட்டுக்கு போலாம் யாரும் இல்ல. ஈவ்னிங் வரைக்கும் ஜாலியா பொழுதை போக்கிட்டு, நானே உங்க வீட்ல டிராப் பண்ணிடுறேனு சொன்னா. உடனே 3 பேரும் அவளோட வீட்டுக்கு போனோம். பூமிகா ரொம்ப வசதியான பொண்ணு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே பிஸி. டூர்ல இருப்பாங்க. அவ வீட்ல மெயிட்ஸ் மட்டும் தான் இருந்தாங்க. அவ வீட்டுக்கு போய் ஜுஸ், ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கிட்டே அவளோட ரூம்ல கொஞ்ச நேரம் மியூசிக் சேனல்ல பாட்டு கேட்டுகிட்டே டான்ஸ் ஆடினோம். அப்போ தான் ஸ்வேதா என்னை அவளோட மேல் பார்ட்னர், பாய் ஃப்ரெண்ட் மாதிரி டீல் பண்ணி நெருக்கமா ரொமான்ஸ் மூட்ல டூயட் பாட்டுக்கு\nமகாலிங்கத்தின் மகா லிங்கம் மகளால் சாத்தியம் ஆனது அது ஒரு மழைக்காலம். வீட்டில் வேலையை முடித்து விட்டு ஹாலுக்கு வந்த போது மழைச் சாரலும் மண் வாசனையும் எனக்குள் மதன மோகத்தை கிளப்பி விட ஆரம்பித்தது. சரி ரூம் குள்ள போய் லேப்டாப்பில் மாமு கதைகளை படித்து என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டு தான் வாசலுக்கு வந்து சாத்தியிருந்த கதவை செக்அப் செய்து விட்டு ஏதேச்சையாக ஜன்னலை பார்த்த போது என் வீட்டுக்குள் மழைக்கு ஒதுங்க ஐயர்ன் செய்யும் வண்டியை நிறுத்தி விட்டு, அதற்கு அருகே கீழே மகாலிங்கம் படுத்து களைப்பில் உறங்கி கொண்டிருந்தான். மகாலிங்கம் என் வீட்டு வாசலில் வண்டியில் அந்த ஏரியா மக்களின் துணிகளை ஐயர்ன் செய்து கொடுப்பான். ஒரு நாள் கடும் வெயிலில் அவன் வண்டி நிழலில் துணிகளை ஐயர்ன் செய்வதை பார்த்து விட்டு தான் நான் அவனை என் வீட்டு போர்டிகோவில் நின்று கொண்டு\nAkka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ்\nAmma Sex Stories In Tamil - தமிழ் அம்மா பாலியல் செய்திகள்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/314-75", "date_download": "2019-12-10T23:37:54Z", "digest": "sha1:YEGKOYJPQS2LZ4ONV7A7VTX7GYDOMBXL", "length": 5987, "nlines": 96, "source_domain": "eelanatham.net", "title": "கடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது - eelanatham.net", "raw_content": "\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nஇந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 75 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள், காரைநகர் கட ற்பரப்பில் கைப்பற்றப்பட்டதுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nபடகில் நேற்று (திங்கட்கிழமை) மாலை கடத்திவரப்பட்ட குறித்த கஞ்சா போதைப்பொருள், காரைநகரிலிருந்து மன்னாருக்கு கட த்திச் செல்லப்படவிருந்தநிலையில் , விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவேலணை, மன்னார், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.\nசந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வுள்ளனர்.\nMore in this category: « மாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம் வாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32931", "date_download": "2019-12-11T01:16:49Z", "digest": "sha1:IZ2J4GE5Y5F6OUHYMWXJD4XLVE6IAK3J", "length": 16951, "nlines": 65, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் ​15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் க​லைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் ​15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் க​லைகள்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nநாடகக்கலை பற்றிய குறிப்புகள் 17 இடங்களில் சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன.அக்காலத்தில் நாடக நெறி உணர்ந்த புலவர்கள் பலர் இருந்தனர்(672). நாடக நூல்களும் பல இருந்தன(673). நாடக நூல்களில் குறிப்பிடப்படும் நெறிப்படி பெண்கள் ஆடுவதற்கு வந்தனர். தாளத்திற்கு ஏற்பவும் தண்ணுமை, முழவு, குழல் முதலிய இசைக்கருவிகளின் இசைக்கு ஏற்பவும் பெண்கள் நடனமாடினர்(1253). அக்காலத்தில் இசையோடு இணைந்த கூத்தாகவே பெரும்பான்மையான நாடகங்கள் விளங்கின. ஆண்களின் உள்ளம் உருக நடனமாடும் பெண்கள் பலர் இருந்தனர் என்பதைச் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(1255).\nநாடகத்தில் நடிக்கும் மகளிர் தலைக்கோலம் முதலிய அணிகலன்களை அணிந்து கூந்தலை எடுத்துக் கட்டி, பொன்பட்டம், குண்டலம், ஆரம், மணிகள் நிறைந்த சிலம்பு, அல்குலின் மீது மணிகள் முதலியவற்றை அணிந்து கொண்டு ஆடவந்தனர்(1256). சில தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறானது நாடகமாக்கப்பட்டதையும் சிந்தாமணி குறிப்பிடுகின்றது.(2573,2595,3085).\nசுதஞ்சணன் தனக்கு நாய் பிறவியிலிருந்து வீடுபேற்றை நல்கிய சீவகனின் வரலாற்றை நாடகமாக்கி அதைப்பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்((1155) இதைப்போன்று சீவகனும் தனக்குப் பல உதவிகளைச் செய்த சுதஞ்சணன் வரலாற்றை நாடகமாக நடிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தாக சிந்தாமணி குறிப்பிடுகின்றது(2573).\nநாடகத்தில் ஒருவரே பல வேடங்களை ஏற்று நடிக்கும் முறையும் அப்போதிருந்தது. நாடகங்கள் சோலைகளில் நடத்தப்பட்டன. திரைச்சீலை முதலிய அரங்கப் பொருள்கள் அக்கால நாடகத்தில் பயன்படுத்தப்பட்டன(948,1253,1254). நாட்டியமாகவும் கூத்தாகவும், மேடை நாடகமாகவும் நாடகங்கள் காட்சியளித்தன. அக்காலத்தில் நாடகக் கலையானது நாட்டியம், நாடகம், இசை, கூத்து ஆகியவற்றின் கலவையாக விளங்கியது என்பது நோக்கத்தக்கது.\nசிந்தாமணியில் 3 இடங்களில் சிற்பக்கலை குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. சுரமஞ்சரியின் கன்னி மாடத்திலிருந்த ஆண் பதுமைகள், பெண் பதுமைகளாக மாற்றப்படுகின்றன(907). சீவகன் தன்னோடு வாழ்ந்த சுதஞ்சணனின் உருவத்தைப் பொன்னால் வார்த்து உருவத்தைச் செய்தான்(1156, 2573). இறைவனான அருகக் கடவுளின் உருவம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது(820).\nசுரமஞ்சரியின் பதுமைகள் கற்பனைத் திறத்தால் வடிக்கப்பட்டவையாகும். சுதஞ்சணனின் சிற்பம் உள்ளது உள்ளபடி பார்த்து வடிக்கப்பட்டதாகும். அருகக் கடவுளின் சிற்பம் ஞான நோக்கால் வடிக்கப்பட்டது என்பது நோக்கத்தக்கது. சிற்ப அமைதிகளை விளக்கும் சிற்ப நூல் அக்காலத்தில் இருந்தமை(1999) இதிலிருந்து புலப்படுகின்றது.\nஒப்பனைக்கலை குறித்த செய்திகள் சிந்தாமணியில் 12 இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒப்பனைக்கலையில் ஆண் பெண் இருவரும் சிறந்தவர்களாக அக்காலத்தில் விளங்கியுள்ளனர். ஆண்களுக்குப் பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் ஒப்பனை செய்தனர் என்பதை மன்னனின் ஆணைப்படி அணங்கமாலைக்குச் சீவகன் ஒப்பனை செய்ததைக் கொண்டும் சீவகன் திருமணத்தின்போது பெண்கள் சீவகனுக்கு ஒப்பனை செய்ததைக் கொண்டும் தெளியலாம்(671-672, 1476,2422).\nஒப்பனையானது தலையிலிருந்து பாதம் வரை படிப்படியாகச் செய்யப்பட்டது. வெண்சாந்து, நீலமணி, குங்குமம், சந்தனம், செந்தூரப்பொடி, பொற்சுண்ணம், பன்னீர், நறுநெய், புணுகு முதலிய பொருள்கள் ஒப்பனைக் கலைக்குரிய பொருள்களாக விளங்கின(896,2413,1147,1373). ஒப்பனை செய்வதில் பலர் வல்லவர்களாகத் திகழ்ந்தனர்(627). ஒப்பனைக் கலையை ஒப்பனைக் கூடங்களில் செய்தனர்(627).\nபெண்களை ஆடவர்களைப் போன்று உருவத்தை மாற்றி ஒப்பனை செய்த செய்தியானது சிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது(2655). சீவகனின் மனைவியர் சீவகனைத் துறவு வாழ்க்கையிலிருந்து மீட்டு மீண்டும் இல்லற வாழ்க்கையில் செலுத்தும் நோக்கத்தோடு நீர் விளையாட்டை ஏற்பாடு செய்கின்றனர். அதில் சீவகனின் மனைவியர் தங்களைக் கட்டியங்காரனாக ஒப்பனை செய்து கொண்டு விளையாடுகின்றனர் என்பதிலிருந்து இதனை நன்கு உணரலாம்.\nஒப்பனைக் கலையானது மன மகிழ்ச்சிக்காகச் செய்யப்படுகுின்ற ஓர் உன்னதமான கலையாக அக்காலத்தில் விளங்கியதை சிந்தாமணிக் காப்பியத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இசை, ஓவியம், நாடகம், சிற்பம், ஒப்பனை ஆகிய கலைகள் உள்ளத்துணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தும் உயர்ந்த கலைகளாக விளங்கின. இக்கலைகளை குல, ஆண், பெண் என்று வேறுபாடு கருதாமல் அனைவரும் விரும்பிச் செய்யும் கலையாக அக்காலத்தில் விளங்கியமை சிந்தாமணிக் காப்பியத்தின் வாயிலாக தெள்ளிதின் புலப்படுகின்றது. இக்கலைகளால் மக்களின��� வாழ்க்கை மேன்மை பெற்றது.(தொடரும்…………16)\nSeries Navigation திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6\nதொடுவானம் 131. அறுவை மருத்துவம்\nபேனா முனையில் இந்திய ஒலிம்பிக்\nகவி நுகர் பொழுது-7 (வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் ,’மெல்லின தேசம்’, கவிதை நூலினை முன் வைத்து)\nதாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்\n‘காடு’ இதழ் நடத்தும் ‘இயற்கை மற்றும் காட்டுயிர் ஒளிப்படப்போட்டி’\nபூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி\nகற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-\nகவி நுகர் பொழுது- அன்பாதவன்\nதிரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்\nகாப்பியக் காட்சிகள் ​15.சிந்தாமணியில் நாடகம், சிற்பம், ஒப்பனைக் க​லைகள்\nயானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6\nPrevious Topic: யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6\nNext Topic: தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/08/sujeewa-senasinghe-got-3-million-mendis-company/", "date_download": "2019-12-11T01:32:35Z", "digest": "sha1:JETY6OC45TTSVZF2LJSOOJ2SS6L4PX46", "length": 29315, "nlines": 284, "source_domain": "sports.tamilnews.com", "title": "sujeewa senasinghe got 3 million mendis company", "raw_content": "\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company)\nகொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நேற்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட சமர்ப்பித்த பி அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பணத்தை இராஜாங்க அமைச்சர் தனது தேர��தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\n2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை அவர் பெற்றிருக்கிறார்.\nஅமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தக் காசோலைகளில் ஒன்றை, 2015ஆம் ஆண்டு கொம்பனி வீதியில் உள்ள வங்கியொன்றி மாற்றியுள்ளார்.\nமேலும் இரண்டு காசோலைகள், அமைச்சரின் பாதுகாப்புக்கான பொலிஸ் அதிகாரிகளால், மாற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனின் 3.2 மில்லியன் ரூபா கடனட்டைக் கொடுப்பனவையும், மென்டிஸ் நிறுவனம் கொடுத்து தீர்த்திருப்பதாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை தனது பரப்புரைக் குழு பெற்றுக் கொண்டது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான பரப்புரைகளை ஐந்து குழுக்கள் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\n“இந்தக் குழுக்கள் நலன்விரும்பிகளிடம் இருந்து நன்கொடைகளை பெற்றன. எல்லா நிதி நடவடிக்கைகளையும் அமல் என்பவரே கையாண்டார்.\nஅந்தக் குழுக்கள் மென்டிஸ் நிறுவனத்திடம் நன்கொடை பெற்றது பற்றி நான் அறியவில்லை. அறிந்திருந்தால், அதனைப் பெறுவதற்கு அனுமதித்திருக்கமாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம��\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொ���்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்���ார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edaa.in/site/vayalaga-vanoli/audio?page=12", "date_download": "2019-12-10T23:48:18Z", "digest": "sha1:WYP7F7EAFRCATNR3QEMH6MAMARN534JB", "length": 3669, "nlines": 104, "source_domain": "edaa.in", "title": "Vayalaga vanoli | EK duniya anEK Awaaz", "raw_content": "\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 7 - Goat Cultivation Chapter - 7 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் 7 வயதை கண்டறிதல் டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியைதமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்திருப்பரங்குன்றம், மதுரை .\nஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகள் - பாடம் 12 - Goat Cultivation Chapter - 12 (Tamil)\nஆடு வளர்ப்பு பாடம் - 2 வெள்ளாட்டு இனங்கள் டாக்டர் .உமா ராணி துணை பேராசிரியை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:06:18Z", "digest": "sha1:4KYRAJT7KT7SY2AFG46PDO334OKXXLHH", "length": 14636, "nlines": 145, "source_domain": "ourjaffna.com", "title": "கலைஞானி அ.செல்வரத்தினம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வக��கள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் கலைஞானி அ.செல்வரத்தினம் அவர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர்.\nஇப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர்.\n1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா வித்தியாசாலையிலும் பின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கல்வி கற்றவர். 1947இல் தனது வீட்டு வளவில் கண்டெடுத்த 3 பழைய நாணயங்களையும் சங்கு ஒண்றையும் யூனியன் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியதாகவும் அதற்குக்கிடைத்த அதிபரின் பாராட்டும் பரிசாக வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கமுமே இப்பணியில் தன்னை ஈடுபடத்தூண்டியதாகவும் கூறுகின்றார்.\nவேறு எந்த நிறுவனமோ தனிமனிதனோ செய்யாத, செய்யத்துணியாத இவ் வேலையை, தமிழரின் வரலாற்றுப் பொக்கிசங்களைத் தேடிப்பாதுகாக்கும் பணியைத் தள்ளாத வயதிலும் தனியே நின்று கலைஞானி செய்துவந்தார்.பண்டய நாணயங்களை, கலைப்பொருட்கள், தொல்பொருட்கள், பழைய ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் (பிரதிகள்) என்பவற்றை எல்லாம் தன் ஆற்றலுக்கு மீறிய வகையில் பேணிப்பாதுகாத்து வந்தவர்.\n1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டின் போது சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் கலைஞானியின் அரும்பொருட் கண்காட்சி அனைவரையும் வியக்கவைத்தது. இலங்கையில் வேறு எந்த நூதனசாலையிலும் இல்லாத பொருட்கள் அவரிடமிருந்தன. 1975 இல் குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழாவின் கண்காட்சியில் இவரது அரும்பொருட்களும் இடம் பெற்று ஊரவர்களை அதிசயிக்க வைத்தன. 1991 இல் யாழ்.பல்கலைக்கழகத்தில் இவரது மாபெரும் அரும் பொருட்காட்சி தொடந்து 12 நாட்கள் நடந்தது. 1992 இல் நாவலர் கலாச்சார மண்டபத்திலும், 1993 இல் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் 1994இல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் இது காட்சிப்படுத்தப்பட்டது.\n1994 இல் தமிழ்ச் சமுதாயம் எடுத்த முத்தமிழ் விழாவில் கலைஞர் அவர்கள் “மாமனிதர்” என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 1986 இல் எமது நாட்டில் வெடித்த உள்நாட்டு யுத்தம்காரணமாகப் பலபோதும் இவரது அரும்பொருட்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டும், களவாடப்பட்டும் இழக்கப்பட்டுள்ளன, எஞ்சிய பொருட்களை பேணும் வகையில் பரமேஸ்வராச் சந்தி, பலாலி வீதியில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் பாதுகாத்து வந்தார்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-morni-hills-near-haryana-002584.html", "date_download": "2019-12-11T01:21:21Z", "digest": "sha1:LO2UKXEOGRGGDQL6YZ3FMBRS4JFKSECA", "length": 19457, "nlines": 193, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Morni Hills Near Haryana | மதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..! என்னவெல்லாம் இருக்கு ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»மதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..\nமதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n140 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n146 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n146 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... செ���்னையில் ஒரு பைக் ரைடு...\n147 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nடெல்லியிலிருந்து சில நிமிட பயண தூரத்திலேயே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் மற்றும் தனித்தன்மையான சுற்றுலாத்தலங்கள் போன்றவை நிரம்பியுள்ளன. மஹாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா தலம் ஹரியானா மாநிலத்தில்தான் உள்ளது. ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரி இம்மாநிலத்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இன்னும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள ஹரியானாவில் உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான மதுபான விடுதியுடன் கூடிய, மனதைக் கொள்ளையடிக்கும மார்னி ஹில்ஸ்-க்கும் ஒரு ட்ரிப் போலாமா \nமார்னி ஹில்ஸ் எனப்படும் போஜ் ஜபியல் ஹரியானாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். பஞ்ச்குலா மற்றும் ஹரியானாவின் மிக உயர்ந்த மலை உச்சியும் இதுதான். சண்டிகாரில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இவ்விடத்தின் பெயர் இங்கே ஆட்சி செய்த ஒரு ராணியின் பெயரில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விடத்தில் இருந்து காணப்படும் ஏரிகள் நிறைந்த இமயமலையின் எழில்மிகு காட்சியும் பலவகையான மலர்களும் மதிமயக்கச் செய்வதாக இருகிறது.\nசிவாலிக் மலைகளில் ஒருபகுதியாக இருக்கும் மார்னி ஹில்ஸில் இரண்டு ஏரிகள் இருக்கின்றன. மலைகளால் அவற்றுக்கிடையே இடைவெளி இருந்தாலும் இரண்டு ஏரிகளுக்குமிடையே சிறிய நீர்ப்பாதை இருப்பதால் நீரின் அளவு சமமாகவே இருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்த ஏரிகளை புனிதமானதாக கருதுகிறார்கள். மேலும் இவ்விடத்தில் மார்னி ஹில்ஸ் என்ற பெயரில் ஒரு கிராமமும் இருக்கிறது.\nமலையேற்ற வீரர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கும் வகையில் மார்னி ஹில்ஸ் மற்றும் ஹரியான மாநில நெடுஞ்சாலையில் ஹரியானா அரசு பல விடுதிகளை கட்டியிருக்கிறது. சண்டிகர் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு செல்லும் சாலைகள் நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளன. இந்திய வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையும் ஓய்வு விடுதிகளை கட்டியிருக்கின்றன. நீச்சல் குளம், சறுக்கு விளையாட்டு மைதானம், குழந்தைகள் மைதானம் என அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. பழைய சிதிலமடைந்த கோட்டை ஒன்றும் இங்கிருக்கிறது. மலையேற்ற ஆர்வலர்களின் விருப்ப இடமாக மார்னி ஹில்ஸ் இருக்கிறது.\nடிக்கார் தால், படா டிக்கார், சோட்டா டிக்கார ஆகிய செயற்கை ஏரிகள் மார்னி ஹில்ஸில் அமைந்துள்ளன. ஹர்யானா சுற்றுலாத் துறை டிக்கார் தால் பகுதியில் பயணிகளுக்கு கூடாரங்கள் அமைத்திருக்கிறது. மார்னியில் இருந்து 7கிமீ தொலைவில் இந்த ஏரிகள் உள்ளன. இயற்கைச் சுற்றுச்சூழல் கூடாரமடித்து தங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. பஞ்ச்குலா பகுதியின் முதல் சாகசப் பூங்கா என்பதால் இங்கு ஏராளமான பயணிகள் வருகிறார்கள். 2004ல் ஹரியான சுற்றுலாத் துறை சிறிய ஏரிக்கு அருகில் இப்பூங்காவை அமைத்தது.\nஇமயமலையின் அடிவாரத்தை சுற்றுலா இடமாக மாற்றும் நோக்கத்துடன் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. பர்மா பாலம், படகு சவாரி, கயாகிங், செயிலிங், ரேப்பலிங், பாறையேற்றம் போன்ற பல சாகச விளையாட்டுக்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் உள்ளன.\nமலையேற்றத்திற்ககு ஏற்ப வானிலையும் நிலப்பரப்பும் இங்கு அமைந்துள்ளது. காக்கர் நதி இந்த பள்ளத்தாக்குகளின் வழியாக பாய்கிறது. மதிமயக்கும் அழகிய பள்ளத்தாக்கின் பின்னணியில், மலை உச்சியில் பச்சைபுல்வெளியுடன், மதுபான விடுதி வசதியுடன் கூடிய உணவு விடுதி அமைந்துள்ளது.\nமர்மம் நிறைந்த மார்னி ஹில்ஸ்\nஇயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் மார்னி ஹில்ஸ் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் தகுந்த இடமாக இருக்கிறது. இப்பகுதி முழுமையாக ஆராயப்படாததால் பயணிகளுக்கு இவ்விடத்தைப் பற்றிய பல விசயங்கள் புத��ராக இருக்கின்றன. உள்ளூர் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது.\nஇந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் பஞ்ச்குலா அமைந்துள்ள ஹரியானா சென்றடைய விமானம், ரயில் மற்றும் சாலைவழி போக்குவரத்து வசதிகள் உள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மிக அருகில் உள்ளதால் ஹரியானாவுக்கு பயணம் செய்வது மிக எளிதான ஒன்றாகவே உள்ளது.\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலராமனால் கொல்லப்பட்ட அரசனின் பல்வால் இப்ப எப்படி இருக்கு தெரியுமா\nநுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் பயணக் கட்டணம் வெறும் 10ரூபாய்தான் - இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு\nராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \nஉலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..\n29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \nசர்வதேச பயணிகளையும் கவர்ந்திலுக்கும் கனவுகளின் இராஞ்சியம்\nடாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nகிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/abinaya-album-song-lyrics/", "date_download": "2019-12-10T23:37:16Z", "digest": "sha1:VCNLOW7Z5JSDNJMUGH2FYIA3PER2JUUF", "length": 5554, "nlines": 135, "source_domain": "tamillyrics143.com", "title": "Abinaya Tamil Album Song Lyrics - Mugen Rao, Subashini Asokan", "raw_content": "\nஅடி பெண்ணே உன்னை கண்ட நாள்\nஎன் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே\nஎன் கண்ணில் காதல் மலர்ந்ததால்\nஎன் கால்கள் மேலே மிதந்ததே\nகண் எதிரே தோன்றினால் தேவதை\nஎன் கனவில் தேயுதே தேய் பிறை\nநீ மட்டும் தான் எனக்கு வேணும்\nஉன் காதல் தந்தாலே போதும்\nகண் எதிரே தோன்றினால் தேவதை\nஎன் அருகினில் ரோஜா பூத்ததினால்\nஎன் நாட்கள் அழகாய் மாறுதடி\nஎன் இரவினிலே ஒளிக்கதிறாய் உன் முகம்\nஎ���் அருகினில் ரோஜா பூத்ததினால்\nஎன் உலகம் அழகாய் மாறுதடி\nமுழு நிலா மேலிருந்து வந்து\nஎன் வாழ்கை நீயென சொல்லுதடி\nகண்ணுக்குள்ள உன்ன வெச்சு பாத்துபேனடி\nஉன்ன தவிர வேற பொண்ண பாக்கலடி\nநல்ல நாளா பாத்து மாமன் கைய நீ பிடி\nகெட்டி மேளம் கொட்டி வந்து கட்டுறேன் மாமன்\nகண் எதிரே தோன்றினால் தேவதை\nஎன் கனவில் தேயுதே தேய் பிறை\nEnai Noki Paayum Thota(எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172427?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:41:02Z", "digest": "sha1:EDD7Q5GPZAXPATMAQVP3PLONU6VFLLB5", "length": 5353, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விக்ரம் படத்திற்கு தடை, பெரிய வசூல் பாதிப்பு - Cineulagam", "raw_content": "\nதனது காதலனுடன் திடீரென கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா, ஏன் தெரியுமா- புகைப்படம் பாருங்க புரியும்\nஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்\nஇந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nநான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை\n80களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை தற்போது இவரின் நிலை என்ன தெரியுமா\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. மும்பை மீடியா முன்பே கூறிய சமந்தா\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nவிக்ரம் படத்திற்கு தடை, பெரிய வசூல் பாதிப்பு\nவிக்ரம் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடாரம் கொண்டான் கடந்த வாரம் திரைக்கு வந்தது.\nஇப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இப்படம் முழுவதுமே மலேசியாவில் தான் எடுக்கப்பட்டது.\nஆனால், மலேசியா சென்ஸார் போர்ட் இப்படத்தை தடை செய்துள்ளது, இதனால், ரூ 5 கோடி வரை வசூல் மலேசியாவில் இருந்து வரவிருந்தது பாதிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%90.-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-11T01:01:24Z", "digest": "sha1:XHD57NIOUH3OWTYEMS7TPSYSJKZ3XXHX", "length": 6169, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/28083957/1263753/Srivilliputhur-court-order-Nirmala-Devi-again-appear.vpf", "date_download": "2019-12-11T00:30:56Z", "digest": "sha1:YQKKGF6Q36LK7TMWIIAJRMJMWYO2JFER", "length": 18364, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்மலாதேவி மீண்டும் அக்.4ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத��தூர் கோர்ட் உத்தரவு || Srivilliputhur court order Nirmala Devi again appear to Oct 4th", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிர்மலாதேவி மீண்டும் அக்.4ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 28, 2019 08:39 IST\nதனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மீண்டும் வருகிற 4 ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவிட்டது.\nதனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மீண்டும் வருகிற 4 ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் அந்த வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.\nசமீப காலமாக கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராகும் போது, ஏதாவது ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறிய அவர், சிகிச்சை எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார். ஏற்கனவே கோவிலுக்கு நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி, மொட்டை தலையுடன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். கடந்த முறை ஸ்கூட்டரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதே போல் நேற்றும் அவர் ஸ்கூட்டரில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்தார். ஆனால், இப்போது 2-வது முறையாக மொட்டை தலையுடன் வந்திருந்தார். வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி கோவிலுக்கு அவர் மீண்டும் முடிகாணிக்கை செலுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதே போல் இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியும் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 4-ந் தேதி 3 பேரும் கண்டிப்பாக வக்கீல்களுடன் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவி, தலைக்கவசத்தை அணிந்து கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.\nNirmala Devi | Srivilliputhur Court | அருப்புக்கோட்டை பேராசிரியை | தேவாங்கர் கலை கல்லூரி | நிர்மலாதேவி | பாலியல் தொல்லை | மாணவி பாலியல் புகார்\nநிர்��லா தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nநிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்\nபிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிர்மலாதேவி கைது\nநிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nமேலும் நிர்மலா தேவி பற்றிய செய்திகள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nமதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை\nநிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்\nபிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிர்மலாதேவி கைது\nநிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\n- நிர்மலா தேவி செய்த செயலால் அதிர்ச்சி\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/428-2017-01-24-09-07-45", "date_download": "2019-12-10T23:48:08Z", "digest": "sha1:XI3HSTABK6L6MHSNSYK23JG2AJQMAQI2", "length": 8732, "nlines": 106, "source_domain": "eelanatham.net", "title": "பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி - eelanatham.net", "raw_content": "\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான��� கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 27393 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 27393 Views\nMore in this category: « அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thicinemas.com/18-2/page/319/", "date_download": "2019-12-11T01:11:17Z", "digest": "sha1:76VRLCPQ7HYIGSZYY7DH2FRITGXNEWFJ", "length": 3702, "nlines": 44, "source_domain": "thicinemas.com", "title": "Home | Thi Cinemas - Part 319", "raw_content": "\nநேர் கொண்ட பார்வை – விமர்சனம்\nJ.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படம்\nதை மாசம் கல்யாணம் தலைவரே சொல்லிட்டார் – யோகி பாபு தர்பார் இசை வெளியீட்டு விழா\nசிவனோட சிட்டிங் எமனோட கட்டிங் – விவேக் தர்பார் இசை வெளியீட்டு விழா\nநேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி – இயக்குநர் சங்கர் தர்பார் இசை வெளியீட்டு விழா\nஎன் தலைவனை அவர் தவறாக பேசினால் நான் திரும்ப பேசுவேன் – லாரன்ஸ் தர்பார் இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1/", "date_download": "2019-12-11T01:35:36Z", "digest": "sha1:GCOAMOF7HG5IOPFGJ2JP7HQONXK77SUW", "length": 2827, "nlines": 80, "source_domain": "tamizhini.co.in", "title": "இதழ் 1 Archives - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nபழந்தமிழகத்தில் மெய்யியல் – கணியன் பாலன்\nதீட்டு – போகன் சங்கர்\nஉலக மகா கவி கதே – இரா. குப்புசாமி\nமிதவை நாடகம் – கோகுல் பிரசாத்\nமுன்னம் அவனது நாமம் கேட்டேன் – மானசீகன்\nகடல் கிழவனுடன் ஒரு நாள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nவேதமும் ஆயுர்வேதமும் – சுநீல் கிருஷ்ணன்\nஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை\nபோரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி – த. கண்ணன்\nதமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942860", "date_download": "2019-12-11T02:05:16Z", "digest": "sha1:TS5KOV6SJY36MX254IGTA4AUIZQ6DPIH", "length": 6415, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "எம்ஜிஎம் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nஎம்ஜிஎம் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்\nபோச்சம்பள்ளி, ஜூன் 25: போச்சம்பள்ளி எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் பன்னீர் தலைமை வகித்தார். தாளாளர் மாதவிபன்னீர் முன்னிலை வகித்தார். முதல்வர் வைகுண்டரத்தினம் யோகா பயிற்சிகளை துவக்கி வைத்தார். ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்தனர். யோகா ஆசிரியை யாதிஸ்வரி கை, கண் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்து காண்பித்தார். தொடர்ந்து, யோகாவின் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, சேர்மன் பன்னீர் பள்ளி குழந்தைகளுக்கு கூறினார். மாணவர்களுக்கு பல்வேறு வயது பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. இயக்குனர் ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.\nமாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளில் 57 பேர் வேட்புமனு தாக்கல்\nஓசூர் அருகே காரில் கடத்திய ₹10 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்\nபுகையிலை விற்ற 7 பேர் அதிரடி கைது\nகண்காணிப்பாளரை கண்டித்து அஞ்சல் கோட்ட ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்\nகி���ற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு\nபோச்சம்பள்ளியில் கம்பளி விற்பனை ஜோர்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947865", "date_download": "2019-12-11T02:00:25Z", "digest": "sha1:3GBBVLPPJLKHK5XBCZGPZCUE5WJUF62Z", "length": 6958, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வெறிநாய் கடித்ததில் 6 பேர் படுகாயம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nவெறிநாய் கடித்ததில் 6 பேர் படுகாயம்\nகிருஷ்ணகிரி, ஜூலை 18: பர்கூரில் வெறிநாய் கடித்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். பர்கூர் நகரில் பஸ் நிலையம், ஜெகதேவி சாலை, காரகுப்பம் ரோடு, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இறைச்சி கடைகள், மாலை நேர தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மீதமாகும் இறைச்சிக்கழிவுகளை சாப்பிடுவதற்காக அப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், நேற்று காலை அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, சாலையில் செல்வோரையும், சாலையோரம் நின்றிருப்போரையும் துரத்தி, துரத்தி கடித்துள்ளது. இதில், கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் மகன் ஹரி(8), பர்கூர் சின்னையன்(56), ஏமக்கல்நத்தம் அஜீத்(23), அங்கிநாயனப்பள்ளி வெங்கடேசன்(28), பிஆர்ஜி மாதேப்பள்ளி தமிழன்(18), வேலூர் மாவட்டம் மல்லப்பள்ளி பாஸ்கர்(42) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளில் 57 பேர் வேட்புமனு தாக்கல்\nஓசூர் அருகே காரில் கடத்திய ₹10 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்\nபுகையிலை விற்ற 7 பேர் அதிரடி கைது\nகண்காணிப்பாளரை கண்டித்து அஞ்சல் கோட்ட ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்\nகிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு\nபோச்சம்பள்ளியில் கம்பளி விற்பனை ஜோர்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519047", "date_download": "2019-12-11T02:12:39Z", "digest": "sha1:OZGD5R32INNJDGLLZRW5P3UI23VXXZ5Y", "length": 10568, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி | Arun Jaitley's health worries: PM Modi visits AIIMS - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதனை தொடர்ந்து உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் பிரதமர் மோடி வருகிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்தாண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவரது உடல்நிலை சரியில்லாததால், அவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்ல��. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்டார். இதய மற்றும் நரம்பியல் மையத்தின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரது உடல் நிலையை நிபுணர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்தித்தனர். அதன் பின்னர், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், ஜிஜேந்திர சிங் ஆகியோரும் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். கடந்த வாரம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஜெட்லியை சந்தித்தார். ஜெட்லியை கண்காணிக்கும் மருத்துவர் குழுவிடம் அவரது உடல்நிலைப்பற்றி கேட்டறிந்தார்.\nஇந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல், இருதயம் உள்ளிட்ட பிரிவுகளின் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. தற்போது அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையே, அருண்ஜெட்லியின் உடல்நிலை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து பூடான் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு இன்று இந்தியா திரும்பி உள்ள பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தர உள்ளனர்.\nஅருண்ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் பிரதமர் மோடி\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை\nதிமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா : உச்ச நீ��ிமன்றம் இன்று முக்கிய உத்தரவு\nகிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது\nநித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/konraiventan_3.html", "date_download": "2019-12-11T00:38:51Z", "digest": "sha1:OGTKKX6ZCYPOVSAZR52TDV5QZJBCYQKE", "length": 18099, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள் - அழகு, நூல்கள், வேந்தன், வேண்டும், கொன்றை, அவ்வையார், என்பவர், பெறுவர், இருந்தால், | , திரிவர், தவத்திற்கு, இலக்கியங்கள், சான்றோர், சுற்றத்திற்கு, கைதவம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » கொன்றை வேந்தன்\nகொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள்\n26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை\nமலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு\n27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு\nபெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே\n28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு\nதவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே\n29. சீரைத்தேடின் ஏரைத் தேடு\nபுகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்\n30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்\nஎந்த நிலையிலு��் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.\n31. சூதும் வாதும் வேதனை செய்யும்\nசூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்\n32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்\nதவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்\n33. சேமம் புகினும் யாமத்து உறங்கு\nகாவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்\n34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்\nபொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்\n35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்\nபொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.\n36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்\nசோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்\nகொன்றை வேந்தன் - அவ்வையார் நூல்கள், அழகு, நூல்கள், வேந்தன், வேண்டும், கொன்றை, அவ்வையார், என்பவர், பெறுவர், இருந்தால், | , திரிவர், தவத்திற்கு, இலக்கியங்கள், சான்றோர், சுற்றத்திற்கு, கைதவம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_22.html", "date_download": "2019-12-11T00:37:38Z", "digest": "sha1:JIUWVW7EUVO4DR7Z6W3HGHPQHLCULE6E", "length": 15459, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வான் முகிலே! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - வான்முகிலே", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொ��ி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » வான் முகிலே\nமரபுக் கவிதைகள் - வான் முகிலே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - வான்முகிலே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/harris-jayaraj/page/4/", "date_download": "2019-12-11T00:24:17Z", "digest": "sha1:DR5ATNTHFRDH26AXTXZJKPU6DHGQTIDA", "length": 12145, "nlines": 131, "source_domain": "4tamilcinema.com", "title": "harris jayaraj Archives - Page 4 of 8 - 4tamilcinema \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\n‘சாமி 2’ படத்தில் த்ரிஷா\n‘சி 3’ படத்திற்குப் பிறகு ஹரி இயக்க உள்ள ‘சாமி 2’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2003ம் ஆண்டில் வெளிவந்த ‘சாமி’ படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப்...\nகமல்ஹாசன் வெளியிடும் ‘எஸ் 3’ இசை மற்றும் டீசர்\nஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் ‘எஸ் 3’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு வரும் நவம்பர் மாதம் 7ம் தேதியன்று நடைபெற உள்ளது. சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில்...\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/hungry/", "date_download": "2019-12-11T00:52:58Z", "digest": "sha1:GOGJ53YSXJ52KWGCT24GEC4SPGH42MZ7", "length": 2345, "nlines": 22, "source_domain": "kauveryhospital.blog", "title": "Hungry Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே ��ாப்பிடும் நபரா நீங்கள்\nசாப்பிடும் போதும் சரி தண்ணீர் குடிக்கும் போதும் சரி அவசர அவசரமாக குடிப்பதினால் பாதிப்புகள் அதிகம். அவசரமாக முழுங்காமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படும் அதே நேரத்தில் அசைந்து கொண்டிருக்கும் போது அதாவது நாம் எதாவது நடமாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் போது […]\nஅடிக்கடி பசி ஏற்பட்டு தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள் இங்கு அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\nஅடிக்கடி பசி ஏற்பட்டு தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள் இங்கு அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் உணவுகள் நம்மில் சிலருக்கு அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். இப்படி அடிக்கடி பசி எடுப்பதால் கண்ட உணவுகளை உட்கொள்ள நேர்ந்து, உடல் பருமனால் மிகுந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-12-10T23:47:05Z", "digest": "sha1:DTHWAGREGTLATWWNYNHANVJNK5FQAGSK", "length": 10083, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "லடாக் மலைத்தொடர் (காஷ்மீர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரகோரம் மலைத்தொடரின் ஒரு பகுதியான லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபத்தியன் எல்லை வரை நீண்டுள்ளது. முகடு உச்சி 20,000 அடி(6,100 மீ) கொண்ட இம் மலைத்தொடர் சிந்து நதியின் வடகிழக்கு கரைக்கு இணையாக அமைந்துள்ளது. செம்மறி ஆடு மற்றும் காட்டெருமைகளை நம்பி லடாக் மலைத்தொடரில் பிழைப்பை நடத்துகின்றனர் சங்ப்பா என்ற நாடோடிகள். உயரமான, வறண்ட பாலைவனத்திற்குள் துணிச்சலாக நுழைந்து பார்க்கும் போது தான் அவர்களின் வாழ்க்கையின் அபாயம் புரிகிறது.\nதிபெத்தின் சங் டங் சமவெளி, இமயமலையின் மிகவும் தொலைவான பகுதி, மிக மிக உயரமான நாடு, இங்கே உள்ள பள்ளத்தாக்குகள் கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி அளவிற்கு உயரம் கொண்டவை. மொராரி ஏரி (பசுமையான சோலை) மற்றும் டோக் காங்கிரி( உயரமான சிகரங்களில் ஒன்று) போன்ற பகுதிகளுக்கு சென்று புத்த மடாலயங்களை சுற்றி பார்க்கலாம் (லே நகரம்).\nலடாக் என்பது ஒரு அழகான் பாலைவனப்பகுதி ஆகும். கலாச்சாரம் மற்றும் பு��ியியல் வகையில் திபெத் நாடுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது. மிகத் தீவிரமான காலநிலையுடன் மிகக் குறைவான வள ஆதாரங்களை கொண்டிருந்தாலும், புத்த லடாக்கியர்கள் தங்கள் சுற்றுச்சூழல் பற்றிய பாரம்பரியம் மற்றும் நுட்பமான அறிவின் மூலம் சிறப்பாக மட்டுமல்லாமல் வளமாகவும் வாழ்கிறார்கள்.\nபல நூற்றாண்டுகள் படையெடுப்புகளால், மங்கோலியர்கள்(மத்திய ஆசியாவிலிருந்து), பால்டிஸ் (மேற்கிலிருந்து), தோங்கராஸ் (தெற்கிலிருந்து) மற்றும் திபத்தியர்கள் (கிழக்கிலிருந்து) அங்குள்ள மக்களின் முகங்களில் பல இன கலவை பிரதிபலிக்கிறது.\nலடாக்கின் முக்கிய நகரம்(லே), பல நுற்றாண்டுகளாக பாஷ்மினா கம்பளி ஆடைகளுக்கு வணிக மையமாக இருந்துள்ளது. கம்பளி ஆடு மற்றும் குதிரை வண்டிகள் பாஷ்மினாவை திபெத்திலிருந்தும், இரத்தினம், பவளம் மற்றும் வெள்ளியை யார்கந்து மற்றும் காஷ்கரிலிருந்தும், நறுமணப் பொருட்கள் மற்றும் துணிகள் இந்தியாவிலிருந்தும் காஷ்மீர்லிருந்தும் கொண்டுவரப்பட்டன.\nஇரண்டு ஆங்கில ஆய்வாளர்கள் வில்லியம் மூர்கிராப்ட்மற்றும் ஜார்ஜ் டிரிபெக் 1820-ல் லே-வை சுற்றி பார்க்க வந்த போது, இத்தனை வளங்களையுடைய ஒரு நகரம் ஒரு வறண்ட பாலைவனத்திற்கு நடுவில் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.\nலடாக் மலைத்தொடரின் நீட்சியாக சீனாவில் இருப்பது கைலாஷ் மலைத்தொடர் ஆகும். லாடாக்கில் தான் இந்தியாவின் மிக குளிரான பாலைவனமான லே இருக்கிறது.\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/jegan-mohan-retty-wishes-tn-cm/articleshow/54879945.cms", "date_download": "2019-12-11T01:50:51Z", "digest": "sha1:LZ55UMFK7YKGD6C7D2NNXOV6JVJ43W7B", "length": 11991, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: முதல்வர் நலம் பெற ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து - jegan mohan retty wishes TN CM | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமுதல்வர் நலம் பெற ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து\nதமிழக முதலவர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பொது மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழக முதலவர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பொது மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகடந்த 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா நலம் பெற பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது டுவிட்டரில்:\"முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் \" என்று பதிவிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nபழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஎன்கவுன்ட்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய விலை - நீங்களே பாருங்க\n - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : ���ார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுதல்வர் நலம் பெற ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து...\nரூ. 200 கோடி பாம்பு விஷத்தை கடத்தியவர்கள் கைது \nவெளிநாட்டுப் பணத்துடன் ஆட்டோ ஓட்டுனர் தப்பியோட்டம்...\nமனைவிகளை கழட்டிவிட்டு குடும்பம் நடத்தும் ஒரினச்சேர்க்கை சகலபாடிக...\nமோடியை சந்தித்த பூடான் பிரதமர் ட்ஷெரிங் டோப்கே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaana-paraaparane-ippo-vaarum-emmathiyile/", "date_download": "2019-12-10T23:41:00Z", "digest": "sha1:T6D6CKI6S3RO5EKTQMLW5LHVSSHY27IL", "length": 5246, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaana Paraaparane Ippo Vaarum Emmathiyile Lyrics - Tamil & English", "raw_content": "\n1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே\nவந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா\nஎல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா\n2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே\nபாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா\nவாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க\n3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே\nகஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே\nநின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே\n4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க\nஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே\nயெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா\n5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே\nஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே\nமாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே\n6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்\nபாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே\nகல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே\n7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே\nஅன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே\nஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.fbookscraper.com/language/facebook-group-tamil", "date_download": "2019-12-11T00:13:32Z", "digest": "sha1:GMFWV76HPCAOKUITXZ532WCJKI7MI6BA", "length": 3800, "nlines": 69, "source_domain": "www.fbookscraper.com", "title": " Tamil Facebook Group Statistics - Top Tamil Facebook Groups", "raw_content": "\nஇது கொங்கு வேளாள க�\n❤❤அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் ❤❤ -\nசனாதன ���ேவா பீடம் -\nநட்பின் பயணங்கள் முடிவதில்லை ...\nAdmin D.S.பழனிவேல் mc விர�\nகரகாட்ட கடலை கோஷ்டி -\n\"வள்ளுவன்\" பிறரை வாழ வைத்துதான் பழக்கம் தவிர வீழ வைத்ததல்ல.... -\nநான் சாயும் தோளில் மேல் வேறுயாரும் சாய்ந்தாலே தகுமா -\nமுடிந்த அளவு உன்னை மறந்து விடுகிறேன் முடியவில்லை என்றால் இறந்து விடுகிறேன் -\nதமிழ் ஜோதிடர்கள் குழு; -\nபாரம்பரிய மருத்துவம் (இயற்கை விரும்பிகளுக்கு மட்டும்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/03181041/1269427/dinakaran-says-Co-operative-Bank-to-take-action-with.vpf", "date_download": "2019-12-11T00:28:58Z", "digest": "sha1:SZDBEV7YOPPIQ4LMRDZWHANV24UPARAL", "length": 16089, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூட்டுறவு வங்கி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- தினகரன் பேட்டி || dinakaran says Co operative Bank to take action with regard to fraud", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூட்டுறவு வங்கி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- தினகரன் பேட்டி\nகூட்டுறவு வங்கி மோசடி குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nகூட்டுறவு வங்கி மோசடி குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nஅம்மா மக்கள் முன் னேற்றக்கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இதில் கோர்ட்டு தலையிட வேண்டும்.\nபொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வி‌ஷசயத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nதமிழக அரசு உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வை சீரழித்தவர்கள் எந்த வகையிலும் தப்பி விடக்கூடாது.\nநடிகர் ரஜினிகாந்த் நல்ல நடிகர். சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு மத்திய அரசு சிறந்த நடிகருக்கான விருதை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் நடைபெறும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் யார் தவறு செய்திருந்தாலும் காழ்ப்புணர்ச்சியின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅப்போது சசிகலா அ.தி.மு.க.வில் சேரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எனக்கும் ஒரு தகவல் கிடைத்துள்ளது என தினகரன் கூறினார்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு - மசோதா நிறைவேறியது\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nகாவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது - அமித் ‌ஷா விளக்கம்\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nஅ.ம.மு.க. அரசியல் கட்சியாக பதிவானது - பொதுசின்னம் கேட்டு தினகரன் மனு\nஅமமுகவை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்- டிடிவி தினகரன் பேட்டி\n2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி: டிடிவி தினகரன்\nகர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு ��ிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/RDS.html", "date_download": "2019-12-11T00:38:12Z", "digest": "sha1:RDMJRSN2DUIWWH4XEVTSVKKXASBVYMRW", "length": 8634, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்றுக்குள் அருவருப்பாக செயற்பட்ட கோத்தாவின் சட்டத்தரணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / நீதிமன்றுக்குள் அருவருப்பாக செயற்பட்ட கோத்தாவின் சட்டத்தரணி\nநீதிமன்றுக்குள் அருவருப்பாக செயற்பட்ட கோத்தாவின் சட்டத்தரணி\nயாழவன் October 05, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nகோத்தாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சில கனிஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோட்டேகொட கடுமையாக எச்சரித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.\nகோத்தாபயவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று (04) மாலை 6 மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது.\nஇதன்போது நீதியரசர் தீர்ப்பை வாசித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றேன் எனத் தெரிவித்த சமயம் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உள்ளிட்டோர் கைதட்டி, கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர்.\nஇதன்போதே நீதியரசர் எச்சரிக்கை விடுத்தார்.\nஇதனையடுத்து மன்னித் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே என்று ரொமேஷ் டி சில்வா பலதடை மன்னிப்பு கோரினார்.\nஎனினும் நீதிபதி கோட்டேகொட \"கறுப்பு உடைபோட்டுக்கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுவது சட்டத்துறைக்கு அவமானமான செயல். இது கவலையான, அதிர்ச்சிக்குரிய அருவருப்பான நடத்தை. இத்தகைய நடத்தையில் எந்தவொரு வழக்கறிஞர்களும் ஈடுபடுவதில்லை. ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று எச்சரித்தார்.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23137", "date_download": "2019-12-11T02:13:06Z", "digest": "sha1:RMW2BPMT5IBHZ4AMFELQ4KGZOL62YENT", "length": 9708, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்வில் இன்னல்கள் அகன்று வளம் பெற சொரிமுத்து அய்யனார் கோயில் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nவாழ்வில் இன்னல்கள் அகன்று வளம் பெற சொரிமுத்து அய்யனார் கோயில்\nதென்னாட்டில் பழங்காலத்தில் பண்டமாற்று வணிக முறை இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ள பகுதியில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொதி மாடுகளின் ஓயாத குளம்படிபட்டு ஒரு பாறையில் ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட வணிகர்கள் அதிர்ச்சியடைந்த போது அசரீரி ஒன்று, ரத்தம் பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இ���ிவரும் காலத்தில் மகாலிங்க சுவாமியை சொரிமுத்தய்யன், சங்கிலிமாடன், பிரம்மராட்சசி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சூழ கோயில் கட்டுமாறு கூறியது. அதன்படி சொரிமுத்து அய்யனார் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.\nபார்வதி, பரமேஸ்வரர் திருக்கல்யாண காட்சியை காண தேவர்கள், முனிவர்கள் அனைத்து உயிர்களும் வடதிசை வந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சமன்நிலைப்படுத்த அகஸ்தியர் தென்திசைக்கு வந்தபோது சொரிமுத்து அய்யனார் கோயில் இருக்கும் பகுதியில் அகஸ்தியர் நீராடி பூஜைகளை முடித்து யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஜோதி ஒன்று தோன்றியது கண்டு அதிசயித்து தனது ஞானதிருஷ்டியால் பார்க்க சொரிமுத்து அய்யனார் அகஸ்தியருக்கு பரிவார தேவதைகளுடன் காட்சி கொடுத்தார். அவரை மலர் சொரிந்து பூஜிப்பவர்கள் வாழ்வில் இன்னல்கள் அகன்று வளம் பெற அகத்தியர் வேண்டினார்.\nஇக்கோயிலில் சொரிமுத்து அய்யனார், தாயார்கள் புஷ்கலை, பூர்ணகலை பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் உள்ளது. இலுப்பை மரம் தலவிருட்சமாக உள்ளது. வறட்சி ஏற்படும் காலத்தில் சாஸ்தாவுக்கு புனிதநீர் சொரிந்து அபிஷேகம் செய்ய, மழை பொழிய வைத்ததால் சொரி முத்து அய்யனார் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் செருப்புகளை பட்டவராயர் பயன்படுத்துவதாக ஐதீகம்.\nதினமும் காலை 6 மணி, மாலை 5.30 மணிக்கு பூஜைகள் நடக்கிறது. ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இக்கோயில் உள்ள பொதிகை மலை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் உள்ளது. நெல்லையில் இருந்து மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக 70 கிமீ தூரத்தில் உள்ளது. நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து கோயிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாகனங்களில் செல்வோர் வனத்துறையிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nவீட்டில் பைரவர் பூஜை செய்யும் முறை மற்றும் பலன்கள்\nநாக தோஷம் நீங்க வீட்டிலேயே செய்ய கூடிய பூஜை முறை\nவீட்டில் விநாயகர் பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...\nஉங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக ஏகாதசி விரதம் இருங்கள்\nந��ங்கள் விரும்பியது கிடைக்க பகவதி சேவா பூஜை செய்யுங்கள்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/gnanakural/gnanakural20.html", "date_download": "2019-12-11T01:05:01Z", "digest": "sha1:SQVJMOKQGUFHNDYJPP5KCYNAVHLFQGC4", "length": 16586, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "20. சதாசிவம் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » ஞானக்குறள் » 20. சதாசிவம்\nஞானக்குறள் - 20. சதாசிவம்\nபத்துத் திசையும் பரந்த கடலுலகும்\nஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191\nவிண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்\nஉண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 192\nஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி\nஏகமாய் நிற்குஞ் சிவம். 193\nவாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்\nஆயுமிடந் தானே சிவம். 194\nஎண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்\nஉண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 195\nஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்\nஒன்றாகி நிற்குஞ் சிவம். 196\nமூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்\nகாலமாய் நிற்குஞ் சிவம். 197\nமண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி\nவிண்ணகமே யாகுஞ் சிவம். 198\nதோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி\nஏத்தவரு மீச னுளன். 199\nநிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி\nஉற்றெங்கும் நிற்குஞ் சிவம். 200\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n20. சதாசிவம் - ஞா���க்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - நிற்குஞ், தானாகி, உண்ணிறைந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_32.html", "date_download": "2019-12-11T00:36:55Z", "digest": "sha1:634AM7NDMEGD3NPMRLXNE73AUF3QPJ5L", "length": 15910, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தாவுவோம்! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் ந��ைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » தாவுவோம்\nமரபுக் கவிதைகள் - தாவுவோம்\nபண்டை நாள் பகைமை கொண்ட நாடுகளை\nமண்டை ஓடுகளை நண்டின் ஓடுநிகர்\nசண்டையின் பெருமை கொண்ட தமிழர்கள்\nகுண்டை ஏந்தியெமை அண்டும் மாற்றானை\nகுங்குமம் குருதி பொங்கிடத் தமிழன்\nசிங்களப் பகைவர் கண்களைத் தமிழர்\nகங்கையின் வடவர் சங்கடப் படவும்\nஎட்டெனும் திசைகள் முற்றிலும் கொடியர்\nகிட்டுவாள் இனிய வெற்றி மாமகளின்\nபட்டிலே கொடிகள் வெட்டவான் வெளியில்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/student-got-suicide-high-marks-248332.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-11T00:37:47Z", "digest": "sha1:2Q77Q5H4EWOEZR5XEQ57CSDRN4U3MNIG", "length": 13782, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அதிக மதிப்பெண் எடுத்தாகனும்” - கட்டாயப்படுத்திய பெற்றோர்; தற்கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவி! | Student got suicide for high marks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அதிக மதிப்பெண் எடுத்தாகனும்” - கட்டாயப்படுத்திய பெற்றோர்; தற்கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவி\nசென்னை: சென்னையில் பெற்றோர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஒரு தனியார் கம்பெனியில் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் செண்பக சாதுதர்ஷணா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nசெண்பகசாது தர்ஷணாவின் பெற்றோர் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும், அப்படி எடுத்தால் தான் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.\nபெற்றோர் கூறியது போல் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்று நினைத்த செண்பகசாதுதர்சணா மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனவேதனை அதிகமானதால் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅவரிடம் பேச கூடாது.. கூட்டணி கட்சிகளை கண்டித்த ஸ்டாலின்.. திமுக கூட்டணியில் எழுந்த புது பிரச்சனை\nஆட்டு கொட்டகையில் ஏகப்பட்ட ���ொசு.. விரட்டியடிக்க புகை.. 15 ஆடுகளும், அஞ்சம்மாவும் பரிதாப பலி\nAyudha Ezhuthu Serial: உங்க வசதிக்கு கேரக்டரை தொலைச்சுடறீங்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/en-kanmani-unna-paakama-song-lyrics/", "date_download": "2019-12-10T23:40:34Z", "digest": "sha1:4SZ766QMUOOPWZXFRGZVZEQFVXJKDIUY", "length": 5367, "nlines": 107, "source_domain": "tamillyrics143.com", "title": "En Kanmani Unna Paakama Song Lyrics", "raw_content": "\nஎன் கண்மணி உன்ன பாக்காம, உன்ன பாத்தது உயிர் சேராம\nஅட நானுந்தா இங்க வாழாம கெடந்தேன்\nஉன்ன பாத்ததும் விழி ஃப்யூஸ் போக அட நானுந்தா இங்கு லூசாக\nஅட நீயும் தான் விட்டு போகாத பெண்ணே\nபல நாலு கனவில் நானும் ஒரு மாதிரி உன்ன பாத்த\nகண்மூடி திறக்கும் போது நீயும் எங்கோ போனியேடி\nஎன் நிலவு எங்கே அது வீழ்ந்ததே,\nஎன் இரவு எங்கோ அது போனதே\nஎன் இமைகள் அதை இங்கு தேடுதே,\nஅது விடியும் வரை எங்கோ போனதே\nஒரு நாள் உன்னை பார்த்தேனடி\nஎந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி\nஎன் காதல் என் காதல் உன் புரியாது என் காதல் இன்று\nஒரு நாள் ஒரு நாள் புரியும் நீயும் அத இங்கு நின்று\nஎன் மீது கோபம் என்ன உன்னாலே சோகம் தானே\nமுள்மீது நடக்கிறேன் வலியால் தவிக்கிறேன்\nநீ தூரம் இருந்தால் என்ன உன் ஓசை கேட்கும் இங்கே\nசொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்\nஓ ஓஹோ ஓ ஓஹோ\nஓ ஓஹோ ஓ ஓஹோ\nஒரு நாள் உன்னை பார்த்தேனடி\nஎந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி\nஎன் காதல் என் காதல் உன் புரியாது என் காதல் இன்று\nஒரு நாள் ஒரு நாள் புரியும் நீயும் அத இங்கு நின்று\nஎன் மீது கோபம் என்ன உன்னாலே சோகம் தானே\nமுள்மீது நடக்கிறேன் வலியால் தவிக்கிறேன்\nநீ தூரம் இருந்தால் என்ன உன் ஓசை கேட்கும் இங்கே\nசொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்\nEnai Noki Paayum Thota(எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421472", "date_download": "2019-12-11T00:00:29Z", "digest": "sha1:4PTKWENFAV26RSZVE5CYU4COOZQZ46EE", "length": 16002, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரி - பைக் மோதி விபத்து மாணவர்கள் இருவர் பலி | Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரி���ையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nலாரி - பைக் மோதி விபத்து மாணவர்கள் இருவர் பலி\nதிருப்பூர் : திருப்பூர் அருகே, லாரி மீது பைக் மோதியதில், கோவை கல்லுாரி மாணவர்கள் இருவர், சம்பவ இடத்திலேயே பலியாயினர்.சேலத்தை சேர்ந்த அரவிந்தகுமார், 20, நாமக்கல், ராசிபுரத்தை சேர்ந்த பிரதீப், 19 ஆகியோர், கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.\nஇருவரும், ஒரு பைக்கில் நேற்று மாலை, கோவையில் இருந்து சேலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை, 5:30 மணியளவில், ஊத்துக்குளி, பல்லகவுண்டம்பாளையம் அருகே சென்ற போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இருவரும், ஹெல்மெட் அணிந்திருந்தும் படுகாயமடைந்ததால், சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஊத்துக்குளி போலீசார், இவர்களின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு, பெருந்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.\nபைக்குகள் திருடி 'கைவரிசை' ஐந்து பேர் கும்பல் கைது\nவிஷ விதையை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபைக்குகள் திருடி 'கைவரிசை' ஐந்து பேர் கும்பல் கைது\nவிஷ விதையை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/photo-comments", "date_download": "2019-12-10T23:52:49Z", "digest": "sha1:WE66366UCVSWRCN5GMGC2XY6HBTSDWRL", "length": 5489, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 November 2019 - போட்டோ கமென்ட்ஸ்| Photo Comments", "raw_content": "\n\"தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்\n18 - ம் நூற்றாண்டின் புதிய கள்\n“செல்வராகவன் மனசில பாட்டு கேட்கும்\n“அனிமேஷன் என்பது பொம்மைப் படமல்ல\n\"இசையால் நிறைந்தது எங்கள் வீடு\n5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா\n“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்\nவிகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை\n“காமராஜர் வீடு ஏலத்துக்கு வந்தது\nவாசகர் மேடை: டாக்டர் குஷ்பு\nஇறையுதிர் காடு - 50\nமாபெரும் சபைதனில் - 7\nகு���ுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி\n“மேலே கோட்டு, கீழே வேட்டி. எடப்பாடி எதைச் செஞ்சாலும் தலைகீழாச் செய்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/510.html", "date_download": "2019-12-11T01:11:24Z", "digest": "sha1:QOWVRNZ27XN6EOR4AOCFLQUSTQSH6PXZ", "length": 25246, "nlines": 239, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் !", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 ப��ருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல��மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் \nபட்டுக்கோட்டையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அண்ணாதுரை இன்று (18.09.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.\nமுதல் கட்டமாக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து அவசர மற்றும் சிறப்பு பிரிவுகள் அடங்கிய புற நோயாளி பகுதி கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணியானது 5 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு என அறிவுறுத்தப்பட்டது.\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து டயாலிஸ் கருவி, டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டனர்.\nரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. ரூ.4 கோடி மதிப்பீட்டில் முதல் தளத்தில் நோயுடன் பிறந்த குழந்தைகள் கவனிப்பு பிரிவு, ஆண்கள், பெண்கள் வார்டு, இரண்டாம் தளத்தில் அறுசை சிசிச்சை அரங்கம் கட்டப்படவுள்ளது. பின்னர், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பெற்றெடுத்த 16 தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தினை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.\nபின்னர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.\nபட்டுக்கோட்டை நகராட்சியின் சார்பில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மற்றும் கொசு பரவாமல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), கோவிந்தரா��ு (பேராவூரணி), பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஞானசம்பந்தன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nLabels: பட்டுக்கோட்டை செய்திகள், மாவட்ட ஆட்சியர்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/bayam-oru-payanam-movie-press-meet-photos/", "date_download": "2019-12-11T00:46:47Z", "digest": "sha1:FXME6OPQB5QNQQULQLUV5ZYCBFHMI4UU", "length": 2416, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Bayam Oru Payanam Movie Press Meet Photos", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:55:15Z", "digest": "sha1:MAAEW346SLQNRUOHRNRXSMG754JDDXO2", "length": 10288, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாகவதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகவான் என்றும் அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் பாகவதம் ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வைணவ சமய இலக்கியம் ஆகும்.\nவடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.\nநாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.\nஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.\nபாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்கள்.\nதமிழில் இதனை 16 ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார், அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் ‘பாகவதம்’ என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர்.\nபாகவதம் தமிழில் தோன்றக் காரணம்\nதிருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடினர். கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம்.\nஇவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர்.\nஇவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்:\nஸ்ரீபாகவத புராணம், இதிகாச-பாகவதம், விண்டு-பாகவதம் என்பன.\nஇதில் திருமாலின் நான்கு அவதாரங்கள் 4973 பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவை 12 (ஸ்)கந்தங்களாக உள்ளன.\n��ைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அதில் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. [1] வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில் முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து.\nஇவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும் அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார்\nபிறந்த ஊர் நெல்லிநகர். வாழ்ந்த ஊர் திருவரங்கம். இங்கு இவர் வரதராச ஐயங்கார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.\nஇவர் செய்த பாகவதமானது மகாபாகவதம், புராண பாகவதம், வாசுதேவ-கதை, என்றும் சொல்லப்படுகிறது. இது 130 படலம், 9147 பாடல்கள் கொண்டது.\nஅருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும் உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில் சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது. .\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005\n↑ சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2.91.99.247", "date_download": "2019-12-11T00:32:39Z", "digest": "sha1:4BACYNS6R3LQLRIM5SBT4WNC76LJ46P2", "length": 5745, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "2.91.99.247 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2.91.99.247 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சு��குப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:40, 3 செப்டம்பர் 2014 வேறுபாடு வரலாறு -172‎ சிலம்பம் ‎ →‎ஆயுதப் பிரிவுகள்\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424245", "date_download": "2019-12-10T23:54:44Z", "digest": "sha1:GJQWG7NXOXM343XNYNBPMZ2UU34RXEXB", "length": 15751, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரா சாதனையை ரோகித் முறியடிப்பார்: வார்னர்| Dinamalar", "raw_content": "\nவந்தது எகிப்து வெங்காயம்: வீழ்ந்தது விலை\n\" ஒரு குண்டுகூட சுடவில்லை\" - அமித்ஷா 28\nஉள்ளாட்சி தேர்தல் : ரஜினி ரசிகர்களுக்கு தடை\nமாயமான நகைகளுக்கு பதில் பணம்\nபஸ் மோதி மாஜி வனத்துறை ஊழியர் பலி\nதனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் ... 20\nபி.இ., படித்தவர்கள் டெட் எழுதலாம் 2\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வாக்காளர் வழக்கு 1\nமறைமுக தேர்தல்: அவசர சட்டத்திற்கு தடையில்லை\nஇலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை: ரவிசங்கர் ... 21\nலாரா சாதனையை ரோகித் முறியடிப்பார்: வார்னர்\nஅடிலெய்டு: அடிலெய்டில் நடைபெறும் பாக்., அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் முச்சதம் அடித்தார்.\nஇந்நிலையில் லாரா சாதனையை முறியடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வார்னர், ''டெஸ்ட் அரங்கில், ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் விண்டீசின் லாரா(400). இவரது சாதனையை என்னால் முறியடிக்க முடியவில்லை. இதை இந்திய வீரர் ரோகித் சர்மா முறியடிக்கலாம்.\nஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடியபோது, இந்திய முன்னாள் வீரர் சேவக் நட்பு கிடைத்தது. 'டுவென்டி-20' போட்டியை விட, டெஸ்டில் நீங்கள் சிறந்த வீரராக உருவெடுக்க வேண்டும்,' என, சேவக் வலியுறுத்தினார். எப்படி டெஸ்டில் பீல்டர்களை தாண்டி பந்தை அடிப்பது என்பது குறித்தும் 'டிப்ஸ்' தந்தார்,'' என்றார்.\nபிரதமர் ராஜினாமா: ஈராக் பார்லி., ஏற்பு\nலண்டன் தாக்குதல்; ஐ.எஸ்., பொறுப்பேற்பு(24)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமைய��க பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் ராஜினாமா: ஈராக் பார்லி., ஏற்பு\nலண்டன் தாக்குதல்; ஐ.எஸ்., பொறுப்பேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/11/13083438/1271042/shiva-temple-annabhishekam.vpf", "date_download": "2019-12-11T01:46:13Z", "digest": "sha1:5P677Z6DVQNZEZ5IP5E5PBGW5QSLZITH", "length": 7905, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: shiva temple annabhishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுமரி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா\nபதிவு: நவம்பர் 13, 2019 08:34\nகுமரி மாவட்ட சிவன் கோவில்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇருளப்பபுரம் பசுபதீஸ்வரர் பிரசன்ன பார்வதி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.\nஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதாவது அன்னம்(சோறு) சமைத்து ஆற வைப்பார்கள். பின்னர் அந்த அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். சிவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், சோழ ராஜா கோவில், இருளப்பபுரத்தில் உள்ள பசுபதீஸ்வரர் பிரசன்ன பார்வதி கோவில், வடக்கு தாமரைகுளத்தில் உள்ள பெரிய பாண்டீஸ்வரர் உடையநயினார் கோவில், ஆகியவற்றில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.\nமேலும் ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், கலாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதே போல் கன்னியாகுமரியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலான குகநாதீஸ்வரர் கோவிலில் காலையில் நிர்மால்ய தரிசனம், தீபாராதனை நடந்தன. பின்னர் 100 கிலோ அரிசியால் அன்னம் சமைக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.\nஒவ்வொரு கோவில்களிலும் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் திரளா�� பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது.\nannabhishekam | அன்னாபிஷேகம் |\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nகார்த்திகை தீபம் ஏற்றப்படுவது எப்படி\nஇந்த ஆண்டு மிக, மிக சிறப்பான தீப திருநாள்\nசிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\n100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்\nதிருவானைக்காவல் கோவில் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்- விடிய, விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-aana-penna-enru-kantupitikka-uthavum-unavu-ethu-theriyuma", "date_download": "2019-12-11T00:52:31Z", "digest": "sha1:UTSF62ZWPQKXJG646KR63EBS42FNGNNN", "length": 15242, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை ஆணா பொண்ணா என கண்டுபிடிக்க உதவும் உணவு எது தெரியுமா? - Tinystep", "raw_content": "\nகுழந்தை ஆணா பொண்ணா என கண்டுபிடிக்க உதவும் உணவு எது தெரியுமா\nபிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் தம்பதியர்களுக்கு அதிகம் இருக்கும். அதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வியம் அவர்களின் மூளையை குடைந்து கொண்டிருக்கும். அதை கண்டுபிடிக்க உணவுப்பொருளே போதும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா என்ற கேள்வியம் அவர்களின் மூளையை குடைந்து கொண்டிருக்கும். அதை கண்டுபிடிக்க உணவுப்பொருளே போதும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா அப்படி உதவும் உணவு எது என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்..\nகர்ப்ப காலத்திற்கு முன்னர் தாய்மார்கள் உட்கொள்ளும் உணவில் பொட்டாசியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் முடிவு.\nபற்பசை,முகப்பு பவுடர் போன்றவற்றை தயாரிக்கும் போது அதில் மெக்னீசியம் சேர்க்கப்படுகிறது. கோழிகளின் உணவாகிய தீவனத்தில் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதாலேயே கோழி முட்டையின் ஓடுகள் உறுத��யாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. மெக்னீசியத்தின் நன்மைகளையும், அவற்றின் அவசியத்தையும் இப்போது காண்போம்.\nதசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சிறந்த முறையில் பராமரிக்க நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமம் மெக்னீசியம். இதய துடிப்பை பராமரித்தல், வலுவான எலும்புகளை உருவாக்குவது போன்றவற்றிற்கு இது மிக அவசியம். இதயம் , தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது. மனித உடலில் ஏற்படும் உயிர் வேதியல் எதிர்வினைகளில் குறைந்தபட்சம் மெக்னிசியத்தின் ஈடுபாடு உள்ளது. நமது உடலின் மொத்த மெக்னீசியத்தில் சுமார் 50% நமது எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதி முக்கியமாக உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் செல்களில் காணப்படுகிறது. 1% மட்டுமே இரத்தத்தில் காணப்படுகிறது . ஆகையால் இதன் குறைபாடு இரத்த பரிசோதனையில் தெரியவராது. மனித உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் நீரிழிவு ,உயர் இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி , எலும்பு புரை போன்ற நோய்கள் வரலாம்.\nநம் உடலில் ஏற்படும் சில உபாதைகளால் இந்த தனிமத்தின் குறைபாட்டை நாம் அறிந்து கொள்ளலாம். அவை, கழுத்து மற்றும் முதுகு வலி , பதட்டம், சோர்வு, ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள், தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள், பசியின்மை, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு, தசைத்துடிப்பு ஆகியனவாகும். மாதவிடாய் நின்ற அறிகுறிகளுக்கு பின்னால் இதன் குறைபாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.\nஐக்கிய நாடுகளில் மெக்னீசியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆண்களுக்கு 300mg ஆகவும் பெண்களுக்கு 270mg ஆகவும் உள்ளது. அசைவ உணவுகளை விட சைவ உணவுகளிலேயே மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இருந்தாலும், சால்மன் என்ற மீன் வகையிலும்,கோழி மார்பக இறைச்சியிலும் இதன் அளவு மிகுந்து காணப்படும். மற்றபடி, கீரை,பால், பீன்ஸ் , கொட்டைகள் மற்றும் விதைகளில் மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது.1/4 கப் பூசணி விதையில் மிக அதிக அளவாக 190mg மெக்னீசியம் உள்ளதாக கூறப்படுகிறது. 1/4 கப் முந்திரியில் 116mg மெக்னீசியம் உள்ளது. பச்சை கீரைகளில் 157mg மெக்னீசியம் உள்ளது.\nமெக்னீசியம் அதிகமுள்ள ஐந்து உணவுகள்:\nடார்க் சாக்லேட் (Dark Chocolate): இதில் மெக்னீசியம் மிகவும் அதிகமாக உள்ளது, ஒரு அவுன்ஸில் (28 கிராம்) 64 மி.கி. அளவு இருக்கும். இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 16% ஆகும். டார்க் சாக்லேட்டில் இரும்பு, தாமிரம், மற்றும் மாங்கனீஸ் அதிகம் உள்ளது, மேலும் அது நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு உணவளிக்கும் ப்ரீபையோட்டிக் ஃபைபர் கொண்டிருக்கிறது.\nமீன்: கானாங்கெளுத்தி(mackeral), சால்மன், ஹலிபுட் மற்றும் டூனா போன்ற மீன் வகைகள் நமது உடலுக்கு அதிக மெக்னீசியம் சேர்க்கும். மீன்கள் வைட்டமின் D மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஒரு பெரிய மூலமாகும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மாலை உணவில் மீன் வகைகளை சேர்ப்பது நலம்.\nகீரை: வேகவைத்த கீரை ஒரு கப்பில் 157 மிகி மெக்னீசியம் உள்ளது. நல்ல கரும்பச்சை இலை கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்\nபாதாம்: ஒரு அவுன்ஸ் பாதாமில் 80 mg அல்லது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் சுமார் 20 % இருக்கும். பாதாம் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டும் அல்ல, அவை மெக்னீசியம் அதிகமுள்ள உணவுமாகும்.\nவெண்ணெய் பழம்:(Avocado) மெக்னீசியம் அதிகமாக இருக்கும் சிறந்த பழம் வெண்ணெய் பழம். சாலட்டுகள் அல்லது சாண்ட்விச்களில் சேர்க்கப்பட்டால், வெண்ணெய் பழங்களை புதியதாய் மட்டும் உட்கொள்ள வேண்டும். நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் அரை வெண்ணெய் பழத்தை சேர்க்கவும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-mp-kanimozhi-speaks-in-puducherry-conference", "date_download": "2019-12-11T00:36:55Z", "digest": "sha1:NX3KFSCT7IJ6BFO33X53LIDQLHV6NUFD", "length": 10015, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மன்னிப்புக் கோருகிறேன்!' - புதுச்சேரியில் உருகிய கனிமொழி | DMK MP Kanimozhi speaks in Puducherry conference", "raw_content": "\n`ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறேன்' - புதுச்சேரியில் உருகிய கனிமொழி\n`மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்க நினைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு' என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியிருக்கிறார்.\nஇந்திய நிதி கூட்டாட்சியில் உள்ள சவால்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கு புதுச்சேரியில் இன்று தொடங்கியது. இந்தக் கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி, கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇதில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ``நிதி, மொழி உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசு `ஒன்று' என்ற சித்தாந்தத்தை நோக்கியே செல்கிறது. பிரச்னைகளுக்கு விவாதம் என்ற நிலைமாறி அனைவரும் மௌனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅனைத்துத் தரப்பினரின் மௌனம் பயமாக இருக்கிறது. அனைத்திலும் `ஒன்று’ என்ற நிலை சர்வாதிகாரத்தை நோக்கியே செல்கிறது. ஜம்மு - காஷ்மீரின் பிரிவைத் தடுக்க முடியவில்லை. மக்களவையில் குரல் எழுப்பியும் என்னால், அதைச் செய்ய முடியவில்லை. அதற்கு மன்னிப்பு கோருகிறேன்.\n15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளைப் பார்க்கும்போது நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாநிலங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கேரள ஆகிய மாநிலங்கள் அதிக பாதிப்பை அடையும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம்தான் தி.மு.க-வின் செயல்பாடு.\n`ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவாகவில்லை' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த கனிமொழி\nஅதனால்தான் அதை நோக்கி நாங்கள் குரல் எழுப்புகிறோம். ஆனால், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கட்சியாக தி.மு.க-வைக் காட்டுகிறார்கள்; சிக்கலையும் உருவாக்குகிறார்கள். ஜி.எஸ்.டி வரி வருவாயை எடுத்துக்கொண்டு அதற்கான மாநில அரசுகளின் பங்குகளைத் தராதது ஒருபுறமென்றால், மக்களவை உறுப்பினர்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் பணிகளை முடித்தவர்களுக்கு நிதியை தர முடியாத சூழல் நிலவுகிறது.\nபண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி முறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதுடன் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மாநிலங்களின் உரிமை, நிதி பறிப்பு ஆகியவற்றையும் தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்தும் போக்கில் மத்திய பா.ஜ.க அரசு இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் ஜம்மு- காஷ்மீர் பிரிப்பு. எப்போது வேண்டுமானாலும், எதுவும் நாட்டில் நடக்கலாம் என்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது” என்றார்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june19/37432-2019-06-12-06-15-40", "date_download": "2019-12-11T01:01:10Z", "digest": "sha1:E4KIARFGEU5WQD7XWHGTKU3SEESEV5PU", "length": 20672, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "கடவுளுக்கும் மொழிகளின் தோற்றத்திற்கும் தொடர்பு இல்லை", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2019\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nஇப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் - சத்தியபாலன் கவிதைகள்\nதோழர் ம.சிங்காரவேலரின் ஆளுமைகள் குறித்த ஆவணம்\nபச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை\nஇந்திய வரலாறு - ஒரு மார்க்சியப் பார்வை\nஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2019\nகடவுளுக்கும் மொழிகளின் தோற்றத்திற்கும் தொடர்பு இல்லை\nமொழியியல் என்பது கடந்த நூற்றாண்டில் உருவான ஒரு கல்விமுறையாகும். இது உலகம் முழுவதும் வாழும் பல்லாயிரக் கணக்கான மொழிகளும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில், குறிப்பிட்ட தன்மையில்தான் இயக்கமுறுகின்றன, பேசப்பட்டு வருகின்றன, எழுதப்பட்டும் வருகின்றன, என்பதை ஆய்ந்து விளக்குவதற்கு வந்த கல்வி முறையாகும். மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் போலவே தமிழ்ச் சூழலிலும் இவ்வாறான மொழியியல் அறிஞர்கள் பர���லாக சிந்தித்திருக்கின்றார்கள். அறியப்பட்டிருக்கிறார்கள்.\nதெ.பொ.மீ தொடங்கி, முத்துச்சண்முகன், ச.அகத்தியலிங்கம், பொற்கோ, செ.வை.சண்முகம் என்று பலரும் ஆழங்கால் பட்ட அறிஞர் பெருமக்களாவர். கி. அரங்கன், அ.பிச்சை என்று அப்பட்டியல் மிக நீண்டது. அனைத்து மொழியினரும் பயன்படுத்தும் வகையிலே உலகப் பொதுமொழி ஏன் உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்களும் உண்டு. அம்முயற்சி தோல்வி கண்டது (அது குறியீட்டு அளவை (symbolic logic) முறைப்படி அமைந்தது).\nஆனால் இந்த மொழியியல் கல்வியின் மூலம் ஒலியனியல், உருபனியல், தொடரியல் என்ற அடிப்படையில் தான் மனிதர்களால் வழங்கப்படுகின்ற மொழிகள் அமைந்துள்ளன என்ற அறிதல் ஏற்படும்போது அது பல மொழிகளைக் கற்று அறிவதற்கான தூண்டுகோலாக அமைகின்றது. பல மொழிகளைக் கற்க விரும்புகிற ஒருவர் நேரடியாகக் கற்க முற்படும்போது ஏற்படும் சோதனைகள், இடர்பாடுகள், புரிதலின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து பன்மொழிப் புலமையை வழங்க மொழியியல் அறிவு துணைசெய்கிறது எனலாம். அல்லது பன்மொழியறிவு பெற்றவர்களே மொழியியல் துறையில் சிறந்து விளங்குகின்றனர்.\nஒப்பிலக்கிய ஆய்வுக்கும் இதே பன்மொழிப் புலமை வேண்டுவதாகின்றது. இப்படிப் பார்க்கின்றபோது இக்காலத்தில் மட்டுமல்ல; பழங்காலத்தில் இருந்தே பன்மொழியறிவு பெற்றவர்களே மரபிலக்கணங்களை கற்பித்தவர்களாக இருக்கின்றனர். தொல்காப்பியர் தொடங்கி நன்னூலார் வரை இதற்கு விதிவிலக்கல்ல. அந்தந்த மொழிகளிலே தோன்றியுள்ள மரபிலக்கணங்கள் மொழியியல் கோட்பாடுகளுக்கு எவ்வாறு பொருந்திவருகின்றன என்று ஆய்கின்றபோது தொல்காப்பியரே இக்கால மொழியியலார் கொள்கைப்படிதான் இலக்கணம் வகுத்திருக்கின்றார் என்று அறிகிறபோது இன்றைய மொழியியலார் அனைவருமே வியப்பெய்துகின்றனர்.\nமொழியியலார் தமிழ் மற்றும் திராவிட மொழிகளை ஆராய்ந்து இவற்றில் காலம் என்பது இறப்பு (past), இறப்பல்லாக் காலம் (non past) என்று இரண்டாகவே பகுப்பார். அதாவது நிகழ்வும், எதிர்வும், இறப்பல்லாக் காலத்தில் அடங்கிவிடும். நிகழ்காலத்திற்கு தனி இடைநிலை தோன்றியதும் நிகழ்காலம், எதிர்காலம் என்று பகுக்கப்பட்டன. இதை நன்னூலார் தெளிவாக வரையறுக்கின்றார். ஆனாலும், இப்போதும் இவ்விரண்டு காலங்களும் ஒன்றற்கு ஒன்று மயங்கி வருவதை மொழிநூலார் எடுத்துக்காட்டுகின்றனர்.\nஇவ்வடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்கின்றபோது பரிபாடல் தவிர மற்றைய இலக்கியங்கள் அனைத்திலுமே மூன்று காலத்திற்கும் இரண்டு வகை இடைநிலைகளே வந்து உணர்த்துகின்றன. (அதாவது நிகழ்வு, எதிர்விற்கு ஒரே இடைநிலை) இதன் மூலம் பரிபாடல் பிற்காலத்தது என்பதற்கு மேலும் வலு சேர்கிறது. இதனை தொல்காப்பிய உரையாசிரியர்கள் பலவாறு உணர்ந்து உரை செய்துள்ளனர். முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள் என்ற நூலில் இவ்வுரையாசிரியர்கள் வேறுபடுமாற்றை ஆராய்ந்துரைக்கிறார்.\nமேலும் இந்நூலில் அவர் எளிமையாகவும், சுவையாகவும் கடினமான மொழியியல் சிந்தனைகளை நம்முள் புகுத்த முயற்சிக்கிறார். குறிப்பாக மொழியியல் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டது. ஒலியனியல், உருபனியல், தொடரியல் என்ற அடிப்படையில் அமைந்து விளக்குவது. எல்லா மொழிகளுக்கும் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறை ஒன்றுதான். அதன் வரிவடிவம் மாறுபடுகின்றது. ‘அ’ என்ற ஒலிப்பிற்கு தமிழில் ‘அ’ என்றும், தெலுங்கில் --- என்றும் மலையாளத்தில் --- என்றும், ஆங்கிலத்தில் ‘a’ என்றும் எழுதுகின்றோம். எனவே, உலக மொழிகளின் எழுத்துகள் வரிவடிவத்தால் வேறுபட்டும் ஒலிப்பால் ஒன்றுபட்டுமிருக்கும், என்பதோடு கடவுளுக்கும் மொழிகளின் தோற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.\nதமிழ் ஒரு பின்னொட்டு மொழி என்பதையும், சிறப்பெழுத்துக்கள், சிறப்பல்லா எழுத்துக்கள் பற்றியும் விரிவான முறையில் ஆராய்கின்றார்.\nதமிழ் எழுத்துக்களின் வைப்பு முறை\nஆகிய ஒன்பது தலைப்புகளில் நுட்பமான ஆய்வுக் கட்டுரைகள் அமைந்தது இந்நூல். மேலும் அவரது மொழியியல், இலக்கணவியல் சார்ந்த இருபது நூல்களை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு வளம் சேர்த்திருக்கின்றது. தமிழ் மாணவர்களும் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பயிலத்தக்க நூலிதுவாகும்.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமா���‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6619", "date_download": "2019-12-11T01:24:15Z", "digest": "sha1:MDMN75D6XX52OILEI65SR7R5R3CORAHH", "length": 7727, "nlines": 89, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரண்டு வகை வெளவால்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய\nமேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது\nஇன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது\nஎன்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது\nSeries Navigation சொக்கப்பனைபொருத்தியும் பொருத்தாமலும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3\nகு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை\nடிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)\nபஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை\nகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்\nசில நேரங்களில் சில நியாபகங்கள்.\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nமுன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்\nNext Topic: பொருத்தியும் பொருத்தாமலும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=3123&mode=head", "date_download": "2019-12-11T00:07:59Z", "digest": "sha1:KRU4ZBW2REOMJJX5KUX6QO2XE5JHPG2D", "length": 2644, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பரீட்சை ஆரம்பம்", "raw_content": "\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.\nஇந்நிலையில் நாடளாவிய ரீதியில் 4987 பரீட்சை மத்திய நிலையங்களில் 717ஆயிரத்து 8 மாணவர்கள் தோற்றுகின்றனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு சிறை மாற்றம்\nதனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை\nவவுனியா விபத்தில் O/L பரீட்சை எழுத்த சென்ற மாணவர் பலி\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி\nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\nசிறுமியைக் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75161-governor-bhagat-singh-koshyari-today-asked-the-leader-of-elected-members-of-the-second-largest-party-the-shiv-sena.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-11T01:38:29Z", "digest": "sha1:GERVT5PJ2ERUELLB24Y7KOPK2NIZXE6T", "length": 12146, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு | Governor Bhagat Singh Koshyari today asked the leader of elected members of the second largest party, the Shiv Sena", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\n288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.\nகூட்டணி கட்சிகளான பாஜகவுக்கும் சிவசேனா கட்சிக்கும் இடையே முதலமைச்சர் பதவி பகிர்வில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்பதால், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதனால் இன்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். மேலும் சிவசேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ்-என்சிபியுடன் சிவசேனா ஆட்சியமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மகாராஷ்டிராவில் இரண்டாவது பெரும்பான்மையை பிடித்துள்ள சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சிமைக்க விருப்பத்தையும் பெரும்பான்மையையும் நிரூபிக்க வேண்டும் என சிவசேன கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பாஜகவுடனான கூட்டணி இல்லை என அறிவித்தால் சிவசேனா கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுப்போம் என தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nஇடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை\n“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nதேவையற்ற தொலைபேசி அழைப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்\nதிருவள்ளூர், கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை\nமகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகராக பதவியேற்றார் நானா பட்டோலே\nபெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nபண மதிப்பிழப்பை அறியாமல் ரூ.46 ஆயிரத்தை இழந்த மூதாட்டிகள் - நேரில் அழைத்து ஆட்சியர் உதவி\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5240.html?s=7eaece289448ce9be03e44b67797238d", "date_download": "2019-12-11T00:52:27Z", "digest": "sha1:5JXXGAJ7GKNJMFCEZUYETYG5SGSWKALQ", "length": 6139, "nlines": 57, "source_domain": "www.tamilmantram.com", "title": "விண்மீன்-தமிழ் மன்றத்துக்கு புதுசு.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > விண்மீன்-தமிழ் மன்றத்துக்கு புதுசு..\nView Full Version : விண்மீன்-தமிழ் மன்றத்துக்கு புதுசு..\nஒரு தமிழ் யாஹூ குழுமத்திலிருந்த சுட்டிய தட்டதில் இங்கு தாவிக் பார்த்ததில் விட்டுப் பிரிய மனமில்லாமல் அடுத்த இருவினாடியில் உறுப்பினரானேன்... இப்பொழுது என்னுடைய சொந்தப்பக்கமாக ஆக்கிக் கொண்டேன். அவ்வளவு தகவல்கள்.. அருமை அருமை...\nஅமீரகத்தில் ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறேன்...\nஒரு தமிழ் யாஹூ குழுமத்திலிருந்த சுட்டிய தட்டதில் இங்கு தாவிக் பார்த்ததில் விட்டுப் பிரிய மனமில்லாமல் அடுத்த இருவினாடியில் உறுப்பினரானேன்... இப்பொழுது என்னுடைய சொந்தப்பக்கமாக ஆக்கிக் கொண்டேன். அவ்வளவு தகவல்கள்.. அருமை அருமை...\nஅமீரகத்தில் ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறேன்...\nவாங்க வாங்க விண்மீன். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.அமரீகத்தில் இருந்து மற்றுமொரு நண்பர் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அருமையான தகவலோடு உள்நுழைந்த உங்களிடம் இருந்து நல்ல படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஅமீரக நண்பர் வட்டம் பெருகுது .. மகிழ்ச்சி அளிக்கிறது...\nவருக வரு��� விண்மீன்.. நல்ல படைப்புகள் படைத்து ஜொலியுங்கள்.\nமன்றத்தில் அனைத்து இடங்களிலும் உலாவி... படித்து இன்புறுங்கள்...\nநேரம் கிடைக்கும்போது நல்ல படைப்புக்களை தாருங்கள்...\nநண்பர் விண்மீன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.\nதமிழ்மன்ற விண்மீனாக திகழ வாழ்த்துகிறேன்.\nஉங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nவாருங்கள் வின்மீன் உங்கள் படைப்புக்களையும் ஆக்கங்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உங்கள் வரவு நல் வரவாகட்டும்.\nவிண்மீன் அவர்களே,உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வருகை நல்வரவாகட்டும்.நீங்கள் எல்லா இடத்திற்கும் சென்று உங்களுடைய பங்களிப்பை சிறப்பாக்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கு என் வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்ஆரென்\nவிண் மீன் நல்ல பெயர்\nபெயர் போல பிரகாசிக்க வாழ்த்துக்கள்\nவிண்மீன் அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/08/blog-post_627.html", "date_download": "2019-12-11T00:34:41Z", "digest": "sha1:GUCVMC2WHHCX3NJE3QTZKUOPL7HNYGSN", "length": 10317, "nlines": 232, "source_domain": "www.thamizhkadal.com", "title": "'ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்'ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்\n'ஆசிரியரின்றி அமையாது கல்வி' நூலை வெளியிட்டு விடுதலை நாள் விழாவை நூதனமாகக் கொண்டாடி மகிழ்ந்த அரசுப்பள்ளி மாணவிகள்\nதி. இராணிமுத்து இரட்டணை Thursday, August 15, 2019\nதிருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (15.08.2019) சிறப்பாகக் கொண்டாடப்பட்ட 73 ஆவது விடுதலை நாள் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அண்மையில் அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன் என்பார் தினமணி,\nஇந்து தமிழ் திசை, ஜனசக்தி நாளேடுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும் ஆசிரியரின்றி அமையாது கல்வி என்னும் நூலை மேலகண்டமங்கலம் பள்ளி மாணவர் மன்ற தலைவர் வின���தா, துணைத் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் வெளியிட்டு மகிழ்ந்தனர். இந்நூலை மாணவர்கள் வெளியிடுவதுதான் மிக பொருத்தமான செயலாக இருக்கும் என்பதால் இந்த இனிய நன்னாளில் மறுவெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டது எனக்குப் பெருமகிழ்ச்சி என்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக நூலாசிரியர் மணி கணேசன் தெரிவித்தார்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாட்கள் இயல் 1- 9 (ஆக்கம் : முனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை)\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - விவரம் கேட்டு அறிக்கை வெளியீடு\nJio கட்டணங்கள் மாற்றியமைப்பு வெள்ளிக்கிழமை முதல் அமல்\nஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் - நடைபெறும் நாள் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா\nசுவர் இடிந்து இறந்த அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்\nவரும் திங்கள் அன்று ( 09.12.2019 ) மதவிடுப்பு ( RL ) எடுக்கலாம்\nஅனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் (டிச.11) விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1167", "date_download": "2019-12-11T00:06:53Z", "digest": "sha1:ANX55SLZZYSQ35K6IV37QQ2DFJAQ42XX", "length": 21881, "nlines": 214, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ekavuri Amman Temple : Ekavuri Amman Ekavuri Amman Temple Details | Ekavuri Amman - Vallam | Tamilnadu Temple | ஏகவுரி அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்\nமூலவர் : ஏகவுரி அம்மன்\nஆடி கடைசி வெள்ளி, ஆடிப்பெருக்கு, அமாவாசை, பவுர்ணமி\nவழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூஜித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர் மாவட்டம்.\nதீயது அழியும்; நல்லது நடக்கும்: அம்பிகை அக்னி கிரீடம் அணிந்து, இரண்டு தலைகளுடன் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். ஒரு தலை கோரைப்பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இது, அசுரனை அழித்த கோப வடிவமாகும். இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. இது, சாந்தமான நிலை ஆகும். அம்பிகையின் உக்கிரமான முகம், பக்தர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழிக்கும் சக்தியாகும், மேலேயுள்ள தலை அவர்களுக்கு நல்லதை அருளும் முகமாகவும் இருக்கிறது. எட்டு கைகளில் கூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. பாதத்தின் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தை பாக்கியம் கிடைக்கவும், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்கள் வழிபடும் தலம் இது.\nநோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஎலுமிச்சை சாறு பிரசாதம்: வழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூஜித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும். அம்பிகையை வேண்டி இங்கேயே எலுமிச்சை சாற்றை குடித்து விட வேண்டும். இதனால், விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nமங்கலம் தரும் மஞ்சள்: அம்பிகைக்கு இருபுறமும் ராகு, கேது நாக வடிவங்கள் உள்ளன. இவையிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதாக ஐதீகம். களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷத்தில் திருமணத்தடை ஏற்பட்ட பெண்களுக்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. பெண்கள் அம்பிகைக்கு குளியல் மஞ்சள் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள். பின், அதையே பிரசாதமாகத் தருகின்றனர். தினமும் அந்த மஞ்சள் தேய்த்து பெண்கள் நீராடி வர, விரைவில் நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த மஞ்சளின் வடிவிலேயே அம்பிகை, பக்தர்களின் வீட்டிற்கு எழுந்தருளுவாள் என்பது ஐதீகம். நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டி எருமைக்கன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எருமை எமதர்மனுக்குரிய வாகனம் என்பதன் அடிப்படையில் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.\nகாக்கும் தெய்வம்:தஞ்சாவூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின், குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடப்பட்ட அம்பிகை இவள். சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இவளை வணங்கி, உத்தரவு கேட்டபின்பே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கரிகாற்சோழ மாகாளி, கைத்தலப்பூசல் நங்கை, வல்லத்துப்பட்டாரிகை, காளாப்பிடாரி, ஏகவீரி என்று இவளுக்குப் பெயர்களுண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைகக்கு ஹோமத்துடன் விசேஷ பூஜை நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று அம்பிகைக்கு சண்டி ஹோமம் நடக்கும். ஆடி கடைசி வெள்ளியன்று நடக்கும் விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், முருகனுக்குரிய வழிபாடான பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்பிகைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரகாரத்தில் வராஹி, பிரத்யங்கிரா, சுப்பிரமணியர், காவல் தெய்வங்கள் சாலியங்காத்தான், லாடசன்னாசி, வெள்ளையம்மாள், பொம்மியுடன் மதுரை வீரன், கருப்பசாமி, ஏகாம்பரம், பட்டவராயர் மற்றும் சிவல��ங்கம், சப்தகன்னியர் உள்ளனர்.\nபெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி, \"\"ஏ கவுரி சாந்தம் கொள்' (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு \"ஏகவுரியம்மன்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு வல்லத்துக்காளி என்றும் பெயர்கள் ஏற்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூஜித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nதிருச்சி - தஞ்சாவூர் சாலையில் 38 கி.மீ., (தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ.,) தூரத்தில் வல்லம் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423553", "date_download": "2019-12-11T01:32:45Z", "digest": "sha1:TTLKKJUMZOLPS6TRL3IY7NENVVNCWHIO", "length": 14917, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தேங்காய் ஏலத்தில் ரூ.1.81 லட்சம் வர்த்தகம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nதேங்காய் ஏலத்தில் ரூ.1.81 லட்சம் வர்த்தகம்\nவெள்ளகோவில்:முத்துாரில் நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில், மொத்தம், 1.81 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.முத்தூர் வேளாண் விற்பனை கூடத்திற்கு 15 ஆயிரத்து 23 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. முதல்தரம் கிலோ 26.25 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 21.05 ரூபாய்க்கும் விற்பனையானது.தேங்காய் பருப்பு ஆயிரத்து 124 கிலோ வரத்து வந்தது. முதல்தரம் 92.50 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 50.80 ரூபாய்க்கும் விற்பனையானது.\nஆத்துார் நீர்தேக்கம் நிரம்புவதில் தாமதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதை��ாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆத்துார் நீர்தேக்கம் நிரம்புவதில் தாமதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/manasae-relax-182/", "date_download": "2019-12-10T23:48:56Z", "digest": "sha1:QWJMX6IM6S6GOAWAGOPYFHB6CMLXZPVY", "length": 6584, "nlines": 90, "source_domain": "www.etamilnews.com", "title": "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! | tamil news \" />", "raw_content": "\nHome ஆன்மிகம் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nபொதுவாக அன்றாட வேலைகளில் மூழ்கிப்போகும் மனிதர்களுக்கு தனிமை தேவையாக இருக்கிறது. இதுபோல நாமாக தேடிப்போகும் தனிமையில் இனிமையை காண முடியும். இதில் ஒருவித மன அமைதியை அனுபவிக்க முடியும். ஆனால் இதற்கு மாறாக தனிமை சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படும்போது அது மன அமைதிக்கு கேடாக அமைந்து விடுகிறது. இது போன்ற தனிமை என்பது நாம் வேலை செய்யும் நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், அதனால் பணியில் நெருக்கடி, அல்லது பணியை விட்டு விலகுதல், தொழிலில் எதிர்பாராத இழப்பு, குடும்பத்தின் பிரச்னை போன்றவற்றால் ஏற்படுகிறது.\nஇதற்கு நமது சூழ்நிலை மட்டுமே காரணம் என்று சிலர் தப்பிக்க முயற்சிப்பர். ஆனால் தனது வேலை, தொழில் போன்றவற்றில் சுயநலமாக, பிடிவாதமாக இருப்பது போன்றவற்றாலேயே இந்நிலை ஏற்படுகிறது. ஏனென்றால் இது போன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தாரை விட நண்பர்கள் வட்டத்திலிருந்து வரும் ஆறுதலே நமக்கு மன திடத்தை தரும். ஆனால் அதுபோன்ற சூழ்நிலையை கையாளாதவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். அதிலும் சற்று அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தவர்களுக்கு இதை தாங்க முடியாமல் மனதளர்ச்சி ஏற்பட்டு அது மன அமைதி கெடுத்து விடுகிறது. இதை மனதில் கொண்டு நமது பணியை செய்து வந்தால் இது போன்ற சூழ்நிலைகளை எளிதில் எதிர்கொள்ளலாம். மனசே ரிலாக்ஸ்\nPrevious articleகூட்டணி கணக்கை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி\nNext articleராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அமோகம்\nதிருவண்ணாமலை , மலைக்கோட்டை.. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉலகில் இளவயதில் பிரதமரான பெண்\nஅமமுகவுக்கு தனிசின்னம் தர ஆணையம் மறுப்பு\nதிருவண்ணாமலை , மலைக்கோட்டை.. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉலகில் இளவயதில் பிரதமரான பெண்\nஅமமுகவுக்கு தனிசின்னம் தர ஆணையம் மறுப்பு\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/mayanur-peoples-protest-against-damaged-road", "date_download": "2019-12-11T00:53:43Z", "digest": "sha1:XZ5OMZQ7UWDBEVRQ56ITNRI2ORDVWYUB", "length": 11359, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`நாமதான் பாத்து போகணும்.. இல்லைனா இப்படித்தான்!'- கிராம மக்களை அதிரவைத்த அதிகாரிகள் | mayanur peoples protest against damaged road", "raw_content": "\n`நாமதான் பாத்து போகணும்.. இல்லைனா இப்படித்தான்'- கிராம மக்களை அதிரவைத்த அதிகாரிகள்\nமழைநீரால் நிரம்பி சேதமான சாலையை சீரமைக்க கோரி, மாயனூர் பகுதி மக்கள், வலை விரித்து மீன் பிடித்தும், பரிசல் ஓட்டியும், நீச்சல் அடித்தும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, மாயனூர். கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே சுற்றுலா மையம் மாயனூர் தான். வளர்ந்து வரும் சுற்றுலா தலமான மாயனூரில் பிரசித்தி செல்லாண்டியம்மன் கோவில், சிறுவர் பூங்கா, அம்மா பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. கரூரிலிருந்து நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில், இருவழிச்சாலை வசதியுடன்கூடிய மாயனூர் கதவணை கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியூர் சுற்றுலா பயணிகள் மாயனூருக்கு வந்து செல்கின்றனர���.\nமழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்\nஇந்நிலையில், மாயனூர் கதவணைக்கு செல்லும் பரிசல்துறை பிரதான சாலையை முறையாக பராமரிப்பு செய்யாததால், தார்சாலை மண்சாலையாக மாறி குண்டும், குழியுமாக மாறி, அதில் பயணிக்கும் மக்களுக்கு இம்சை தர ஆரம்பித்தது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பகுதிகள்வாசிகளும் புழுதி பறந்து மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும்படி பலமுறை அந்த பகுதி மக்கள் அரசு, மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் என்று பலதரப்புக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அந்த சாலையை யாரும் சரிசெய்யவில்லை.\n`பரிதாபமாக சாலையில் அலைந்து கொண்டிருந்தார்’- மனநலம் பாதித்தவரை மீட்டு நெகிழ வைத்த கரூர் அமைப்புகள்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்நிலையில், மாயனூர் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் கதவணைக்கு செல்லும் பரிசல் துறை சாலைம் சேறும் சகதியுமாக மாறியதுடன், குழிகளில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்தது. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மாயனூர் கதவணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.\nமழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கோபமமடைந்த அப்பகுதி பொதுமக்கள், மாயனூர் கதவணை பரிசல் துறை சாலையை சீரமைக்ககோரி, சாலையில் தேங்கிய மழை நீரில், மீன் வலையுடன் மீன்பிடித்தும், பரிசலை இயக்கியும், தண்ணீரில் படுத்து நீச்சல் அடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுபற்றி, மாயனூர் பகுதி இளைஞர்கள் சிலர் நம்மிடம், \"இப்பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் சில தினங்களுக்கு முன்பு இந்த குழியில் விழுந்து காயம் அடைந்துவிட்டான். அந்த தகவலையும் சொல்லி, அதிகாரிகளிடம் சாலையை சீரமைக்க வலியுறுத்தினோம். 'மழைபேஞ்சு தண்ணி கிடந்துச்சுனா, நாமதான் பாத்து போகணும். இல்லைனா, இப்படிதான் ஆகும்'னு பொறுப்பில்லாம பதில் சொன்னாங்க. ஏற்கனவே, பலமுறை இந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி எல்லாருக்கும் மனுமேல மனுக் கொடுத்து அலுத்துட்டோம்.\nமழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்\nஇந்த சூழலில் எங்க அவலத்தை அதிகாரிகளுக்கு உணர்த்துவதற்காக, வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினோம். நடுரோட்டில் உள்ள குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் நீச்சல் அடித்தும், பரிசலை இயக்கியும், மீன்வலையைக் கொண்டு மீன் பிடித்தும் எங்க எதிர்ப்பைக் காட்டினோம். இதன்பிறகும், இந்த சாலையை சரிபண்ணலனா, எங்க போராட்டம் வேற வேற வடிவங்களில் தொடர்ந்துகிட்டே இருக்கும்\" என்றார்கள்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12098", "date_download": "2019-12-11T01:22:49Z", "digest": "sha1:GFNX5PCZZRVNK2YY7MWL3ET3WBL3DMBM", "length": 16276, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், அக்டோபர் 16, 2013\nஅக்டோபர் 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 935 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் தெள��வாகக் காணப்படுகிறது. 15.10.2013 அன்று 17.45 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் அக்டோபர் 14ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1434: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஹஜ் பெருநாள் 1434: நகரில் பெருநாள் இரவுக் காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1434: அக். 15 அன்று பெருநாள் தொழுகைக்குப் பின் சென்னை காயலர்கள்... (16/10/2013) [Views - 2270; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் துபை காயலர்கள்... (16/10/2013) [Views - 2156; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் தாய்லாந்து - பாங்காக் நகரில் காயலர்கள்... (16/10/2013) [Views - 1727; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் தென்சீனா குவாங்க்ஜோ காயலர்கள்... (16/10/2013) [Views - 1698; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் அபூதபீ காயலர்கள்... (16/10/2013) [Views - 1732; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் தாயிம்பள்ளி ஜமாஅத் காயலர்கள் புனித மக்காவில்... (16/10/2013) [Views - 1680; Comments - 0]\nஅரஃபா நாள் 1434: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு துறப்பு காட்சிகள்\nபாபநாசம் அணையின் அக்டோபர் 15 (2012/2013) நிலவரம்\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் ரியாத் காயலர்கள்... (15/10/2013) [Views - 2228; Comments - 1]\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் சீனா - கூஸென் காயலர்கள்... (15/10/2013) [Views - 1968; Comments - 3]\nஹஜ் பெருநாள் 1434: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nஅரஃபா நாள் 1434: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nபார்த்திபன் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்: டிஐஜி சுமித்சரண் உத்தரவு\nஹஜ் பெருநாள் 1434: பெருநாள் தொழுகைக்குப் பின் கத்தர் காயலர்கள்... (15/10/2013) [Views - 1961; Comments - 3]\nஹஜ் பெருநாள் 1434: குர்பான் தோலை வழங்கிட தாவா சென்டர் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/two-nations/", "date_download": "2019-12-10T23:52:27Z", "digest": "sha1:ZV36JJMXRQHTSRFYKZFS3IB6XQ3MJ6SM", "length": 42757, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "“இரண்டு தேசங்கள்” » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது பிரபாத் பட்நாயக் -\nதமிழில் : ஆர். கோவிந்தராஜன்\n‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற புத்தகத்தில் லெனின் துணைவியார் க்ரூப்ஸ்காயா எழுதுகிறார், அவரும் தோழர் லெனினும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாடு கடத்தப்பட்டு லண்டனில் இருந்த பொழுது அவர்கள் மேல்தட்டு முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சென்று வரும் பரூருக்கு பேருந்தில் பயணம் மேற்கொள்வதுண்டு; தொழிலாளி வர்க்க மக்கள் வாழும் தெருக்களில் நடந்து செல்வதும் உண்டு. லண்டனின் இரண்டு முகங்கள் லெனின் கவனத்திற்கு வந்தன; ஒரே நாட்டில் “இரண்டு தேசங்கள்” என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார்.\nநீண்ட நெடிய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வழி நம்நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன; அதன் விளைவாக நவீன இந்திய தேசம் எழுந்தது, ஆனால் லெனின் விளக்கியதுபோல் ஒரே நாட்டில் இரண்டு தேசங்கள் உருவாகி வரும் ஒரு யதார்த்த நிலையில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம், இந்தத் துணைக்கண்டத்தை பிரிவினைக்கு உட்படுத்திய “இரண்டு தேசங்கள்” கொள்கை மிகத் தவறானது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம், அப்படி ஒரு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்ட இந்துக்களும், முஸ்லீம்களும் தனித்தனியான வேறுபட்ட அம்சங்களைக் கொண்ட தேசிய இனங்கள் அல்ல, ஆனால். புதிய தாராளமயம் நியாயம் போல் தோற்றமளிக்கக் கூடிய ஒரு பிரி���ினையை – இரண்டு “தேசங்களை” – இந்த நாடு ஏற்குமாறு செய்திருக்கிறது; இதை மார்க்சீயக் கோட்பாடு நெறிகளின்படி. ஒரு கறாரான ஆய்வுக்கு உட்படுத்த முடியாதென்றாலும். இந்திய சூழலில் அது லெனின் கருத்துக்கு நல்ல செறிவூட்டும் விளக்கமாக அமைந்துள்ளது,\nஇந்த இடைவெளியினூடே நாம் கவனத்தை ஈர்க்கும் அம்சம் என்னவென்றால். “இரண்டு” “தேசங்களில்” ஒன்றான “செல்வந்தர்களின் தேசம்” அது முதல் உலகத்தை (பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற) சேர்ந்தது என நம்புவதும், அந்த உலகம் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புவதும் தான். அதன் சொந்த உணர்வின்படியே அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய “நல்வாய்ப்பு நிலை” இருப்பதாக எண்ணக்கூடும்; அதுவே முதல் உலகின் நிலைப்படிம வரிசையில் சற்றே கீழான நிலையாக இருந்தாலும் சரிதான், மற்றொரு தேசமான “ஏழைகளின் தேசம்” மூன்றாம் உலகில் ஆழப்பதிந்துள்ளது, மூன்றாம் உலகில் விரவி நிற்கும் அதே வறுமையினை அந்த தேசம் அனுபவிக்கிறது, சிலர் இந்த இடைவெளியினை “செல்வந்தரின் பிரிவினை செயல்” எனச் சிலர் குறிப்பிடுகின்றனர், எவ்வகையான விளக்கத்தைக் கொடுத் தாலும் சரி, நாடு இரண்டு முழுமையான தனித்து மாறுபட்ட பகுதிகளாக உடைந்து நிற்கிறது என்பது ஐயத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது.\nஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் உருவான நாடு இரண்டு தனிக் கூறுகளாக உடைந்து கொண்டிருக்கும் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் பார்த்தால் இந்த மாற்றம் ஏகாதிபத்தியத் தோடு பெரு முதலாளி வர்க்கம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவில் ஏற்படும் மாற்றம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ள முடியும், அந்தப் பெரு முதலாளி வர்க்கம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியது; ஆகவே, பல்வேறு ஊசலாட் டங்களும், சமரசப்போக்குகளும் இருந்தபோதிலும் அது மக்கள் முகாமைச் சேர்ந்திருந்தது. அந்த நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தோடு கூட்டாக இணைந்து மக்களைக் கைவிட்டு, உண்மையில் மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் நிலைக்கு மாறியிருக்கிறது, அப்படி மாறுவது உலகமயக்காலக்கட்டத்தில் ஏகாதிபத்தியம் கொடுக்கும் அழுத்தமான நிர்பந்தங்களால் மட்டுமல்ல; ஏகாதிபத்தியத்திற்கு நேர்எதிரில் அதனைச் ச���ராமல் சுயநிர்ணய உரிமையோடு முதலாளித்துவத்தைக் கட்ட வேண்டும் என்ற அதன் ஆசை கடுமையான முரண்பாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது, உலகமயம் அது செழிக்க புதிய மேய்ச்சல் நிலங்களை திறந்துவிட்டிருந்த போதிலும் அந்த முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.\nகாலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசின் சுயநிர்ணய உரிமையின் மீதான விருப்பம் இரண்டு அம்சங்களில் வெளிப்பட்டது. ஒன்று, பொதுத்துறை. இரண்டு, அணி சேராக் கொள்கை (வெளிநாட்டுறவில்). புகழ்பெற்ற மார்க்சீய அறிஞர் மைக்கேல் காலேக்கியின் கருத்தினை நாம் கவனத்தில் கொள்வோம்: காலனி ஆதிக்க முடிவுக்குப் பிறகு உருவான அரசு அமைப்புகளை அவர் ‘இடைப்பட்ட அரசு அமைப்பு’ என்று குறிப்பிட்டது சற்றே பொருத்தமற்றதாக இருந்தாலும், மேற் சொன்ன இரண்டு அம்சங்களும் அந்த அரசின் கொள்கைகளாக இருப்பதை மிகச் சரியாகவே அடையாளங்கண்டார். மூன்றாம் உலக நாடுகளில் சோவியத் யூனியன் உதவியோடு உருவான பொதுத்துறை வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் மூலதன பலத்தை எதிர்க்கும் வலுவான அரணாக இருந்தது. உள்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான அடித்தளம் உருவாக்கவும். தொழில் நுட்பத்தில் சுயசார்புத் தன்மை பெறவும், திறனும் பயிற்சியும் அடித்தளமாகக் கொண்ட பொருளாதாரத்தை மேலும் வளர்த்தெடுக்கவும், அந்தப் பொதுத்துறை பயன்படுத்தப்பட்டது. உள்நாட்டு முதலாளிகள், விவசாயத்துறையில் உள்ள கிராமப்புற விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ முதலாளிகள் வளர்ச்சியடையவும் பயன்படுத்தப் பட்டது. அணி சேராக்கொள்கை ஏகாதிபத்தியத்திடமிருந்து விலகி நிற்பதற்கு உதவியது; அதன் மூலம் சோவியத் யூனியனோடு உறவு கொள்வதற்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. ஓரளவு சுயநிர்ணய உரிமையுடன் தொடரும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது முக்கியமான தேவையாகவும் இருந்தது.\nஏகாதிபத்தியம் இந்த இரண்டு அம்சங்கள் கொண்ட மூன்றாம் உலக நாடுகளின் அரசு கொள்கையினை கடுமையாகத் தாக்கியது. அது முதலில் பொதுத்துறையினை புறக்கணித்ததின் மூலம் தனது தாக்குதலை தொடங்கியது; பின்பு அதனூடே உலக வங்கி போன்ற அமைப்புகளின் ‘உதவி’ என்ற பெயரில் ஊடுருவி அதைச் சீர்குலைக்கும் வேலையினை அது தாக்கியது, இப்போதும் தொடர்ந்து அந்தத் தாக்குதல் நடைபெறுகிறது. ஜான் ஃப��ஸ்டர் டல்லன் காலத்திலிருந்து, இன்றைய காண்டிலீசா ரைஸ் (அமெரிக்க வெளி விவகார அமைச்சர்) காலம் வரை கடுமை குறையாமல் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஉலகமய காலத்தில் குறிப்பாக, அரசுக் கொள்கையின் இந்த இரண்டு அம்சங்களும் தான் கைவிடப்படுகின்றன என்பது நமக்கு நல்ல படிப்பினையாக இருக்கிறது. பொதுத்துறையினை தனியார் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இடதுசாரி சக்திகளின் தலையீடு இல்லாதிருந்தால் அது முடிவுற்றிருக்கும். ஏகாதிபத்தியத்தோடு நெருங்கிய உறவினை ஏற்படுத்திக்கொள்ள அணி சேராக்கொள்கை கைவிடப்படுகிறது. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அதற்கு நல்ல உதாரணமாகும். இவையெல்லாம் எதைச்சுட்டிக்காட்டுகிறது பெரு முதலாளி வர்க்கம் மக்களுக்கெதிராகத் திரும்பியதையும், ஏகாதிபத்தியத்து டனான உறவில் அதனை சார்ந்து நிற்கும் மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஒப்பீட்டளவில் முதலாளித்துவம் ஓரளவு சுய நிர்ணய உரிமையோடு வளர்ச்சி காணும் திட்டம் மாற்றப்பட்டு உலகமயகாலத்தில் ஏகாதிபத்தியத்தோடு பெரிய அளவில் இணைந்து காணும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்படுகிறது. லெனின் விளக்கியபடி, ‘இரண்டு தேசங்களில்’ ஒன்றான பெருமுதலாளி வர்க்கத்தையும் அதனோடு அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருப்போரை உள்ளடக்கிய “செல்வந்தர்களின் தேசம்” முதல் உலகின் பகுதியாகவே இருக்க விரும்புகிறது.\nதாங்கள் உண்மையான ஒரே தேசம் என்றும், தேசத்தை முழுமையான உருவகம் கொடுப்பதும் தாங்கள் தான் என்றும் இந்த “செல்வந்தர்களின் தேசம்” தனது சிறப்புக் குறியீடாக முன்வைக் கிறது. அதே உலக மயக் கொள்கைகளால் மிகப்பெரிய விவசாய நெருக்கடியினைச் சந்தித்துக் கொண்டிருக்கிற, வேலையின்மை மற்றும் பற்றாக்குறை வேலை வாய்ப்பிலும் துன்புற்று உழல்கிற, பட்டினியாலும் கடன்சுமையாலும் பலரும் முழுகிக் கொண்டிருக்கிற, பலரும் வாழ்வின் கடைநிலைக்கு ஒதுக்கப்பட்டு பொருளாதார வாழ்வுரிமை முற்றிலும் பறிக்கப்பட்டிருக்கிற மற்றொரு “தேசம்” இருக்கிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். கருத்துக்களை உருவாக்கும் திறன்கொண்ட அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அந்த “செல்வந்தர் தேசம்” தான் “��ண்மையான தேசம்” என்று காட்டுவதில் அளவுக்கதிகமான முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. அந்த தேசத்தின் இன்பமான வாழ்க்கைதான் “ஒளிரும் இந்தியா” என பறைசாற்றப்பட்டது; அவர்கள் அறுவடை செய்த பொருளாதாரச்செல்வச் செழிப்புதான் “தேசத்தின் முன்னேற்றம்” என்று வர்ணிக்கப்பட்டது.\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் நிராகரித்தது குறித்த கருத்தை வெளியிடும்போது, இந்தக் கருத்து உருவாக்கும் ஊடகங்களின் பங்கு என்ன என்பது பளிச்செனத் தெரிந்தது. ‘நமது குழந்தைகள்’ அமெரிக்காவுக்குப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், எப்படி இதை ஒருவர் நிராகரிக்க முடியும் என ஆச்சரியமடைகிறார். ஒரு பத்திரிக்கை விமர்சகர், “ தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்” (ஆகஸ்ட் 23, 2007) தனது தலையங்கத்தில் எழுதியது : இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் காட்டும் உடனடியான எதிர்ப்பு நாட்டில் நிலவும் கருத்திசைவுக்குள் நுழைய அவர்களின் இயலாமையினையும், இதில் சீனாவின் நிலைக்கு ஆதரவினையும் குறிப்பிடுகிறது”. ஐயத்துக்கிடமின்றி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனையில் எந்தவிதமான கருத்துக் கணிப்பும் மாதிரி ஆய்வும் நாடு முழுமைக்கும் நடத்தப்படவில்லை; அந்தத் தலையங்கம் சொல்லுகிற கருத்திசைவு என்பது எஸ்.எம்.எஸ். செய்திகள் மூலம் கருத்துச் சொல்லுகிறவர்களின் கருத்து தான் என்பது தெளிவு. தங்கள் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அனுப்புவர்களையும், தொலைக்காட்சியில் “விவாதங்கள்” என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களும் அதையொட்டி எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்புபவர்களும் (எல்லோரும் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான்) உள்ள தேசம் அது. அந்த “செல்வந்தர்களின் தேசம்” இந்திய தேசமாகத் தன்னைத்தானே சுவீகரித்துக்கொள்கிறது.\nபகட்டான வாதங்களால் அந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்த முனைவோர் அமெரிக்காவுடன் வைத்துக் கொள்ளும் கேந்திரமான கூட்டணி பற்றி வெளிப்படையாக எதுவும் கூறுவதில்லை. அணி சேராக் கொள்கையினை பற்றி நிற்பதாகச் சொல்லிக்கொண்டே நாட்டின் எரிசக்தி தேவையினைப் பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தம் இது என வாதிடுகிறார்கள். தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து சிலர் வாதிடுகிறார்கள். அதாவது மின்சாரத்திற்காக நிலக்கரி ���ரிக்கப்படுவ தால் சுற்றுப்புறம் கெட்டு அதில் ஆபத்தான மாற்றம் நிகழ்கிறது என்றும் கூறுகின்றனர்.\nஆனால் இந்த வாதங்களில் ஆச்சரியகரமான அம்சம் ஒன்று உண்டு. அணுசக்தி மின்சாரம் தயாரிப்புக்கான செலவு அதில் கிடைக்கும் மின்சாரத்தின் விலை – இவைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை. தேவைப்படுகிற சக்தி எவ்வளவு அதை எப்படிப் பெறுவது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்திற்கான அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை. எரிசக்தி தேவையினைப் பற்றி பேசுவதெல்லாம் அமெரிக்காவுடன் ஒரு கேந்திரமான கூட்டணியினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தை மறைக்கும் செயல்களாகும். அதுதான் மேலும் மேலும் இரண்டு தேசங்களாக பிளவுபட்டுக் கொண்டிருக்கும் இந்தநாட்டின் அந்த செல்வந்தர்கள். தேசத்தின் நோக்கமும் அது தான்.\nமுரண்பட்ட நலன்களும் அதன் விளைவுகளும்\nஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டு கடைப்பிடிக்கப்படும் அணி சேராக் கொள்கையோடும் சுயநிர்ணய உரிமையோடும், சிறு உற்பத்தியாளர்களைச் சூறையாடி கபளீகரம் செய்யும் உலக முதலைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு எழும் ஒரு சுயநிர்ணய உரிமை பெற்ற அரசு ஒதுக்கப்பட்டவர்களின் சார்பாக தலையிட முடியும்; வாக்காளர்களை சந்திக்க வேண்டியிருப்பதால் அப்படி ஒரு நிர்பந்தத்தில் அந்த அரசு செயல்பட வேண்டியிருக்கும். இதுதான் “ஏழைகளின் தேசத்திற்கு வேண்டும். ஆனால் குறிப்பாக இதைத்தான் செல்வந்தர்களின் தேசம்” வெறுக்கிறது. இந்த இரண்டு தேசங்களின் நலன்கள் கூர்மையான முரண்பாடுகளுக்குட்பட்டவை. கீழ்க்காணும் நிகழ்வு அதை விளக்கும் – பிரதமர் விவசாயிகளுக்கென நிவாரணத் தொகுப்பு அறிவித்தார்; அது தற்கொலை எண்ணிக்கையினைக் குறைத்து விடவில்லை. ஏனெனில் அந்தத் ‘தொகுப்பு’ ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு பொருந்துமாறு தயாரிக்கப் பட்டவைகளாக இருந்தன.)\nஇப்படி நாடு இரண்டு தேசங்களாக உடைபடுவதும், அதில் “செல்வந்தர்களின் தேசம்” ஏகாதிபத்திய ஆதரவுடன் உயர்ந்து மேலே செல்வதும் நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான சிக்கலை உருவாக்கும். அதில் தெளிவாகத் தெரிவது ஜனநாயகத்திற்கு வரக்கூடிய ஆபத்தாகும். நாம் அறிந்த வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று பரந்த அளவிலான அடித்தளத்தில் உருவான ஜனநாயகம் அடிப்படையில் ஏழைமக்களின் நலன்களைப் பாதுகாக்கு��் தன்மை கொண்டது. அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரம் அவர்கள் சந்திக்கும் பொருளாதாரச் சீரழிவினைத் தடுத்து நிறுத்தவோ அல்லது அந்தப் போக்கின் திசை வழியினை திருப்பிவிடவோ சில வாய்ப்புகளை வழங்குகின்றது. மறுபக்கத்தில் செல்வந்தர் உலகின் ஏற்றத்தினை நிலை குலையச் செய்யும் இந்த பரந்த அடித்தளம் கொண்ட ஜனநாயகம் அந்த உலகின் வெறுப்புக்குரியதாகிறது. ஜனநாயக உள்ளடக்கம் தளர்ச்சியடையச் செய்து அதை ஒன்றுமில்லாத வெற்றுக் கூடமாக மாற்றவும், மக்களின் அரசியல் தெளிவினை வலுவற்றதாகக் குறைத்துவிடவும் அந்த உலகின் முயற்சிகள் இருக்கின்றன. வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை முற்றிலும் அகற்றிவிட வேண்டுமென்பது அதன் விருப்பமல்ல. ஆனால் அதன் தனிச்சிறப்பினை வலிமையற்றதாக செய்துவிட வேண்டுமென்று விரும்புகிறது. அது அமெரிக்கா மற்ற நாடுகளில் திணிக்கும் ஜனநாயக முறையினை நிறுவன வடிவில் கொண்டுவர விரும்புகிறது. அதன் உள்ளடக்கம்தான் என்ன மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அரசாங்கம் நாம் விரும்பும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்”. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்ப்பு இருந்தபோதும் அணு ஆற்றல் சம்பந்தமான ஒப்பந்தத்தினை செயல்படுத்த (இடதுசாரிகளின் எதிர்ப்பு இல்லையென்றால் இந்நேரம் செயல்படுத்துவது நிறைவேறியிருக்கும்.) முனைவதிலிருந்து, அந்த ‘செல்வந்தர் உலகம்’ அதற்கு பின்பலமாக இருக்கும். ஏகாதிபத்தியம் விரும்பும் அந்த வகையிலான “ஜனநாயகத்தை” நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.\nமக்களிடம் வேரூன்றிவிட்ட மக்களின் எண்ண ஓட்டத்தைக் கவ்விப்பிடித்திருக்கிற மக்கள் தங்களை உறுதியாக நிலை நிறுத்தக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்ய பல வழிகள் உண்டு. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மாற்றாக முழு அதிகாரம் கொண்ட ஒரு குடியரசுத்தலைவரின் ஆட்சியினை முன்நிறுத்துவது ஒரு வழி. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள்ளேயே அரசியல் பயிற்சி பெற்றோர் இடத்தில் (முதலாளித்துவ ஊடகங்களும் கருத்து உருவாக்கும் நபர்களும் அரசியல்வாதிகளை பழித்துரைக்க வாய்ப்பளிக்கும் வகையில்) அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப அறிஞர்களை ஈடுபடுத்து தலும், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அனைத்து அரசியல் கட்சிகளும் கொள்கைப்பிரச்சனைகளுக்கு ஒரே மாதிரியான நிறுவன வடிவங்களைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திப்பதும் அதே நோக்கம் கொண்ட வழிமுறைகள் தான். அணு ஆற்றல் பற்றிய ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சீக்கிரமே உடன்பாடு காண வேண்டுமென்று ஒரு தேசிய நாளிதழ் வற்புறுத்துகிறது. (அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த ஒப்பந்தம் சம்பந்தமாக அதன் எதிர்ப்பினை கைவிட வேண்டும் என்பது தான் அதன்பொருளாகும்); அப்படி நடந்தால் பங்குச் சந்தையில் பதட்டம் இருக்காது. சுருக்கமாகச் சொன்னால் மக்களின் நலன்கள், நாட்டின் எதிர்காலம் இவையெல்லாம் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டு நிதி மூலதனத்தின் நலன்கள் முன்னுக்கு வைக்கப்படுகிறது.\nமூலதனக்கணக்கு மாற்றம் என்பது நுழைக்கப் படுகிறபோது, நாட்டின் செயல்பாடுகளில் நிதி மூலதனத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்குகிறது. பிரதமருக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மூலதனக் கணக்கு மாற்றத்தினைக் கொண்டுவர எடுக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இது தானடித்த மூப்பாகச் செய்யப்படும் சிந்தனைக்குறைவான செயல் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது தொலைநோக்கு திட்டம் ஒன்றின் பகுதி என்பதை உணரவேண்டும்.\nமுந்தைய கட்டுரைடாலர் மதிப்பின் ஊசலாட்டமும் உலகமயமும்\nஅடுத்த கட்டுரைநம்பிக்கை , அறிவியல், பொருள்முதல்வாதம் ...\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nகாப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2013/08/", "date_download": "2019-12-11T01:18:06Z", "digest": "sha1:MCYRRHC2GOD43SDB7BBKXONU4WY4MAGD", "length": 62393, "nlines": 438, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 08/01/2013 - 09/01/2013", "raw_content": "\nசேரனை முன்னிட்டு சில விஷயங்கள்....\nஇயக்குநர் சேரன் vs மகள் வி��காரத்தை இச்சமூகத்தைச் சார்ந்த ஒரு தனிநபரின் பிரச்சினையாக சமூக நோக்கில் அணுகிப் பார்க்கலாம். ஆனால் சேரன் சமூகத்தில் ஒரு பிரபலமான நபர் என்பதாலேயே இந்த விவகாரத்தின் மீதான கவனம் அதிகமாக குவிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்த விவகாரத்தின் சமீப திருப்பமாக, சேரனின் மகள் தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுவது - ஒரு தற்காலிகமான முடிவாக - சரியானது என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரு சம்பிதாயமான நோக்கில் சொல்லவில்லை. இப்போது அந்தப் பெண்ணுக்குத் தேவை, மனரீதியான எவ்வித நெருக்கடியும் அல்லாமல் சிந்திப்பதற்கான கால அவகாசம். அதை இந்த முடிவு தரும் என நினைக்கிறேன்.\nஏனெனில், தன்னுடைய காதலனுடன் செல்வதாக முன்னர் எடுத்த முடிவும் சரி, பெற்றோருடன் செல்வதாக எடுத்த இப்போதைய முடிவும் சரி, இரண்டுமே பல நபர்களின் இடையூறுகளினாலும் உளவியல் ரீதியான நெருடிக்கடியினாலும், உணர்ச்சி குவியல்கள் சார்ந்த அழுத்தத்தினாலும் குழப்பத்தினாலும் எடுத்ததாகவே தோன்றுகிறது. இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று யோசிப்பதற்கான சந்தர்ப்பம் அமைய வேண்டும். சுற்றியுள்ளவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.\nஇந்தச் சமயத்தில் இந்தப் பெண்ணை விடவும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியதும், உளவியல் ஆலோசனை தேவைப்படுவதும் அந்தப் பையனுக்குத்தான் என நினைக்கிறேன். 'தான் ஏமாற்றப்பட்டோம்' என்கிற எண்ணமும் சுயபச்சாதாபமும் அதிகாரத்தின் முன்பு ஒரு சாதாரணன் உணர்கிற உளவியல் தாக்குதலும் அந்த நபரை நிலைகுலைய வைத்து விடலாம். இளவரசன் - திவ்யா விவகாரத்தில், இளவரசனும் இதே போன்றதொரு சூழலில்தான் தற்கொலை முடிவை நோக்கி (அது தற்கொலையாக இருக்கும் பட்சத்தில்) நகர்ந்தார் என யூகம் செய்ய வேண்டியிருக்கிறது.\nகாதல் திருமணங்கள் பரவலாக பெருகிக் கொண்டிருந்தாலும் இன்னமும் நாம் கட்டுப்பெட்டியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த விவகாரம் நமக்கு உணர்த்துகிறது. ஓர் இயக்குநராக காதல் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கின, முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டிருப்பார் என்று நாம் கருதக்கூடிய ஒரு படைப்பாளியே தம்முடைய சுய வாழ்க்கையில் காதலுக்குத் தடையாக நின்றிருக்கக்கூடிய முகாந்திரங்களை ��ந்த விவகாரம் நமக்கு உணாத்துகிறது. ஒருவேளை அந்தப் பையனின் பின்னணியும் நடவடிக்கைகளும் ஆட்சேபகரமானதாக இருக்கும் பட்சத்தில் அதை தன் மகளிடம் விளக்கிப் புரிய வைக்கலாம். ஆனால் தன்னுடைய செல்வாக்கின் மூலமும் பணபலத்தின் மூலமும் இந்தக் காதலை அவர் தடுக்க முயன்று கொண்டிருந்தால் அது சரியானதாக இருக்காது.\nசேரன் பிரபலமான நபர் என்பதாலேயே மீடியாக்களின் வெளிச்சமும் பரபரப்பும் கவனமும் அவர் மீதே பெரும்பாலும் இருந்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒரு பெண்ணின் தகப்பனாக உருக்கமுடனும் கண்ணீருடன் அவர் நின்ற சித்திரத்தினால் பொதுப்புத்தியின் அனுதாபம் அவர் மீதே குவிந்தது. மாறாக எதிர்தரப்பினருடைய விளக்கம் பரவலாக வெளிப்படாததால், அவர்களின் தரப்பு கவனிக்கப்படாமல் போனது மாத்திரமல்லாமல், இந்த அனுதாபமே வெறுப்பாக அவர்கள் மீது பாய்ந்தது. அந்தப் பையன் மது குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது போன்ற பையனுக்கு யார் பெண் தருவார்கள் என்ற பத்தாம்பசலித்தனமான கேள்வியை சிலர் கேட்டிருந்தனர். மது குடிப்பதை ஒழுக்கம் சார்ந்தும் அறம் சார்ந்தும் சிந்திப்பதுமான கலாச்சார எண்ணங்களே இது போன்ற முட்டாள்தனங்களுக்கு காரணம். மாறாக மதுவருந்துவதை ஒரு கட்டுப்பாடுடன் கூடிய பழக்கமாக நமக்கு பின்பற்றத் தெரியவில்லை என்பதே உண்மை.\nஇந்த விவகாரத்தில் சேரனுக்கு மிக பக்கபலமாக நின்ற திரைத்துறையினரின் நட்பும் ஆதரவும் ஒருவகையில் பாராட்டத்தக்கது என்றாலும் தம்முடைய சுயதுறை சார்ந்த 'தலைவா' பட விவகாரத்தில் பெரும்பாலும் அனைவருமே மெளனம் சாதித்தது ஒரு நகைமுரண்.\nLabels: காதல், சமூகம், சர்ச்சை, சேரன்\nஇப்போதுதான் நண்பர் சுகா எழுதியிருக்கும் இந்தப் பதிவை பார்த்தேன்.\n(நானாகத்தான் பார்த்தேன். நண்பர்களோ வாசகர்களோ யாரும கவனத்திற்கு கொண்டு வரவில்லை).\nசங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அது குறித்து சில விளக்கங்கள்.\nசுகா என்ற பெயரில் எழுதும் நண்பர் சுரேஷ், நானறிந்த வரை நண்பர்களின் மூலம் முதலில் மடற்குழுமம் ஒன்றில் இணையத்திற்குள் எழுத வந்தார். இயல்பான அற்புதமான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர். திருநெல்வேலி மண் வாசனை கமழ எழுதும் இவர் மூங்கில் முடிச்சு, தாயார் சன்னதி போன்ற நூல்களின் சொந்தக்காரர். எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட இயக்குநரான பாலுமகேந்திராவிடம் பல திரைப்படங்களில் பணியாற்றியவர்...\nஇப்போது பிரச்சினை என்னவெனில் அவருக்கும் எனக்குமுள்ள பெயர்க்குழப்பம்தான். நான் சுமாராக 2002-ம் ஆண்டு முதல் ராயர்காப்பி கிளப், மரத்தடி போன்ற மடற்குழுமங்களிலும் பின்னர் 'பிச்சைப்பாத்திரம்' என்கிற இந்தத் தளத்தின் மூலமும் 'சுரேஷ் கண்ணன்' என்கிற பெயரில் எழுதிக் கொண்டு வருகிறேன். இதன் பின்னர் இணையத்தில் எழுத வந்த நண்பர் சுகாவிற்கும் எனக்கும் ஒரே மாதிரியுள்ள பெயர்க்குழப்பத்தினால் மாற்றி மாற்றி விசாரணைகளும் பின்னூட்டங்களும் வந்தன. நீங்கள்தான் அவரா என்று பலர் என்னிடம் கேட்டனர். அவரிடமும் இது போல் சிலர் கேட்டிருக்கலாம். அந்தத் துன்பத்தை அவர் என்னிடம் அத்தனை பெரிதாக சொன்னதில்லை. என்றாலும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் இந்தச் சங்கடத்தை வேடிக்கையாக இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருந்த நான் இந்தக் கறுப்பு நகைச்சுவை தானாக தீரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.\nநண்பர் சுகாவும் 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் முதலில் எழுதி (உயிர்மையின் துவக்கத்தில் இளையராஜா இசை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது) பின்பு இந்தத் தொந்தரவு தாங்காமல் 'சுகா' என்று தன் அடையாளத்தை பெருந்தன்மையாக மாற்றிக் கொண்டார். பிறகு அந்தப் பெயரில்தான் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். திரைத்துறையிலும் இயங்கி வருகிறார். (எழுத்தாளர் சுஜாதாவும் இதே போன்றதொரு காரணத்தினால் தன் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது நினைவுக்கு வருகிறது).\n'சுரேஷ் கண்ணன்' என்கிற பெயரில் திரைப்பட விமர்சனங்களை எழுதி வரும் என்னால் நண்பர் சுகாவிற்கு சில சங்கடங்கள் வந்திருக்கலாம் என அவரின் பதிவின் மூலம் யூகிக்கிறேன். சில தருணங்களில் மாத்திரமே பழகியிருந்தாலும் நண்பர் சுகா பழக மிக இனிமையானவராக இருந்தார். மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கிறார். திரையிசை பற்றி சொல்வனம் தளத்தில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் அற்புதமானவை.\nபெயர்க்குழப்பம் என்கிற இந்த அபத்தமான காரணத்தினால் அவரின் எழுத்துக்கோ அல்லது அவருக்கோ துளியளவும் சங்கடமோ இன்னபிற தொந்தரவுகளோ வந்துவிடக்கூடாது என்பது என் இ���ாலய விருப்பம். நானாவது என் கட்டுரைகளில் என் கருத்துக்களை சற்று காரசாரமாக முன்வைப்பேன். ஆனால் அவர் எழுத்தினால் எவருக்கும் இதுவரை துளி கூட சங்கடமோ வருத்தமோ வந்ததில்லை என்று நம்புகிறேன். மேலும் ஆனந்த விகடன் கட்டுரைகளின் மூலம் பலநூறு வாசகர்களைக் கொண்டிருக்கும் அவரையும் என்னையும் குழப்பிக் கொள்வது அநியாயம்.\nஎனவே இதன் மூலம் இணைய நண்பர்களுக்கும் திரைத்துறையில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ள இன்னபிற நபர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது என்னவெனில் 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் இணையத்திலும் இதழ்களில் திரைவிமர்சனங்கள் எழுதுபவன் நானே. 'சுகா' என்ற பெயரில் எழுதுபவர் அவர்.\nதயைகூர்ந்து இனியும் அவரிடம் 'நீங்களா சுரேஷ் கண்ணன்' என்று எவரும் கேட்காதீர்கள்.\nநண்பர் சுகா: என்னையும் அறியாமல் உங்களுக்கு ஏதோ சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என யூகிக்கிறேன். என்னை மன்னியுங்கள் சகா.\nமரியான்: மாற்று சினிமாவின் பாவனை\nமுன்னோட்டக் காட்சிகளைக் (டிரைய்லர்) கண்டு ஒரு திரைப்படத்தைப் பற்றி தீர்மானிக்க கூடாது என்பது பாலபாடமென்றாலும் மரியான் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை (டிரைய்லர்) பார்த்த போது சமீபத்திய தமிழ் திரைப்பட வரவுகளில் இதுவொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என உள்ளுணர்வு காரணமாக கருதினேன். ஆனால் படம் வெளிவந்து பார்த்து முடித்த பிறகு அந்த டிரைய்லரை தொகுத்த எடிட்டரை நிச்சயம் பாராட்டியேயாக வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் படத்தில் சிறிதளவே இருக்கும் சிறப்பான காட்சித் துணுக்குகளை தொகுத்து முழுப்படமும் சிறந்தபடம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டார்.\nசிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பட்ஜெட், வெளிநாட்டுக் காட்சிகளின் மாய்மாலங்கள், இலக்கியவாதிகளின் பங்களிப்புகள், உண்மைச் சம்பவம் அடிப்படையில் உருவான கதை போன்றவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சிறந்த திரைப்படத்தை தந்து விட முடியாது என்பதற்கான சமீபத்திய உதாரணம் 'மரியான்'. எவ்வித முன்திட்டங்களுமல்லாமல் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்ற பிறகுதான் 'சீன்' யோசிக்கும் அதிசய இயக்குநர்களுக்கு மத்தியில் bounded script வைத்து கறாராக திட்டமிட்டாலும் இயக்குநர் நினைத்தபடியான இறுத�� வடிவம் வருவது என்பது மாத்திரமல்லாமல் அதுவொரு சிறந்த சினிமாவுமாக ஆவதும் கூட ஒரு தற்செயலான விஷயமாக அமைவதில் ஏதோ ஒரு மாயமிருக்கிறது. சினிமா என்பது பல கலைஞர்களின் கூட்டு உழைப்பால் நிகழ்வது என்பதால் இயக்குநரின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தக் குழுவே ஒத்த அலைவரிசையில் இயங்கினால்தான் ஒரு நல்ல சினிமா உருவாக முடியும்.\nமரியானில் துண்டு துண்டாக சில அற்புதமான கணங்கள் உள்ளன. ஆனால் முழுமையான வடிவத்தில், பொருளுக்காக குடும்பத்தை துறந்து புலம் பெயர்ந்துள்ளவர்களின் துயரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த சினிமாவாக மலரும் வாய்ப்பை தவற விட்டு விட்டதில் எல்லாமே வீண். மரியானின் மிகப் பெரிய பலவீனம் திரைக்கதை. ஒரே நிலையில் தேங்கிக் கொண்டிருந்தால் அது சிறந்த திரைக்கதையல்ல. பல்வேறு கிளையாக பிரிந்து ஒரு மைய இழையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதே சுவாரசியமான திரைக்கதையின் அடிப்படையாக இருக்கும். சாவகாசமான டைம்லைனில் எடுக்கப்படுவதுதான் மாற்று சினிமா என்பது ஒரு மாயை. வேகமாக நகரும் திரைக்கதையின் மூலமும் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கலாம். இரானிய திரைப்படமான A Separation - ஓர் உதாரணம். இன்னொரு பலவீனம் அழுத்தமேயில்லாத பாத்திரங்களின் வடிவமைப்பு. இப்படியாக பலவற்றைச் சொல்லலாம்.\nநீரோடி என்கிற கற்பனையான குமரி மாவட்டத்துக் கடற்கரையின் திறமைசாலியான மீனவன் மரியான்.(தனுஷ்). தன்னை விழுந்து விழுந்து காதலிக்கும் பனிமலரை (பார்வதி) புறக்கணிக்கும் அவன் பின்னர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறான். பணம் இருந்தால்தான் அவளை திருமணம் செய்ய முடியும் என்கிற சிக்கலான சூழலில் அதற்காக இரண்டு வருட பணி ஒப்பந்தத்தில் சூடான் நாட்டிற்கு செல்கிறான். பணிக்காலம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அங்குள்ள இளம் தீவிரவாதிகளால் பணத்திற்காக கடத்தப்படுகிறான். மரியான் மீண்டானா, பனிமலருடன் இணைந்தானா என்பது இறுதிப்பகுதி. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nகாதல்+ தீவிரவாதம் என்பது மணிரத்னம் கண்டுபிடித்த அற்புதமான வணிக ஃபார்முலா. தமிழ் சினிமாவின் தீராத வெற்றிகரமான சலி்த்துப் போன கச்சாப் பொருளாகிய காதலை, மார்பகங்கள் குலுங்கும் காட்சிகளுடன் நைசாக சொல்லி விடலாம். தீவிரவாத எதிர்ப்பு என்பதையும் மிகையுணர்ச்சியுடன் சொல்லி தேசிய நீரோட்டத்தில் இணைந்து பிரகாசிக்கலாம். மணிரத்னம் 'ரோஜா' விலிருந்து இதை துவங்கியதால், விளம்பரப் பட இயக்குநரான பரத்பாலாவும் இந்த ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறார் என்று நம்பத் தோன்றுகிறது. ஆனால் மணிரத்னமிடமுள்ள சுவாரசியமாக கதை சொல்லும் திறன் என்கிற திறன் கூட இவரிடமில்லை. சில நிமிடங்களுக்குள் ஒரு செய்தியை மிக சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டுமென்பது விளம்பரப் படங்களுக்குள்ள நியதி. அந்தப் பின்னணியிலிருந்து திரைப்படம் இயக்க வந்த பரத்பாலா, இத்தனை மேலோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nமுதல் பகுதி பெரும்பான்மையும் பனிமலர் தன் காதலை மரியானிடம் தெரிவிக்க விழையும் காட்சிகளில் மிக சாவகாசமாக நகர்கிறது. ஆனால் இது பலவீனமான திரைக்கதையுடன் எவ்வித நம்பகத்தன்மையும் நுண்ணுணர்வுகளுடனான காட்சிகளுடன் இல்லாமலிருப்பதால் இவற்றுடன் உணர்வுரீதியாக ஒன்ற முடியாமல் விலகியே நிற்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே இரண்டாவது பகுதியில் மரியான் தனிமையில் துன்புறும் போதும் பனிமலர் இவனுக்காக ஏங்கி காத்திருக்கும் போதும் காட்சிகளுக்கு உணர்வு ரீதியாக போதுமான அழுத்தம் கிடைக்கவில்லை. வெறும் பாடலாக கேட்ட போது அற்புதமான உணர்வுகளைக் கிளறின 'எங்க போன ராசா' கூட காட்சிகளின் பின்னணியில் வெறுமையாக நகர்கிறது.\nதனுஷ் - ஆடுகளம் மூலமாக தேசிய விருதின் வெளிச்சம் இவர் மீது விழுந்த பிறகு தேசிய சினிமாவிற்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சி. ஆஸ்கர் விருதை நோக்கி சிறந்த நடிகராகவே ஆவது என்கிற வெறித்தனத்துடன் இருக்கிறார் என்பது தெரிகிறது. சில காட்சிகளில் இவரது உடல்மொழியும் வசனமும் அற்புதமாக இருந்தாலும் (ஆரம்பக் காட்சியில் தொலைபேசிக் கட்டணத்தை பார்த்துக் கொண்டே காதல் பொங்க பேசுவது உதாரணம்) பல காட்சிகளில் செயற்கையாகத் தோன்றுவதற்கு திரைக்கதையின் பலவீனமே காரணம். கமல் தேசிய விருது பெற்று சிறந்த நடிகர் என்று நிறுவப்பட்ட பிறகு நாயகனில் அவர் வாந்தியெடுப்பது போல் அழுவதையே ஒரு கிளிஷேவாக தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டி வெறுப்பேற்றுவார்கள். அப்படியே தனுஷூக்குமான காட்சிகளும் இத���லுண்டு.\nபார்வதியும் அப்படியே. கலைடாஸ்கோப்பின் வழியாக பார்ப்பது போல் இவர் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் மின்னல் இடைவெளியில் மாறி மாறி தோற்றமளிக்கின்றன. எனவேதான் ஒளிப்பதிவாளர், மிக தைரியமாக இருவருக்கும் மிக நெருக்கமான அண்மைக் கோண காட்சிகளை பயன்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. அழுகின்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் ஏன் முகத்தை மூடிக் கொள்கிறார் என்று யோசிக்கும் போதுதான் குளோசப் காட்சிகளில் நடிக்கும் சிரமமும் அதன் தகுதியும் தெரியும். பார்வதி தன்னுடைய சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தாலும் இதுவும் வெற்றாய் ஆனதற்கு இயக்குநர்தான் காரணம். 'பூ' திரைப்படத்தின் மாரிக்கும் 'மரியானின்' பனிமலருக்கும் உள்ள வித்தியாசத்தை உணருவதின் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.\nதேசிய விருது பெற்றிருக்கும் இன்னொரு மலையாள நடிகரான சலிம் குமார், மொழிப் பிரச்சினையினாலோ என்னவோ இத்திரைப்படத்தில் மைதானத்தில் விரட்டப்படும் எலி போலவே தவித்திருக்கிறார். திரைக்கதை மாத்திரமல்ல, எந்தவொரு பாத்திரத்தின் பின்னணியுமே அதனதன் தனித்தன்மையோடு அழுத்தமாகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்படாததினாலேயே எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போகிறது. இதனாலேயே பாலைவனத்தில் அலைந்து திரிந்து பித்தநிலைக்கு சென்று சிறுத்தைகளின் பிம்பங்களைக் காணும் மரியானின் உழைப்பும் கடலுக்கும் அவனுக்குள்ள உறவும் எவ்வித அனுதாபத்தையும் உணர்வையும் ஏற்படுத்தவில்லை.\nபடத்தின் நாயகனை, நாயகி துரத்தி துரத்தி காதலிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து பாணி இதிலும் தொடர்கிறது. இந்தக் காதல் என்கிற விஷயத்தில் தமிழ்த் திரையின் நாயகர்கள் இருமுனைகளி்ல் இயங்குகிறார்கள். ஒன்று, எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமல் மிக ஒழுக்கசீலராக செயல்படுவது. அல்லது பொறுக்கித்தனமாக பின்னாலேயே சுற்றி மிரட்டியாவது அவளிடமிருந்து காதலைப் பிடுங்கியெடுப்பது. மரியான் இதில் முதல் வகையில் செயல்படுகிறார். இவருக்குள்ளும் காதல் இருந்தாலும் வேண்டுமென்றே பனிமலரை வெறுப்பது போல் நடிக்கிறார். (அந்த சர்ச் காட்சி அற்புதம்). நாயகியே மேலே வந்து விழுந்தாலும் 'பிட்டு' படங்களில் வரும் ஆண்மைக்குறைவுள்ள பாத்திரம் போல் தள்ளி விடுகிறார். இப்படி தமிழ் சினிம�� நாயகர்கள் யதார்த்தலிருந்து விலகி நின்று தங்களது கற்பைக் காக்கும் மரபை உடைத்த படமாக 'அட்ட கத்தி'யை சொல்லலாம். அதில் ஒரு பெண்ணை நினைத்து உருகும் நாயகன், பேருந்து பயணத்தின் போது தம்மை பாலியல் இச்சையுடன் நெருங்கும் ஒரு முதிர்கன்னியை மெல்லிய குற்றவுணர்வோடு உரசி இன்புறுகிறான். இதில் மரியான் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதற்கு ஒரு சீன் வைத்திருக்கிறாரே, இயக்குநர், அந்தக் காரணத்தை மாத்திரம் மன்னிக்கவே முடியாது.\n'மரியான்' கடற்கரையோர மீனவர்கள் தொடர்பான படமென்கிற பாவனையுடன் படம் இயங்கினாலும் செம்மீன் போல அது எவ்வகை பாதிப்பையும் ஏற்படுத்தாதது, அதிலுள்ள பிளாஸ்டிக்தனம்தான். இந்த லட்சணத்தில் சமூகப் பிரச்சினையை தொட்டுச் செல்லும் ஆசையும் இயக்குநருக்கு வந்து விடுகிறது. மரியானின் நண்பர் ஒருவர் மீன்பிடிக்கச் செல்லும் போது கடலில் சுடப்படுகிறார். 'சுட்டுட்டாங்க.. சுட்டுட்டாங்க\" என்று உறவினர்கள் பொதுவாக அலறுவதும் மரியான் மிக உருக்கமாக கண்ணீர் சிந்துவதோடும் இந்தக் காட்சி கடந்து விடுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும், பல ஆண்டுகளாக தொடரும் இந்தக் கொடுமையை சென்சார் பயத்தினாலோ என்னவோ கள்ள பாவனையுடன் கடப்பதற்குப் பதில் அதை முழுவதுமாகவே தவிர்த்து விடுவதாவது ஒருவகையில் நேர்மையாக இருக்கும். முன்னர் நீர்ப்பறவை' என்கிற திரைப்படத்திலும் இம்மாதிரியான பாவனையே பல்லிளித்தது. இந்த உள்ளூர் அரசியல் மாத்திரமல்ல, வறுமையில் வாடும் ஆப்ரிக்க மக்களின்அரசியலையும் அதன் பின்னணியையும் கூட ஒரு வரியிலேயே கடந்து விடுகிறார் இயக்குநர். அது சரி, இது தமிழ் சினிமாதானே பனிமலர், மரியானின் உதட்டில் முத்தமிடும் காட்சியில் திரையரங்கில் இதையே பெரிய சாதனையாக நினைத்து ரகசியக் கிளர்ச்சியுட்ன் கூச்சலிடும் தமிழ் சமூகத்திற்கு இந்த தரம் போதும்தான்.\nகாதல், பிரிவு, உயிர்த்தெழுதல் போன்ற உணர்வுகளைப் பற்றின படம் என்று படத்தின் அறி்விப்புகள் முழங்கினாலும் சில விடுபடல்களைத் தவிர்த்து அதில் எவ்வித அசலான தன்மையையும் காண முடியவில்லை. தமிழ் சினிமாவில் வழக்கமான கழிவுகளைத் தவிர, உருப்படியாக படம் எடுப்பவர்கள் என்று அறியப்படுபவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றன. துண்டு துண்டாக சில மின்னல் கீற்றுகள் இருந்தாலும் ஒட்டு மொத்த சினிமாவாக பார்க்கும் போது அது தரும் உன்னதத்தை இழந்து விடுகின்றன. இங்குதான் சர்வதேச தரத்திலான படைப்புகளுக்கும் தமிழ் சினிமாவின் தரத்திற்குமான விலகலையும் தூரத்தையும் உணர முடிகிறது. தீவிரவாதிகளால் ஒரு குழியில் தள்ளப்பட்டு சில நாட்களைக் கடந்து தலை நிறைய முடியுடன் காட்சியளிக்கும் மரியான், அதிலிருந்து தூக்கப்படும் போது வெட்டப்பட்ட குறைந்த முடியுடன் வருகிறான். Continuity -என்றொரு விஷயம் இருக்கிறதா இல்லையா இப்படி அடிப்படையான விஷயத்தில் கூட அலட்சியத்துடன் இருக்கும் வரை தமிழ் சினிமா, உண்மையான சர்வதேச விருதுகளை நினைத்து கூட பார்க்க முடியாது.\nபரதவர்களின் வாழ்வியலை 'ஆழி சூழ் உலகு' புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் இதில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். (ஒரு காட்சியில் வந்தும் போகிறார்) கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராக பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இலக்கியத்தில் தொடர்புள்ளவர்கள் இப்படியாக தமிழ் சினிமாக்களில் தொடர்ச்சியாக பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது மகிழ்சசி என்றாலும் வணிக சினிமா எனும் இயந்திரம், அவர்களின் திறமையை தன் வார்ப்பிற்கேற்றவாறு உபயோகப்படுத்திக் கொண்டு சக்கையாக மென்று துப்புவதுதான் துரதிர்ஷ்டமானது. ரஹ்மான் பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் வழக்கம் போல் வெற்றி பெற்றுள்ளார். இவற்றை தனி ஆல்பமாக கேட்கும் வரைதான் சிறப்பு. படத்தோடு பொருத்திப் பார்க்கும் போது நரகம். அதிலும் தாய் மண்ணே.. ஞாபகத்தில் 'நெஞ்சே எழு...' என்று பாடும் போது திரையரங்கில் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து எழுத் தயாராகின்றனர். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பின்னணி இசையில் மெளனத்திற்கும் பங்குள்ளது என்பதை இன்னமும் புரிந்து கொள்ளவேயில்லை. குமரி கடற்கரை மாவட்டத்தின் குளிர்ச்சியையும் பாலைவனக் காட்சிகளின் வெம்மையையும் ஒளிப்பதிவாளர் Marc Koninckx சிறப்பாக பதிவு செய்துள்ளார். பெல்ஜிய ஒளிப்பதிவாளரான இவர் பெர்னார்டோ பெட்ரோலூசி உள்ளிட்ட பல சர்வதேச இயக்குநர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்திருபது பேர் பின்னணியில் ஆடும் டூயட் காட்சி���ளை நிச்சயம் உள்ளூர ஒரு நகைப்புடன் பதிவு செய்திருப்பார் என்று தோன்றுகிறது.\nமரியான் என்றால் மரணமில்லாதவன் என பொருள். அப்படியே இதில் மரியான் சாவதில்லை. பார்வையாளர்கள்தான்.\n- உயிர்மை - ஆகஸ்ட் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று ���ேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசேரனை முன்னிட்டு சில விஷயங்கள்....\nமரியான்: மாற்று சினிமாவின் பாவனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3758", "date_download": "2019-12-11T01:39:00Z", "digest": "sha1:4XB7NAH73MXJ6UWIQQJZFYISKMF6ENUA", "length": 54800, "nlines": 106, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - சுஜாதா மூர்த்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- விஷால் ரமணி, அசோக் சுப்ரமணியம் | அக்டோபர் 2001 |\nஹாலிவுட் இசை நட்சத்திரங்களின் நம்பிக்கை நட்சத்திரம்\nஅமெரிக்க மண்ணில், சாதாரணமாக, அமெரிக்கர் அல்லது வெள்ளைத் தோல்காரர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆக்ரமித்து கொண்டிருக்கும் சில துறைகளில், இப்போது, நம்மவர்கள், குறிப்பாக தமிழர்கள் கொடிகட்ட ஆரம்பித்துவிட்டார்கள்... பறக்கவேண்டியது தான் பாக்கி. ஹாலிவுட்டின் நைட் ஷ்யாமளன், மீரா நாயர் போன்ற வெகுநன்றாக அறிமுகமான, தெரிந்தமுகங்களைப் போல, பின்னணி வேலைகளில் ஹாலிவுட்டில் பல இந்தியர்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தனிப்பட்ட இசைக் கலைஞர்கள், மற்றும் இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் தொடங்கி, வெற்றிகரமாக அரங்கேற்றும் வரை முதலான, நிர்வாகம் செய்யும் 'பொதுஜன உறவு' (public relations) தொழிலில், தனக்கென தனிஇடத்தைப் பிடித்துள்ளார்..நம்ம ஊரு சிங்காரி.. சுஜாதா மூர்த்தி... மேற்கத்திய இசை பிரபலங்களான ·ப்ராங் ஸினாட்ரா, பீட��டில்ஸ் (பால் மெக்கார்ட்னி, ரிங்கோ ஸ்டார், ஜ்யார்ஜ் ஹேரிஸன்), யோகோ ஓனோ, டீனா டர்னர், டுரான்-டுரான், பீச் பாய்ஸ் போன்றவர்களின் நிகழ்ச்சிகளை, விளம்பரப்படுத்துமளவுக்குப் பிரபலம் சுஜாதா மேற்கத்திய இசை பிரபலங்களான ·ப்ராங் ஸினாட்ரா, பீட்டில்ஸ் (பால் மெக்கார்ட்னி, ரிங்கோ ஸ்டார், ஜ்யார்ஜ் ஹேரிஸன்), யோகோ ஓனோ, டீனா டர்னர், டுரான்-டுரான், பீச் பாய்ஸ் போன்றவர்களின் நிகழ்ச்சிகளை, விளம்பரப்படுத்துமளவுக்குப் பிரபலம் சுஜாதா ஹாலிவுட்டில், பிரபல நடிகை ஷெரான் ஸ்டோன், வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர், 5 மில்லியன் டாலர் வீட்டுக்குச் சொந்தக்காரர் சுஜாதா மூர்த்தி.. ஹாலிவுட்டில், பிரபல நடிகை ஷெரான் ஸ்டோன், வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர், 5 மில்லியன் டாலர் வீட்டுக்குச் சொந்தக்காரர் சுஜாதா மூர்த்தி.. கடந்த 15ம் தேதி அன்று, அவரோடு, தென்றலுக்காக செய்த டெலி-முகத்தின் தமிழாக்கம் இதோ\n\"ஹலோ சுஜாதா.. ஹலோ விஷால்(வி).. ஹலோ அஷோக்(அ)..\" என்னும் தொடக்க அறிமுகங்களுக்குப் பிறகு,\nவி: வணக்கம் சுஜாதா.. தென்றல் வாசகர்களுக்காக, இந்த டெலிபோன் வழி நேர்முகத்துக்கு, நீங்கள் ஒப்புக் கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேற்கத்திய இசைத்துறைக்கலைஞர்களுக்காக இப்போது 'பொதுஜன உறவு' (public relations) வேலை செய்கிறீர்கள். கட்டாயம் மேற்கத்திய இசையப் பற்றி நிறையவே தெரிந்திருக்கும்.. அதற்கும் முன்பாக, உங்களுக்கு, இந்தியக் கலைகளில் பரிச்சயம் உண்டா.. இந்திய இசை அல்லது நாட்டியம் என்று ஏதாவது..\nசுஜாதா: நிச்சயமாக.. ஹ்யூஸ்டனிலும், பிறகு லாஸ் ஏஞ்சலிஸிலும் நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன், ரொம்ப நாட்களுக்கு முன்னால். அப்போதெல்லாம், இப்போதிருப்பது போல், நாட்டியப்பள்ளிகளோ, ஆசிரியர்களோ அல்லது நிறைய அளவில் மாணவர்களோ கிடையாது. கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும், மிகுந்த தூரம் பிரயாணம் செய்யவேண்டும். அதெல்லாம் வெகுநாட்களுக்கு முன்.\nவி: சுஜாதா.. நீங்கள் மருத்துவத் துறைக்கான முன்-மருத்துவ (pre-med), படிப்பு படிக்கும் போது, திடீரென, \"என்டெர்டெய்ன்மென்ட்\" துறைக்கு மாறிவிட்டீர்கள் இல்லையா.. எப்படி, எவ்வாறு இம்மாற்றம் நிகழ்ந்தது..\nசுஜாதா: குறிப்பாக, இசைத்துறை தொடர் பாக... என்னுடைய பெற்றோரிடம் நீங்கள் பேசும் போது, இதுபற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். சிறுவயதிலிருந்தே, நாங்கள் இசைநிறைந்த சூழலில்தான் வளர்ந்தோம். என்னுடைய தந்தையின் குடும்பம், கர்நாடக இசையில் மூழ்கிய ஒன்று. வயலின்மேதை லால்குடி ஜெயராமன் போன்றோர் எங்கள் குடும்பத்தோடு மிகுந்த தொடர்புடையவர்கள்.\nவி: உங்கள் பெற்றோரில் எவராவது பாடவோ, அல்லது இசைகருவியினை வாசிக்கவோ செய்வார்களா..\nசுஜாதா: எனக்குத் தெரிந்தவரையில் கச்சேரிகள் செய்யுமளவுக்கு இல்லை. ஆனால், மிகுந்த இரசனை உடையவர்கள். என்னுடைய அம்மாவுக்கு, அக்கார்டியன் வாத்தியத்தில் சிறுவயது முதலே பழக்கமுண்டு. கேள்வி ஞானத்திலேயே, சில வாத்தியங்களை வாசிக்க அவர்களுக்குத் தெரியும்.\nவி: அவர்கள் நீங்கள் வசித்த ஹ்யூஸ்டன் பகுதியில், இந்தியாவிலிருந்து வரும் இசைக் கலைஞர்களின் நிகழ்சிகளை ஏற்பாடு செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.. இல்லையா..\nசுஜாதா: ஆமாம்.. யூ.எஸ்-க்கு வந்த நாள் முதலாக... அதாவது 1960-களிலுருந்தே என்று நினைக்கிறேன். என்னுடைய பெற்றோர்கள் இங்கு படிக்க எங்களுக்கு முன்னமேயே வந்திருந்தனர்.. நான் 68-69-ல் இங்கே வந்திருப்பேன் என்று நினைக்கிறேன் அப்போதெல்லாம், இந்த அளவுக்கு இந்தியர் களே இல்லை. தெரிந்த நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, சிறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தொடங்கினார் என்னுடைய அம்மா. பிறகு முதன் முதலாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள 'மாலிபு' பாலாஜி கோவிலுக்காக, நிதி திரட்டவேண்டி, வைஜயந்தி மாலா அவர்களின் நாட்டிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததும் என்னுடைய தாயார்தான்.\nவி: நீங்கள் வளர்ந்த சூழ்நிலையே அப்படியானால்...பொதுஜன தொடர்பு நிறைந்துள்ளதே..\nசுஜாதா: முழுமையாக சரி. நினைவு தெரிந்த நாள் முதல், வளர்ந்ததெல்லாம், இசை, இசைக்கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகள், அவற்றை ஏற்று நடத்துதல், விளம்பரப்படுத்துதல், டிக்கட்டுகளை விற்றல் போன்ற சூழ்நிலைதான். நாங்களும், இவற்றிலெல்லாம், உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் என்னுடைய தந்தை 'நிதி திட்ட அமைப்பு/நிர்வாக மேலரா'கவும் (Financial Planning Manager), என்னுடை தாய், நூலக அலுவலராகவும் (Librarian), வேலை செய்துகொண்டு, ஓய்வு நேரங்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.\nவி: உங்களுக்கு, யாரேனும் உடன் பிறந்தவர்கள்..\nசுஜாதா: ஒரு தங்கையும், தம்பியும் உள்ளனர். நான்தான், மூத்தவள்.\nவி: அவர்களுக்கும், ���துபோல ஆர்வம் உண்டு இல்லையா..\nசுஜாதா: இல்லை. என்னுடைய தங்கை சமூக சேவகியாகவும், தம்பி, 'பேடன்ட்' (Patent) வழக்கறிஞராகவும் இருக்கிறார்கள்.\nஅ:சுஜாதா.. இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கு, இந்தியப் பெற்றோர் கள், நம்முடைய இசை மற்றும் நாட்டியம் இவைகளில், இரசனை, ஆர்வம், தேர்ச்சி பெற மிகுந்த முயற்சிசெய்கிறார்கள். சில நேரங்களில் அவர்களை, மீண்டும் மீண்டும் இவ்வகையான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்வது மூலமாக, சில சமயங்களில் வலுக்கட்டாயமாகக் கூட.. இதுபோல, விருப்பத்திற்கு மாறாக திணிக்கப் பட்டதாய் நினைத்ததுண்டா.. இதுபோல, விருப்பத்திற்கு மாறாக திணிக்கப் பட்டதாய் நினைத்ததுண்டா.. நீங்கள், இங்கு இயற்கையான அமெரிக்க சூழ்நிலைக்கு வளர்வதற்கு, இதுபோன்ற திணிப்புகள் தடையாக இருந்ததாக நினத்ததுண்டா.. நீங்கள், இங்கு இயற்கையான அமெரிக்க சூழ்நிலைக்கு வளர்வதற்கு, இதுபோன்ற திணிப்புகள் தடையாக இருந்ததாக நினத்ததுண்டா.. எந்த அளவுக்கு மனப்பூர்வமாக இவற்றை ஒத்துக் கொள்ள முடிந்தது..\nசுஜாதா: என்னுடைய பெற்றோர்கள், எப்போதுமே, எதையுமே எங்கள் மேல் திணித்தது இல்லை. எப்போதும், இசைக் கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் சரி, எங்கள் வீட்டில் வந்து தங்கி இருந்ததினால், நாங்களெல்லாம், அவர்களை, மிக நெருக்கமா அறிந்து கொள்ளவும், அவர்களோடு பழகவும் முடிந்தது. அதனால், நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என்பது, எங்கள் நெருங்கிய உறவு, மற்றும் நண்பர்களை ஊக்குவிக்க செல்வதுபோல் ஆகிவிட்டது. உதாரணமாக, கமலா லக்ஷ்மண் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது, அவருடனேயே இருந்து, ஒத்திகை, திட்ட மிடுதல், நிகழ்ச்சி பங்கீடு, தலை அலங்காரம், ஒப்பனை, பிறகு நிகழ்ச்சி என்று, தொடக்கம் முதல், இறுதி வரை எல்லாவற்றிலும், கூடவே இருந்து பழகிவிட்டதால், நிகழ்ச்சி என்பதை ஒரு தனி வெளிக்காரியமாகக் கொள்ளவில்லை.. எப்போதும், திணிக்கப்பட்டதில்லை... நிச்சய மாக இல்லை...\nவி: ஆக, நீங்கள் இந்த அனுபவங்களை நிச்சயமாக இரசித்தீர்கள் இல்லையா..\n என்னுடைய தாயிடம் பேசும் போது, அவர்கள் ஏற்பாடு செய்து, நடத்திய நிகழ்ச்சிகளின் பட்டியலைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொன்றும், ஒரு தனித்தன்மையான நிகழ்ச்சிதான்.\nவி: இந்தியாவிலேயே வளரும் குழந்தை கள், சிறுவர்கள், இளைஞர்கள் கூட, இப்போதெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளு��்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவேளை இந்தியாவிலேயே வளருவதால்கூட இருக்கலாம்.. பெற்றோர்கள்,தங்கள் குழந்தை களை இதுபோல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல முற்படும் போது, 'மறுபடியுமா.. பெற்றோர்கள்,தங்கள் குழந்தை களை இதுபோல நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல முற்படும் போது, 'மறுபடியுமா..' என்பது போல முகச் சுளிப்பு..\nசுஜாதா: என்னைப் பொறுத்தவரை, நான் வளரும் போது, இத்தகைய நிகழ்ச்ச்¢கள் அரிது. அதனால், 'மறுபடியுமா' என்ற அலுப்பைவிட, 'மீண்டும்' என்னும் மகிழ்ச்சிதான்..\nவி: இந்தமாதிரி, இந்தியகலைச் சூழலில் இருந்து, மேற்கத்திய இசை சூழலுக்கு செல்லும் மாற்றம், சுலபமாக இருந்ததா..\nசுஜாதா: மாற்றம், கடினமாக இல்லை.. கலை நிகழ்ச்சி நிர்வாகம், எங்களுக்கு மிகவும் இயல்பான இரண்டாவது இயற்கையாக (second nature) இருந்தது. அதாவது, விளம்பரம், டிக்கட்டுகளை விற்றல், நிகழ்ச்சி தினத்துக்கான திட்ட அமைப்பு, செயல் படுத்துதல் எல்லாமே.. கலை நிகழ்ச்சி நிர்வாகம், எங்களுக்கு மிகவும் இயல்பான இரண்டாவது இயற்கையாக (second nature) இருந்தது. அதாவது, விளம்பரம், டிக்கட்டுகளை விற்றல், நிகழ்ச்சி தினத்துக்கான திட்ட அமைப்பு, செயல் படுத்துதல் எல்லாமே.. சங்கீதம் வேறு என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இருப்பதாக எனக்குப்படவில்லை. கலைஞர்கள், மற்றும் நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள், பத்திரிக் கை விளம்பரம் இப்படி எல்லாமே, மிக இயற்கையாக எனக்கு வந்துவிட்டன.\nஅ: ஆனால், பரிமாண வித்தியாசம் இருக்குமே. மேற்கத்திய நிகழ்ச்சி களைப் பார்க்கும் போது உள்ள பிரம்மாண்டமும், பிரமிப்பும், நம் நிகழ்ச்சி களுக்கு இல்லையே.. அதனால் வேலையும் அந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கவேண்டுமே..\nசுஜாதா: இதற்கு ஆமாம்/இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கலைஞர்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான், இந்தியர்களாக இருந்தாலும், மேற்கத்தியர்களாக இருந்தாலும்.. அவர்களுக் கான குணாதிசயங்களும், ஈகோ (சிலரிடத்தில்) ஏறக்குறைய ஒரேமாதிரிதான். அதேபோல் நிகழ்ச்சியின் அளவும்.. பெரியதோ, சிரியதோ.. அடிப்படை நிர்வாக விஷயங்கள் ஒரே போலத்தான்.\nஅ: சுஜாதா.. மேற்கொண்டு செல்லு முன்.. நீங்கள் செய்யும் வேலையினைப் பற்றி சற்று விவரமாக சொல்லுங்களேன்.\nசுஜாதா: சுருக்கமாக சொல்லப்போனால், கலைஞர்களுடைய நிகழ்ச்சிகளை, பெரிய அளவில் விளம்பரப்படுத்தி, வெற்றிகரம���க நடத்திகொடுப்பதுதான்.. அதாவது 'பப்ளிஸிஸ்ட்' வேலை.. 'கேப்பிடோல் ரெக்கார்டஸ்' நிறுவனத் தில் 10 வருடம் வேலை செய்தேன். தற்போது, 'யூனிவர்ஸல் ம்யூஸிக் என்டர்ப்ரைஸஸ்' நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 'விளம்பர நிர்வாகியாக', கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும், அவர்களது நிகழ்ச்சிகளையும், வார, மாத, நாளிதழ்களில், ரேடியோக்களில், டீ.வீக்களில், விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக, மிகவும் பிரபலமான, 'டு நைட் ஷோ'வில் நான் நிர்வகிக்கும் கலைஞர் தோன்றுவது அவருக்கு விளம்பரம் தானே அதாவது 'பப்ளிஸிஸ்ட்' வேலை.. 'கேப்பிடோல் ரெக்கார்டஸ்' நிறுவனத் தில் 10 வருடம் வேலை செய்தேன். தற்போது, 'யூனிவர்ஸல் ம்யூஸிக் என்டர்ப்ரைஸஸ்' நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 'விளம்பர நிர்வாகியாக', கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும், அவர்களது நிகழ்ச்சிகளையும், வார, மாத, நாளிதழ்களில், ரேடியோக்களில், டீ.வீக்களில், விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக, மிகவும் பிரபலமான, 'டு நைட் ஷோ'வில் நான் நிர்வகிக்கும் கலைஞர் தோன்றுவது அவருக்கு விளம்பரம் தானே அதை ஏற்பாது செய்வதும் எங்கள் வேலைதான். இது சுலபமானதல்ல. பல போட்டி கலைஞர்களுக்கிடையே, அவர்களின் பப்ளிஸிட்டுகளோடு போட்டிப் போடவேண்டிய வேலை.. அதை ஏற்பாது செய்வதும் எங்கள் வேலைதான். இது சுலபமானதல்ல. பல போட்டி கலைஞர்களுக்கிடையே, அவர்களின் பப்ளிஸிட்டுகளோடு போட்டிப் போடவேண்டிய வேலை.. வருடத்தில் ஒரு சில டீ.வி. நிகழ்ச்சிகள்தான் இசைக்காக ஒதுக்கப்படு கின்றன. அவற்றில் எவை ரசிகர்களால் மிகவும் பார்க்கப்படுகிறதோ, அவற்றில் இடம் பிடித்தாக வேண்டும்.. அதுவும் கடுமையான போட்டிக்கு இடையே...\nவி: துறைக்குப் புதிதாயும், இந்தியப் பெண் என்னும் முறையிலும், இந்த போட்டி கடுமையாக இருந்துள்ளதா..\nசுஜாதா: இல்லை. என்னுடைய பெற் றோர்கள், 'எங்களால் நினைத்ததை சாதிக்க முடியும்' என்கிற தன்னம்பிக்கையோடு வளர்த் திருந்ததால், அப்படி எண்ணவே வழியில்லை.. அவர்களுக்கு எங்கள் மேல் உள்ள நம்பிக் கையும், அவர்கள் அளித்த ஊக்கமும், எங்களை வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் முன்னேறச் செய்திருக்கின்றன.\nவி: பெரும்பாலான இந்தியப் பெற் றோர்கள், தங்கள் குழந்தைகள், தேர்ந்து எடுக்கப்பட்ட தொழில் படிப்பிலிருந்து, மாறிச் செல்வதை விரும்ப மாட்டார்கள். பெரும்பாலானோர், என்ஜினீய ராகவோ, டாக்டராகவோ அல்லது, வழக்கறிஞ ராகவோ ஆவதைத்தான் விரும்புவார்கள். நீங்கள் மருத்துவ படிப்பைத் தேர்ந்தெடுத்து விட்டு, அதிலிருந்து விலகி, விளம்பரத்துறைக்குச் சென்றபோது, அவர்கள் அதை முழுமனதுடன் வரவேற்றார்களா.. உங்கள் முடிவில் அவர் களுக்கு சந்தோஷம்தானா...\nசுஜாதா: இதை அடிப்படையிலிருந்து பார்த்தால், ஏன் பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளை என்ஜினீயராகவோ, டாக்டராகவோ அல்லது, வழக்கறிஞராகவோ பார்க்க ஆசைப்படுகிறார்கள்.. தங்கள் வாரிசுகள் வீடு, வசதியோடு 'செட்டில்ட்' ஆக வாழவேண்டும் என்னும் எண்ணத்தினால்தான் அல்லவா... தங்கள் வாரிசுகள் வீடு, வசதியோடு 'செட்டில்ட்' ஆக வாழவேண்டும் என்னும் எண்ணத்தினால்தான் அல்லவா... ஆனால் என் பெற்றோர்களோ, \"இதைத்தான் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டால், முழுமனதோடு, உன்னுடைய முழுகவனத் தோடும், திறமையோடும் செய்\" என்று சொல்லிவிட்டார்கள். உள்ளுக்குள் பயந்திருப் பார்களோ என்னவோ.. ஆனால் என் பெற்றோர்களோ, \"இதைத்தான் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டால், முழுமனதோடு, உன்னுடைய முழுகவனத் தோடும், திறமையோடும் செய்\" என்று சொல்லிவிட்டார்கள். உள்ளுக்குள் பயந்திருப் பார்களோ என்னவோ.. ஆனால், அப்படி ஏதேனும் பயம் இருந்தாலும், அடுத்த சில வருடங்களில், நான் நல்ல வசதியாக 'செட்டில்' ஆன உடன் மறைந்திருக்கும்.\nஅ: இத்துறைக்காக யூனிவர்சிட்டியில் ஏதேனும், சிறப்பு படிப்பு படித்தீர்களா..\nசுஜாதா: உயிரியல் (Biology) முக்கிய பாடமாக ஆரம்பித்தப் என் பட்டப்படிப்பு, ஜர்னலிஸம், பொதுஜன உறவு/தொடர்பு என திசைமாறியது. படிப்பையும் விட, என்னுடைய இயல்பிலேயே, பலவிதத்தரப்பட்ட மனிதர் களோடு பழகும் முறை, இருந்திருக்கிறது. தவிர கொஞ்சம் எழுதும் திறமையும் சேர்ந்து கொண்டால், அவைதான் தேவையானவை... இத்துறைக்கு ஏதோ சில விதிமுறைகள் என்று இருந்தாலும், நன்றாக எழுத, கருத்து களை பறிமாறிக்கொள்ளக்கூடிய, பலவித குணாதி சயங்கள் உள்ள மனிதர்களோடு ஒத்து பணி யாற்றக்கூடிய திறன் இவைகள் இருந்தால், அவைதான் என்னுடைய துறைக்கு மிகவும் தேவையானவை.\nவி: எப்போது இந்த துறைக்கு பொருத்த மானவராகக் கண்டுபிடிக்கப்பட்டீர் கள்..\nசுஜாதா: கண்டுபிடித்தார்கள் என்று சொல்ல மாட்டேன். படிப்புக்குப் பிறகு சில காலம் சில வேலைகளிலிருந்த பிறகு, ரோஜர்ஸ் அண்ட் கோவன் என்னும், பெரிய பொதுஜனத் தொடர்பு நிறுவனத்தில் சேர்ந்தேன்..அங்கே பீட்டர், பால், மேரி,டாக் செவரென்சன், ஜுலியே இக்ளே ஸியஸ், பீச் பாய்ஸ் போன்ற கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.. ரோஜர்ஸ் அண்ட் கோவன் நிறுவனத்தில் வேலை செய்த பிறகு, இசைக் கலைஞர்களோடுதான் பணியாற்றவேண்டும் என்று தோன்றிவிட்டது. அதற்குள்ளாக, கேப்பிடல் ரெகார்ட்ஸ் கம்பெனி யிலிருந்த என் நண்பர் ஒருவர் மூலமாக, அங்கே ஒரு வேலை காலியிருப்பதாக தெரியவந்தது. அடுத்த பத்து வருடங்கள் அங்குதான்.. பிறகு, இரண்டரை வருடத்துக்கு முன்பாக, யூனிவர்ஸ லுக்கு மாறினேன்.\nஅ: நீங்கள் பெரிய கலைஞர்களோடு, உதாரணமாக, ·ப்ராங் ஸினாட்ரா, 'தெ பீட்டில்ஸ்' புகழ் பால் மெக்கார்ட்னி, அவர்களுக்காக, வேலை செய்வது, அவர்களே வந்து உங்களை கேட்பதனாலா அல்லது, உங்கள் கம்பெனி உங்களுக்கென்று, ஒரு சில கலைஞர்களை ஒதுக்குமா..\nசுஜாதா: கம்பெனிக்காக வேலை செய்வதால், கம்பெனிதான் குறிப்பிட்ட கலைஞர்களோடு சேர்ந்து வேலை செய்யுமாறு என்னைப் பணிக்கும். சில சமயங்களில், பழக்கமான கலைஞர்கள், என்னை தங்கள் 'பப்ளிஸிஸ்ட்' ஆக அமர்த்தும் படி கேட்பதும் உண்டு.. இதில் சில கலைஞர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்.. ஆனால் அவர்களது இசை என்னுடைய இரசிப்புக்கு ஏற்காததாக இருக்கும். சில கலைஞர்களுடைய இசை மிகவும் இரசிக்கத் தக்கதாய் இருக்கும்.. ஆனால், அவர்களோடு சேர்ந்து வேலை செய்வது வெறுப்பாயிருக்கும். பலதரப்பட்ட மனிதர்கள்.. குணாதிசயங்கள்...\nவி: தற்போது எந்த கலைஞர்களோடு வேலை செய்கிறீர்கள்..\nசுஜாதா: 'ஹூ', கேட் ஸ்டீவன்ஸ், ஒலிவியா நியூட்டன் ஜான், 'தெ ·போர் டாப்ஸ்', மிஸர்ஸ் ரீட்டா மார்லி, கிஸ், மற்றும், லொரேட்டா லின்.\nவி: கன்ட்ரி இசைப் (country music) புகழ் லொரெட்டாவா..\n லொரேட்டா லின் மிகப்புகழ் பெற்ற கன்ட்ரி இசைப்பாடகி. அவர்களைப் பற்றி ஒரு திரைப்படம் கூட எடுக்கப்பட்டது..\nவி: சுஜாதா.. உங்கள் வேலை காரண மாக, நிறைய ஊர் சுற்ற வேண்டி வருமோ..\nசுஜாதா: ஆமாம்,, நான் பணிபுரியும் கலைஞர்களோடு..\nவி: இப்படி பல்கலைஞர்களோடு ஒரே சமயத்தில் வேலை செய்வதால், ஏதா வது நேர ஒதுக்கீட்டில் குளறுபடிகள்..\nசுஜாதா: இல்லை. நான் பணிபுரியும் கலைஞர் கள் எல்லாமே.. நான் அவர்களுக்காக மட்டும் தான் வேலை செய்து கொண்டிர���ப்பதாக நம்புகிறார்கள். நேர ஒதுக்கீட்டில் பிரச்சினை இருப்பதில்லை, கலைஞர்கள், சில சமயம், என்னுடைய நேரத்துக்காகக் காத்திருப்பதும் உண்டு..\nவி: சுஜாதா.. வேலை நேரம் தவிர உங்கள் பொழுது போக்குகள் பற்றி, உங்கள் உடன் பிறப்புகளைப்பற்றி..\nசுஜாதா: என்னுடைய தங்கையும், தம்பியும், என்னுடன் லாஸ் ஏன்ஜலீஸ் நகரில்தான் வசித்துவந்தார்கள்.. என்னுடைய பெற்றோர்கள் என்னை வந்து அடிக்கடி பார்த்துவிட்டு போவார்கள். ஒருநாளைக்கு ஒரு தடவையாவது, என்னுடைய குடும்பத் தவருடன் பேசிவிடுவேன். நான் நிறைய பிரயாணம் செய்வதால், வருடத்துக்கு ஒருமுறையாவது, இலவச டிக்கட்டுகளில், குடும்பதோடு விடுமுறைக்கு எங்காவது சென்றுவிடுவோம்.\nவி: உங்களுடைய தாயார், உங்கள் உத்தியோக வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதுண்டா..\nசுஜாதா: கட்டாயமாக.. நான் வேலை செய்யும் பல 'ஷோ'க்களுக்கு வந்துள்ளார்கள். தவிர 'மாமா மியா' வின் 'பிரிமியர்' ஷோவுக்காக லாஸ் ஏன்ஜலீஸ் கூட வந்திருந்தார்களே.. ·ப்ராங்க் ஸினாட்ராவின் 80வது பிறந்தநாள் ஷோவுக்குக் கூட வந்திருந்தார்கள்.\nவி: இந்திய சினிமா இசை உலகைப் பற்றிய உங்கள் கருத்து..\nசுஜாதா: இந்திய மொழிகளில், வெகுவாக பரிச்சயம் இல்லாததால், நான் இந்திய சினிமா இசையைக் கேட்பதே இல்லை.\nஅ: உங்கள் கம்பெனி, உங்களை, இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளை 'ப்ரமோட்' (promote) செய்யும்படி கேட்பதில்லையா..\nசுஜாதா: கேட்கலாம்.. வருங்காலத்தில். இதுவரை இல்லை.\nஅ: வளரும் மேற்கத்திய இசை கலைஞர்கள், அல்லது கலைஞர்களாக விரும்பிகளுக்கு, உங்கள் 'டிப்ஸ்' என்ன. அவர்கள் கவனிக்கப்பட என்ன செய்ய வேண்டும்..\nசுஜாதா: மிகச்சிறந்த வழியென்பது, உள்ளூர் இசைக்குழுக்களில் பாட ஆரம்பித்து, நாலு பேர், கவனத்தினை ஈர்ப்பதுதான் எந்த மாதிரிப் பாடல்கள், எந்தவிதமான ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது என்று உணரவேண்டும்..பிறகு, சில உள்ளூர் பத்திரிக்கைகள் உங்களை விமரிசனம் செய்து எழுதவேண்டும். இப்போ தெல்லாம்.. சி.டி வெளியிடுவது குடிசைத் தொழில் மாதிரியாகிவிட்டதால், குறைந்த செலவில், சி.டி. வெளியிட்டு, உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன்களில், கொடுத்து, பரவலாக நிறைய பேரைக் கேட்கச்செய்யலாம்.. எந்த மாதிரிப் பாடல்கள், எந்தவிதமான ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது என்று உணரவேண்டும்..பிறகு, சில உள்ளூர் பத்திர���க்கைகள் உங்களை விமரிசனம் செய்து எழுதவேண்டும். இப்போ தெல்லாம்.. சி.டி வெளியிடுவது குடிசைத் தொழில் மாதிரியாகிவிட்டதால், குறைந்த செலவில், சி.டி. வெளியிட்டு, உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன்களில், கொடுத்து, பரவலாக நிறைய பேரைக் கேட்கச்செய்யலாம்.. இப்படி படிப்படியாக வளர்ந்து கொண்டே போனால், விரைவில் நாடு முழுவதுமே உங்கள் இசையைக் கேட்க ஆரம்பிக்கும்.. பிறகு, ரெக்கார்டிங் கம்பெனிகளைத் தேடி நீங்கள் அலைவதற்கு பதிலாக, அவர்கள் உங்கள் பின்னால் சுற்று வார்கள் இப்படி படிப்படியாக வளர்ந்து கொண்டே போனால், விரைவில் நாடு முழுவதுமே உங்கள் இசையைக் கேட்க ஆரம்பிக்கும்.. பிறகு, ரெக்கார்டிங் கம்பெனிகளைத் தேடி நீங்கள் அலைவதற்கு பதிலாக, அவர்கள் உங்கள் பின்னால் சுற்று வார்கள் கண்டுபிடிக்கப் படவேண்டும் என்று உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது.\nவி: எந்த அளவுக்கு, இந்திய கலாச் சாரத்தில் உங்களுக்குப் அறிமுகமும், ஆர்வமும் உள்ளது.\nசுஜாதா: இந்திய கலாச்சாரத்தில் அறிமுகம் இருந்தாலும், ஊன்றி படிக்கவில்லை. ஆனால், சென்ற நவம்பர் மாதம், வடநாட்டிலிருந்து, தென்னாடு வரை ஒரு மிகப்பெரிய சுற்றுப்பயணம் சென்றுவந்தேன், என் தாயுடன். கேரளா, மும்பை,கோவா, அஜந்தா, எல்லோரா குகைகள், ஆக்ரா, சென்னை, ஜெய்பூர், உதய்பூர், கன்யாகுமரியென்று, பல இடங்கள்..\nவி: உங்களுக்குத் தமிழ் பேசவருமா..\nசுஜாதா: சுமாராக.. ஆனால் உச்சரிப்பு அமெரிக்க பாதிப்போடு இருக்கும்.\nஅ: சுஜாதா.. உங்களின் வருங்காலக் கனவுகள், திட்டங்கள் என்ன.. உங்கள் துறையில் நீங்கள் மேற்கொண்டு செய்ய விரும்புவதென்ன..\nசுஜாதா: அமெரிக்க வாழ்க்கை, பெரும் பாலும், நம்முடைய வேலையை சுற்றி சுழல்வது. எதிர்காலம் என்று எதுவும் குறிப்பாக திட்டமில்லை. நான் செய்யும் வேலை எனக்கு சுவாரசியமாக இருக்கும் வரை, இதையே செய்து கொண்டிருப்பேன்.\nஅ: உங்களுடைய வெற்றியை எப்படி அளவிடுவீர்கள்..\nசுஜாதா: நீங்கள் செய்யும் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா.. உங்களின் வருமானம் தேவையான அளவுக்கு இருக் கிறதா.. உங்களின் வருமானம் தேவையான அளவுக்கு இருக் கிறதா.. உங்கள் வேலயை நீங்கள் விரும்பிச் செய்கிறீர்களா.. உங்கள் வேலயை நீங்கள் விரும்பிச் செய்கிறீர்களா.. இதெல்லாம் இருந்தாலே, வெற்றிகரமான வேலையும் வாழ்க்கையும்தானே\nஅ: நீங்கள் ஜர்னலிஸ��் படித்திருக் கிறீர்கள்.. பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்னும் எண்ணம் உண்டா..\nசுஜாதா: பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி களிலும், நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் வருங்காலத்தில், புத்தகம் எழுதி வெளியிடும் எண்ணம் இருக்கிறது..\nஉரையாடல், மற்ற விஷயங்களுக்குத் தாவி விட்டு, கடிகாரத்தைப் பார்த்ததில், ஒரு மணிநேரத்துக்கும் ஆகியிருந்தது.நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டு, டெலி-முகத்தை நிறைவு செய்தோம்.\nசுஜாதா: மிகவும் நன்றி. லாஸ் ஏன்ஜலீஸ¤க்கு வரும்போது, கட்டாயம் என்னை வந்து சந்தியுங்கள்.. தென்றல் வாசகர்களுக்கு ஹலோ மற்றும் நன்றி..\nசுஜாதாவின் தந்தை மூர்த்தி அவர்கள் சொன்னவற்றிலிருந்து..\nநானும், என் மனைவியும், எங்கள் குழந்தைகள் தொழில் தொடர்பாக, எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கு ஆதரவாக இருப்பதென்று தீர்மானித்தோம்..\nசுஜாதா என்டெர்டெய்ன்மென்ட் துறையில் சாதித்திருப்பதற்கு முழுகாரணமும், அவளுடைய உறுதியான நிலைப்பாடும், ஓர் இலக்கினை நோக்கிய மனமும், அளவிடமுடியாத உத்வேகத்துடன் செயல்படும் குணங்களும் தான்... நாங்கள் செய்திருப்பதெல்லாம், அவர்கள் எந்தத் துறையைத் தேர்ந் தெடுத்தாலும், அதிலே முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததுதான்..\nஇந்தத் துறையில் அவள் கலைஞர்களோடு மிகவும் அணுக்கமாகப் பணியாற்றவேண்டும். அதற்கு அவர்களைப்பற்றிய முழுமையான புரிதலும் வேண்டும். அவர்களுடைய கலாச்சாரம், சொந்த விருப்பு வெறுப்புகள், மத நம்பிக்கை, உள்பட எல்லாம் தெரிந்தால்தான், அவர்களை நல்லவிதத்தில் புரிந்துகொண்டு விளம்பரப் படுத்தமுடியும். 'கேட் ஸ்டீவன்ஸ்' முஸ்லீம் மதத்திற்கு மாறியவர். அவருடன் பணிபுரியும் போது, இஸ்லாமைப் பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டாள். இது, அவளுடைய வெற்றிக்கு ஒரு காரணம்.\nஎன்னுடைய மூன்று குழந்தைகளுமே, மற்ற பெரும்பாலான இந்தியக்குழந்தைகள் போலில்லாமல், விளம்பரத்துறை, சமூகச் சேவை மற்றும், காப்புரிமை வழக்கறிஞர் என்று சற்றே வித்தியாசமான துறைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிகிறார்கள். இது எல்லாவித குடிபெயர்ந்து வந்துள்ளவர்களின், இரண்டாம் தலைமுறைக் குழந்தைகளுக்கும் சாத்தியமே..\nஅமெரிக்காவில் குழந்தைகளை வளர்க்கும் இந்திய பெற்றோர்களுக்கு: நல்ல கல்விக் கான அடித்தளத்தை வழ��்குங்கள், அவர்களை உற்சாகப்படுத்தும், 'சியர் லீடராக' (cheer leader) இருங்கள். அவர்களின் ஒவ்வொரு வெற்றியிலும் பெருமிதம் கொண்டு அவர்களைப் பாராட்டி ஊக்குவியுங்கள். அவர்களை மற்ற கலாச்சாரங்களுக்கு அறிமுகப்படுத்தி, அறிந்துகொள்ள உதவுங் கள்.. ஏனென்றால், அவர்கள் பலவித இன, மத, மொழி மக்களோடு சேர்ந்து இயங்க வேண்டும்.. தானகவே, அவர்கள் தன்னிறை வான நல்ல பொறுப்புள்ள பிள்ளைகளாக வளருவதை கட்டாயம் பார்ப்பீர்கள்.\nசுஜாதாவின் தாய் லீலா மூர்த்தி அவர்கள் சொன்னவற்றிலிருந்து..\nஎனக்கு அவளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவள் தானகவே தன்னை உருவாக்கிக்கொண்டவள்.நாங்கள் அளித்த இசை சூழ்நிலையும் ஒருகாரணமாயிருக்கலாம்.\nதந்தையின் தூண்டுதலில், அக்கவுன்டிங் படிப்பு படித்தாலும், அவளுக்கு அதில் நாட்ட மில்லை என்பது வெகு சீக்கிரத்திலேயே தெரிந்தது. அவள், என்னிடம், ஜர்னலிஸம் படிக்கப்போகிறேன் என்ற போது, எந்தவித மறுப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை..\nஅவள் படித்துமுடித்துவிட்டு, 'என்டெர்டெய்ன் மென்ட்' துறைக்குப் போகிறேன் என்று, ஒரு ரெகார்டிங் கம்பெனி வேலைக்குச் சேர்ந்த போது பல நண்பர்களுக்கும் அது புரியவும் இல்லை, ஒத்துக்கொள்ளக் கூடியதாகவும் இல்லை. இப்போது, அவள் வெற்றிகரமான பெண்ணாய் வெளிப்பட்டதும் அவர்களே மூக்கில் விரல் வைத்து, 'வாவ்' என்று சொல்லா மலும் இல்லை.\nநம்பிள்ளைகள், அவர்களுக்குப் பிடித்த தொழிலில் ஈடுபடும் போது, அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு உழைப்பார்கள்.. வெற்றியும் பெறுவார்கள்..\nஅவள் கல்லூரி நாட்களில், கல்லூரிப் பத்திரிக்கைக்காக, பல இசைக்கலைஞர் களைப் பற்றியும், இசை நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதுவாள். அதுதான் அவளுக்கு, தூண்டு கோலாயிருந்திருக்கிறது.\nநாம் நம் பிள்ளைகள், அவர்கள் கனவுகளை அவர்களே கண்டு, நிஜமாக்கிக் கொள்ள உதவியாக இருக்கலாமே தவிர, அவர்களுக் காக நாம் கனவுகளைக் காணக்கூடாது. இப்போது, பல இந்திய பெற்றோர்களின், சிந்தனைகளும், ஒரு வட்டத்துக்குள் இல்லாமல், வெளியே வரத்தொடங்கி விட்டதைக் காணுகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்,\nஎன்னுடைய பெண்ணின் வெற்றியில் பெருமிதம் கொள்கிறேன். அவள், மிகுந்த திடமனது கொண்டவள்; சமநோக்கு கொண்டவள், தன்னுடைய் இலட்சியத்தினை அறிந்தவள்.. எங்களை புண்படுத்தும் விதத்தில் எப்போதும��� பேசியது இல்லை. அன்பும், அனுசரணையும் மிகுந்தவள். நாம், மிருதுவாகவும், கருணையோடும், அவர்களின் இலக்கினை நோக்கிச் செல்ல, பெற்றோர் கள் என்ற கடமையை செய்தால், நம் பிள்ளைகளும் அதே குணங்களைக் கொண்டு தான் வளருவார்கள்.\nஉரையாடியவர்கள்: விஷால் ரமணி, அசோக் சுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/5", "date_download": "2019-12-11T00:27:47Z", "digest": "sha1:T33CS5PW7FAQDFY735TEA3V2PKFUVJP6", "length": 9031, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தொடர் மழை", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nதமிழகம், புதுச்சேரியில் 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்: பண மழையில் நனைந்த பாதசாரிகள்\nஅக்டோபரில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழை குறைவு\nசென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nதமிழகம், புதுச்சேரியில் 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஜன்னல் வழியாக வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்: பண மழையில் நனைந்த பாதசாரிகள்\nஅக்டோபரில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழை குறைவு\nசென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/91-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=8f9020654fa4f42e7c63776809dacea5", "date_download": "2019-12-11T00:26:44Z", "digest": "sha1:7NM5REDYPQRJATVQBCDQ4Q6BGAMA7S7Z", "length": 11167, "nlines": 404, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிஞர்கள் அறிமுகம்", "raw_content": "\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nSticky: நம் மன்ற கவிகள்\nSticky: இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்\nகேப்டன் யாசீன் Captain Yaseen\nநெருப்பு நிலா கவிஞன் கேப்டன் யாசீன்\nஓவியன் CANADA - சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சி\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்\nஞானாவின் சிறுவர் செந்தமிழ்ப் பாடல்\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/major-leetul-gogoi-seniority-reduced-to-be-posted-out-of-kashmir-over-fraternising-with-local-woman-349223.html", "date_download": "2019-12-11T00:13:47Z", "digest": "sha1:YPTDEVD4OBB7JT54J7MVQ2E3JGVOUE6U", "length": 16523, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம் | Major Leetul Gogoi seniority reduced, to be posted out of Kashmir over \"fraternising\" with a local woman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம்\nஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம்-வீடியோ\nஸ்ரீநகர்: காஷ்மீர் ஓட்டலில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக புகாரில் சிக்கிய மேஜர் லீத்துல் கோகாய்க்கு ராணுவ நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலில் மேஜர் லத்துல் கோகாய். இவர் கடந்த ஆண்டு பணி நேரத்தில் காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேஜர் மீது ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியது.\nஇதையடுத்து ராஷ்ட்ரிய ரைபிள் படை பிரிவில் 2016 மார்ச் முதல் பணியாற்றிய அவர் கடந்த அக்டோபர் 2018ம் ஆண்டு வரை அதே பிரிவில் பணியாற்றி காஷ்மீரில் தங்கி விசாரணையை எதிர்கொண்டார்.\nரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்\nவிசாரணையின் முடிவில் மேஜர் லத்துல் கோகாய் மீதான தவறு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய சீனியாரிட்டியை ரத்து செய்த ராணுவ நீதிமன்றம், 6 மாதங்கள் பென்சனையும் ரத்து செய்தது. மேலும் முக்கியத்துவம் இல்லாத சாதாரண பொறுப்பில், காஷ்மீர் மாநிலத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேஜர் லத்துல் கோகாய் பதவி உயர்வை இழந்துள்ளார்.\nஇனி இரண்டரை வருடங்கள் அவர் முக்கியத்துவம் இல்லாத துறையில் பணியாற்றுவார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் indian army செய்திகள்\nஅடேங்கப்பா.. பேசியே மயக்கிய பாகிஸ்தான் பெண் உளவாளி.. ராணுவ ரகசியங்களை உளறிய ஜவான்கள்.. அதிரடி கைது\nதாராளமாக வந்து பாருங்க.. இந்தியா எந்த ஒரு தீவிரவாத முகாம்களையும் அழிக்கவில்லை.. பாகிஸ்தான் சவால்\nபூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி\nஉடனே வெளியேறுங்க.. மிரட்டிய சீன வீரர்கள்.. லடாக் அருகே இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் மோதல்\nபாகிஸ்தான் \\\"பேட்\\\" படையினர் ஊடுருவல்.. இந்திய ராணுவம் முறியடிப்பு.. வீடியோ வைரல்\nஇறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\n370 சட்டப்பிரிவு ரத்து.. விளைவுகளை சந்திக்க... தயார் நிலையில் இந்திய ராணுவம், விமானப் படை\n'இதுவே என் கடைசி புகைப்படம்' வீரமரணம் அடையும் முன் ராணுவ மேஜர் குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ் அப்\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nஇதோ.. இதுதான் \\\"எட்டி\\\"யின் காலடி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian army srinagar இந்திய ராணுவம் ஸ்ரீநகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2019-12-11T00:18:40Z", "digest": "sha1:B2QXAP7KCKBKZQSWWJ2KZW2RSPMTH4IZ", "length": 6787, "nlines": 97, "source_domain": "vijayabharatham.org", "title": "எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம் - விஜய பாரதம்", "raw_content": "\nஎஸ்பிஜி சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்\nஎஸ்பிஜி சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்\nடெல்லி: எஸ்பிஜி எனப்படும் கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு என்பது நாட்டின் பிரதமருக்கு மட்டும்தானே தவிர ஒவ்வொருவருக்கும் தர முடியாது; இது சோனியா காந்தி குடும்பத்தை குறிவைத்தும் கொண்டுவரவில்லை என ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.\nராஜ்யசபாவில் எஸ்பிஜி திருத்த சட்ட மசோதா மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது:\nசோனியா காந்தி குடும்பத்தை மையமாக கொண்டு எஸ்பிஜி திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்படவில்லை. ஆனால் இதற்கு இதே சட்டத்தின் 4 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.\nஅந்த 4 திருத்தங்களுமே ஒரே ஒரு குடும்பத்தை மையமாக கொண்டுதான் கொண்டுவரப்பட்டன.\nசோனியா காந்தி குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இல்லை என தகவல்கள் கிடைத்த பின்னர்தான் எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஒரு பாதுகாப்பு பெறுதல் என்பதே கெளரவ அடையாளமாக கருத கூடாது. பிறகு ஏன் எஸ்பிஜி பாதுகாப்பு கேட்கப்படுகிறது எஸ்பிஜி என்பது இந்த நாட்டின் தலைமை அமைச்சருக்கு மட்டும்தான்.\nஎஸ்பிஜி பாதுகாப்பை ஒவ்வொருக்கும் தனித்தனியே கொடுக்கவும் இயலாது. நாம் எஸ்பிஜி பாதுகாப்பை ஒரு குடும்பத்துக்கு மட்டுமே வழங்கக் கூடாது என எதிர்க்கவில்லை. நாங்கள் வாரிசு அரசியலைத்தான் எதிர்க்கிறோம்.\nஇவ்வாறு அமித்ஷா பேசினார். ஆனால் அமித்ஷாவின் விளக்கத்தில் திருப்தி இல்லை எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனைத் தொடர்ந்து எஸ்பிஜி திருத்த சட்ட மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.\nTags: எஸ்பிஜி, குடும்ப அரசியல், சோனியா காந்தி, நிறைவேற்றம், பாதுகாப்பு, மசோதா\nசரித்திரம் படி சரித்திரம் படை- பாகம் 1\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520938", "date_download": "2019-12-11T02:07:37Z", "digest": "sha1:B6PC5JVUUWVES3AF3CXC7Y7BWUKYUUNI", "length": 7171, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு | Thiruvannamalai, road accident, two deaths - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மினிவேன் , பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வடுகசாத்து கிராமத்தில் நடந்த விபத்தில் ஆரணியை சேர்ந்த புருஷோத்தமன் , மணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\nதிருவண்ணாமலை சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை\nடிசம்பர் -11: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த ���சோதா\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு\nதமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421475", "date_download": "2019-12-11T01:23:42Z", "digest": "sha1:GV4ZAK27RF4XOEE52LVAZU2JEW5XGF2L", "length": 15814, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமண்டூர் குளம் சீரமைப்பு பணி, விறுவிறு| Dinamalar", "raw_content": "\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nமாமண்டூர் குளம் சீரமைப்பு பணி, 'விறுவிறு'\nதிருத்தணி:மாமண்டூர் குளத்தை சீரமைக்கும் பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன.திருத்தணி தாலுகா, மாமண்டூர் குளம், பல ஆண்டுகளாக சீரமைக்காமல் இருந்தது. இதனால், நீர்வரத்து கால்வாய் புதைந்ததால், இரு மாதம் முன் பெய்த கன மழையிலும், இந்த குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.இதையடுத்து, நோபல் பவுண்டேஷன் என்ற தொண்டு ந���றுவனம், குளத்தை சீரமைக்க தீர்மானித்தது. தொடர்ந்து, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், குளம் சீரமைக்கும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது.இதற்காக, ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் குளத்தை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.இப்பணிகள், 10 நாட்களுக்குள் முடிவடையும் என, தொண்டு நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nபராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா புதர்மண்டி கிடக்கும் அவலம்\nஆந்திரா மகளிர் ஆணையம் பாக்யராஜ் பேச்சுக்கு கண்டனம்(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதி���ு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா புதர்மண்டி கிடக்கும் அவலம்\nஆந்திரா மகளிர் ஆணையம் பாக்யராஜ் பேச்சுக்கு கண்டனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/scientist-sivathanu-pillai-meets-press-in-nagercoil", "date_download": "2019-12-11T01:23:08Z", "digest": "sha1:3ULYUPUTWS4EXFBH4FXWPUW6TNBGI4CS", "length": 8628, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`அமெரிக்க ஏவுகணைகளை விட அதிகசக்தி வாய்ந்தது பிரம்மோஸ்!’ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை | Scientist sivathanu pillai meets press in Nagercoil", "raw_content": "\n`அமெரிக்க ஏவுகணைகளை விட அதிகசக்தி வாய்ந்தது பிரம்மோஸ்\nஇந்திய நாட்டை உலக அரங்கில் முதன்மை நாடாக மாற்றும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கும் விதமாக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்பட்டது பிரம்மோஸ் ஏவுகணை.\nபிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏவுகணை விஞ்ஞானியான சிவதாணு பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், ``டெல்லியில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் பயிர்க் கழிவுகளை எரிப்பது ஒரு முக்கிய காரணம்.\nகாற்று மாசு ஏற்படுவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். வைக்கோல்களை எரிக்காமல் அதிலிருந்து மீட்டுஉருவாக்கம் என்ற வகையில் மாற்று சக்தி உருவாக்கும் வகையில் திட்டம் உள்ளது. அதன் மூலம் அந்த விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு ஏற்கெனவே அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு ஏற்படுகிறது. இதற்கு மாற்று திட்டங்களை விரைவில் செயல்படுத்தினால்தான் டெல்லியில் காற்று மாசு குறையும்.\nஇந்திய நாட்டை உலக அரங்கில் முதன்மை நாடாக மாற்றும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கும் விதமாக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் வெற்றி பெற முடியும். தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது. அடுத்தகட்டமாக ஃபியுசன் டெக்னாலாஜி திட்டத்திற்காக இந்தியா உட்பட 7 நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன. அதற்கான பணிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகின்றன\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22682", "date_download": "2019-12-11T00:37:26Z", "digest": "sha1:DR2TF4T4QON3D62HH4ULA662ZSDRLR3A", "length": 11663, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இன்று ஆடி 18 – காவிரிக் கரைகளில் மக்கள் கொண்டாட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇன்று ஆடி 18 – காவிரிக் கரைகளில் மக்கள் கொண்டாட்டம்\nஇன்று ஆடி 18 – காவிரிக் கரைகளில் மக்கள் கொண்டாட்டம்\nஇன்று ஆடி 18, ஆடிப்பெருக்கு என்றும் சொல்வார்கள்.இது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.\nஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். தமிழர்களின் முதன்மை விழாவான பொங்கல், நாள் எண்ணிக்கை அடிப்படையில் தை முதல் நாளில் வருகிறது. அது போலவே ஆடிப் பெரு��்கும் ஆடி மாதத்தில் 18 ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் விழாவாக இருக்கிறது.\nதென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாகப் போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.\nஇந்நாளில், மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்து அந்த இடத்தைச் சுத்தம் செய்து,மாட்டு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.\nஅது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.\nதமிழகத்தின் காவிரிக் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.\nதமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nசீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.\nநாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடுவது வழக்கம்.\nபழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.\nஇவ்வாண்டு காவிரியில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடி 18 ஐ கொண்டாடிவருகின்றனர்.\nகாஃபி டே அதிபர் மரணத்தில் மர்மம் -காவல் ஆணையர் கருத்தால் பரபரப்பு\nபுதிய கல்விக் கொள்கை – விஜய் அஜித் ரசிகர்கள் – தலையிலடித்துக் கொள்ளும் தமிழகம்\nஈரோடு மாவட்ட காவிரிக் கரையெங்கும் வெள்ளம்\nஇன்று ஆடி 18 – ஆடிப் பெருக்கு – மனம் கமழும் காவிரியில், இன்று மணல் கூட இல்லை\nஇன்று தலையாடி, தேங்காய் சுடும் ஐதீகம் தெரியுமா\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=1511", "date_download": "2019-12-11T01:28:15Z", "digest": "sha1:UVTFFUBBDWIIGKRIWEMCB6PRNCFX6RNE", "length": 5038, "nlines": 81, "source_domain": "dinaanjal.in", "title": "அமைச்சர் கே.பி.அன்பழகன் - வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் - Dina Anjal News", "raw_content": "\nஅமைச்சர் கே.பி.அன்பழகன் – வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்\nஅமைச்சர் கே.பி.அன்பழகன் – வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்\nதருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தருமபுயில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nவேலூர் தேர்தலை பொறுத்தவரை முடிவு செய்யப்பட்ட தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.\nஅதாவது இன்றைக்கு மக்கள் முழுமையாக தெளிவாகி விட்டார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி யாராலும் தடுக்க முடியாது.\nPrevious திருச்சி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை\nNext கேரளாவில் கனமழையால் 5 சிறு அணைகள் திறக்கப்பட்டுள்ளது.\nபெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வா\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா\nமேலும் புதிய செய்திகள் :\nபெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வா\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா\nகேரளாவில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தண்ணீர் கேட்கும் பாவணையில் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dispute", "date_download": "2019-12-11T01:27:12Z", "digest": "sha1:OERBUJ3H6SZ3YN5DSTDW32LQIVL6PRTI", "length": 10579, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dispute: Latest Dispute News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்.. கோவையில் அதிர்ச்சி\nசொத்துக்காக பெற்ற தாயை இப்படியா கொடூரமாக கொல்வது.. கேட்கும் போதே பதறுதே\nகும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்\nஆவடியில் கோழி வாங்குவதில் தகராறு: பாமக, திமுக பிரமுகருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு\nமகதாயி நதிநீர் பிரச்சனை: 400 கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லிக்கு பயணம்\n10 மாவட்டங்கள், 96 கிராமங்கள், 8 வனப்பகுதிகள் யாருக்கு சொந்தம் 4 மாநிலங்களுடன் மல்லுக்கட்டும் ஒடிஷா\nவிடாது கருப்பு: இன்று மாலை தஞ்சை வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட மாணவர்கள் திட்டம்\nதிருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் யாருக்கு முதல் அடி\nஅம்பத்தூரில் குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம்.. 11வது மாடியிலிருந்து தள்ளி மனைவி கொலை- கணவர் கைது\nஜெ. மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள்- நெருக்கும் சொத்து விவகாரங்கள்- மன உளைச்சலில் சசிகலா\n���ாவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி பிரச்சினை வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு #Cauvery\n ஸ்வயம்வர பார்வதி மந்திரம் இருக்கு\nகாவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு... உச்சநீதிமன்றம் அதிரடி\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு.. சமாதான முயற்சியில் முதல்வர் எடப்பாடியார்\nமேகதாட்டுவில் அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல்.. ராமதாஸ் கண்டனம்\nநதிநீர் பாதுகாப்பு கமிட்டி தேவை- கொசஸ்தலையில் ஆந்திரா தடுப்பணையை ஆய்வு செய்த ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்துக்கு நல்ல செய்தி.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கியது: நீர்வளத்துறை செயலாளர்\nகர்நாடகத்தின் போக்கு தொடர்ந்தால் தேசிய ஒற்றுமை சீர்குலையும்.. வைகோ எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற உத்தரவு… தமிழக காங்., சிபிஐ., தமாகா., தவாக, விவசாய சங்கங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:45:02Z", "digest": "sha1:4EN7VW7MQCJYYFBHTVF6SMEHF77XPZJX", "length": 28831, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரும்புக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nDun Carloway broch, லெவிஸ், ஸ்கொட்லாந்து\nஇரும்புக் காலம் (Iron age) என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். சில சமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை.\nஒரு இரும்புக்கால வேயப்பட்ட கூரை. ஹம்ப்ஷயர், ஐக்கிய இராச்சியம்.\nவரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, ரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.\n1.1 அண்மைய கிழக்குப் பகுதிகள்\n1.2 வட இந்தியாவும் தக்காணமும்\n1.3 பண்டைய தமிழகமும் இலங்கையும்\n2 இரும்புக் காலமும் தமிழகமும்\n3 இரும்புக் காலமும் சங்க காலமும்\nஇரும்புக்காலத்தை பின்வருமாறு வகை பிரிப்பர். அவை,\nவெண்கலக் காலம் வழக்கிழந்த பகுதியும் இரும்புக் காலம் தொடங்கிய பகுதியும் (கி.மு. 1400 முதல் கி.மு. 1300 வரை)\nசெம்மையான இரும்புக் காலம் (கி.மு. 1300 முதல் கி.பி. 500 வரை)\nபழைய இரும்புக்காலம் (கி.மு. 1300 முதல் கி.மு. 475 வரை)\nமத்திய இரும்புக்காலம் (கி.மு. 475 முதல் கி.பி. 250 வரை)\nபுதிய இரும்புக்காலம் (கி.பி. 250 முதல் கி.பி. 500 வரை)\nஇரும்புக்காலத்தின் போது தரமிக்கக் கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்க எஃகே பயன்படுத்தப்பட்டது. இவை இரும்பும் கரிமமும் சேர்ந்த கலவையாக தயாரிக்கப்பட்டன. கரிமத்தின் அளவு கருவியின் எடையில் 0.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் வரை கலக்கப்பட்டது. எஃகை விட குறைந்த கரிம அளவு கொண்ட தேனிரும்புக் கருவிகள் தயாரிக்கப்பட்டாலும் அவை குறைந்த அளவு கடினத்தன்மையுள்ள கருவிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. எஃகை கடினப்படுத்தும் முறை மத்திய தரைகடல் பகுதிகளிலும் ஆப்ரிக்கப் பகுதிகளிலும் பெரிதளவு மாறுபட்டிருந்தன. சில பகுதிகளில் ஆயுதங்கள் மொத்தமாக கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் ஆயுதங்களின் வெளிப்பகுதியோ அல்லது கூர்மையான பகுதியோ மட்டுமே தேவைக்கேற்ப கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது.\nஅண்மைய கிழக்குப் பகுதிகளான மத்திய கிழக்காசியாவிலும் தென்மேற்கு ஆசியாவிலும் இ���ும்பின் பயன்பாடுகள் வழக்கமான இரும்பின் பயன்பாட்டுக்காலமான கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முற்பட்டும் காணப்படுகின்றன. அவற்றில் சாலடியா மற்றும் அசிரியா பகுதிகளில் கிமு. 4000 ஆண்டுகளிலும் அனட்டோலியப் பகுதிகளில் கி.மு. 2500களிலும் இரும்பின் பயன்பாடு அரிதாக காணப்படுகின்றது. ஆனால் பரவலான இரும்பின் பயன்பாடு கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டின் பிற்பகுதியிலேயே காணப்படுகின்றது.\nஎளிய உலோகங்களுக்கான பண்டைய எடுத்துக்காடுகளும் பயன்பாடுகளும்.[1]\nவெண்கலக் காலத்தின் மொத்த பயன்பாடுகள் 5 2 9 0 16 33 49\nஇரும்புக் காலத்தின் மொத்த பயன்பாடுகள் 51 35 163 88 328 தரவில்லை 328\nவட இந்தியாவிலும் தக்காணத்திலும் உலோகவியல் கி.மு. இரண்டாயிரமாது ஆண்டுகளிலேயே தோன்றிவிட்டது. மல்ஹர், தாதாபூர், உத்திர பிரதேசத்தின் லாகூர்தேவா போன்ற இடங்களில் இரும்புக்காலம் கி.மு. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. பதிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆரம்பமாகிரது. ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் காணப்படும் இரும்புகளின் காலம் கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு அளவுக்கு பழமையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nபொதுவாக தமிழகத்திலும் இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை கி.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது.\nதமிழகத்தைப் போலவே இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. அனுராதபுரத்திலும் சிகிரியா மலையிலும் கிடைத்த தொல்பொருட்கள் கரிம எண் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதோடு அல்லாமல் இவற்றின் காலம் அதிகபட்சமாக கி.மு. எட்டாம் நூற்றாண்டு பழமை வரை எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றை ஒத்த பழமையான தளங்கள் கந்தரோடை, மாதோட்டம், திசமகரமை போன்ற இடங்களிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபண்டைய கிழக்காசிய நாடுகளில் இரும்புக்காலம் சீனம், கொரியா, ஜப்பான் என்ற வழியில் பயணிக்கிறது. சீனாவின் இரும்புக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றான்டிலேயே தொடங்குகிறது. இங்கு காணப்படும் பெரும் முத்திரையின் எழுத்துக்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டினதாகவும் யாங்கு சீ பகுதியில் காணப்படும் இரும்புப் பொருட்கள் கி.மு. ஆறாம் நூற்ற்றாண்டு அளவில் பழமையானதாகவும் கணிக்கப்படுகின்றன.\nகொரியாவின் மஞ்சள் கடல் பகுதியில் இரும்புக்காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டிலும், ஜப்பானில் யாயோய் ஆட்சிக்காலத்தின் போதும் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) இரும்புக்காலம் ஆரம்பமானது.\nதமிழ்நாட்டில் ஏனைய நாடுகளைப்போல் புதிய கற்காலத்திற்குப் பிறகு, செம்புக்காலம் அல்லது வெண்கலக் காலம் உருவாகவில்லை. மாறாக, இரும்புக் காலமே தோன்றியதென்பது புவியியலாளர்களின் கருத்தாக உள்ளது. புதிய கற்காலத்தில், மட்பாண்டங்கள் செய்வதற்காக மக்கள் மண்ணைத் தோண்டி, அவற்றில் உருவாக்கிய மட்பாண்டங்களைச் சூளையில் சுட்டபோது தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்தாகவும் சொல்லப்படுகிறது. இரும்புக் காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் தவிர, சென்னைக்கு அருகிலுள்ள பெரம்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள தலைச்சேரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆதிச்சநல்லூரில் மனித உடம்பின் முழு எலும்புக்கூடுகள், நேர்த்தியும் வழவழப்பும் மிக்க மட்பாண்டங்கள், பொன் அணிகலன்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், சிறிய வேல்கள், அரிசி, உமி முதலான பொருட்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.[2] இரும்புக்காலத்தில் இறந்தவர்களுக்கு ஈம அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய ஈம அடையாளங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆனால், பெருங்கற்படைச் சின்னங்கள், இரும்புக் காலத்திற்குப் பிறகு வரலாற்றுத் தொடக்கக் காலத்திலும் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரும்புக்கால ஈம அடைய���ளங்கள் வரலாற்றுத் தொடக்கக் கால ஈமச் சின்னங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. கொடுமணல் ஒரு வரலாற்றுத் தொடக்கக்கால ஈம அடையாள இடமாகும். வரலாற்றுத் தொடக்கக் கால ஈம அடையாளங்களில் உரோமானிய அல்லது பிற இந்திய நாணயங்களும், இரசக் கலவை பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்ட பானை வகைகளும் காணப்படுகின்றன.[3] மக்கள் நிலையான வாழ்க்கையைத் தொடக்கி, வேளாண் தொழிலை மேற்கொண்ட பின்னரே பெரும் கற்புதைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். மலைச் சரிவுகளிலும் மேட்டு நிலங்களிலும் காணப்படும் புதைகுழிகள் மனித உடலை வைப்பதற்காக மட்டுமின்றி இறந்தவர்களின் ஈம அடையாளமாக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இக்காலத்து மக்கள் கற்கருவிகளைக் கைவிட்டு இரும்புக் கருவிகளைக் கையாண்டிருந்தனர்.[4] செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக் காலம் எனப்படுகிறது. வேத இலக்கியத்தில் இரும்பு குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கற் காலமும் சமகாலம் எனக் கருதப்பட்டு வருகிறது. பெருங்கல் எனப்படுவது கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்படும் கற்களைக் குறிப்பிடுகின்றது. அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் பெருமளவில் காணப்படுகின்றன. கர்நாடகத்திலுள்ள ஹல்லூர், மாஸ்கி, ஆந்திரத்திலுள்ள நாகார்ஜுனக் கொண்டா போன்ற இடங்களில் கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு நிறப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி, அரிவாள், வேறுசில சிறிய ஆயுதங்கள் ஆகியன கிடைக்கப்பெற்றன.[5]\nஇரும்புக் காலமும் சங்க காலமும்தொகு\nகி.மு.500 தொடங்கி கி.பி.300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டு காலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய திறனாய்வாளர்களும் கணக்கிட்டுள்ளனர். இக்கால கட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்றுகள் உபயோகப்படுகின்றன. அவை: (1) தொல்லியல் பொருட்கள் (2) செம்மொழி இலக்கியங்கள், குறிப்பாக எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் (3) பழந்தமிழ்க் கல்வெட்டுகள். இவற்றோடு பானையோட்டு எழுத்துக் கீறல்களும் கணக்கில் கொள்ளப்படும். இவ்வகைச் சான்றுகளை உருவாக்குவதற்கு இரும்புக்கருவிகள் பெரிதும் உதவியிருக்கக்கூடும். அக்காலத்து மக்கள் பானையோட்டுக் கீறல்களை இரும்புக்கருவியைக் கொண்டே உருவாக்கியிருப்பர். அதே போன்று, இரும்பினாலான எழுத்தாணியைக் கொண்டே செம்மொழியிலக்கியங்களை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவற்றைப் படிப்பறிவுகொண்ட சிலர் செய்திருக்க வேண்டும். இது ஒருவகையான தொழில்நுட்பமாகும். வரலாற்றில் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். எப்போதும் தொழில்நுட்பம் மக்களிடையே ஒரு பிளவினைத் தோற்றுவிக்கும். அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில்நுட்பத்தினைக் கையாண்டு வரலாற்றில் நிலையான சான்றுகளை உருவாக்க விரும்புவர். மேற்குறிப்பிடப்பெறும் சான்றுகள் அவ்வாறு தோன்றியிருக்ககூடும். இச்சான்றுகளிடையே தொடர்பும், தொடர்ச்சியும் இருப்பதை அறியமுடிகிறது. காட்டாக, செம்மொழியிலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல சொற்கள் மற்றும் பெயர்கள் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுள்ளன.[6]\n↑ அ. இராமசாமி (2010). தமிழ்நாட்டு வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை-98.. பக். ப. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978- 81- 234- 1631- 8.\n↑ \"இரும்புக்காலம்\". பார்த்த நாள் 29 சூன் 2017.\n↑ அ. இராமசாமி (2010). தமிழ்நாட்டு வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், சென்னை-98.. பக். ப. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978- 81- 234- 1631- 8.\n↑ வரலாறு பதினொன்றாம் வகுப்பு. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்விஇயல் பணிகள் நிறுவனம், சென்னை - 6.. 2016. பக். ப. 12.\n↑ \"இரும்புக்காலமும் சங்க இலக்கியமும்\". பார்த்த நாள் 29 சூன் 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1923", "date_download": "2019-12-11T01:19:02Z", "digest": "sha1:A5FKMGIQJP4G7EHAFSQTO7MNDAWQB3PV", "length": 7109, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1923 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1923 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1923இல் அரசியல்‎ (1 பகு)\n��� 1923 இறப்புகள்‎ (32 பக்.)\n► 1923 நிகழ்வுகள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1923 பிறப்புகள்‎ (118 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvannamalai.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-10T23:53:41Z", "digest": "sha1:27WAJBWHV2RAYOLGALZTOK4MOTXHAFLR", "length": 5082, "nlines": 93, "source_domain": "tiruvannamalai.nic.in", "title": "கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளையகாப்பு விழா | திருவண்ணாமலை மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவண்ணாமலை மாவட்டம் Tiruvannamalai District\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம் 2005 (RTI)\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளையகாப்பு விழா\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளையகாப்பு விழா\nவெளியிடப்பட்ட தேதி : 04/10/2019\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளையகாப்பு விழா (PDF 40 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 09, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/all-party-meeting-for-one-nation-one-election-", "date_download": "2019-12-11T00:58:35Z", "digest": "sha1:PXM6XMMHYUVZ2ULNZ4HK5WKVXKXQ4OUF", "length": 4548, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 July 2019 - All Party Meeting for One Nation One Election", "raw_content": "\nஊட்டிக்கு டூட்டி... ராஜ்பவன் ஏட்டிக்குப் போட்டி\nபணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்\nமலைக்க வைத்த மதுரை எம்.எல்.ஏ\nதங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியது ஏன்\nசாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை\nஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்\nதிடீர் திடீரென முளைக்கும் புதிய ஆதீனங்கள்\nமக்கள் மருத்துவருக்கு ��ன்ன பதிலை வைத்திருக்கிறது ‘டாஸ்மாக்’ அரசு\nயானையும் சிறுத்தையும் உலவும் இடத்தில் குடியிருப்பு\nஇந்தியன் II - படத்துக்கு அடுத்த சிக்கல்\nபணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்\nஒரே தேசம்... ஒரே தேர்தல்\nபணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/07/3-8.html", "date_download": "2019-12-11T01:17:52Z", "digest": "sha1:PIJKKC3W2BR5HCWV7SQC4QH4273WFYSD", "length": 43100, "nlines": 460, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பிக்பாஸ் சீஸன்3 – நாள் 8 – ‘நானும் ரவுடிதான்’ –வம்பாக ஜீப்பில் ஏறிய மதுமிதா’", "raw_content": "\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 8 – ‘நானும் ரவுடிதான்’ –வம்பாக ஜீப்பில் ஏறிய மதுமிதா’\nஇந்த சீஸனின் முதல் நாமினேஷன் படலம் இன்று துவங்கியது. சில ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் வெளிப்பட்டன.\nஇது தொடர்பாக ஒரு சிறு வியாக்கியானம். சற்று சகித்துக் கொண்டு படித்து விடுங்கள். ஏனெனில் நாமினேஷன் ஆச்சரியத்திற்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது.\nஅவர் – உங்களின் நெருங்கிய நண்பர். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் அவரிடம் ஒளிவுமறைவின்றி சொல்வீர்கள். அவரும் நன்றாகப் பழகுபவர். உங்களின் ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டார் என்கிற நம்பிக்கை உங்களுக்குண்டு.\nஇந்த நிலையில் நீங்கள் ஒரு விஷயத்தை அறிகிறீர்கள். அதாவது உங்களைப் பற்றி உங்கள் நண்பர் எங்கோ ஒரு இடத்தில் வம்பு பேசியிருக்கிறார். உங்கள் குணாதிசயம் ஒன்றைப் பற்றி எதிர்மறையாக சொல்லியிருக்கிறார். நீங்கள் அதை பிறகு அறிய நேர்கிறது.\nஇப்போது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் நிச்சயம் மனதில் கத்திக்குத்து ஏற்பட்டது போல இருக்கும். துரோகத்தையும் எரிச்சலையும் உணர்வீர்கள், இல்லையா நிச்சயம் மனதில் கத்திக்குத்து ஏற்பட்டது போல இருக்கும். துரோகத்தையும் எரிச்சலையும் உணர்வீர்கள், இல்லையா நண்பரின் மீது பயங்கரமான கோபம் வரும். அந்த நட்பை நிராகரித்து விடலாமா என்று கூட யோசிப்பீர்கள்.. இல்லையா நண்பரின் மீது பயங்கரமான கோபம் வரும். அந்த நட்பை நிராகரித்து விடலாமா என்று கூட யோசிப்பீர்கள்.. இல்லையா நல்லது. இதுதான் இயல்பான வெளிப்பாடு.\nஆனால் ‘இது போன்ற அதிர்ச்சிகளுக்கு மனதளவில் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ என்பதைத்தான் பிக்பாஸ் வீட்டின் நாமினேஷன்கள் கற்றுத் தருகின்றன. உங்கள் நண்பர் புறம் பேசியது நிச்சயம் தவறுதான். ஆனால் உடனே அவரை நீங்கள் துரோகியாக கருதி நட்பைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்னதை சற்று நிதானமாக ஆராய்ந்து பார்க்கலாம்.\nஒருவேளை நண்பர் உங்களைப் பற்றி சொன்ன எதிர்மறையான கமெண்ட் ‘உண்மையாக’ இருக்கும் பட்சத்தில், உங்களிடம் குறை இருக்கும் பட்சத்தில் அதை பரிசிலீத்துப் பார்ப்பதே நல்லது. நட்பு பாதிக்குமோ என்று அவர் இதை உங்களிடம் சொல்லத் தயங்கியிருக்கலாம். அல்லது நீங்கள் இதற்கான ஸ்பேஸையே அவருக்கு அளிக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்று அவர் சொல்லாமல் இருந்திருக்கலாம். எனவே வேறு எங்கோ நடந்த உரையாடலில் அவர் தன்னிச்சையாக சொல்லியிருக்கலாம்.\nஆகவே உங்கள் நண்பருக்காக இது போன்ற அத்தனை benefit of doubt-ஐயும் நீங்கள் அளிப்பதே நல்லது. சுருக்கமாகச் சொன்னால் ‘குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’. உங்கள் நண்பர் சொன்ன கமெண்ட்டில் உண்மையிருந்தால் அதைத் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பிறகு அவரிடம் நேராக “ஏண்டா இப்படிப் பண்ணே.. என் கிட்டயே நேரா இதைச் சொல்லியிருக்கலாமே” என்று இந்தக் கசப்பை விரைவில் முடிவிற்கு கொண்டு வரலாம். மாறாக இதை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு புகைந்து கொண்டே தொடர்ந்து பழகுவது முறையானதல்ல. அது நல்ல நட்பிற்கான அடையாளமும் அல்ல.\nஒருவேளை உங்கள் நண்பர் அடித்த கமெண்ட், உங்களை காரெக்ட்ட்ர் அஸாஷினேஷன் செய்வதாக, மிக மோசமான பொய்யாக இருந்தால், அவரிடம் இதைச் சொல்லி விட்டு அந்த நட்பை உடனே துண்டிப்பதும் நல்லதே. இருப்பதிலேயே மோசமானது, நம்பிக்கைத் துரோகம்.\nசரி, இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு இந்த வார நாமினேஷன் ஆச்சரியங்களை சற்று ஆராய்வோம்.\nவனிதா, முன்னாள் தலைவர் என்பதால் தப்பித்தார். இல்லையெனில் அவரும் நாமினேஷன் பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்திருப்பார். வனிதா, தலைமைப் பண்பு உள்ளவராக இருந்தாலும் அதிகாரத்தை நிலைநாட்டும் வேகம் அவரிடம் அதிகமிருப்பது ஓர் எதிர்மறையான அம்சம்.\nஇப்போதைய தலைவரான மோகன் வைத்யாவிற்கும் சில எதிர் ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம். (மதையா.. வாய மூதுடா..” – மெளனராகம் காமெடி).\nசாக்ஷி மற்றும் அப��ராமியை, மீரா நாமினேட் செய்திருப்பது ஒருவகையான அயோக்கியத்தனம் என்றே சொல்வேன். ‘இருவருக்கும் வெளியே சில பிரச்சினைகள் இருந்தன போல. அதனால்தான் துவக்க நாள் சண்டை’ என்று சேரன் சுட்டிக் காட்டிய போது, “அப்படியெல்லாம் இல்லீங்கோ.. நாங்க ஃபிரண்ட்ஸூங்கோ” என்று வெள்ளைக் கொடியை பெருமிதமாக ஆட்டிய மீரா, நாமினேஷனில் வேறு மாதிரி பேசுவது சரியல்ல. ஒருவேளை, சேரனிடம் இந்த மறுப்பை அவர் தெரிவிக்காமல் இருந்தாலாவது, நாமினேஷன் தேர்வை ஏற்கலாம். துவக்க நாட்களில் அபிராமி அண்ட் கோ செய்த ராவடி அப்படி.\nஆனால் அபிராமியை நாமினேட் செய்யும் போது அவரின் பெயரை 'அபிராமி ஐயர்' என்று குறிப்பிட்டது மீராவின் சாமர்த்திய அரசியல்.\nமீராவிற்கு எதிராக அதிக ஓட்டுக்கள் விழுந்தது எதிர்பார்த்ததே. ஒரு குழுவில் சற்று தாமதமாக இணையும் ஒருவரை மற்றவர்கள் விரோத மனப்பான்மையுடன்தான் வரவேற்பார்கள். ஏனெனில் அதற்குள் அந்தக் குழுவினர் கலந்துரையாடி உள்குழுவாகப் பிரிந்து செட் ஆகியிருப்பார்கள். இந்த நிலையில், வீட்டிற்குள் நுழையும் புது மருமகள் போன்றதொரு நிலையை புது உறுப்பினர் அனுபவிக்க வேண்டும். அந்தக் குழுவிற்குள் சாமர்த்தியமாக தன்னைப் பொருத்திக் கொள்வது அவரின் திறமை. இதுவேதான் மீராவின் நிலை. ஆனால் ஒரு குழுவுடன் இணையும் சகிப்புத்தன்மை மீராவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய நோக்கிலேயே மற்றவர்களை அணுகுகிறார். மற்றபடி அவரிடம் பெரிதாக எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த நாமினேஷன் பட்டியலில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் சேரன். சர்ச்சைகளை பொறுமையுடன் தீர்ப்பவராகவும், முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்துபவராகவுமே அவர் இதுவரை அறியப்பட்டார். ஆனால் அவரையும் ஆட்சேபிக்கிறார்கள் என்றால் நாம் அறியாத சேரனின் முகமும் அங்கே வெளிப்படுகிறது போல. ‘டைரக்டர்..ன்ற ஹோதால.. ரொம்ப டாமினேட் பண்றார்” என்று சரவணன் சொல்லியதும் கவனிக்கத்தக்கது.\nசரவணனும் இந்தப் பட்டியலில் இணைந்திருப்பது சற்று ஆச்சரியம். பெரும்பாலும் அமைதியானவராக இருந்தாலும் அவசியமான தருணங்களில் சரியாக பேசுகிறார். ஒருவேளை, இதுவே அவருக்கு எதிரிகளை உருவாக்கித் தந்திருக்கலாம்.\n“அண்ணாநகர் முதல் தெரு” என்றொரு அருமையான, இய��்பான நகைச்சுவை திரைப்படம். அதில் மனோரமாவின் கேரக்ட்டர் சுவாரசியமானது. ‘நான்தான் இங்க அஸோஸியேஷன் செக்ரட்டரி.. நான்தான் முதலில் பேசுவேன்” என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். பாத்திமா பாபுவின் செயற்பாடுகளும் இப்படியே இருக்கின்றன. எனவே இவரும் பட்டியலுக்குள் வந்திருக்கிறார். ஆனால் தவிர்த்திருக்கப்பட வேண்டியவர் என்றே நினைக்கிறேன்.\n“அது ஏண்டா.. அவன் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வி கேட்டான்” என்கிற ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி “நான் ஏன் நாமினேட் ஆனேன்” என்கிற ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி “நான் ஏன் நாமினேட் ஆனேன்” என்று சாக்ஷி ஆச்சரியப்படுவது இயல்பே. பெரிதாக எந்தவொரு சர்ச்சைக்குள்ளும் இவர் சிக்கவில்லை. ‘பொங்கல்’ மேட்டரில் வனிதா சத்தம் போட்ட போது கூட அமைதியாகக் கடந்து விட்டார். அபிராமிக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம்.\nஆனால் ‘சர்ச்சையின் நாயகி’யான அபிராமி எஸ்கேப் ஆகியிருப்பது ஆச்சரியம்.\nகடந்த சீஸன் ‘மஹத்’தை நினைவுப்படுத்துவது போல ‘ரோமியோ’வாக சுற்றிக் கொண்டிருக்கும் கவின், ஆண் பார்வையாளர்களின் வெறுப்பை நிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பார். ஏனெனில் அவர்கள் செய்ய ஆசபை்படும் வேலையை இவர் செய்கிறார் அல்லவா அபிராமி அண்ட் கோவிற்கு ஆதரவாக செயல்பட்ட ‘வழிசல்’ காரணமாக இவர் நாமினேஷன் பட்டியலில் வந்திருக்கிறார்.\n“லாஸ்லியா.. தர்ஷன்’ ஆகிய இருவரும் குழந்தைகள். இந்தப் ‘பயங்கரமான’ சூழலில் இருந்து அவர்கள் வெளியேறுவதே நல்லது” என்பது போல் சேரன் செய்த நாமினேஷன் போங்காட்டம். தவறு செய்தவர்கள் என்று அவர் கருதுபவர்களைத்தான் நாமினேட் செய்திருக்க வேண்டும்.\nஇறுதியாக – மதுமிதா. ‘அவளைத் தொடுவானேன்.. கவலைப்படுவானேன்’’ என்றொரு பழமொழி இருக்கிறது. இது இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும். ‘நான் தமிழ்ப் பொண்ணு’ என்கிற சர்ச்சையை இவர் ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்திருப்பது மட்டுமல்லாமல் இப்படி தனியாக அமர்ந்து புலம்பவும் அவசியம் இருந்திருக்காது.\nஎந்தவொரு குழுவிலும் பேசும் போது, சாதி, மதம், இனம் போன்றவை தொடர்பான கமெண்ட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இது பெட்ரோல் மாதிரியான விஷயம். ட���்கென்று பற்றிக் கொள்ளும். ஷெரீனின் ஆவேசமான வெளிப்பாட்டைக் கவனியுங்கள். இது புரியும். மட்டுமல்ல, இது போன்ற பாகுபாட்டு அம்சங்களை பேசுவது அநாகரிகம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட.\nஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. நகைச்சுவையின் மூலமாக சாதியப் பிடிப்புகளை சற்று நெகிழச் செய்ய முடியும். இந்தப் பெட்ரோலின் ‘குபீர்’ தீவிரத்தை மட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு சமூகம் தொடர்பாகவும் கிண்டலான பழமொழிகள் உள்ளன. சாதி என்பது பின்னொட்டாகவும் ஒருவரை அவரின் சாதி சார்ந்து கூப்பிடும் பழக்கமும் கிராமப்புறங்களில் முன்பு பெரும்பாலும் இருந்தது. இது தொடர்பான கிண்டல்களை பரஸ்பரம் செய்து கொள்வார்கள். இதனால் சாதி என்றாலே தொட்டாற் சிணுங்கியாகவோ.. டேய்.. நாங்க யாரு தெரியுமா’ என்று ஆவேசப்படும் இயல்பு குறைந்திருந்தது. ஜெயமோகன் இது தொடர்பாக ஓர் அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nஆனால் ஒருவரையொருவர் நன்றாக அறிந்த, நன்கு பழகிய நண்பர்களின் உள்வட்டங்களில் மட்டுமே இந்தக் கிண்டல்கள் நிகழ முடியும். உதாரணத்திற்கு பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் தனது தெலுங்கு நண்பனை கமல் கிண்டலடிப்பதைக் கவனியுங்கள். அந்தக் கிண்டல் பெரிதாக உறுத்தாது. ஜாலியாகவே இருக்கும். (ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு நண்பர்கள் சற்று நெருடலை அடைந்திருக்கலாம்).\nஒரு புதிய நண்பர்களின் குழுவில் நன்றாகப் பொருந்தும் முன், பேசுவதில் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை மதுமிதாவின் நிலைமையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.\nஅவர் தனிமையில் அமர்ந்து புலம்புவது ஒருபக்கம் அனுதாபத்தை ஏற்படுத்தினாலும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவே இருக்கிறது. வந்த புதிதில் அத்தனை உற்சாகமாகவும் கம்பீரமாகவும் பேசியவர், இன்னொரு பக்கம் இப்படி டொங்கலாக இருக்கிறாரே என்று தோன்றுகிறது.\nபொதுவாகவே, நகைச்சுவையுணர்வு உள்ளவர்கள் இன்னொரு பக்கம் படு சீரியஸான ஆசாமியாக இருப்பார்கள். மதுமிதா, வனிதாவின் தன்னம்பிக்கையை சற்று கடன் வாங்கிக் கொள்ளலாம். அம்மணியை பாருங்கள், எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கவலைப்படாமல் இருக்கிறார்.\n“இப்போ இருக்கிற மெளன விரதத்தை நீ முன்னாடியே செய்திருந்தா பிரச்சினை வந்திருக்காது” என்று மதுமிதாவிடம் சாண்டி அடித்த ��மெண்ட் ‘நச்’.\n ‘ஹோம் சிக்னெஸ்’ வந்து அழும் முதல் ஆசாமியாக சாக்ஷி இருக்கிறார். இந்த விடியாமூஞ்சிகள் தினமும் காலையில் ஆடும் நடனத்தில் அதிகம் கவர்பவர் ‘லாஸ்லியா’தான். ‘சீன்’ போடாமல் ‘தன்னுடைய’ உலகத்தில் ஆழ்ந்து இயல்பாகவும் அழகாகவும் ஆடுகிறார். இதனாலேயே சற்று ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். ‘ஆர்மிக்கான’ அப்ளிகேஷன் ஃபார்மை எடுப்போமா என்று கை துறுதுறுப்பதை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 7:26 AM\nநேற்று சரவணன் மட்டுமே சரியான காரணங்களை கூறி Nominate செய்ததாக தோன்றுகிறது.\nமதுமிதா புலம்பல் போலியாக தெரிகிறது.\nமீரா அபிராமி ஐயர் என கூறியதன் மூலம் அவரின் Game planning அறிந்து கொள்ளலாம்.\nசென்ற சீசனில் ரித்விகா கையில் எடுத்த ஆயுதம் மற்ற போட்டியாளர்களை பார்வையாளின் பார்வையில் இருந்து அந்நிய படுத்தும் முயற்சியை கையாள்கிறார்கள் மதுமிதாவும் மீராவும்...\nஉங்கள் நாமினேசன் அணுகுமுறையில் எந்த வார்த்தையும் நாமினேசன் செய்ய முடியாது\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந���த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 17 – “பார்வையாளர்களைக் கொல...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 16 – “பிக்பாஸ் வீட்டு கொலை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மா...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முத...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசா...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 11 – “சட்டை கூட கிழியாம என்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 10 – “அபிராமி – முகினைப் பி...\n\"ஏம்ப்பா பிக்பாஸ் பார்த்து கெட்டுப் போறீங்க\nசாத்தான்குளம் அப்துல்ஜப்பார் – கிரிக்கெட்டின் தமிழ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவின...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 8 – ‘நானும் ரவுடிதான்’ –வம்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 7 – ‘bottle – நாட்டுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942712", "date_download": "2019-12-11T02:12:27Z", "digest": "sha1:IN2JPW3BMPWBIQAXQLXJBUWFJZO3LCWK", "length": 6709, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மழை இல்லாததால் சூரியகாந்தி விளைச்சல் சரிவு | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nமழை இல்லாததால் சூரியகாந்தி விளைச்சல் சரிவு\nகம்பம், ஜூன் 25: கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் மழை இல்லாததால் சூரியகாந்தி விளைச்சல் சரிவை சந்தித்துள்ளது. கம்பம்மெட்டு மலையடிவார நிலங்களில் சுமார் 100 ஏக்கர்க்கும் மேல் சூரியகாந்தி பூ விவசாயம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்தது. இங்கு விளையும் சூரியகாந்தி இயற்கையிலேய அதிக சுவையுடன் இருக்கும் என்பதாலும், எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும் என்பதாலும் வியாபாரிகள் போட்டிபோட்டு கொள்முதல் செய்வர். ஆனால், தற்போது போதிய மழை இல்லாமலும், உரிய ஊக்குவிப்பு இல்லாதநிலையிலும்சூரியகாந்தி விவசாய பரப்பு குறைந்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இயற்கை மழையை நம்பி பயிரிடப்பட்ட சூரியகாந்தி பயிர் கருகியது. ஒருசில ஏக்கர் வரை கூட சூரியகாந்தி விவசாயம் கம்பம் பகுதியில் இல்லை.\nகுப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன அசுத்தமாக காணப்படும் தேனி வாரச்சந்தை\nகைலாசநாதர் மலைக்கோயிலில் ஏற்றப்பட்டது 500 கிலோ நெய்யில் மகா கார்த்திகை தீபம்\nரூ.15 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்\nமாலையில் மாவட்டம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் ஊழியர்கள் இல்லாததால் அவலம் படியுங்கள் கம்பம் பள்ளி சார்பில் ‘பிட் இந்தியா’ மாரத்தான் போட்டி\nஇன்று (டிச.11) சர்வதேச மலைகள் தினம் ‘இயற்கை கொலையை’ வேளாண்மை உதவி இயக்குநர் அட்வைஸ் மூணாறில் பூட்டி கிடக்கும் வருவாய்த்துறை அலுவலகம்\nதேவாரம்-உத்தமபாளையம் இடையே பழுதான அரசு பஸ்களால் அல்லாடும் பயணிகள்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற��கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/01/blog-post_17.html", "date_download": "2019-12-11T01:20:33Z", "digest": "sha1:L3YQEGHRPR3TTAK3BX2RW4RY5EBU2FPB", "length": 8746, "nlines": 165, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டாஸ்மாக் இல்லாத தமிழகம் , காங்கிரசுக்கு எத்தனை சீட்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டாஸ்மாக் இல்லாத தமிழகம் , காங்கிரசுக்கு எத்தனை சீட்\nபுத்தக கண்காட்சி என்பதே இனிமையான ஒன்றுதான் என்றாலும் அதில் அறிவார்ந்த எழுத்தாளுமைகளை சந்திப்பது இன்னும் இனிமையானது...\nஅந்த வகையில் சாருவை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது ( 17.01.2014 )...\nநிகழ்ச்சி ஆறு மணிக்கு என்றால் , ஐந்து மணியிலேயே மக்கள் குழும ஆரம்பித்து விட்டனர்... வாசகர் வட்ட நண்பர்களை விட , பொதுவான வாசகர்களே அதிகம் வந்து இருந்தனர்..\nமனுஷ்யபுத்திரன் தனக்கே உரிய வகையில் நிகழ்ச்சியை நடத்தினார்.. அவரே முதல் கேள்வியையும் - சற்று ஆழமான கேள்வியை - கேட்டு கேள்வி பதிலை ஆரம்பித்து வைத்தார்..\nதனது ஒரு நாவலுக்காக இன்னொரு நாவலை பலி கொடுக்கும் சம்பவம் உலகில் இதுவே முதல் முறை என கருதுகிறேன்.. அப்படி ஒரு மேட்டர் சொன்னார் சாரு...\nஎக்சைல்-2 என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றார்..\nலக்கி யுவா தனக்கே உரிய பாணியில் அரசியல் கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்,,, அரசியல் கேள்வியைக்கூட இலக்கியம் சார்ந்தும் மரம் கலந்தும் சந்தித்து தன் முத்திரையை பதித்தார் சாரு.\nடாஸ்மால் இல்லாத தமிழகம் சாத்தியமா என்ற கேள்விக்கு அவர் சற்றும் யோசிக்காமல் அளித்த பதில் சரவெடி..\nராஜேஷ் ரஜினியை மட்டம் தட்டி ஒரு பதிவு போட்டிருக்கார். உடனடியாக ஒரு fake id யில் போய் பதிலடி கொடுக்கவும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவ...\nதிமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவே��ம்.. கலை...\nகாணாமல் போன திருவள்ளுவர் அபூர்வ நாணயம் - எஸ் ரா பே...\nபுத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...\nஜே சி குமரப்பா குறித்து எஸ் ரா உரை\nபுத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டா...\nபடிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின்...\nபோகரும் புலிப்பாணியும் மோதிய போது....\nசென்னை புத்தக கண்காட்சி - குதூகல ஆரம்பம் .. செவிக்...\nஅறிவியல் விரும்பிகளுக்கு ஒரு சுவாரஸ்யமான விவாதம்\nநாவல்களில் எழுத்து பிழைகள் - சீரியஸ் பிரச்சனையா இல...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/blog-post_812.html", "date_download": "2019-12-11T00:42:56Z", "digest": "sha1:YCVOZ5TJEW3ZBD573DOTBBSTBEAUSXDY", "length": 13806, "nlines": 235, "source_domain": "www.thamizhkadal.com", "title": "முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nமுதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, July 22, 2019\nமுதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள இளம்பிள்ளான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், வேலூர்மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004-ம் ஆண்டு முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கேட்டேன். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்று கூறி பல ஆண்டுகளாக எனக்��ு இடமாறுதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் கன்னியா குமரி மாவட்டம் ஆனைக்குழி அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த கல்வி ஆண்டில் (2018-2019) மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் அங்கு முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாகஇருந்தது.\nஇந்த பணியிடத்துக்கு என்னை இடமாறுதல் செய்வது குறித்து பரிசீலிக்க அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த இடமாறுதல் கவுன்சிலிங்கின் போது அந்த இடத்தை மறைத்து விட்டு அதற்கு பின்னர், நிர்வாக காரணங்களை கூறி ராமநாதபுரத்தில் இருந்து வேறொரு ஆசிரியை அங்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த கல்வி ஆண்டில் கடந்த 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. அப்போது தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருபணியிடம் காலியாக இருந்தது மறைக்கப்பட்டது.\nஇது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பணியிடத்துக்கு கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து அதிகாரிகள் ரூ.4 லட்சம் பணம் பெற்றுள்ளதால் அந்த இடம் அவருக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கவுன்சிலிங்கின் போது காலி பணியிடத்தை மறைத்து விட்டு அதன்பின்னர் பணம்பெற்றுக்கொண்டு, நிர்வாக காரணத்தை கூறி முறைகேடாக இடமாறுதல் செய்கின்றனர். எனவே, தக்கலை பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் என்னை வேலூரில் இருந்து இடமாற்றம் செய்து தக்கலை பள்ளியில் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தக்கலை பள்ளியில் உள்ள காலி பணியிடத்தை நிரப்பஇடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாட்கள் இயல் 1- 9 (ஆக்கம் : முனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை)\n30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - விவரம் கேட்டு அறிக்கை வெளியீடு\nJio கட்டணங்கள் மாற்றியமைப்பு வெள்ளிக்கிழமை முதல் அமல்\nஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nசத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் - நடைபெறும் நாள் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையா\nசுவர் இடிந்து இறந்த அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்\nவரும் திங்கள் அன்று ( 09.12.2019 ) மதவிடுப்பு ( RL ) எடுக்கலாம்\nஅனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n2020 ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே குரூப் 1 தேர்விற்கான அறிவிப்புகள் வெளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/5644/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-12-11T00:45:37Z", "digest": "sha1:N4HZBSWFH7XQICREFYD22T6Z7LNRR3CG", "length": 4747, "nlines": 99, "source_domain": "eluthu.com", "title": "அஷ்னா சாவேரி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஅஷ்னா சாவேரி படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் முருகானந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இனிமே இப்படித்தான். ........\nசேர்த்த நாள் : 19-Jun-15\nவெளியீட்டு நாள் : 12-Jun-15\nநடிகர் : ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், தம்பி ராமையா, சந்தானம்\nநடிகை : அகிலா கிஷோர், அஷ்னா சாவேரி\nபிரிவுகள் : பரபரப்பு, இனிமே இப்படித்தான், காதல், நகைச்சுவை\nஅஷ்னா சாவேரி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-11T01:19:59Z", "digest": "sha1:HC374KMYVJ7GQWIDILELJ27GH25U3SRZ", "length": 7268, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூந்தி இனிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூந்தி (Rajasthani: बूंदी,உருது: بوندی, bundi) ஒரு ராஜஸ்தானி சிற்றுண்டி உணவு .இது கடலை மாவை வறுத்து இனிப்புடன் சேர்த்து செய்வது. மிகவும் இனிப்பு சேர்த்து இருப்பதால், ஒரு வாரம் மட்டுமே சேமிக்க முடியும் அல்லது. உணவு பாதுகாத்தல் காரணமாக வறண்ட பகுதிகளான ராஜஸ்தானில், பூந்தி லட்டு விரும்பப்படுகிறது காரா அல்லது டிக்கா என்றும் அழைக்கப்படுகிறது.\nபூந்தி லட்டு செய்ய , வறுத்த பூந்தியை சர்க்கரை பாகில் முழ்கசெய்ய வேண்டும்.\nடிக்கா அல்லது காரபூந்தி செய்ய இடித்த மாவுடன் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். நொறுக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். காராபூந்தியை தனியாகவோ அல்லது இந்திய-கலவை(மிக்சர்) சேர்த்து சாப்பிடலாம்\nபாக்கிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் தயிர் பூந்தி பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒன்று பொதுவாக உள்ளது தயிர் (வெற்று தயிர்), பூந்தி ( நீரில் நனைத்து மென்மையானதாக மாற்ற வேண்டும்), பின்னர் பதப்படுத்தப்பட்ட உப்பு, மிளகாய், மற்றும் பிற மசாலா சேர்த்து செய்யவேண்டும். புலாவ் அல்லது வேறு எந்த உணவுக்கும் இதை பக்க உணவாக சேர்த்து சாப்பபிடலாம்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/guru-peyarchi-2019-guru-biodata-in-tamil-jupiter-planet-position/articleshow/71818122.cms", "date_download": "2019-12-11T01:42:55Z", "digest": "sha1:SFHI3JZWXCXE3KIWMTJNLF63VL3VGENB", "length": 17624, "nlines": 189, "source_domain": "tamil.samayam.com", "title": "Guru Biodata : குரு பகவானின் பயோடேட்டா - குரு பெயர்ச்சி 2019 பலன்கள் - guru peyarchi 2019 : guru biodata in tamil - jupiter planet position | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகுரு பகவானின் பயோடேட்டா - குரு பெயர்ச்சி 2019 பலன்கள்\nகுரு பெயர்ச்சி நடைப்பெற்றுள்ள இந்த தருணத்தில், குரு பகவானின் பயோடேட்டா அதாவது குரு கிரகத்தின் அமைப்பு விபரம், எந்தெந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை தருகிறார் என்பதைப் பார்ப்போம்...\nசுப கிரகமான குரு பகவான், ஒரு ராசியைக் கடக்க ஒரு ஆண்டு காலத்தை எடுத்துக் கொள்வார். அ���ன்படி, 12 ராசிகளைக் கடக்க மொத்தம் 12 ஆண்டுகள் தேவைப்படும். இதனால் ஒரு முறை குரு ஒருவரின் ராசிக்கு வந்தால், மீண்டும் வர 12 ஆண்டு காலம் ஆகும்.\nசுப கிரகமான குரு பெரும்பாலும் நன்மையையே செய்தாலும், சில சமயங்களில் கெடு பலன்களையும் தருவார். குரு என்றால் ஆசான். ஆசிரியர் எப்படி மாணவனைத் தண்டித்து நல்வழிப் படுத்துகின்றாரோ, அதே போல ஒரு ராசிக்கு சில கெடுபலன்கள் கொடுப்பது அவரை நல்வழிப்படுத்தவே.\nவிருச்சிக ராசியில் இருந்த குரு பகவான் அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 3.49 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இவர் 2020 நவம்பர் 13ஆம் தேதி வரை தனுசுவில் இருப்பார்.\nஇதற்கிடையே குரு அதிசாரம் பெற்று அதாவது வக்கிர நிலையாக 2020 மார்ச் 28ஆம் தேதி அதிகாலை 4.20க்கு மகரராசிக்கு முன்னோக்கிச் செல்கிறார். அங்கு 2020 ஜூலை 7ஆம் தேதி மீண்டும் தனது சொந்த இடமான தனுசு ராசிக்கே திரும்ப வருகிறார். இந்த நிகழ்விற்கு அதிசார குரு பெயர்ச்சி என்று பெயர்.\nஆலங்குடி குருபகவான் கோயில் முழு விபரம் - தல வரலாறு மற்றும் சிறப்புகள்\nதற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவும், தனுசுவில் இருக்கும் கேதுவும் 2020 ஆகஸ்ட் 31ல் முறையே ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளனர்.\nஅதோடு தற்போது தனுசுவில் இருக்கும் சனி பகவான் 2020 டிசம்பர் 26 வரை சஞ்சரித்து பின்னர் மகரத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன் எப்படி\nஎந்த ஒரு ஜோதிடரும் குரு பெயர்ச்சி பலன்களை கூறும் போது கோச்சார அடிப்படையில் தான் கூறுவார்கள். குரு பெயர்ச்சி பலன் என்றாலும் அதிலும் சனி, ராகு, கேது அமர்ந்துள்ள இடத்தைப் பொருத்து தான் அவர்களுக்கான பலன்களை கூறுவது வழக்கம்.\nஅப்படி ஒவ்வொரு ராசிக்கும் நற்பலன்கள், கெடுபலன்கள், சுமாரான பலன்கள் என கணிக்கப்படுகின்றது. இருப்பினும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள திசை, புத்தியை கணக்கில் கொண்டு பலன்கள் ஏற்படும். அவர்களுக்கான பரிகாரங்களை செய்வதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.\nஅனைத்து ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சியால் அதிக பலன்கள் பெற உள்ள ராசிகள்:\nசுமாரான பலன்களைப் பெற உள்ள ராசிகள்:\nகுரு பகவான் ஆலயம்: அருள்மிகு சதாசிவ மூர்த்தி திருக்கோயில் புளியரை\nபரிகாரங்கள் செய்ய வேண்டிய ராசிகள்:\nதிசை - வடக்கு திசை\nபிடித்தமான ராசிகள் - தனுசு, மீனம்\nபிடித்த வாகனம் - யானை\nபிடித்த நிறம் - மஞ்சள் நிறம்\nகுரு கொடுக்கும் பலன்கள் - கல்வி, செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம்\nபிடித்த தானியம் - தானியங்களில் ஒன்றான கொண்டைக்கடலை (இதனால் தான் நாம் கொண்டைக்கடலை மாலை சாற்றி குரு பகவானை வழிபடுகின்றோம்)\nபெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு\nமலர் - வெள்ளை முல்லை\nபிடித்த உலோகம் - தங்கம்\nநெய் வேத்தியம் - கடலைப் பொடி சாதம்\nகுருவுக்கு உகந்த நட்பு கிரகம் - சூரியன், செவ்வாய், சந்திரன்\nகுருவுக்கு பகை கிரகம் - புதன், சுக்கிர கிரகங்கள்\nகுருவின் மனைவி - தாரை\nகுருவின் பிள்ளைகள் - பரத்வாஜர், எமகண்டன், கசன்\nமுக்கிய குரு கோயில் - ஆலங்குடி, புளியரை குரு கோயில், திருச்செந்தூர்\nகுருவின் பிற பெயர்கள் - வியாழன், தேவகுரு, பிரகஸ்பதி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரகப் பெயர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nசனிப்பெயர்ச்சியில் உச்சத்தைத் தொட உள்ள ராசிகள் - யாருக்கு பாதிப்பு\nRishabam Rasi: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nMithuna Rasi: மிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023\nஜோதிடம் அறிவோம்: ஜாதக கட்டமும், ஒவ்வொரு வீட்டுக்கான பலன்கள் என்ன தெரியுமா\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nRasi Trees: ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான மரங்கள்\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 10 டிசம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 09 டிசம்பர் 2019\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 08 டிசம்பர் 2019\n - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வ���டியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுரு பகவானின் பயோடேட்டா - குரு பெயர்ச்சி 2019 பலன்கள்...\nGuru Peyarchi: மீன ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்...\nGuru Peyarchi 2019: கும்ப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்...\nமகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்...\nதனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425635", "date_download": "2019-12-11T00:55:33Z", "digest": "sha1:ZMQWQLAHHYVGJ6V5R24U5RYOGKHIQNQT", "length": 17316, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அயோத்தி வழக்கு ராஜிவ் தவான் நீக்கம்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nஅயோத்தி வழக்கு ராஜிவ் தவான் நீக்கம்\nபுதுடில்லி : அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான், 'இந்த வழக்கில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்' என, சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'அந்த இடத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின்போது, முஸ்லிம்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜரானார்.\nஇந்த வழக்கில், முஸ்லிம் அமைப்பு சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில், ராஜிவ் தவான் கூறியுள்ளதாவது:இந்த வழக்கில் இருந்து என்னை நீக்கிஉள்ளதாக கூறியுள்ளனர். என்னுடைய உடல்நிலை சரியில்லாததால், இனி இது தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டேன் என்று கூறியுள்ளனர். அவர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் வழக்கை நடத்தட்டும். என்னை நீக்குவதற்கு உரிமை உள்ளது.\nஆனால், அதற்கு கூறியுள்ள காரணம் தான் மிகவும் அல்பத்தனமாக உள்ளது. உடல்நிலை சரியில்லை என்றால், மற்ற வழக்குகளில் நான் எப்படி ஆஜராகி வருகிறேன். என்னை நீக்கியது தொடர்பாக, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டதால் தான், அதற்கு பதிலளிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nதீப திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகை���ிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீப திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/karur/1", "date_download": "2019-12-11T01:16:48Z", "digest": "sha1:PYMPO64XHKB3AI3OFGLX34RDWCODNKBT", "length": 20475, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Newspaper | Karur News | Latest Karur news | Tamil News - Maalaimalar | karur | 1", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஉற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி\nஉற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி\nகரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடல்திறனை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டம்\nஉடல்திறனை மேம் படுத்துவது குறித்து நடந்த மினிமாரத்தான் ஓட்டத்தை ரெயில்வே பாதுகாப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.\nஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு\nஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது\nகரூரில் இருந்து கொடுமுடி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.\nகரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு\nகரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவால் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகரூர் அருகே தாசில்தார் வீட்டில் நகை திருடிய நபர்களுக்கு வலைவீச்சு\nகரூர் தாசில்தார் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகரூர் காமராஜர் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை\nகரூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ரூ.120 வரை விற்பனையானது.\nபுன்னம் சத்திரம் அருகே மது விற்றவர் கைது\nபுன்னம் சத்திரம் அருகே திருட்டுத்தனமாக பிராந்தி பாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.\nகரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரம்\nகரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் பக்தர்கள் புனிதநீராடும் படித்துறையை தூய்மைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுளித்தலை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து முகமூடி கும்பல் கொள்ளை முயற்சி\nகுளித்தலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முகமூடி கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூய்மையே சேவை திட்டத்தின்கீழ் 4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு\nதூய்மையே சேவை திட்டத்தின்கீழ் 4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.\nகோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் அதிரடி நீக்கம்\nகுளித்தலையில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nகுடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகுடிநீர் வழங்காததை கண்டித்து கரூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nகரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநொய்யல் அருகே விவசாயி மீது தாக்குதல்\nநொய்யல் அருகே விவசாயி மீது தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஊரக வளர்ச்சி துறை அலுவலக ஊழியர் கார் மோதி பலி\nநடைபயிற்சி சென்ற ஊரக வளர்ச்சி துறை அலுவலக ஊழியர் கார் மோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலாயுதம்பாளையம் சாலை விபத்தில் வாலிபர் பலி\nவேலாயுதம்பாளையத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுளித்தலையில் கவரிங் நகைக்கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு\nகுளித்தலையில் கவரிங் நகைக்கடையில் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபுறா பிடிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலி - போலீசார் விசாரணை\nதாந்தோன்றிமலை அருகே புறா பிடிக்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்டாலின் சிக்னல் தந்தால் 15 எம்.எல்.ஏ.க்களை அவரது வீட்டு வாசலில் நிறுத்த முடியும்- செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காண்பித்தால் அடுத்த நாளே பத்து என்ன 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்த முடியும் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.\nகரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்\nகரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் இன்று காலை தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.\nஅப்டேட்: நவம்பர் 21, 2019 17:13 IST\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:34:22Z", "digest": "sha1:7AC7UOKRBTVZSMS7VZ5AYWSJIUL3Z6XH", "length": 6224, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: நவகிரகம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநவக்கிரகங்களை சுற்றும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nநவக்கிரக சாந்திக்கு எளிய பரிகாரங்கள்\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/218093?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:29:53Z", "digest": "sha1:HGKMIM7I7POUMJNF7AQGPFRRSIVTR3FF", "length": 10499, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ள மகளிர் சங்கங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வி��ாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ள மகளிர் சங்கங்கள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக மகளிர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருமளவான மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களும், இளைஞர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதன்போது மகளிர் சங்க உறுப்பினர்கள் லங்காசிறிக்கு கருத்து தெரிவித்தனர்.\nசில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இலாபத்திற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவிடாமல் தடுத்துவருவதாகவும் மகளிர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமையினால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தமாக மனவேதனையுடனேயே இருந்துவருவதாகவும் மகளிர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nகாணி மற்றும் நிதி அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்காமல் அதன் மூலம் அவர்கள் இலாபமடைந்து வருவதாகவும் அதன் காரணமாகவே அதனை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்க தடைகளை ஏற்படுத்திவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.\nநாளை கறுப்பு உடை அணிந்து தாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இதற்கு அனைத்து மகளிர் அமைப்பு பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமர்றும் அழைப்ப விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/ops-eps-foreign-visit-what-will-tamil-nadu-gain-from-it", "date_download": "2019-12-11T00:21:08Z", "digest": "sha1:C3466M3VYJXAF4KZBETIHVFM466FX5A5", "length": 21991, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "ஈ.பி.எஸ் 8,835; ஓ.பி.எஸ் 5,700 - இருவரின் வெளிநாட்டுப் பயணத்தால் இத்தனை கோடி வரும்... ஆனா... - OPS & EPS foreign visit; What will Tamil Nadu gain from it?", "raw_content": "\nஈ.பி.எஸ் 8,835; ஓ.பி.எஸ் 5,700 - இருவரின் வெளிநாட்டுப் பயணத்தால் இத்தனை கோடி வரும்... ஆனா...\nநடந்துமுடிந்த முதலீட்டாளர்கள் மாநாடு கணக்குகளே என்னானது என்பதற்கு அரசிடம் பதிலில்லை. இப்போது, வெளிநாடு விசிட் கணக்குகளையும் சேர்த்துக்கொண்டால், 14,500 கோடி நிதி தமிழகத்திற்கு வரவேண்டும். இது எப்போது வரும் என்பது காலத்துக்கே வெளிச்சம்.\nபாண்டிய, சேர, ஈழ தேசங்களை வென்றெடுத்த இராஜேந்திர சோழன், சாளுக்கிய தேசங்களையும் சுழற்றி தன் உடைவாளுக்குள் சொருகிக்கொண்டு, கி.பி.1019-ல் கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டார். 'கங்கைகொண்ட சோழன்' என்கிற பட்டமும் அவரைத் தேடிவந்தது. மிகச் சரியாக, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட இரண்டு பேர்... அட, நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் தாங்க, தமிழகத்தின் நெற்களஞ்சியங்களைப் பொற்காசுகளால் நிரப்ப 12 ஆயிரம் மைல்களுக்கு அப்பாலும் சென்று முதலீடுகளை வாரிச் சுருட்டித் திரும்பியுள்ளனர். முதலீடுகள் கொண்டுவந்த பை ஓட்டைப் பையா என்பது விவாதத்திற்கு உரியது என்றாலும், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய இவ்விருவரும் சாதித்தது என்ன... சற்று திரும்பிப்பார்ப்போம் வாருங்கள்...\nஇங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு 14 நாள்கள் பயணம��கக் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கிளம்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் லண்டன் நகருக்குச் சென்றார். அங்கு செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவை, கொசுக்களைக் கட்டுப்படுத்தும் செயல்முறைகளை ஆய்வு செய்ததோடு, பிரபலமான கிங்ஸ் மருத்துவமனையையும் சுற்றிப் பார்த்தார். மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு, கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசெப்.2-ம் தேதி அமெரிக்கா சென்ற முதல்வர் எடப்பாடி, பஃபல்லோ நகரிலுள்ள கால்நடைப் பண்ணையில் கடைபிடிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். இத்தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடைப்பண்ணை பூங்காவில் செயல்படுத்தவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். செப்டம்பர் 3-ம் தேதி, நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், 2,780 கோடி ரூபாய் மதிப்பிலும் சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇதைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள அனெஹெய்ம் நகருக்குச் சென்ற முதல்வர், அங்கு செயல்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை ஆய்வுசெய்தார். இத்திட்டத்தை தமிழகத்தில் மேம்படுத்தி செயல்படுத்திட மாதிரி அலகு அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். துபாய் சுற்றுப்பயணத்தில், 3,750 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆக, மொத்தம் 41 நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 8,835 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக மார்தட்டுகிறார் எடப்பாடியார். சரி, இந்த முதலீடுகள் எப்போது தமிழ்நாட்டுக்கு வரும் ஜெ.தீபாவின் மொழியில் சொல்ல வேண்டுமானால், ‘அதை அவர்தான் கூற வேண்டும்’.\nஒரு லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ஈர்த்திருந்தாலும் ஏற்படுத்தாத தாக்கத்தை, கோட் சூட்டோடு எடப்பாடியார் வலம் வந்த காட்சிகள் ஏற்படுத்திவிட்டன. தமிழக நெஞ்சங்களைத் தைத்துவிட்டன. \"உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எடப்பாடியாருக்குத்தான் கோட் சூட் கலக்கலா இருந்துச்சு” என்று நம்மிடம் சொன்ன ரத்தத்தின�� ரத்தத்திடம், ‘நெசமாத்தான் சொல்றியா’ என்று கேட்கக்கூட நம்மால் முடியவில்லை. வெளிநாட்டுப் பயணத்தில் உடன் எடுத்துச்சென்ற பத்து கோட்- சூட்டுகளையும் பத்து லொகேஷன்களில் வைத்து போட்டோ ஷூட் முடித்துத் திரும்பியுள்ளார் எடப்பாடியார். இதுவே பெரிய சாதனைதான்.\nகோட், சூட் அணிந்தபடி எடப்பாடி பழனிசாமி\nரஜினி - கமல் அரசியல் ரூட்... முன்பே கணித்த ஜூனியர் விகடன்\nஇணை ஒருங்கிணைப்பாளரே வெளிநாடு பறக்கும்போது, ஒருங்கிணைப்பாளர் என்ன தக்காளி தொக்கா ‘போட்றா டிக்கெட்ட’ எனக் களத்தில் குதித்தார் ஓ.பி.எஸ். குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் அமெரிக்கா பயணத்திட்டம் ரெடியானது. நவ.9-ம் தேதி அமெரிக்கா சென்று இறங்கிய ஓ.பி.எஸ், வேட்டி சட்டையில் முட்டிவரை கோட் போட்டுக்கொண்டு வலம் வர, நவீன பாரதியாரோ என வெளிநாட்டினரே விழிகளை விரித்தனர். அவர்கள் சுதாரிக்கும் முன்னர், அவர்களிடமிருந்தே அரை டஜன் விருதுகளை வாரிக் குவித்ததில் ஒளிந்திருக்கிறது ஓ.பி.எஸ்ஸின் ராஜதந்திரம்.\nஹூஸ்டன் நகரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பி.எஸ், வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான உதவிகளை அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிகாகோ குளோபல் ஸ்டாடஜிக் அலையன்ஸ் உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு 700 கோடி மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தாண்டி, தனது துறை தொடர்பாக வேறெந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ஓ.பி.எஸ் போடவில்லை. பத்து நாள்களும் விடுமுறை சுற்றுப் பயணமாகவே அவருக்கு அமைந்துவிட்டது.\nஓ.பி.எஸ். விருது பெறும் தருணம்\nஅமெரிக்காவில் விருது பெரும் ஓ.பி.எஸ்.\nதங்கத் தமிழ்மகன், ஆசியாவின் ரைசிங் ஸ்டார், வீரத் தமிழன், பண்பின் சிகரம் என வெளிநாடு விசிட்டில் விருதுகளைக் குவித்தது ஓ.பி.எஸ் தான். எடப்பாடியார் தனது வெளிநாடு விசிட்டில் விருது ஏதும் பெறவில்லை. 'ராசியப்பன் பாத்திரக்கடையில் வடிவேலு கோப்பைகளை அள்ளிய கணக்காக, அரைடஜன் விருதுகளை வாரிக் குவித்துள்ளார்' என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தாலும் ஓ.பி.எஸ் அசரவில்லை. அவர் எண்ணமெல்லாம், எடப்பாடியார் எட்டாயிரம் கோடி முதலீடு என்ற��� சொல்லியிருப்பதால், தன் பங்கிற்கு ஏதாவது சொல்லியாக வேண்டுமே என்பதில்தானிருந்தது. வீட்டுவசதி, குடிநீர், போக்குவரத்து போன்ற திட்டங்களுக்கு உலக வங்கி ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தன் பங்கிற்கு குறிப்பிட்டுள்ளார். 700 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு இதைச் சேர்த்தால், மொத்தம் 5,700 கோடி வருகிறது. சரி... உலக வங்கித் தரப்பில் யாருடன் பேசினார், என்ன பேசினார்... இந்த நிதியெல்லாம் எப்போது வரும்… மறுபடியும் ஜெ.தீபா மொழியில் சொல்வதானால் ‘அதை அவர்தான் கூற வேண்டும்’.\nவெளிநாடு விசிட் முடித்துவிட்டு எடப்பாடியார் தாயகம் திரும்பியபோது, விமானநிலையத்திலிருந்து க்ரீன்வேஸ் சாலை இல்லம் வரை தடபுடலான வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வரின் காருக்கு முன்னால் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அணிவகுத்துச்சென்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ன் வருகைக்கு, நேருக்கு மாறான காட்சிதான் அரங்கேறியது. அவரது ஆதரவாளர்களான அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மதுசூதனன், மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் என வெகுசிலரே விமானநிலையம் பக்கம் எட்டிப்பார்த்தனர். லோக்கல் எம்.எல்.ஏ -க்களான தி.நகர் சத்யா, விருகை ரவி கூட கிண்டி தாண்டவில்லை. இதிலிருந்தே ‘அமெரிக்கா கொண்ட சோழன்’ பட்டம் யாருக்குச் சென்றிருக்கும் என்பதை யூகிக்கலாம்.\nஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, 2015 செப்டம்பரில் முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்திருப்பதாகக் கூறினார். கடந்த ஜனவரி 25-ம் தேதி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூன்று லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரவிருப்பதாகக் கூறினார். இந்த முதலீடு கணக்குகள் என்னானது என்பதற்கு அரசிடம் பதிலில்லை. இப்போது, வெளிநாடு விசிட் கணக்குகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே, 14,500 கோடி நிதி தமிழகத்திற்கு வரவேண்டும். அது எப்போது வரும் என்பது காலத்துக்கே வெளிச்சம்.\n``நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல\" - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல் #VikatanExclusive\nகிராமப்புறத்தில் ‘அப்பன் வீட்டு சொத்து ஆளுக்கொரு குத்து’ என்றொரு பழமொழி உண்டு. மக்கள் வரிப்பணம்தானே ���ன அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆளுக்கொரு திசையில் முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பயணிக்கிறார்கள். என்றாவது ஒருநாள், இந்த முதலீடு பயணங்களின் முடிச்சுகள் அவிழும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/love-started-in-a-relative-marriage-parents-made-it-possible-in-12-hours", "date_download": "2019-12-11T01:01:24Z", "digest": "sha1:Y63OGD4E5K27J5RYEWYBIW5O3JX4WT74", "length": 9622, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`காலையில் மலர்ந்த காதல்; மாலையில் டும் டும் டும்!’ - நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி ஜோடியின் திருமணம்| love started in a relative marriage, parents made it possible in 12 hours", "raw_content": "\n`காலையில் மலர்ந்த காதல்; மாலையில் டும் டும் டும்’ - நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி ஜோடியின் திருமணம்\nதங்களது உறவினர்களின் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞருக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், பிலாவிடுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (29) - மாதவி (24) ஆகியோருக்கு திருமண விழா நடைபெற்றது. இருதரப்பினரின் உறவினர்களும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராமச்சந்திரனனின் உறவினராக ராமராஜனும் (30), மாதவியின் உறவினராகத் தேவியும் (27) கலந்துகொண்டனர். ராமராஜன் மற்றும் தேவி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். திருமணம் முடிந்த பின்பு இரு குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருந்தனர்.\nஅப்போதுதான், ராமராஜனும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்க்க நேரிடுகிறது. இருவரும் தங்களது சைகை மொழியில் முதலில் ஒருவரை, ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர். தொடர்ந்து, இருவரும் நீண்ட நேரமாக உரையாடிக்கொண்டிருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, உடனே பெற்றோர்களிடம் கூற, பெற்றோர்கள் இருவீட்டாரும் இணைந்து பேசி நிச்சயம் செய்து கையோடு உடனே திருமணத்தையும் செய்து முடித்துள்ளனர். காலையில் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், மாலையில் இருவரையும் திருமணப் பந்தத்தில் இணைத்தது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதுபற்றி இவர்களின் உறவினர்கள் கூறும்போது, \"மணமகனுக்கும் பல்வேறு வரன் பார்த்தும் அமையவில்லை. ���தேபோல, மணமகளுக்கு ஏராளமான வரன் பார்த்ததாகக் கூறுகின்றனர். இருவரையும் ஒன்றாகப் பார்க்கும்போதே இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனாலும், இருவருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால், முதலில் தயக்கம் இருந்தது. சில மணி நேரங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு அவர்களே, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்கிறோம் என்று கூறினர்.\nஇருவருக்கும் பிடித்துப்போய்விட்டது. ஜாதகம், பொருத்தம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று பலரும் குழப்பிவிடுவார்கள் எனவேதான் மாலையிலேயே நல்ல நேரத்தில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம்\" என்றனர்.\nமாற்றுத்திறனாளிகளின் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கறம்பக்குடி வர்த்தக சங்கத்தினர் தாமாக முன்வந்து திருமண விழா சாப்பாடு போட்டு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmnews.lk/read.php?post=3194", "date_download": "2019-12-11T01:25:02Z", "digest": "sha1:CUYWO6XRKJ5CZQD7QBHOQ5XMFRVTIDJA", "length": 8134, "nlines": 55, "source_domain": "tmnews.lk", "title": "புலவர்மணி மாணவி தேசியரீதியில் சாதனை :TM News ஊடக வலையமைப்பு வாழ்த்துகிறது.. | TMNews.lk", "raw_content": "\nபுலவர்மணி மாணவி தேசியரீதியில் சாதனை :TM News ஊடக வலையமைப்பு வாழ்த்துகிறது..\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் தரம் 05ல் கல்வி கற்கும் மாணவி உவைஸ் பாத்திமா அனா தேசிய மட்ட ஆங்கில தின பிரதி பண்ணுதல் (Copy writing) போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியின் கையெழுத்துப் பிரதி (Copy writing) போட்டி அண்மையில் மட்டக்களப்பு சிசிலியா கல்லூரியில் நடைபெற்றது. இதில்; யூ.எப்.அனா(தரம்-05), ஏ.எஸ்.எப்.சம்றா(தரம்-11) ஆக��ய இரு மாணவர்களும் முதலாம் இடங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தேசிய மட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றன. இதில் பாத்திமா அனா என்ற மாணவியே இவ்hறு தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினைபெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.\nபாடசாலையின் பிரதி அதிபர் எம்.சி அப்துல் நஸார், உதவி அதிபர் எம்.எம.முஹம்மட் ஹஸ்மி, மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்திய ஆசிரியர்களான திருமதி எஸ்.எம். ஜெஸீர், எம்.ஐ.பஹ்மிதா, எம்.எம்.சுபுஹானி, எப்.ஐ.பஸாஹிர், ஆர்.றினாஸ் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள் பாடசாலை சமூகம் அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் மேலும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nபாத்திமா அனா இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என எமது TM News ஊடக வலையமைப்பும் வாழ்த்துகிறது. சாதனை மாணவியை அண்மையில் எமது ஊடக வலையமைப்பு பாராட்டி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nமருதமுனை சைல்ட் பெஸ்ட் (Child First) ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் வருட இறுதி நிகழ்வு\nபல்துறை சாதனை மாணவி ஷைரின் மௌலானா 'துர்ரதுல் மஹ்மூத்' பட்டம் வழங்கி கௌரவிப்பு..\nஅல்-மனார் மத்திய கல்லூரியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு\nஅல்-ஹம்றா வித்தியாலயத்தில் தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு\nஅல்-ஹம்றா மாணவி கட்டுரைப்போட்டியில் வெற்றி\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nபெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் தோற்றி 6 மாணவர்கள் சித்தி\nபெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தின் மகா வித்தியாலயத்தில் 6 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை புரிந்துள்ளனர்.\nமருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nமருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஒன்றுகூடல்\nமருதமுனை டெக் லேன்ங் (Tech- Lang) ஆங்கில முன்பள்ளி மாணவர்களின் சந்தைக் கண்காட்சியும் விற்பனையு��்\nபாடசாலைக்குள் அரசியல் - வீதிக்கு இறங்கிய பெற்றோர்கள் : சாய்ந்தமருது பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/arjun/page/3/", "date_download": "2019-12-11T00:42:04Z", "digest": "sha1:RYKIZLNAW5HTN4XFBPVBYXPGOFKE25KO", "length": 6526, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "Arjun Archives - Page 3 of 4 - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமூணே மூணு வார்த்தை ‘ஒரு ஹைக்கூ கவிதை’ – SP பாலசுப்ரமணியம்\nஇயக்குனர் மதுமிதா இயக்கத்தில் Capital Film Works சார்பில் SP சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. SP பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர்...\nஹேப்பி பர்த்டே ஆக்ஷன் கிங்..\nஆகஸ்ட்-15 என்றதும் சுதந்திர தினம் ஞாபகம் வருவதுபோலவே சினிமா ரசிகர்களுக்கு ஆக்ஷன் கிங் அர்ஜூனின் பிறந்தநாளும் கூடவே ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க...\nதொடர்கிறது வெங்கட்பிரபுவோட ‘தூக்கிட்டு வாங்கடா’ பிளான்…\nவெங்கட் பிரபு தனது படங்களுக்கான கதைக்களத்திற்காக மட்டுமல்ல.. அதில் நடிக்கும் முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்வதிலும் அசகாய சூரர். அந்த வகையில்...\nமார்ச் மாதம் திரைக்கு வரும் ‘அதிதி’\n‘வீரம்’ படத்தில் அஜித் பேசும் வசனங்களுக்கு எல்லாம் தியேட்டரில் கைதட்டல் பறக்கிறதே, அதற்கு சொந்தக்காரர் வசனகர்த்தா பரதன் தான். இவர் வேறு...\nநட்சத்திரங்களின் ‘அந்த நாள் ஞாபகம்’\nஒரு கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் பத்து, இருபது வருடங்கள் கழித்து தங்களுடன் படித்த நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மீண்டும்...\nபாங்காங்க் ராணுவ தளத்தில் படப்பிடிப்பு நடத்தினார் அர்ஜூன்\nஇது இரண்டாம் பாக சீசன் போலும். அமைதிப்படை, சிங்கம் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகிவிட்டன. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலக��்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Moto/2", "date_download": "2019-12-10T23:41:02Z", "digest": "sha1:D326DTCJZYQN4JHFW2COJK3WTGUTKGGL", "length": 9590, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Moto", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..\n“வண்டி விலையே 15,000 தான்; அபராதம் 23 ஆயிரம்” - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nதுப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n''உணவுக்கு மதம் கிடையாது'' - வாடிக்கையாளர் புகாருக்கு சொமாட்டோ பதில்\n‘ஒரு லட்சம் வரை அபராதம்’ - புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார்\nவெப்பத்தால் பற்றி எரிந்த மரம் - ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கோடை வெயில்\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\n'பைக் டேங் மீது அமர்ந்து செல்லும் மாடு - வைரலாகும் வீடியோ\nகுடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் \nஅதிவேக சார்ஜ் வசதிகொண்ட மோடோ ‘ஜி7 ப்ளஸ்’ - சிறப்பம்சங்கள்..\nபிப்ரவரியில் வெளியாகுமா மோட்டோரோலா ஜி7\nபைக்கை திருடி ஆன்லைனில் விற்ற கும்பல் \n“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..\n“வண்டி விலையே 15,000 தான்; அபராதம் 23 ஆயிரம்” - வாகன ஓட்டிகள் அதிர்ச��சி\nதுப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - பைக்குகள், மின்மீட்டர்கள் சேதம்\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n''உணவுக்கு மதம் கிடையாது'' - வாடிக்கையாளர் புகாருக்கு சொமாட்டோ பதில்\n‘ஒரு லட்சம் வரை அபராதம்’ - புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார்\nவெப்பத்தால் பற்றி எரிந்த மரம் - ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கோடை வெயில்\n கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்\n'பைக் டேங் மீது அமர்ந்து செல்லும் மாடு - வைரலாகும் வீடியோ\nகுடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் \nஅதிவேக சார்ஜ் வசதிகொண்ட மோடோ ‘ஜி7 ப்ளஸ்’ - சிறப்பம்சங்கள்..\nபிப்ரவரியில் வெளியாகுமா மோட்டோரோலா ஜி7\nபைக்கை திருடி ஆன்லைனில் விற்ற கும்பல் \n“கணினி கண்காணிப்பு 2009 இல் இருந்தே இருக்கிறது” - அருண் ஜெட்லி\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15754", "date_download": "2019-12-11T00:24:37Z", "digest": "sha1:TBEFDGY5UF7DTXMHJGJJKKFIVNUSYET6", "length": 7290, "nlines": 98, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒரே கதைக்கு இரு வேறு சான்றிதழ் தந்த சென்சார் போர்டு..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்ஒரே கதைக்கு இரு வேறு சான்றிதழ் தந்த சென்சார் போர்டு..\n/அமலாபால்அரவிந்த்சாமிசித்திக்நயன்தாராபாஸ்கர் ஒரு ராஸ்கல்பாஸ்கர் தி ராஸ்கல்மம்முட்டி\nஒரே கதைக்கு இரு வேறு சான்றிதழ் தந்த சென்சார் போர்டு..\nபிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இத்தனைக்கும் இது குழந்தைகளை மையப்படுத்தி உருவான குடும்பக்கதை தான்.\nஇதே படம்தான் மலையாளத்தில் மம்முட���டி, நயன்தாரா நடிப்பில் ‘பாஸ்கல் தி ராஸ்கல்’ என்கிற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது மலையாளத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டபோது யு சான்றிதழை பெற்ற நிலையில் தமிழில் மட்டும் எப்படி யு/ஏ சான்றிதழ் பெற்றது என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.\nஇப்படி யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் குழந்தைகள் இந்த படத்தை பெற்றோர்களுடன் இணைந்துதான் பார்க்க முடியும். 18 வயதுக்கு குறைவானவர்கள் தனியாக இந்த படத்தை பார்க்க முடியாது. தமிழுக்காக அமலாபாலை ஹீரோயினாக்கி கவர்ச்சி காட்சிகளை சேர்த்ததால் ஒருவேளை இப்படி சான்றிதழ் அளித்திருப்பார்களோ என்னவோ..\nTags:அமலாபால்அரவிந்த்சாமிசித்திக்நயன்தாராபாஸ்கர் ஒரு ராஸ்கல்பாஸ்கர் தி ராஸ்கல்மம்முட்டி\nபாஜக தோல்வியடைந்தால் பாஜக-வினரே மதக் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் – ஜிக்னேஷ் மேவானி\nபிகில் – திரை முன்னோட்டம்\nதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nநயன்தாராவுக்கும் அவருடைய காதலருக்கும் .. – ராதாரவி விளக்கம்\nதி மு க விலிருந்து நடிகர் ராதாரவி திடீர் நீக்கம்\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/44155/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-10T23:57:12Z", "digest": "sha1:RHZY63YMWNNF2KM4W3KW5RVTDBOOHKQ4", "length": 10066, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ���த்துணவு வெளியில் விற்பனை | தினகரன்", "raw_content": "\nHome மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு வெளியில் விற்பனை\nமாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு வெளியில் விற்பனை\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படுகின்றன பால் பக்கற் மற்றும் சத்துணவு என்பன மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇவ் உணவுகள் மாணவர்களுக்கு வழங்காது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில்,\nகிளிநொச்சியிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் நிர்வாகத்தினால் மாணவர்களுக்கு வழங்குங்கள் என உதவி அமைப்புகளினால் வழங்கப்பட்ட பால் பைக்கற்றுகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பாடசாலை நிதியில் பதிவு செய்கின்றனர். கிளிநொச்சியில் மாணவர்களின் போஷாக்கு பாதிப்படைந்துள்ள நிலையிலேயே உதவி அமைப்புக்கள் இலவசமாக சத்துணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அவற்றை விற்பனை செய்வது குற்றமாகும். இந் நிலையில் இது தொடர்பாக பெற்றோர்கள் பலர் வலயக் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை...\nதிருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர்...\nஅடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களில், அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை...\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள்...\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக...\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு...\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்\nஇன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்இலங்கையில் ���ள்ள சுவிஸ் தூதரகத்தில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/junga-movie-gallery/", "date_download": "2019-12-10T23:44:50Z", "digest": "sha1:2WGNW25PSP2AQQN7LL4CO4Q2WFIM74YV", "length": 14632, "nlines": 183, "source_domain": "4tamilcinema.com", "title": "விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா - புகைப்படங்கள் \\n", "raw_content": "\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nகாளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஆதித்ய வர்மா – விமர்சனம்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஆன்ட்ரியா நடிக்கும் ‘கா’ – படப்பிடிப்பில்…\nமழையில் நனைகிறேன் – விரைவில்…திரையில்…\nசீமான் நடிக்கும் ‘தவம்’ – நவம்பர் 8 திரையில்…\nபட்லர் பாலு – நவம்பர் 8 திரையில்…\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nகோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி\nகலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nகோகுல் இயக்கத்தில் சித்தார்த் விபின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, மடோனா, சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜுங்கா.\nபியார் பிரேமா காதல் – இசை வெளியீடு புகைப்படங்கள்\nமோகினி – புகைப்பட கேலரி\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nசந்தானம் நடிக்கும் டகால்டி – டீசர் – 4 Tamil Cinema\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nகதிர், யோகி பாபு நடிக்கும் ‘ஜடா’\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nஇ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரிசாயா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆதித்ய வர்மா.\nடிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆக்ஷன்’.\nகஜா புயல் – ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்… – புகைப்படங்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினிகாந்த்…இன்று அவர்களுக்கு நேரில் வீட்டுச் சாவியை வழங்கினார்…\n‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா \nரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி \nதம்பி – ஜோதிகா, கார்த்தி திறமையானவர்கள் – ஜீத்து ஜோசப்\nநான் அவளை சந்தித்த போது, இயக்குனரின் நம்பிக்கை\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nவிஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சி\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசிவா நடிக்கும் ‘சுமோ’ – டிரைலர்\nஜோதிகா, கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ – டிரைலர்\nதீர்ப்புகள் விற்கப்படும் – டீசர்\nமாஃபியா – டீசர் 2\nத்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 22, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 15, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – நவம்பர் 8, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 25, 2019 வெளியாகும் படங்கள்\nதர்பார் இசை வெளியீடு – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nஇளைய��ாஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா \nதர்பார் – வில்லன் தீம் மியூசிக்\nதர்பார் – டும்..டும்.. – பாடல் வரிகள் வீடியோ\nதர்பார் – தனி வழி… பாடல் வரிகள் வீடியோ\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…\nதமிழ் சினிமாவைக் கவிழ்க்கும் ‘கேப்மாரி’ பிரமோட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:22:45Z", "digest": "sha1:QLNKZSBEUHYGIR6B3TK2POGMXEU2HFJW", "length": 44948, "nlines": 201, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துஷ்யந்தன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுஷ்யந்தன் சகுந்தலை - கிண்டில் புத்தகம்\nகௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மூதாதையரான துஷ்யந்தன் ஹஸ்தினாபுரத்தை ஆண்ட ஒரு மன்னனாவான். \"தீமையை அழிப்பவன்\" என்பதே அவனது பெயரின் பொருளாகும். அவன் இலிலன் மற்றும் ரதந்தரி ஆகியோருக்குப் பிறந்த மகனாவான்.\nமஹாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக வரும் இவனது கதையில், இயற்கை வர்ணனையும், மனைவி மற்றும் மகனைக் குறித்த நீதிகளும், விருந்தினரை உபசரிக்கும் முறைகளும், திருமணத்தின் வகைகளும் சிறப்புடன் சொல்லப்படுகின்றன. இக்கதையிலேயே விஷ்வாமித்திரர் மற்றும் மேனகையின் கதையும் சொல்லப்படுகிறது.\nவகை கிண்டில் புத்தகம், சகுந்தலை, துஷ்யந்தன்\n | ஆதிபர்வம் - பகுதி 74இ\n(சம்பவ பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : மனைவி மற்றும் மகனின் பெருமை குறித்து விவரித்த சகுந்தலை; பரதன் என்ற பெயரைப் பெற்ற சர்வதமனன்; பரதனின் ஆற்றல்...\n சிறு கடுகளவு இருக்கும் அடுத்தவர்களின் தவறுகளை மட்டும் நீர் பார்க்கிறீர். ஆனால் வில்வக் {பில்வக்} கனியைப் போன்ற உமது பெரும் தவறுகளைக் காண மறுக்கிறீர்.(82) மேனகை தேவர்களில் ஒருத்தியாவாள். நிச்சயமாக, தேவர்களில் முதன்மையானவளாக அவள் அறியப்படுகிறாள். எனவே, ஓ துஷ்யந்தரே, உமது பிறப்பைவிட எனது பிறப்பு மிக உயர்ந்ததே.(83) ஓ மன்னா நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபா���்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா நான் நினைத்தால், இந்திரன், குபேரன், யமன் மற்றும் வருணனின் வசிப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.(84)\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 74, சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன், பரதன்\nதுஷ்யந்தனைக் கடிந்து கொண்ட சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74ஆ\n(சம்பவ பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : ஆதுஷ்யந்தனைக் கடிந்து கொண்ட சகுந்தலை; சகுந்தலையை நிந்தித்த துஷ்யந்தன்...\nஅவளது {சகுந்தலையின்} இதயம் துன்பத்திலும் கோபத்திலும் உழன்றது, அவள் கோபத்தால் தனது தலைவனைப் {துஷ்யந்தனைப்} பார்த்து,(22) \" ஓ ஏகாதிபதியே அனைத்தையும் அறிந்தும், இழிவான ஒரு மனிதன் போல, எதையும் அறிந்ததில்லை என்று உம்மால் எப்படிச் சொல்ல முடிகிறது அனைத்தையும் அறிந்தும், இழிவான ஒரு மனிதன் போல, எதையும் அறிந்ததில்லை என்று உம்மால் எப்படிச் சொல்ல முடிகிறது(23) இக்காரியத்தில் உள்ள உண்மைக்கோ பொய்மைக்கோ உமது இதயமே சாட்சியாகும். எனவே, உம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல், உண்மையைப் பேசுவீராக.(24) தனது உண்மை நிலையை விட்டு, வேறொரு நிலையில் தானிருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் ஒருவன், திருடனும், தன்னைத் தானே களவாடிக் கொள்ளும் கள்வனுமாவான். அவன் என்ன பாவம்தான் செய்ய மாட்டான்(23) இக்காரியத்தில் உள்ள உண்மைக்கோ பொய்மைக்கோ உமது இதயமே சாட்சியாகும். எனவே, உம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல், உண்மையைப் பேசுவீராக.(24) தனது உண்மை நிலையை விட்டு, வேறொரு நிலையில் தானிருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் ஒருவன், திருடனும், தன்னைத் தானே களவாடிக் கொள்ளும் கள்வனுமாவான். அவன் என்ன பாவம்தான் செய்ய மாட்டான்\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 74, சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன்\nதுஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ\n(சம்பவ பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : ஆண்மகவைப் பெற்றெடுத்த சகுந்தலை; குழந்தையின் அழகு மற்றும் ஆற்றல்; கண்வர் ஆசிரம முனிவர்கள் அவனுக்குச் சர்வதமனன் என்ற பெயர்ச்சூட்டல்; துஷ்யந்தனிடம் சகுந்தலையை அனுப்பி வைத்த கண்வர்...\nவைசம்பாயனர், \"துஷ்யந்தன் சகுந்தலைக்குச் சத்தியங்களைச் செய்து கொடுத்து ஆசிரமத்தை விட்டு அகன்ற பின், {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்ட அவள் {சகுந்தலை} அளவிடமுடியா சக்தி கொண்ட ஓர் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(1) அந்தக் குழந்தை மூன்று வயதை அடைந்ததும், எரியும் நெருப்பைப் போன்ற காந்தியைப் பெற்றான். ஓ ஜனமேஜயா அவன் அழகையும், பெருந்தன்மையையும், நிபுணத்துவத்தையும் கொண்டவனாக இருந்தான்.(2) அறம் சார்ந்த மனிதர்களின் முதன்மையான கண்வர், தர்மத்தின்படியான சடங்குகளையெல்லாம் நாளுக்கு நாள் புத்திசாலியாகும் அந்தக் குழந்தைக்குச் செய்வித்தார்.(3) அந்த ஆண்பிள்ளை முத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைப் பெற்றிருந்தான். உள்ளங்கையில் அனைத்து அதிர்ஷ்ட ரேகைகளையும் பெற்று, சிங்கத்தை வீழ்த்தும் பலம் பெற்றிருந்தான். அகலமான நெற்றியுடன், அழகு வாய்ந்தவனாகவும், பலம் வாய்ந்தவனாகவும் வளர்ந்தான். அவன் தேவலோகக் குழந்தையைப் போன்ற காந்தியுடன் விளங்கி வேகமாக வளர்ந்தான்.(4) அவனுக்கு ஆறு வயதானபோது, பெரும் பலம் கொண்டு, சிங்கங்கள், புலிகள், கரடிகள், எருமைகள், யானைகள் ஆகியவற்றை அடக்கிக் கவர்ந்து, அந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கட்டி வைத்தான்.(5)\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 74, சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன்\n | ஆதிபர்வம் - பகுதி 73\n(சம்பவ பர்வம் - 9)\nபதிவின் சுருக்கம் : எட்டு வகைத் திருமணங்கள் குறித்துச் சொன்ன துஷ்யந்தன்; துஷ்யந்தனிடம் வரம் கேட்ட சகுந்தலை; துஷ்யந்தன் சகுந்தலை திருமணம்; கண்வரிடம் நடந்ததைச் சொன்ன சகுந்தலை; சகுந்தலையைப் பாதுகாத்த கண்வர்...\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இவை அனைத்தையும் கேட்ட மன்னன் துஷ்யந்தன், \"ஓ இளவரசியே {சகுந்தலையே}, நீ சொன்னதனைத்தையும் நன்றாகவே சொன்னாய். ஓ அழகானவளே {சகுந்தலையே}, நீ சொன்னதனைத்தையும் நன்றாகவே சொன்னாய். ஓ அழகானவளே நீ என் மனைவியாவாயாக. நான் உனக்காக என்ன செய்யட்டும் நீ என் மனைவியாவாயாக. நான் உனக்காக என்ன செய்யட்டும்(1) தங்கமாலை, ஆடைகள், தங்கத்தாலான காதணிகள், பல நாடுகளைச் சேர்ந்த அழகான வெண்முத்துக்கள், தங்க நாணயங்கள், சிறந்தத் தரைவிரிப்புகள் ஆகியவற்றை இன்றே உனக்குப் பரிசளிக்கிறேன். ஓ அழகானவளே(1) தங்கமாலை, ஆடைகள், தங்கத்தாலான காதணிகள், பல நாடுகளைச் சேர்ந்த அழகான வெண்முத்துக்கள், தங்க நாணயங்கள், சிறந��தத் தரைவிரிப்புகள் ஆகியவற்றை இன்றே உனக்குப் பரிசளிக்கிறேன். ஓ அழகானவளே {சகுந்தலையே}, எனது முழு அரசாங்கமும் இன்று உனதாகட்டும். என்னிடம் வா, ஓ மருட்சியுடையவளே {சகுந்தலையே}, எனது முழு அரசாங்கமும் இன்று உனதாகட்டும். என்னிடம் வா, ஓ மருட்சியுடையவளே அழகானவளே கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே திருமண முறைகள் அனைத்திலும் காந்தர்வ முறையே முதன்மையானதாக மதிக்கப்படுகிறது\" என்றான் {துஷ்யந்தன்}.(2-4)\nவகை ஆதிபர்வம், கண்வர், சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன்\n | ஆதிபர்வம் - பகுதி 71\n(சம்பவ பர்வம் - 7)\nபதிவின் சுருக்கம் : சகுந்தலையைக் கண்ட துஷ்யந்தன்; தன் பிறப்பு முதலிய வரலாற்றைச் சொன்ன சகுந்தலை; மேனகைக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...\nவைசம்பாயனர் சொன்னார், \"அதன் பிறகு அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, குறைக்கப்பட்டிருந்த தன் பரிவாரத்தையும் ஆசிரமத்தின் வாசலில் விட்டான். தனியாகவே {ஆசிரமத்தினுள்ளே} நுழைந்த அவன், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவரைக் {கண்வரைக்} காணவில்லை.(1) முனிவரைக் காணாமலும், வசிப்பிடம் வெறுமையாக இருப்பதைக் கண்டும் அவன் {துஷ்யந்தன்}, “ஓ இங்கே யார் இருப்பது” என்று உரக்கக்கேட்டான். {அந்தக் காட்டில்} அவனது குரல் எதிரொலித்தது.(2) அவனது குரலைக் கேட்டு, ஒரு துறவியின் மகளைப் போல உடுத்தியிருந்தவளும், ஸ்ரீயை (லட்சுமியைப்) போன்ற அழகுடையவளுமான ஒரு கன்னிகை {சகுந்தலை}, அந்த முனிவரின் {கண்வரின்} வசிப்பிடத்தில் இருந்து வெளியே வந்தாள்.(3) கருங்கண்களைக் கொண்ட அந்த அழகி, மன்னன் துஷ்யந்தனைக் கண்டதும், அவனுக்கு நல்வரவு கூறி மரியாதையுடன் வரவேற்றாள்.(4) அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} ஆசனம் கொடுத்து, கால்களைக் கழுவ நீரும், அர்க்கியமும்[1] கொடுத்த அவள் {சகுந்தலை}, அந்த மன்னனின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து விசாரித்தாள்.(5)\nவகை ஆதிபர்வம், இந்திரன், சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன், மேனகை\n | ஆதிபர்வம் - பகுதி 70\n(சம்பவ பர்வம் - 6)\nபதிவின் சுருக்கம் : வேறு காட்டுக்கு வேட்டையாடச் சென்ற துஷ்யந்தன்; அந்தக் கானகத்தின் அழகு; பசியும் தாகமும் அடைந்த துஷ்யந்தன்; காட்டுக்குள் ஓர் ஆசிரமத்தைக் காண்பது; கண்வரின் ஆசிரமத்தில் முனிவர்களையும், துறவிகளையும் கண்ட துஷ்யந்தன்...\nவைசம்பாயனர் சொன்னார், \"மன்னன் {துஷ்யந்தன்} தன்னைப் பின்தொடர்பவர்களுடன் {தனது பணியாட்களுடன்} சேர்ந்து, ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்ற பிறகு, வேட்டையாடும் பொருட்டு மற்றொரு காட்டுக்குள் நுழைந்தான்.(1) தன்னைக் கவனிப்பதற்கு ஒரே ஒரு பணியாளை மட்டுமே கொண்ட அம்மன்னன் {துஷ்யந்தன்} பசியாலும் தாகத்தாலும் களைத்துப் போய், அந்தக் காட்டின் எல்லைப்பகுதியில் ஒரு பெரிய பாலைவனத்தை அடைந்தான்.(2)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், துஷ்யந்தன்\n | ஆதிபர்வம் - பகுதி 69\n(சம்பவ பர்வம் - 5)\nபதிவின் சுருக்கம் : காட்டுக்கு வேட்டையாட படைகளுடன் சென்ற துஷ்யந்தன்; விலங்குகளை வேட்டையாடி அவற்றை அச்சுறுத்தியது...\nஜனமேஜயன், \"உயர் ஆன்ம பரதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் சகுந்தலையின் பிறப்பு குறித்தும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன். ஓ புனிதமானவரே {வைசம்பாயனரே}, மனிதர்களில் சிங்கமான துஷ்யந்தனைக் குறித்தும், அவ்வீரன் சகுந்தலையை எப்படி அடைந்தான் என்பது குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ உண்மையை அறிந்தவரே, புத்திசாலிகள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, அனைத்தும் எனக்குக் கூறுவதே உமக்குத் தகும்\" என்றான்.(2)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், துஷ்யந்தன்\n | ஆதிபர்வம் - பகுதி 68\n(சம்பவ பர்வம் - 4)\nபதிவின் சுருக்கம் : பௌரவக் குலத்தை நிறுவிய துஷ்யந்தன்; துஷ்யந்தனின் ஆட்சி சிறப்பு...\n {வைசம்பாயனரே} உண்மையில் நான் தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரின் உயிர்ப்பகுதிகளுக்கேற்ப உண்டான அவதராங்களை உம்மிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.(1) எனினும் நான், குருக்களின் அரசமரபை {வம்சத்தைக்} குறித்துத் தொடக்கத்திலிருந்தே கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அவற்றை இந்த மறுபிறப்பாளர்களான முனிவர்கள் அனைவரின் முன்னிலையில் சொல்வீராக\" என்றான்.(2)\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், துஷ்யந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்ப��லிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற��றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:49:05Z", "digest": "sha1:E4EDWYYMGWR5V2D3J2ZOYNLQR276372W", "length": 10684, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவன்: Latest சிவன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் - அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது\nஇண்டிகோ விமானத்தில் எக்கானமி கிளாஸில் நுழைந்த இஸ்ரோ கே சிவன்.. பயணிகள் உற்சாக வரவேற்பு\nடிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்\nமுதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள்.. நடவடிக்கை பாயுமா\nசாதாரண விவசாயி மகன் இன்று இஸ்ரோவின் ராக்கெட் மனிதன்.. நம்ப முடியாத அதிசயம் 'சிவனின்' பயணம்\nகண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்.. உணர்ச்சி மிகு வீடியோ\nநாசா, சீனா நிறைய முறை தோற்கத்தான் செய்தது.. நீங்க சாதிச்சிட்டீங்க.. இஸ்ரோவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு\nசந்திரயான் லேண்டருடன் தொடர்பை இழந்ததும் என்ன சொன்னார் சிவன் விஞ்ஞானிக���் அறையில் நடந்தது இதுதான்\nசெப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணி.. நிலவின் தென் துருவத்தில் கலக்கலாக தரையிறங்கும் சந்திரயான் 2\nநிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்\nகங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம்- கணவன் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம் #Shivratri\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nவச்ச குறி தப்பாது... மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி\nதனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு\n2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nஜிசாட் 6ஏ செயற்கைகோள் தகவல் தொடர்பு துண்டிப்பு- மின் இணைப்பில் பிரச்சினை என இஸ்ரோ அறிவிப்பு\nநேர்த்திக் கடன்... சிவனுக்கு ‘நாக்கை’ வெட்டி காணிக்கையாக கொடுத்த இளம்பெண்\nவிரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்... இஸ்ரோ தலைவர் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/karur/2", "date_download": "2019-12-11T01:16:32Z", "digest": "sha1:UIVOWEEMACPB6SLRBK3KZ55QOG6RSKBX", "length": 20984, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Newspaper | Karur News | Latest Karur news | Tamil News - Maalaimalar | karur | 2", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவரத்து குறைவால் சாத்துக்குடி விலை உயர்வு\nகரூரில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் சாத்துக்குடி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஒரு மணி நேரம் நூல்களை படிக்கவேண்டும் - நீதிபதி பாக்கியராஜ்\nபள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஒரு மணி நேரம் நூல்களை படிக்க வேண்டும் என நீதிபதி பாக்கியராஜ் கூறினார்.\nகுளித்தலை அருகே ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மரணம்\nகுளித்தலை அருகே ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடியவர் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகரூர் கொசுவலை நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nகரூர் கொசுவலை நிறுவனத்தில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nகரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\nகால்நடைகளின் சிகிச்சைக்காக ‘அம்மா ஆம்புலன்ஸ்’ சேவை\nகால்நடைகளின் சிகிச்சைக்காக அம்மா ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க.வினர் ஆலோசனை கூட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.\nகரூரில் வகுப்பறையில் பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு\nகரூரில் இன்று காலை வகுப்பறையில் பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nடெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் - வருவாய் அதிகாரி எச்சரிக்கை\nகரூர் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nக.பரமத்தி அருகே விபத்து- ஆசிரியர் பலி\nக.பரமத்தி அருகே விபத்தில் ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலதிபரை கொலை செய்து, காரில் உடல் எரிப்பு மனைவி-மகன் கைது\nக.பரமத்தி அருகே கள்ளக்காதலை கைவிடாத தொழிலதிபரை கொலை செய்து காரில் வைத்து எரித்த மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.\nகரூரில் முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை\nகரூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nக.பரமத்தி அருகே விவசாயி காருடன் வைத்து உயிரோடு எரித்துக்கொலை\nக.பரமத்தி அருகே விவசாயி ஒருவர் காருக்குள் வைத்து கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிவசாயியிடம் லஞ்சம் வாங்கிய குளித்தலை உதவி வேளாண் செயற்பொறியாளர் கைது\nகரூர் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய குளித்தலை உதவி வேளாண் செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகலெக்டர்கள் என்ன, சரவண பவன் சர்வர்களா- சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கரூர் கலெக்டர் ஆடியோ\nஆழ்துளை கிணறை மூட வேண்டுகோள் விடுத்தவரிடம், கரூர் கலெக்டர் கறாராக பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.\nஅப்டேட்: நவம்பர் 05, 2019 11:57 IST\nதிருக்காடுதுறை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்\nதிருக்காடுதுறை பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் துப்புரவுப் பணியாளர்கள் டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்துகளை அடித்தனர்.\nலாலாபேட்டை அருகே மகிளிப்பட்டி பாலம் இடிந்து விழுந்தது - போக்குவரத்து மாற்றம்\nலாலாபேட்டை அருகே மகிளிப்பட்டி பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.\nகரூர் - ஆலங்குடியில் இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவிப்பு\nகரூர் மற்றும் ஆலங்குடியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சிசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nகரூரில் அரசு டாக்டர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு டாக்டர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 23:56 IST\nபயன்பாடற்ற ஆழ்துளை கிணறு மூடப்பட்டது - அதிகாரிகள் நடவடிக்கை\nகள்ளப்பள்ளி ஊராட்சியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு மூடப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 30, 2019 23:52 IST\nஉற்பத்தி அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை\nவாழைத்தார் உற்பத்தி அதிகரிப்பாலும் கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இல்லாததாலும் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 15:41 IST\nபி.இ. படித்தவர்கள் ஆசிரிய��் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livetamilcinema.com/dhanushs-pattas-first-look/", "date_download": "2019-12-11T00:58:10Z", "digest": "sha1:OKME5ITE5S62LU3IXPQHKEB4D77JD53J", "length": 10916, "nlines": 92, "source_domain": "livetamilcinema.com", "title": "Dhanush’s Pattas first look", "raw_content": "\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\n“ஒரு புகைப்படம் 1000 விஷயங்களை சொல்கிறது” என்ற ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. அது எப்போதுமே சினிமாவில் மிகச்சிறந்த நிரூபிக்கப்பட்ட கோட்பாடாக இருந்து வருகிறது. படத்தின் முதல் தோற்றம் படம் எதை பற்றியது, எப்படிப்பட்டது என பார்வையாளர்களை தயார்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் அளவில், உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் “பட்டாஸ்” எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34’ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தபோது, தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஆடம்பரமான விருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று நான் கூறுவது, அவரை எப்போதும் கொண்டாடும் தீவிரமான ரசிகர்களை மட்டுமல்ல, சர்வதேச தளங்களுக்கும் அவரது ரசிகர் பட்டாளம் நீண்டுள்ளது. உலகளாவிய அளவில் அவர் தனது தனித்துவமான சோதனைகள் மூலம் ஒரு சுயமாக தனக்கென ஒரு தளத்தை நிறுவியுள்ளார். படத்தின் முதல் தோற்றம் மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டும் ஒன்றிணைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது தனுஷின் வேடிக்கையான தோற்றத்தையும், ‘பட்டாஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ப வண்ணங்களின் சுறு��ுறுப்பான ஃப்ளாஷ்களையும் பார்க்கும்போது, இந்த திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக மாறும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். சந்தேகத்திற்கு இடமின்றி, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல, அவர் தன் உடலை கச்சிதமாக வைத்திருக்கும் ஒரு நடிகர், அதனால் தான் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது இளமை தோற்றம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும், இயக்குனர் துரை செந்தில்குமார் அவரை மிக அழகாக காண்பிப்பதில் தனது சிறந்த அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இந்த கூறுகள் ஒன்றிணைந்து பட்டாஸை ஃபர்ஸ்ட் லுக்கை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் எப்போதும் குடும்ப பொழுதுபோக்கு படங்களை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். பட்டாஸ் அந்த கொள்கைக்கு நியாயம் செய்யும் படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.\nபடத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அடுத்தடுத்து நிறைய அறிவிப்புகள் குறுகிய இடைவெளியில் வெளிவர இருக்கின்றன. ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷ், மெஹ்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா மற்றும் சினேகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கையாள, இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள். திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), விவேக் (பாடல்கள்), ஜானி (நடனம்), அனுவர்தன் – தாத்ஷா ஏ பிள்ளை (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.\nஇப்படத்தை டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் :நடிகை ரியா\nநீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்\nமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மிமேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/", "date_download": "2019-12-11T00:55:05Z", "digest": "sha1:MG32DIWEZ7AIS67453SS6CE6Z5P3TT4F", "length": 10946, "nlines": 107, "source_domain": "thirukkuralmalai.org", "title": "திருக்குறள் கல்வெட்டுகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nவணக்கம். 2020 ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோட்டில் நடத்த இருக்கிறோம். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும் யுனெஸ்கோ இயக்குனர்களும் 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் 2000 பார்வையாளர்களும் இந்த மாநாட்டில்… Read more »\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, ஐயா ஆறுமுகம் பரசுராமன் மற்றும் டாக்டர் ஜான் சாமுவேல் அவர்களுடன் இணைந்து நமது பயணத்தின் தொடர்ச்சியாக 23.09.2019 அன்று டெல்லியில் உள்ள 7 நாடுகளின் தலைமையிடமான யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள்… Read more »\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\n“வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்” என்ற கோஷத்தோடு சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றி தொடங்கி வைக்கும் குறள் மலை பேரணி நாள் : 20.09.2019 ஈரோடு 20.09.2019 அன்று 2860 கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கல்லூரி… Read more »\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியுடன் இணைந்து குறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020 நாள் : 2020 ஜனவரி 3 மற்றும் 4 பல வெளிநாட்டு மொழியியல் வல்லுனர்கள் ( language linguistics ) கலந்து… Read more »\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nதிருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொடர் மாநாடுகளில் முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 24 9 2019… Read more »\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nதிருக்குறள் கல்வெட்டுக்கள் அமைய உள்ள குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, மாண்பமை பொருந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் ஐயா அவர்கள் கும்பகோணத்தில் ஆற்றிய உரை. நாள் : 19.05.2019\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\nமூன்று விருதுகள்… ஒரே வார���்தில்.. ( 13.07.2019 to 18.07.2019 ) குறள் மலைப் பணிகளைப் பாராட்டி, பண்ணை தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விருது, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் தமிழ்க் காவலர் விருது, நாமக்கல் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்லூரியில்… Read more »\n7.7.2019 அன்று திருச்சியில் நடந்த குறள் மலைச் சங்கம் நடத்திய மாபெரும் கவியரங்கில் நமது 4 நிமிட உரை..\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.99likes.in/2017/04/smart-card-tnepds-android-application.html", "date_download": "2019-12-11T00:55:01Z", "digest": "sha1:IYY3I5ABS4NBCCA7MKDT7FDABVPV6RRS", "length": 15315, "nlines": 214, "source_domain": "www.99likes.in", "title": "உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.", "raw_content": "\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஇணையத்தில் ஆயிரக்கணக்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் இருப்பினும் ஒரு சில அப்ளிகேஷன் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்தது���ன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று TNEPDS குடும்ப அட்டை தொடர்பான அப்ளிகேஷன் இதன் மூலம்\nஉங்களது குடும்ப அட்டை சுய விபர குறிப்பு, கடைசியாக என்னென்ன பொருட்கள் எந்தெந்த தேதியில் வாங்கியுள்ளீர்கள், கடையின் வேலை நேரம், கடையில் ரேஷன் பொருட்கள் இருப்பையும் Stock பார்த்துக்கொள்ள முடியும்.\nரேஷன் பொருட்கள் இருப்பு வைத்துக்கொண்டு கடை விற்பனையாளர் இல்லை என்று கடையில் செல்லும்போது தெரிவித்தால் புகார் செய்யவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவை தவிர ரேஷன்கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் நாம் காண முடியும். ஆதார் இணைக்காதவர்களின் விபரத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.\nஉணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், தமிழ் நாடு அரசு\nஇந்த TNPDS அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ் )\n99likes.blogspot.com (கம்ப்யூட்டர் டிப்ஸ் , மொபைல் டிப்ஸ்\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவ��� வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி India Voters list 2018 ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]\nதொலைந்த வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி \nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.\nAndroid application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொரு…\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்…\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nYouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி\nமிகவும் பயனுள்ள 10அஷத்தலான மென்பொருள். எட்டி பார்க்க மறந்துவிடா…\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nநாம் அன்றாடம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு நமக்கு சேவை வழங்கும் NETWO…\nவேலை தேடுபவரா நீங்கள் வேலை தேடுபவர்களுக்கு மூன்று அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். [வீடியோ இணைப்பு]\n வேலை தேடுபவர்களுக்கு ஐந்து அருமையான ஆன்ட்ராய்டு அப்ளிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-11T00:22:33Z", "digest": "sha1:VVTDPZM5WKNVNUIMAUDSBJZ7OAEHT6MJ", "length": 3597, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"சொத்துக் குவிப்பு வழக்கு\"\nTag: சொத்துக் குவிப்பு வழக்கு\nசசிகலா விடுதலை பரிந்துரையும் நளினி பரோல் விசாரணையும்\nஒரு நாடு - ஒரே சட்டம் இரு பெண்கள் - இரு வேறு அணுகு முறைகள் இரு பெண்கள் - இரு வேறு அணுகு முறைகள் முப்பது வருடமாக தமிழகத்தை சூறையாடி, பல லட்சம்...\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இர��ணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0lZpy", "date_download": "2019-12-11T00:45:40Z", "digest": "sha1:AVNDERKRJVNRQUL3SU6UBVDSUSUXTF6C", "length": 6645, "nlines": 117, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "முதலாம் நெப்போலியன்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : கருப்பையா, ப.சு.\nபதிப்பாளர்: சென்னை : தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் , 1972\nவடிவ விளக்கம் : vii, 458 p.\nதொடர் தலைப்பு: த.பா.நி. (க.வெ.) வரிசை எண் 359\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபிரிட்டன் வரலாறு கி.பி. 1485 முதல் ..\nகருப்பையா, ப.சு.தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை,1972.\nகருப்பையா, ப.சு.(1972).தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை..\nகருப்பையா, ப.சு.(1972).தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/41582/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-12-11T00:07:14Z", "digest": "sha1:WUMKCKEJOWRWMECXLX6463FO52NYXCML", "length": 8330, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "லேக் ஹவுஸில் நவராத்திரி விழா | தினகரன்", "raw_content": "\nHome லேக் ஹவுஸில் நவராத்திரி விழா\nலேக் ஹவுஸில் நவராத்திரி விழா\nலேக் ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் வாணி விழா இன்று காலை 10.30 மணிக்கு கொழும்பு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெறும்.\nஇந் நவராத்திரி விழாவையொட்டி இம்மன்றம் பாடசாலை மாணவர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் இன்று பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை...\nதிருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர்...\nஅடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களில், அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை...\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள்...\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக...\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு...\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்\nஇன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2016/09/07/naan_rama_sg/", "date_download": "2019-12-11T00:20:12Z", "digest": "sha1:GVOOISIQKJSBCLTS23HPUAZDKC6WHE7C", "length": 5495, "nlines": 99, "source_domain": "amaruvi.in", "title": "நான் இராமானுசன் – சிங்கையில் வெளியீடு – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nநான் இராமானுசன் – சிங்கையில் வெளியீடு\n‘நான் இராமானுசன்’ சிங்கையில் வெளியீடு காண்கிறது. விழா அழைப்பிதழ். அனைவரும் வருக. நூல் விற்பனைத் தொகை, செலவுகள் போக, சென்னையைச் சேர்ந்த ஓராசிரியர் வேத பாடசாலைக்கு வழங்கப்படுகிறது.\nPosted in WritersTagged சிங்கப்பூர், நான் இராமானுசன்\nPrevious Article நம்பக்கூடாத கடவுள் – நூல் மதிப்புரை\nNext Article சிங்கையில் பாரதியார் விழா – ஒரு பார்வை\nஇஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\nAmaruvi Devanathan on ஓலாவில் ஒரு உபன்யாசம்\nVaradharajan Gopalan on ஓலாவில் ஒரு உபன்யாசம்\nKumar Iyer on இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்…\nKumar Iyer on இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்…\nஇஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா\nஐ.டி. ஊழியர்கள் / மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உலக / பொருளாதார நடப்புகள்\n‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-12-05", "date_download": "2019-12-11T00:24:10Z", "digest": "sha1:T5DHXBJNH25MVUDL3CEZJ63GSJGN624I", "length": 13061, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "05 Dec 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் வீடியோ..\nநான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...\n40 வயதில் இரண்டாவது திருமணம் நடிகை ஊர்வசியா இது தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஇறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nவிஜய்யின் பிகில் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, அஜித் படங்கள் இல்லை, இதோ விவரம்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nதயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்\nஏன் இந்த போராட்டம்.. கண்களில் நீரோட்டம் - காதலை முடித்த சந்தேகம்\nஎன்னை நிற்கவிடவில்லை, ஆனால் இவரை ஜெயிக்க வைப்பேன் - விஷாலின் அதிரடி முடிவு\nநிமிடத்துக்கு நிமிடம் திருப்பம் - மீண்டும் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது - இத்தனை பரபரப்பா\nபிரபல நடிகரின் முக்கிய படத்திலிருந்து விலகிய அமலா பால்\nவிஷால் மனு நிராகரிக்கப்பட்டது இதனால் தான் - கடத்தி வைத்து மிரட்டப்பட்ட நபர் - விஷால் வெளியிட்ட பகீர் ஆடியோ\nஆர்கே நகர் வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பம் - போராட்டத்திற்கு பிறகு விஷாலின் மனு ஏற்பு\nபிரபல நடிகர் கிஷோர் நடிக்கும் கடிகார மனிதர்கள்\nபிரபல நடிகர் பாகுபலி ராணாவுக்கு இப்படி ஒரு பரிதாபமா\nவிஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி\nவசூலில் அதிர வைத்த லேடி சூப்பர் ஸ்டார், அறம் படைத்த சாதனை\nயுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் பலூன் படத்தில் பாடல்கள்\n ஆர்.கே நகர் தேர்தல் பரபரப்பு\nராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே\nவிஷாலுக்கு விழுந்த பேரடி- அரசியல் கனவிற்கு வந்த அதிர்ச்சி\nஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா\nBiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்\nஇளையதளபதி விஜய் ஸ்பெஷல் வீடியோ\nVTV கணேஷை மேடையில் கலாய்த்து எடுத்த சந்தானம், மேடையே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது\nதியேட்டரில் ���டம் பார்ப்பவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி\n யார் அவர் என கேட்டு சர்ச்சையாக்கிய பிரபல நடிகர்\nபத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் கூறிய அதிர்ச்சி தகவல்- ரசிகர்கள் ஷாக்\nஇதை உடைக்கவே மீண்டும் ஹீரோயின் ஆனேன், ரம்யா நம்பீசன் ஓபன் டாக்\nமுக்கிய படங்களில் பணியாற்றியவர் விஜய் 62 ல் இணைந்தார்\nசமூக வலைதளங்களில் அதிகம் Troll செய்யப்பட்ட அஜித், விஜய் மற்றும் மற்ற நடிகர்களின் படங்கள்\nவிஷாலை மிகவும் மோசமாக விமர்சித்த ராதாரவி\nவிஜய்-முருகதாஸ் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்- உறுதியான தகவல்\nபிரபல நடிகருக்கு தங்கச்சியான ஒரு நாள் கூத்து மியா ஜார்ஜ்\nமணிரத்னம் படத்தில் சிம்பு இருப்பது உறுதியா\nபிரபல தொகுப்பாளினி நக்ஷத்ராவின் அழகிய கியூட் புகைப்படங்கள்\nஇந்தியாவின் முன்னணி இயக்குனர் இயக்கத்தில் துல்கர்-டாப்ஸி\nவிஜய்-முருகதாஸ் அடுத்தப்படம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஅஜித், விஜய் முதல் அர்னால்ட் வரை \nமெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்\nவிஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது\nவிஜய் திடீரென்று அப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்கவில்லை- பிரபல நடிகரின் பேட்டி\nசிம்பு ஒன்றும் அப்படிபட்ட நடிகர் கிடையாது, அவர் மீது குறை சொல்வது தவறு- பிரபல இயக்குனரின் பரபரப்பு பேட்டி\nவிஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்- வேறலெவல் மாஸ்\nசிம்புவை குறை கூறுவது சரியில்லை- பிரபல இயக்குனரின் பேட்டி\nDevil's Night ஹாலிவுட் படத்தில் பிரபல தமிழ் நடிகர்\nவிஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி\nபேஸ்புக்கில் உலகம் முழுவதும் 14 கோடி பேர் பார்த்து பகிர்ந்த மனதை பாதித்த குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/14090548/1271261/school-student-letter-to-PM-Modi-for-alcohol-exemption.vpf", "date_download": "2019-12-11T01:17:22Z", "digest": "sha1:JIKZOOT2SAV3GUII24CGLATR4MJEKBGY", "length": 15609, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் மதுவிலக்கு - பிரதமருக்கு பள்ளி மாணவன் கடிதம் || school student letter to PM Modi for alcohol exemption across country", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் மதுவிலக்கு - பிரதமருக்கு பள்ளி மாணவன் கடிதம்\nநாடு முழுவதும் மதுவிலக்கு அமல்பட���த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் கடிதம் எழுதி இருக்கிறார்.\nபள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன்\nநாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் கடிதம் எழுதி இருக்கிறார்.\nமதுவிலக்கு குறித்து போராடி வரும் பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் (வயது 10), சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகடந்த 3 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்த 3 ஆண்டு கால பிரசாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, முழுமையான மது இல்லாத நாடு சாத்தியம் என்பதை உணர்ந்தேன். எனவே நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.\nஅத்துடன் மத்திய-மாநில பாடத்திட்டத்தில் குறிப்பாக 8 மற்றும் 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மது மற்றும் போதைப்பொருட்களின் அபாயங்கள் குறித்து விரிவான பாடமும் இடம்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்ப உள்ளேன். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் இருந்து வேட்பாளர்கள் வெற்றி செய்தி அறிவிக்கும் வரை தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இதற்கு நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மது இல்லா சமுதாயத்தை உருவாக்கிட தொடர்ந்து என் பிரசாரம் நடைபெறும்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்��� மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு - மசோதா நிறைவேறியது\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nகாவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது - அமித் ‌ஷா விளக்கம்\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/xtreme-sports-double-disc-price-pe07Vr.html", "date_download": "2019-12-10T23:52:21Z", "digest": "sha1:FPCWPSVIWQZ2CA2YVK7EVM26746HDD5N", "length": 19887, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க்\nஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க்\nமாக்ஸிமும் பவர் 15.82 PS @ 8500 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க்\nஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹீரோ ஸ்ட்ரேமே ஸ்போர்ட்ஸ் டபுள் டிஸ்க் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 107 Kmph\nமாக்ஸிமும் பவர் 15.82 PS @ 8500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 13.50 Nm @ 7000 rpm\nகியர் போஸ் 5 Speed\nஎல்லையில் எகானமி 50 Kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 12.1 L\nஎல்லையில் ரேசெர்வே 1.5 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 163 mm\nவ்ஹீல் பேஸ் 1325 mm\nபேட்டரி சபாஸிட்டி 12 V - 4 Ah\nலோஅது சபாஸிட்டி 130 Kg\nஷாட்ட்லே ஹெயிட் 800 mm\nசுரப்பி வெயிட் 147 Kg\nடோடல் வெயிட் 130 Kgs\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tmnews.lk/read.php?post=3196", "date_download": "2019-12-11T00:55:22Z", "digest": "sha1:MMWQ3JPFAKVJ7J37NJGDL7IU7MSDNEHZ", "length": 5448, "nlines": 53, "source_domain": "tmnews.lk", "title": "சின்னப்பாலமுனையில் வீட்டுக்கு வீடு பிரச்சாரம் | TMNews.lk", "raw_content": "\nசின்னப்பாலமுனையில் வீட்டுக்கு வீடு பிரச்சாரம்\nசின்னப்பாலமுனை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுப்படுத்தும் வீட்டுக்கு வீடு பிரச்சாரம் இன்று (2019.11.12) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nசின்னப்பாலமுனை மின்ஹாஜ் வட்டார அமைப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.அம்ஜாத் தலைமையில் நடைபெற்ற வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தினை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மெத்தைகள்கள் வழங்கிவைப்பு\nசாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு\nமு.கா. வளர்ச்சிக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்தவர் பள்ளிக்காக்கா ஹமீத்; அனுதாப செய்தியில் முதல்வர் றகீப் தெரிவிப்பு..\nஅம்பாறை மாவட்ட விற்பனை முகவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்பு��ர்வு போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nஅரசியல்வாதிகளின் தடுப்பை மீறியே பாடசாலையை அமைத்தேன் : அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ .எல்.எம்.சலீம்.\nகோட்டாபய ராஜபக்ஷ வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர்-கருணா அம்மான்.\nஉளவியல் ஆலோசனை மய்யத்தின் அம்பாரை மாவட்ட அங்குரார்பண நிகழ்வு\nகல்முனை மாநகர முதல்வரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓராண்டு இரத்ததான நிகழ்வு\nகல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீரை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகொள்கை வகுப்பாளர்களை உருவாக்கி சமூகம் சார் அரிசியலை முன்னெடுக்க வேண்டும். - முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24251", "date_download": "2019-12-11T02:12:22Z", "digest": "sha1:WSCRYNYVYWXKVWBVM4NQOBILCTOPKGKD", "length": 17398, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த கோயில் என்ன பிரசாதம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஎந்த கோயில் என்ன பிரசாதம்\n* திருப்புல்லாணி (ராமநாதபுரம்) - பால் பாயசம்\nஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும். புல்லாரண்யம், தர்ப்பசயனம் என்று பல பேராலும் புகழ் பெற்றதாகும்.ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம் போன்ற தீர்த்தங்களை கொண்டு தலவிருட்சமாக அரசமரத்தைக் கொண்டு ஜகந்நாதப்பெருமாள் கல்யாணவல்லித் தாயாரோடு அருளும் திருத்தலம்.முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும்பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப் பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் சுயவடிவாய் அதாவது சங்கு சக்ர தாரியாய் அபய முத்திரையுடன் காட்சியளித்து தன்னை தரிசிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும் சாந்நித்யமாய் அருட்பாலிக்கிறார்.\nதசரதன் மகப்பேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000 மனைவிகள் இருந்தும் கு���ந்தை பேறு இல்லையே என்று வேண்ட உடனே ஆதி ஜகந்நாதப் பெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில் நாகபிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சந்நதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ர காமேஷ்டி யாகம் செய்து பால் பாயசத்தை நிவேதித்து மழலை வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் மழலை வரம் வேண்டுவோர் காலை 9 - 10 1/2 மணி பூஜையின் போது பால் பாயசத்தை பிரார்த்தனை செய்து நிவேதித்து அவ்வரத்தைப் பெறுகிறார்கள். அதுதவிர திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இந்த புண்ணிய கைங்கரியத்தை தினமும் செய்து வருவது சிறப்பு.\nராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி செல்வது, கடலை தாண்டுவதா யார் உதவியை நாடுவது தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே என்ற ஆயாசத்துடன் வல்வில் ராமன் சோகமயமாய் தன் தம்பி லட்சுமணன் மடியில் சயனம் (படுக்கை) தலை சாய்த்து தர்ப்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் உபவாசம் கிடந்தார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.\nசீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனின் அவதாரமான\nராமபிரானின் தர்ப்பசயன ராமபிரான் தனி சந்நதியில் மூலவராகத் தர்ப்பசயனகோலத்தைக் கடற்கரை தலமான திருப்புல்லாணி நமக்கு இன்றும் காட்டி அவனே இவன் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.\nசென்னை ராமேஸ்வரம் இருப்புப்பாதையில் மானாமதுரை அடுத்து வரும் ராமநாதபுரம் சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலம் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. ஆக்னேய புராணத்தில் இத்தலத்தின் வரலாறு இடம் பெற்றுள்ளது. இங்கே சயன கோலத்தில் கத்தியை வைத்துக் கொண்டு மாவீரனாகக் காட்சி அளிப்பதால் இவரை வீர சயனர் என்று கூறுவது வழக்கம். ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதால் லட்சுமணனே இங்கு ராமபிரானுக்குப் படுக்கையாகப�� பணி செய்வதாக வரலாறு.\nபுராண வரலாற்றின் படி ராமபிரான் புல்லினைப் பரப்பி அதன் மேல் சயனம் கொண்டதால் புல்லனை என்று வழங்கப் பெற்ற இத்தலம் நாளடைவில் மருவி புல்லாணி ஆயிற்று. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண ஜகந்நாதப் பெருமாளை வழிபட்டு அவர் அளித்த வில்லினாலேயே ராமர் ராவணனை வென்றதாகக் கூறுவர். சமுத்திரராஜன் தன் மனைவிமார்களுடன் ராமபிரானிடம் சரணம் புகுந்த தலமாதலாலும், ராவணனின் ஒற்றர்களாக வந்த சுகரும், சாரங்கரும் ராமபிரானால் மன்னிக்கப்பட்டு காக்கப்பட்டதாலும் இதை ஒரு சரணாகதி தலம் என்றே கருதலாம்.\nமற்றும் புல்லாரண்யர், கண்வர் என்ற முனிவர்களும் ராமபிரானைச் சரணடைந்து முக்தி அடைந்ததாகவும் வரலாறு. தஞ்சம் அடைந்த விபீஷணனுக்குச் சக்கரவர்த்தித் திருமகன் தம்பி லட்சுமணனைக் கொண்டு போருக்கு முன்பாகவே முடி சூட்டி மகிழ்ந்ததும் இந்தத் தலத்திலேதான் மக்கட்பேறு வேண்டுவோர் இத்தலத்தில் கடலில் நீராடி, கோயிலில் அளிக்கப்படும் பாயஸத்தை அருந்தினால் புத்திர பாக்கியத்தை அடைவர் என்பதும் புராணம் காட்டும் உண்மையாம். ராமபிரான் வீர சயனம் மேற்கொண்டுள்ள சந்நதிக்கு மேலுள்ள விமானம் புஷ்பக விமானம் என்றழைக்கப்படுவதால் புராணத்துடன் இத்தலத்திற்குள்ள தொடர்பு மேலும் நன்கு வெளிப்படுகிறது.\nமூலவரான தர்ப்பசயன ராமருக்கு முன்பாக உத்ஸவராகக் கோதண்டராமர் சீதை, லட்சுமணன், ஹனுமன் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் சேவை தருகிறார். தர்ப்ப சயனரின் சந்நதிக்கருகிலேயே ராமபிரானின் மற்றொரு சந்நிதியில் பட்டபிராமனாக மூலவராக நின்ற திருக்கோலத்தில் சீதை, லட்சுமணர் ஆஞ்சனேயருடன் உள்ளார். ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயிலில் கல்யாண ஜகந்நாதர் என்ற திருநாமத்துடன் ராமபிரானுக்கு வெற்றி அருளிய பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். தாயார் பத்மாசனி தனி சந்நதியிலுள்ளார்.\nமற்றும் ஆண்டாள், சந்தான கோபாலன், மணவாள மாமுனிகள், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனி சந்நதிகள் உள்ளன. இந்தத் தலவிருட்சமாகிய அரசமரத்தினடியில் நாகப்ரதிஷ்டை செய்வது புத்திரப் பேற்றை அளிக்கும் என்பதால் நாகர் சந்நதியும் இக்கோயிலில் உள்ளது. ராமபிரானின் குலதெய்வமான ரங்கநாதர் கிடந்தவண்ணராகவும், அவரை வழிபட்ட சூரிய குலத் தோன்றல் ரகுவீரன் நின்ற வண்ணராகவும் திகழ்ந்தது பல தலங்களில். ஆனால் இந்த ஒரு தலத்தில் தான் ராமபிரான் கிடந்த வண்ணராகவும், அவருக்கு அருட் பாலித்த ரங்கநாதர் நின்ற கோலத்தில் ஜகந்நாதராகவும் சேவை தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு தலம் தேவிப்பட்டிணம், இதற்கருகிலேயே உள்ளது. அங்குறைபவரும் ஜகந்நாதப் பெருமானே. ஆனால் திருப்புல்லாணியே ராமபிரானின் திருத்தலம் நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.15 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nபுழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_244.html", "date_download": "2019-12-11T01:28:15Z", "digest": "sha1:T427OVZMCA7IJHTSHNXCH42EHE4MHCPC", "length": 23974, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சர்வதேச போர் விதிமுறைகளை படையினரிலும் பார்க்க புலிகளே மீறியுள்ளனர். சுமந்திரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசர்வதேச போர் விதிமுறைகளை படையினரிலும் பார்க்க புலிகளே மீறியுள்ளனர். சுமந்திரன்\nஐநாவின் அறிக்கையில் படையினர் மீது 5 குற்றச்சாட்டுக்களும் புலிகள் மீது 6 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போாின் இறுதியில் ��ிறிலங்கா இராணுவம் மட்டுமல்ல தமிழீழ விடுதலை புலிகளும் போா் குற்றங்கங்களை செய்துள்ளமையினாலேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவேண்டும், என தாம் கேட்பதாக சிறிலங்காவின் நாடமாளுன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா்.\nமேலும், இந்த விடயத்தில் உண்மை நிலவரம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே வெளிவரும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர்,“இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ள நிலையில், ஏன் ஒரு தரப்பினர் மீது மற்றும் குற்றம் சுமத்த வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. அது சரியானது, நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன்.\nஒரு அறிக்கையில், இராணுவத்துக்கு எதிராக 5 குற்றங்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக 6 குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதாவது, சர்வதேச போர் விதிகளை மீறியதாகவே இந்தக் குற்றங்கள் சுமத் தப்பட்டுள்ளன.\nஇந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் ஒரு சில தலைவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனாலேயே, நாம் உண்மை அறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதன் ஊடாக உண்மை வெளிவந்தால் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்வொன்றை மேற்கொள்ள முடியும். இந்த குற்றச்சாட்டானது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானது என தமிழர்கள், நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அப்படியானதல்ல. உண்மை வெளிவந்தால் மட்டுமே யார் குற்றவாளிகள் என்பதை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். இதனை நாம் வடக்கிலும் தெரிவித்துள்ளோம். யுத்த காலத்தின்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உண்மையான ஒரு விடயமே.\nஇறுதி யுத்த காலத்தின்போது, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணு வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து இதுவரை எந்தவொரு விசாரணைகளும் இடம்பெறவில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மட்டும்தான் தற்போது விசாரணைகள் நடக்கின்றன. குறித்த 11 பேரும் விடுதலை புலி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்��� விசாரணை நடக்கிறது என சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடயத்திற்கு தீர்வென்ன இதற்காகத் தான் நாம் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nபுற்றுநோயாளர்களுக்கான நிதியையும் விட்டுவைக்காத சிறிதரன். யுவதி ஒருவருடன் சேர்ந்து மோசடி.\nஎவ்வித நோயும் இல்லாத கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொண்டைப்புற்று நோய் என்றும் வறுமையில் வாடும் குறித்த பெண்ணுக்கு நிதி உதவி செய்ய...\nமைத்திரியுடன் வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிகராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகவிருந்த பலரது விசா விண்ணப்பங்கள் நிராகரி...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு அதோகதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் ஏற்பட்ட விடயங்களுக்கும், மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலும் சென்ற அரசாங...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களு���்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமதுபானத்தை விடவும் கோதுமை மாவுப் பொருட்களால் உயிராபத்து அதிகம்\nஇலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுபானம் அருந்துவதே எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். என்றாலும் அத...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஎங்கள் நாட்டை நாங்கள் ஆட்சிபுரிய அனுமதியுஙகள் தமிழக அரசியல்வாதிகளின் மூகத்தில் குத்தினார் முரளி.\nதமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதிபர் கோட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள���\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/ingi-10-maruthuva-gunangal", "date_download": "2019-12-10T23:39:42Z", "digest": "sha1:SNTVNQQKADAIIMWCH54KF74PJNBYOFNK", "length": 31897, "nlines": 291, "source_domain": "isha.sadhguru.org", "title": "இஞ்சி 10 மருத்துவ பலன்கள்! | Isha Tamil Blog", "raw_content": "\nஇஞ்சி 10 மருத்துவ பலன்கள்\nஇஞ்சி 10 மருத்துவ பலன்கள்\nநம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியின் வரலாறு குறித்தும், அதன் வேதியியல் தன்மை குறித்தும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் அற்புதம் குறித்தும் மற்றும் இஞ்சியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுவைமிகு பதார்த்தங்கள் குறித்தும் இந்த பதிவு அமைகிறது\nபன்னெடுங்காலமாய், இஞ்சி இந்தியா மற்றும் சீனாவில் விளைவிக்கப்பட்டு, சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும் காயவைத்தும் மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அறியப்படுகிறது.\nகி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்�� பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது தெரிகிறது. சீன மூலிகையாளர்களும் கூட இஞ்சியை இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.\n5ஆம் நூற்றாண்டில் ஸ்கர்வி எனப்படும் விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு இஞ்சியை மருந்தாக சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஇந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலிகைப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர்கள் இஞ்சியை ஜீரணசக்தியை பெருக்குவதற்காகவும் பசியைத் தூண்டுவதற்காகவும் உடலின் நுண்ணிய பாதைகளை சுத்திகரிப்பதற்காகவும் சக்திவாய்ந்த மருந்தாகவும் பரிந்துரைக்கின்றனர். உடல் தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய ஊட்டச்சத்துகளை மேம்படுத்துகிறது. மேலும், இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.\nஇத்தகைய அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி ஐயாயிரம் வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கீழ்க்கண்ட இக்கால நோய்களுக்கும் இயற்கை மருத்துவ தீர்வாக இஞ்சி உள்ளது.\nஇஞ்சியால் உண்டாகும் 10 மருத்துவ பலன்கள்\n#1 பிரபல ஜீரண மருந்து:\nதொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.\nஉணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. முழு உணவிற்குப் பின், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும்போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சனிங் தவிர்க்கப்படுகிறது.\nநாட்பட்ட அஜீரணக் கோளாறான டைஸ்பெப்ஸ்யாவிற்கு (dyspepsia) பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்குவதோடு, பாக்டீரியாவால் உண்டா���ும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது.\nகுமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைநேர உபாதை, பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி கீமோதெரபிக்கு முன்னதாக தினமும் 0.5 முதல் 1 கிராம் அளவிற்கு இஞ்சி சேர்த்துக் கொண்டு வரும் நோயாளிகளில் 91% பேருக்கு குமட்டல் வாந்தி போன்ற பாதிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதைக் காண முடிந்தது.\nஅதோடு அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.\nஇஞ்சியிலுள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.\n#3 மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு\nஇஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.\nமேலும், பல அறிவியல் ஆய்வின்படி, மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது. இஞ்சியை தொடர்ந்து எடுத்து வரும் ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனையுள்ள பல நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் அவர்களின் வலி வெகுவாக குறைந்து, கால்களின் இயக்கமும் மேம்பாடு அடைந்துள்ளது.\nஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மூட்டு வலியுள்ள நோயாளிகளுக்கு தசை இறுக்கத்தை சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் மசாஜ் தெரப்பியில் இஞ்சி எண்ணெயும் ஆரஞ்சும் உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.\nஉடற்பயிற்சியின்போது ஏற்படும் சுளுக்கு, தசைவலி போன்றவற்றை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 34 மற்றும் 40 தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய இரு குழுக்களுக்கு பச்சையாகவும் வறுத்தும் இஞ்சியை தொடர்ந்து 11 நாட்களுக்கு வழங்கி, அவர்களை கவனித்தனர். ஜேர்னல் ஆஃப் பெய்னில் வெளியான முடிவுகளின்படி, உடற்பயிற்சியால் விளைந்த தசைவலியை 25% அளவிற்கு குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.\n#4 வலி நிவாரணி: மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம்\nமைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என்பதை ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ‘பைட்டோ ரீசர்ச்’ பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இஞ்சி பொடியாலான ‘சுமாட்ரிப்டன்’ எனும் மருந்து மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகளுக்கு நல்ல பலனை வழங்குகிறது என்பதுதான்.\nஒரு மருத்துவ ஆய்வில், கடுமையான அறிகுறிகள் கொண்ட 100 மைக்ரேன் பாதிப்பாளர்களை பொதுவாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘சுமாட்ரிப்டன் அல்லது இஞ்சிப் பொடி வழங்கப்பட்டது. இரண்டுமே ஒரேபோல் திறமிக்கதாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nஇஞ்சி ப்ராஸ்டாக்ளான்டின்ஸை தடுப்பதன் மூலம் மைக்ரேனில் செயல்புரிகிறது. தசை இறுக்கத்தை தளர்த்தி, இரத்த குழாய்களில் பாதிப்பை கட்டுப்படுத்துவதோடு சில ஹார்மோன்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்குள்ளாக ஆரம்பிக்கும்போது இஞ்சி டீ குடிப்பதால் தீவிர வலியைத் தடுக்க முடிவதோடு அதன் பக்கவிளைவுகளான குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை தடுக்கமுடியும்.\nமாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஈரானில், 70 மாணவிகளிடத்தில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மாதவிலக்கின் முதல் 3 நாட்களில், ஒரு குழுவினருக்கு இஞ்சி வில்லைகளும், இன்னொரு குழுவினருக்கு ப்ளாசிபோவும் கொடுக்கப்பட்டது. 47.05% ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 82.85% இஞ்சி வில்லைகளை எடுத்துக்கொண்டவர்களிடம் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nபல கலாச்சாரங்களில், தீப்புண்களின் மேல் இஞ்சிச் சாறை தெளிக்கும் வழக்கம் இருக்கிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி எண்ணெயை உபயோகிக்கும் வழக்கம் நிலவுகிறது.\n#5 புற்றுநோய்க்கு எதிரி: புற்றுநோய் செல்களை திறம்பட அழ���க்கிறது\nநவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nமிஷிகன் காம்ப்ரிஹென்ஸைவ் புற்றுநோய் மையத்தில் (University of Michigan Comprehensive Cancer Center) மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இஞ்சி, கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், இந்தப் புற்றுநோய் நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சனையான, கீமோதெரப்பி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.\nஇஞ்சி பொடியையும் தண்ணீரையும் கலந்து கர்ப்பப்பை புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து சோதனை செய்தனர். அவர்கள் செய்த ஒவ்வொரு சோதனையிலும் இஞ்சிப் பொடி கலந்து நீருடன் புற்றுநோய் செல்கள் தொடர்புக்கு உள்ளாகும்போது அவை அழிவதைக் கண்டனர். அல்லது, அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டோ (autophagy) அல்லது தற்கொலை செய்துகொண்டோ (apoptosis) மடிகின்றன.\nபயோமெடிசின் மற்றும் பயோ டெக்னாலஜி பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இஞ்சி தாவரத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள், சாதாரண செல்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மார்பகப் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது. இந்தப் பொருட்கள் சைட்டோடாக்சிட்டி எனப்படும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கீமோதெரப்பி மூலம் மேற்கொள்ளப்படும் மற்ற பல புற்றுநோய் கட்டிகளுக்கான சிகிச்சை கடினமானதாக உள்ளது. அவை சிகிச்சையை எதிர்த்து தாக்குப்பிடித்து நீடித்து இருப்பதாக உள்ளன.\nமார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வது மட்டுப்படுகிறது. மேலும், இஞ்சி எளிதில் மாத்திரை வடிவத்தில் உபயோகப்படுத்தும் வகையில் இருப்பதுடன், அவற்றால் மிகக் குறைவான பக்கவிளைவுகளே உண்டாகின்றன. மேலும், இதன் மருத்துவ செலவும் மிகக் குறைவு.\n2011ல் ஜியார்ஜியா பல்கலைக்கழகம் மூலிகையின் புற்றுநோய் எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் கூறுகளின் அடிப்படையில் இஞ்சியின் மீது மேற்கொண்ட பரிசோதனையில் பராஸ்டேட் புற்றுநோயில் இஞ்சி செயல்புரிவதாக கண்டறிந்தது. தி பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்ரிசன் எனும் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த ஆராய்ச்சியின் முடிவுகளின்படி இஞ்சி சாறு நலம்தரும் செல்களை பாதிக்காமல், ப்ராஸ்டேட்டில் உள்ள புற்றுநோய் செல்கள���க் கொல்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய நவீன அறிவியலில் இஞ்சி பெருங்குடலிலுள்ள வீக்கங்கள் மற்றும் புற்றுநோயின் மீது செயல்பட்டு பாதிப்பைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 2 கிராம் இஞ்சித் துண்டு வேர்களை அல்லது ப்ளாசிபோவை 30 பேர் அடங்கிய நோயாளிகள் குழுவிற்கு 28 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். 28 நாட்கள் கழித்து அவர்கள் பெருங்குடல் வீக்கங்கள் உள்ள நோயாளிகளிடம் மாறுதல்களைக் கண்டதோடு, பெருங்குடல் புற்றுநோய் தடுப்புமுறையில் இயற்கையான வழிமுறையாகவும் இருக்கிறது.\nஇஞ்சியிலுள்ள மூலப்பொருட்கள் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கட்டிகள் மற்றும் கணையப் புற்றுநோய் ஆகியவற்றிலும் நல்ல பலனை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Beta-Elemene எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப்பொருள்தான் இதற்குக் காரணம்.\n(இஞ்சியின் பலன்கள் அடுத்த பதிவிலும்..)\nபொடுகில்லா தலை உங்கள் வசமாக...\nதலைமுடி பிரச்சினைகளில் பொடுகுத் தொல்லை என்பது நம்மில் பலருக்கும் உண்டு இதற்காக பலவித இரசாயனங்கள் கலந்திருக்கும் ஷாம்புகளை பயன்படுத்தி கேசத்தைக் கெடுத…\nபேரிச்சம்பழத்தில் ஒரு புதுமையான ரெசிபி\nபாலைவன பூமி நமக்கு அளிக்கும் கொடையான பேரிச்சம்பழங்கள் இரும்புச்சத்து நிறைந்தது அதில் முந்திரியையும் சேர்த்து ஒரு புது ரெசிபி உங்களுக்காக\nஇரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உதவும் ஈஷா\nஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நிலைகளில் தனது உதவிக்கரத்தை நீட்டிவரும் ஈஷா, நேற்றைய தினம் ஒரு சிறப்பு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றை நி…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-12-11T01:00:38Z", "digest": "sha1:5RN3Z3VMSK3YYMYPHYI7XKWFNKTVDLTX", "length": 19333, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரியக்க அணுக்கரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதிரியக்க அணுக்கரு (Radionuclide) என்பது எந்த ஓர் அணு மிகையளவு ஆற்றலைக் கொண்டு நிலைப்புத் தன்மை குறைவுக்கு காரணமாகிறதோ அந்த அணுவைக் குறிக்கிறது. கதிரியக்க ஒரிடத்தான், கதிரியக்க ஐசோடோப்பு, கதிரியக்கச் செயல்பாட்டு அணுக்கரு, கதிரியக்கச் செயல்பாட்டு ஓரிடத்தான், கதிரியக்க செயல்பாட்டு ஐசோடோப்பு என்ற பலபெயர்களால் இது அழைக்கப்படுகிறது. இந்த மிகையாற்றல் பின் வரும் மூன்று வழிகளில் எதாவது ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. அணுக்கருவில் இருந்து காமா கதிராக இவ்வாற்றல் உமிழப்படலாம். ஆற்றலை அணுக்கருவிலுள்ள ஒர் எலக்ட்ரானுக்கு மாற்றி அதை ஒரு மாற்றும் எலக்ட்ரானாக வெளிவிடலாம் அல்லது அணுக்கருவிலிருந்து ஆல்பா அல்லது பீட்டா என்ற புதிய துகள்களை உருவாக்கி வெளியிடலாம். இச்செயல்முறையின் போது கதிரியக்க அணுக்கரு கதிரியக்கச் சிதைவு அடைகிறது [1].\nஇந்த உமிழ்வுகள் அயனியாக்க கதிர்வீச்சாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை மற்றொரு அணுவில் இருந்து எலக்ட்ரான் விடுவிக்கும் அளவுக்கு போதுமான சக்திவாய்ந்தவையாக உள்ளன. கதிரியக்கச் சிதைவு ஒரு நிலையான அணுக்கருவை உருவாக்கும் அல்லது சில நேரங்களில் புதிய நிலைப்புத்தன்மை அற்ற மற்றொரு அணுக்கருவை உற்பத்தி செய்யும், இப்புதிய அணுக்கரு மேலும் சிதைவுக்கு உட்படும். கதிரியக்கச் சிதைவு என்பது ஒற்றை அணுக்களின் மட்டத்தில் நிகழ்கின்ற ஒரு சீரற்ற செயல்முறையாகும்: ஒரு குறிப்பிட்ட அணு எப்போது சிதைவுறும் என்று கணிக்க முடியாது[2][3][4][5]. எனினும், ஒரு தனிமத்தின் திரட்டப்பட்ட தனித்தனி அணுக்களின் சிதைவு வீதம், அதனால் ஏற்படும் அத்திரட்டின் அரை ஆயுட்காலம் முதலியவற்றை அளந்தறியப்பட்ட சிதைவு மாறிலியைக் கொண்டு கணக்கிடலாம். ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை ஆயுட்காலம் என்பது அதில் உள்ள அணுக்களில் பாதியளவு சிதைவடைய ஆகும் காலமாகும். கதிரியக்கத் தனிமத்தில் ஆரம்பத்தில் உள்ள அனைத்து அணுக்களின் மொத்த ஆயுட்காலத்திற்கும் அதிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் சராசரி ஆயுட்காலம் எனப்படும். சிதைவு மாறிலியைப் பயன்படுத்தி சராசரி ஆயுட்காலத்தைக் கணக்கிடலாம்.\nகதிரியக்க அணுக்கருக்கள் இயற்கையாகத் தோன்றுகின்றன அல்லது செயற்கையாக அணுக்கரு உலைகளில், சைக்ளோட்ரான்களில், துகள் முடுக்கிகளில் அல்லது கதிரியக்க அணுக்கரு ஆக்கிகளில் செயற்கையாக தோற்றுவிக்கப்படுகின்றன. 60 நிம���டங்களுக்கு அதிகமான அரை ஆயுட்காலம் கொண்ட 760 கதிரியக்க அணுக்கருக்கள் அறியப்படுகின்றன. இவற்றில் 32 அணுக்கருக்கள் புவி தோன்றுவதற்கு முன்பிருந்தே பிரபஞ்சத்தில் இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் மேலும் 60 கதிரியக்க அணுக்கருக்களாவது இயற்கையில் கண்டறியக்கூடியதாக இருக்கின்றன. இவை ஆதிகால அணுக்கருக்களின் சேய் அணுக்கருக்களாகவோ அல்லது அண்ட கதிர்வீச்சால் பூமியில் இயற்கையான உற்பத்தி மூலம் தோன்றிய கதிரியக்க அணுக்கருக்களாகவோ உள்ளன. 2400 கதிரியக்க ஐசோடோப்புகளுக்கும் மேற்பட்டவை 60 நிமிடத்திற்கும் குறைவான அரை ஆயுட்காலத்தைக் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். குறைந்த ஆயுட் காலத்தைக் கொண்டிருப்பவையாகவும் உள்ளன. 254 கதிரியக்க ஐசோடோப்புகள் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டவை என்பதை ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.\nஅனைத்து வேதியியல் தனிமங்களும் கதிரியக்க ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளன. இலேசான தனிமமான ஐதரசன் உலோகம் கூட டிரிட்டியம் என்ற நன்கு அறியப்பட்ட கதிரியக்க ஐசோடோப்பைக் கொண்டுள்ளது. ஈயத்தைக் காட்டிலும் கனமான தனிமங்களும் டெக்னீசியம் மற்றும் புரொமெத்தியம் போன்ற தனிமங்களும் கதிரியக்க ஐசோடோப்பை மட்டுமே கொண்டுள்ளன. காமா கதிர் அல்லது அதிக ஆற்றல் கொண்ட அணுக்கரு துகள் மனித உடலினுள் செல்லும்போது உயிரியல் அமைப்பின் மொத்த செயல்பாடும் பாதிப்பு உள்ளாகிறது. இது உடல்வழி அல்லது மரபு வழி பாதிப்பாக அமைகிறது. கதிரியக்கக் கதிர்வீச்சினால் உருவாகும் இயிரியல் விளைவுகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மீளக்கூடிய குறுகிய கால விளைவுகள், மீளமுடியாத நீண்ட கால விளைவுகள், மரபு வழி விளைவுகள் என்பன அவையாகும். மிகச் சிறிய அளவிலான கதிர் வீச்சுக்கு உட்படும்போது முடி உதிர்தல், தோல் பாதிப்புகள் போன்றவை ஏற்படும். அதிக கதிர்வீச்சுக்கு உட்படுவதால் இரத்தப் புற்று நோயும் உயிருக்கு ஆபத்தான நிலையும் கூட ஏற்படலாம்.\nகதிர்வீச்சு ஏற்படுத்தும் மரபுவழிப் பாதிப்புகள் மிகவும் மோசமானவையாகும். கதிர்விச்சுகள் இனப்பெருக்க செல்களில் உள்ள மரபு அணுக்களைப் பாதிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு சந்ததியில் இருந்து மற்றொரு சந்ததிக்கு கடத்தப்படுகின்றன.\nகதிர் மருத்துவத்திற்கான கதிரியக்க ஓரிடத்தான்கள் என்பன கதிர் மருத்துவத்திலும் அணுக்கரு மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் ஓரிடத்தான்களைக் குறிக்கும். அணு உலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் மருத்துவம், தொழில்துறை, ஆய்வு, பயிர்தொழில் என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஓரிடத்தான்களைப் பெற உதவுதலாகும். கோபால்ட்-60, இருடியம்-192, தங்கம்-198, பாசுபரசு-32, தூலியம்-167, யுரோப்பியம்-154, -155 போன்றவை நியூட்ரான்களின் மோதலால் கிடைக்கின்றன. சீசியம்-137 போன்றவை சில எரிகோலில் (Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன.\nமேலும் சில குறுகிய கால அரைவாழ்வுடைய கதிர் ஓரிடத்தான்களான கார்பன்-11, நைட்ரசன்-13, ஆக்சிசன்-15, ஃபுளூரின்-18 போன்றவை சைக்ளோட்டிரான் உதவியுடன் பெறப்படுகின்றன.\nஅணுஉலை அல்லது அணு அடுக்கு என்பன அணுக்கரு தொடர்வினையினைத் தொடங்கி, அதனைக் கட்டுப்பாட்டில் வைத்து, பொதுவாக மின் உற்பத்திக்கும் சில சமயங்களில் கப்பல்களை இயக்கவும் பயன்படும் காப்பான ஒரு அமைப்பாகும். இக்கருவியில் கருப்பிளவையின் போது தோன்றும் மிக அதிகமான வெப்பமானது நீர்ம அல்லது வளிம பொருட்களால் எடுத்துச் செல்லப்பட்டு, மின்னாக்கியின் சுழலியினை இயக்கப் பயன்படுகிறது. இதன் பயனாக மின்சாரம் பெறப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/kapdan-vikram-master-vannan.html", "date_download": "2019-12-11T00:54:29Z", "digest": "sha1:TIBW7QUX66XZLWTZVRMHX5V2GZUOGHUJ", "length": 13494, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கப்டன்-விக்ரம் மாஸ்டர்/வண்ணன் - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / கப்டன்-விக்ரம் மாஸ்டர்/வண்ணன்\nஜெ.டிஷாந்த் May 28, 2019 மாவீரர்\nபனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு பார்ப்போர் மனங்களை கவரும் அழகிய சிறிய ஒரு நிலப்பரப்பு தான் வாதரவத்தை எனும் அழகிய கிராமம்.\nஇக்கிராமத்தில் முத்தையா பூபதி இணையரின் 4 வது மகனாக கப்டன் விக்ரம் எனும் ஸ்ரீகணேஸ் அவதரித்தான்.\nஸ்ரீகணேஸ் வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் சிறு வயதிலேயே படிப்பில் கவனம் செலுத்த தவறவில்லை.\nதனது ஆரம்ப கல்வியை தனத��� சொந்த கிராமத்தில் வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பயின்றார்.\nஉயர்தர மேல்படிப்பினை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியில் கற்கும் பொழுது போராளிகளோடு சேர்ந்து பகுதி நேர செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த வேளை இந்திய இராணுவத்தினரால் கைதாகி புத்தூர் முகாமில் சித்திரவதைகளை அனுபவித்தார்\nசித்திரவதைகளினாலும் இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் ஈழ மக்களுக்கு இழைத்த அநீதிகளின் உந்துதலாலும் 1989 நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஸ்ரீகணேஸ், விக்ரம்/வண்ணனாக தன்னையும் ஓர் போராளியாக இணைத்துக்கொண்டார்.\nஎங்கள் இதய பூமி மணலாற்றில் 7 வது பயிற்சி பாசறையில் பயிற்சி ஆசிரியர் செங்கோல் மாஸ்டரிடம் தன் பயிற்சியினை முடித்து வெளியேறினார்.\nபயிற்சியை முடித்த பின்னர் இவரின் பயிற்சி திறமையினையும் அறிவாற்றலையும் கண்டு வியந்த மணலாறு மாவட்ட சிறப்புதளபதி அன்பு(தாடி) அண்ணன் அவர்களால் பயிற்சி ஆசிரியராக நியமிக்கப்பட்டு, சுகந்தன்,ஈசன்,ஜீவன்-2 போன்ற பயிற்சி முகாம்களில் பல திறமைமிக்க போராளிகளை உருவாக்குவதற்கு காரணமாகவும் இருந்தார் .\n1991ல் மணலாற்றில் இடம்பெற்ற மின்னல் சண்டையில் காயமுற்று காயம் ஓரளவு ஆறியபின் மணலாறு மாவட்ட அறிக்கை தொகுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்\nபின்பு யாழ் மாவட்டத்திற்கு தேசியத்தலைவர் அவர்களினால் அழைக்கப்பட்டு அங்கே தலைவர் அவர்களுடன் நின்று அறிக்கை தொகுப்பாளராகவும், நியமிக்கப்பட்டிருந்தார்\nபின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தலுக்கெதிராக புலிகளால் முன்னெடுக்கப்பட்ட புலிப்பாய்ச்சல் சண்டையில் பங்குபற்றினார்\nஅதன் பின்னர் 1995 மீண்டும் தேசிய தலைவரின் பணிப்பின்பேரில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில்( பொருளாதார துறை) தமிழீழ புள்ளிவிபர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1996 யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்குள் முற்று முழுதாக சிக்குண்ட காலப்பகுதியில் வன்னி பெருநிலப்பரப்புக்குள் வரும் மக்களை பாதுகாப்பாக வன்னிக்கு நகர்த்தும் தனது பணிகளை மேற்கொண்டிருந்த வேளை சுகயீனம் காரணமாக 28.05.1996 அன்று கப்டன் விக்ரம் மாஸ்டர் /வண்ணன் ஆக விழிமூடிக்கொண்டார்.\nஎங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாக கலந்துவிட்ட இறு��ி இலட்சியம் தமிழீழ தாயகத்தை மீட்டெடுக்கும் புனித போரிலே வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் வரிசையில் இங்கே மீளாத் துயில்கொள்ளும் விக்ரமும் சேர்ந்து கொண்டார்\nசாவு என்பது இவரின் பேச்சையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கி உள்ளது\nஇவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம்\nபுதிதாய் பிறக்கும் புலிகளுக்குள்ளே புகுந்து கொள்வான்\nநெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக்கனவோடு எம்மை பிரிந்து சென்ற இவரின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்று இவரின் வித்துடல் மீதும் விதைகுழி மீதும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்\nஒருகண நேரம் இவனுக்காய் குனிந்த எம் தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனித போருக்கு புறப்படுகின்றோம்\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் நோர��வே மருத்துவம் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/220689?ref=yesterday-popular", "date_download": "2019-12-10T23:56:05Z", "digest": "sha1:SIL7NHTKVCPWK3XG5DGBMNZ3RPYCD232", "length": 8577, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கன்னியா வெந்நீரூற்று விவகாரம்! அத்துரலிய ரதன தேரர் என்ன கூறுகிறார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n அத்துரலிய ரதன தேரர் என்ன கூறுகிறார்\nதிருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை தாம் மதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இந்த பிரச்சினைக்கு நீதியின் பிரகாரம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதோடு, அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதனையும் சிங்கள - பௌத்த சகோதரர்கள் பிரயோகிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகன்னியாவில் நேற்றைய தினம் அசாதாரண சூழல் நிலவியிருந்து. இதன்போது தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது, சிங்களவர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமேலும் தெரிவிக்கையில், தமிழ் - சிங்களவர்களுக்கு இடையிலோ, இந்து - பௌத்த மதத்தினர்களுக்கு இடையிலோ எவ்வித முரண்பாடுகளும் ஏற்படக்கூடாது.\nஜனநாயக வழியில் - நீதியின் பிரகாரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இரு இனத்தவர்களும் - இரு மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம் என கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மன���தன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/youngster-helps-poor-family-on-orathanadu", "date_download": "2019-12-11T00:40:46Z", "digest": "sha1:ZWTAZ5R6PAUJRG727XC77HQIEAT56OG7", "length": 17951, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன்!’-கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு குடும்பத்தை நெகிழ வைத்த இளைஞர் | Youngster helps poor family on orathanadu", "raw_content": "\n`உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன்’-கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு குடும்பத்தை நெகிழ வைத்த இளைஞர்\nசீக்கிரமே நல்லது நடக்கும் எனச் சொன்னீங்க. அதுபோலவே எங்களை யாருன்னே தெரியாத ஒருத்தர் பெத்த பிள்ளை போல் இருந்து எங்க கஷ்டத்தை என்னன்னு கேட்டுச்சு. என்ன கஷ்டம் என ஆதரவா ஒரு வார்த்தை கேட்கும் போதே எனக்கு கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சுருச்சு என்றார் ஜோதி.\nகஜா புயலின் போது சேதமடைந்த குடிசை வீட்டைச் சீரமைக்க முடியாத வறுமை, மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவித்த ஒரத்தநாடு பெற்றோர் குறித்து விகடனில் எழுதியிருந்தோம். இதைப் படித்த வாசகர் ஒருவர் அவருக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி உடனே அந்தப் பணிகளை தொடங்கியுள்ளார். இப்பதான் என் பொண்ணுமுகத்தில் முதல் சிரிப்பைப் பார்க்க முடிகிறது என அந்தப் பெற்றோர் தெரிவித்தனர்.\nஒரத்தநாடு அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருவதால் குடும்பத்தை நடத்தும் அளவிற்குப் போதுமான வருமானம் இல்லை. இதனால் வறுமையில் தவித்துக்கொண்டிருக்கிறது இவர் குடும்பம். இவருடைய மனைவி ஜோதி இவர்களுக்கு ஒரு பெண், மூன்று ஆண் என மொத்தம் நான்கு பிள்ளைகள். இதில் மகள் ஸ்ரீலேகா, மகன் தவசி ஆகியோர் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தானாகச் செல்ல முடியாத மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்பதுதான் பெரும் வேதனை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த நிலையில் கடந்த வருடம் வீசிய கஜா புயல் இவர்களின் குடிசை வீட்டையும் கலைத்துப்போட்டுச் செ��்று விட்டது. அதன் பிறகு அரசு அறிவித்த நிவாரணம் ஒரு ரூபாய் கூட இந்தக் குடும்பத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை. தன்னார்வலர்கள் கொடுத்த தார்ப்பாயைக் கொண்டு கூரை அமைத்தனர். நாள்கள் ஓடிய நிலையில் அந்த தார்ப்பாயிலும் ஓட்டை விழுந்தது. இதனால் மழை பெய்தால் ஒழுகும் நிலைக்குச் சென்றுவிட்டது.\nகுடிசை வீட்டின் கூரையைச் சீரமைக்க முடியாத வறுமை, சுவர்களின் இடிபாடுகளுக்கு இடையிலும் இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகள், ஒரு மகனுக்குத் தொண்டையில் பிரச்னை என அத்தனை இன்னல்களையும் தாண்டி ஒரு விடிவு பிறக்காதா எனத் தவித்துக்கொண்டிருந்தனர் அந்தப் பெற்றோர். நமக்கு வறுமையைக் கொடுத்த ஆண்டவன், மாற்றுத்திறனாளி பிள்ளைகளையும் கொடுத்து நம்மை மேலும் வேதனையில் தவிக்கவிட்டுள்ளானே என நினைத்து இருவரும் கண்ணீர் வடிக்காத இரவுகளே இல்லை.\nஇந்த நிலையில் நடராஜன், ஜோதி குறித்த தகவல் நமக்குக் கிடைத்ததும் ``வருஷம் ஒண்ணாச்சு ஒரு ரூபா கூட வரல மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்” என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டோம். சவுதியில் பணிபுரியும் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இளைஞர் புவனேஷ்வரன் என்பவர் இந்தச் செய்தியைப் படித்து மனம் கலங்கியதுடன், உடனே நண்பர் ஒருவரை நடராஜன் வீட்டுக்கு அனுப்பி வைத்து இது உண்மைதானா என விசாரிக்க வைத்துள்ளார்.\nநேரில் சென்றதும் நடராஜன், ஜோதி தம்பதியர் படும் அவஸ்தைகளைக் கண்டு கலங்கியதுடன் உடனே புவனேஸ்வரனிடம் கூறியிருக்கிறார். சற்று யோசிக்காமல் உடனே அந்தக் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். அப்போது நடராஜன் தான் குடியிருக்கும் வீடு அவருக்கு சொந்தமானதில்லை எனத் தெரியவருகிறது. இதையடுத்து நடராஜன் அருகிலேயே இருந்த தனக்குச் சொந்தமான ஒரு இடத்தைக் காண்பித்து அந்த இடத்தில் கட்டிக்கொடுங்க என்றிருக்கிறார். புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சமன் செய்து மேடாக்கினர்.\n`வருசம் ஒண்ணு ஆச்சு.. ஒரு ரூபா கூட வரல..’- மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்\nஇந்தப் பணிகளைச் செய்வதற்காக தனது நண்பரான ஈஸ்வர் என்ற இன்ஜீனியரை நியமித்தார் புவனேஸ்வரன். அதன் பிறகு வீடு கட்டுவதற்கான பணிகள் வேகமெடுக்கத் தொடங��கின. தரையில் கான்கிரீட் தளம் அமைத்து நான்கு புறமும் ஹாலோபிளாக் கல்லால் சுவர் எழுப்பி, ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு கூரை அமைத்து வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இப்போதுதான் நடராஜன் தம்பதியின் முகத்தில் ஓரளவிற்கு நிம்மதி தெரிகிறது.\nஇது குறித்து புவனேஸ்வரனிடம் பேசினோம், ``கஜா புயல் சமயத்தில் நான் எனது நண்பர்களோடு இணைந்து குடிசை வீட்டில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான உதவிகளைச் செய்தோம். அந்தச் சமயத்தில் இவர்களைப் பற்றி எனக்கு தெரியாமல் போய்விட்டது. மாற்றித்திறனாளி பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருக்க முறையான வீடு இல்லாமல் இந்தப் பெற்றோர் அடைந்த துயரத்தைப் பற்றி விகடனில் படித்தேன்.\nஉடனே இவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என முடிவு செய்து என நண்பர் ஈஸ்வர் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பியதுடன் உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன். மாற்றித்திறனாளி பிள்ளைகள் இருப்பதால் இரண்டு அறைகள் இருப்பது மாதிரி வீட்டைக் கட்டச் சொன்னேன். அத்துடன் மின்சாரம் இணைப்பு கொடுத்து மின்விசிறி மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்.\nஅவர் களத்தில் இருந்து அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். மொத்தம் ரூ.50,000 மதிப்பில் இந்தப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் எனக்குத் தெரிந்த டாக்டர்களிடம் பேசி வருகிறேன். அந்தப் பிள்ளைகளுக்கு என்ன பிரச்னை எனப் பார்த்து சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.\nஜோதியிடம் பேசினோம், ``எங்க நிலையைப் பார்த்தப்பவே ஒண்ணும் கவலை படாதீங்கம்மா சீக்கிரமே நல்லது நடக்கும் எனச் சொன்னீர்கள். அது போலவே எங்களை யாருன்னே தெரியாத ஒருத்தர் பெத்த பிள்ளை போல் இருந்து எங்க கஷ்டத்தை என்னன்னு கேட்டுச்சு. என்ன கஷ்டம் என ஆதரவா ஒரு வார்த்தை கேட்கும் போதே எனக்கு கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சுருச்சு. இப்ப வீடு கட்டித் தரேன் எனக் கூறி அந்த வேலைகளைச் செய்து வருகின்றனர். என் பிள்ளைகளுக்கும் சிகிச்சை அளிப்பதாகக் கூறியிருக்கின்றனர்.\nஉங்களுக்கு புண்ணியாமா போகும் முதலில் என் பிள்ளைகளின் தலையெழுத்தை மாத்துங்கப்பா எனச் சொன்னேன். வீடு கட்டுற வேலையைப் பார்க்கும் போது என் மகள் முகத்தில் முதல் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. இனி எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்பிக்கை வந்திருக்கு. இதற்கு காரணமாக இருந்த விகடனை எங்க வாழ்க்கையில் மறக்கவே மாட்டோம்” என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16108", "date_download": "2019-12-11T01:23:46Z", "digest": "sha1:OK462CTDFNM247EWAEVK32WIM2JQ67B2", "length": 16901, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுன் 18, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (18-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1244 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்��ை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரமழானை முன்னிட்டு ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 125 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக் கோழி வழங்கவும் ஏற்பாடு\nமாணவர் அணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2015 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் திரளானோர் பங்கேற்பு\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது மாணவியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியுடன் நடைபெற்றது\nரமழான் 1436: ஐ.ஐ.எம்.இல் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஜூன் 18 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nதுபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nரமழான் 1436: மேலப்பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 4 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள் புதுப்பள்ளி, மேலப்பள்ளி மஹல்லாவாசிகளுக்கு வேண்டுகோள்\nரமழான் 1436: செய்கு ஹுஸைன் பள்ளியில் நோன்புக் கஞ்சிக்கு 10 நாட்களுக்கு மட்டும் அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1436: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 23 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nஹாங்காங் பேரவையின் 7ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஜாவியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒருவர் ‘ஆலிம் ஃபாஸீ’ ஸனது பெற்றார் ஒருவர் ‘ஆலிம் ஃபாஸீ’ ஸனது பெற்றார்\nஜூன் 17 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nரமழான் 1436: இலங்கையில் ஜூன் 19 அன்று ரமழான் முதல் நோன்பு\nரமழான் 1436: இந்தோனேஷியா, கேரளாவில் இன்று ரமழான் முதல் இரவு\nரமழான் 1436: பிறை தென்படாததால், ஜூன் 19 அன்று ரமழான் முதல் நாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nரமழான் 1436: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை ஜூன் 19 வெள��ளியன்று ரமழான் முதல் நாள் ஜூன் 19 வெள்ளியன்று ரமழான் முதல் நாள் ஜாவியா, மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா, மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nசமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/yaala-palakalaaikakalaka-maanavarakala-kalavai-natavataikakaaikalaai-paurakakanaipapau", "date_download": "2019-12-11T01:19:01Z", "digest": "sha1:CHGKBC66CMMLDA42OOMKIPPDFAQWKUCU", "length": 5674, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை புறக்கணிப்பு! | Sankathi24", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை புறக்கணிப்பு\nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nமாணவர்களின் நலன் சார்ந்து 3 கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (13) யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை.\nஇதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே, உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும் என்றும், 3 மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமல் இருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு, நாளை 15 ஆம் ���ிகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்புளுவன்சா வைரஸ்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nஎதிரிகள் தரப்பு விண்ணப்பம் நிராகரிப்பு\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nஇலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குங்கள்’\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nவாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8489", "date_download": "2019-12-11T01:39:45Z", "digest": "sha1:HERQG6B63MIULABFL5O3P34DHXHLKW4J", "length": 57713, "nlines": 87, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - 'அம்புலிமாமா' சங்கர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் சுவாமிநாதன் | ஏப்ரல் 2013 | | (1 Comment)\n\"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்...\" என்று தொடங்கும் அம்புலிமாமாவின் விக்கிரமாதித்தன் கதைகளைப் படித்திராத மூத்த தலைமுறையினர் இருக்க மாட்டார்கள். முறுக்கிய மீசை, தோளில் கிடத்திய வேதாளம், உயர்த்திப் பிடித்த வாள், வளைந்த காலணி என்று விக்கிரமாதித்தனை நம் கண்முன் ஓவியமாகக் கொண்டு வந்தவர் கே.சி. சிவசங்கரன் என்னும் சங்கர். ஜனவரி 1953ல் 'மனக்கணக்கு' என்ற கதைக்கு அம்புலிமாமாவில் வரையத் தொடங்கினார். 1964 மார்ச் முதல் வேதாளம் சொல்லும் கதைகளுக்கு வரைய ஆரம்பித்தார். 60 ஆண்டுகளாக இந்தச் சிறுவர் இதழுக்கு வரைந்து வரும் சங்கர் 'அம்புலிமாமா சங்கர்' ஆகிப் போனதில் ஆச்சரியமென்ன இன்றைக்கு 89 வயதிலும் அம்புலிமாமா, ராமகிருஷ்ண விஜயம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பிரசுரங்கள் என்று வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். வெயில் அடர்ந்த ஒரு முற்பகல் வேளையில் அவரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து....\nகே: உங்கள் பள்ளி நாட்களில் இருந்தே தொடங்குவோமா\nப: எனக்குச் சொந்த ஊர் ஈரோடு. தாராபுரம் அருகே உள்ள காலத்தொழுவூர் கிராமம். ஜூலை 19, 1924ல் நான் பிறந்தேன். என் தந்தையார் சந்திரசேகர தீக்ஷித சிவா. நாங்கள் அப்பைய தீக்ஷிதர் பரம்பரையில் வந்தவர்கள். அப்பா பள்ளிக்கூட வாத்தியார். அங்கேதான் படித்துக் கொண்டிருந்தேன். 1934ல் சென்னையில் வசித்த நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரெனக் காலமாகவே, அவர்கள் குடும்பத்துக்குத் துணையாக இருக்க அப்பா, அம்மாவை அனுப்பி வைத்தார். கூடவே நானும் என் தம்பியும் சென்னைக்கு வந்தோம். அப்பா எங்களைச் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சேர்த்துவிடச் சொன்னார். அப்போது கார்ப்பரேஷன் பள்ளிகளில் உடனடியாகச் சேர்த்துக் கொள்வார்கள். ஃபீஸ் கிடையாது. பிராட்வேயில் ஒரு பள்ளியில் எங்களுக்கு டெஸ்ட் வைத்தார்கள். 'George V is our King' என்று எழுதச் சொன்னார்கள். நான் அதைப் பிழையில்லாமல், மிக அழகாக எழுதவே என்னை ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். என் அழகான கையெழுத்துக் காரணமாக போர்டில் பொன்மொழிகள், அறிவிப்புகள் போன்றவற்றை என்னைத்தான் எழுதச் சொல்வார்கள். என்னை வகுப்புத் தலைவனாகவும் போட்டார்கள். பின்னர் லிங்கிச் செட்டித் தெருவில் ஒரு பள்ளி, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளி என்று படித்தேன்.\nகே: உங்களுக்குள் இருந்த ஓவியர் முதலில் எப்போது வெளிப்பட்டார்\nப: சிறுவயது முதலே புத்தகங்களில் இருக்கும் படங்களைப் பார்த்து அ���ே மாதிரி வரைவேன். முத்தியால்பேட்டை பள்ளியில் படிக்கும்போது அங்கு பாடத் திட்டத்தில் ஓவியமும் உண்டு. அங்கு ஓவிய ஆசிரியராக இருந்தவர் எனது திறமையைக் கண்டு கொண்டார். என்னை ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வரச் சொல்வார். \"பூனையை வரையச் சொன்னால் எலி மாதிரி வரைந்திருக்கிறான் பார். நீ கொஞ்சம் என்கூட இருந்து இதையெல்லாம் சரி செய்\" என்று பிற மாணவர்கள் வரைந்த ஓவியத் தாள்களை என்னிடம் கொடுத்து திருத்தச் சொல்வார். அவர்தான் நான் ஓர் ஓவியனாவேன் என்று முன்கூட்டியே கண்டுகொண்டவர். எனக்கு கலர் பென்சிகள், ரப்பர், புக்ஸ் எல்லாம் கொடுப்பார். \"நீ தயவுசெய்து பி.ஏ., எம்.ஏ. என்று படிக்கப் போய்விடாதே ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேர்ந்து படி. நல்லா வருவே ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேர்ந்து படி. நல்லா வருவே\" என்று அறிவுரை சொன்னார். அவர் சொல்படி உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேரப் போனேன்.\nகே: உடனடியாக அட்மிஷன் கிடைத்திருக்குமே\nப: அதுதான் இல்லை. \"காலேஜில் படிக்கத் தகுதி இருப்பதாக சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இங்கு ஏன் படிக்க வருகிறாய்\" என்று கேட்டார்கள். மூன்று சோதனைகள் வைத்தார்கள். முதலில், அசையாப் பொருட்களை (still life) வரைவது. அடுத்தது மாடல்களைப் பார்த்து விதவிதமான கோணங்களில் வரைவது. மூன்றாவது களத்தில் சென்று வண்ணத்தில் தீட்டுவது. என் அண்ணாவுக்கு நான் இதிலெல்லாம் தேறுவேனா என்று சந்தேகம். அந்தக் காலத்தில் மும்பையில் டைரக்டர் சாந்தாராம் ஒரு பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார். ஒலிப்பதிவு, கேமரா, கலை என்று அங்கே மூன்று வருடப் பயிற்சி கொடுத்து அவரே வேலைக்கு எடுத்துக் கொள்வார். அங்கே சென்று படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று என் அண்ணா சொன்னார். நான், \"சரி. ஆனால் இந்த டெஸ்டில் நான் கலந்து கொள்கிறேன் என் தரம் என்ன என்று அப்போதுதான் தெரியும். பிறகு அங்கு சேருவது பற்றி யோசிக்கலாம்\" என்றேன். அண்ணாவும் ஒப்புக் கொண்டார்.\nகே: சோதனையின் முடிவு என்ன\nப: முதல் டெஸ்ட்டில் ஒன்றும் பிரச்சனை இருக்கவில்லை. இரண்டாவது, ஆட்களை வரைவது ஒரு வாரம் நடந்தது. உடற்கூறியல் சரியாகத் தெரிகிறதா என்று பார்ப்பதற்காக இது. அதிலும் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருநாள் பக்கத்தில் ஒரு பையன் முகத்தை மட்டும் வரைந்திருந்தான். நானும் அதைப் பார்த்த��விட்டு, இப்படித்தான் செய்ய வேண்டுமோ என நினைத்துவிட்டேன். என் பேப்பரைப் பார்த்த தேர்வு கண்காணிப்பாளர் \"ஏன் இப்படி வரைந்திருக்கிறாய்\" என்று கேட்டார். காரணம் சொன்னேன். \"அவன் எப்படியோ செய்துவிட்டுப் போகட்டும். உனக்கு ஓவியம் நன்றாக வருகிறது. ஐந்தடி உருவத்தை, அரையடிப் பேப்பரில் எப்படி நீ வரைகிறாய், தலைக்கும் காலுக்கும் உள்ள விகிதம் சரியாக வருகிறதா என்று பார்ப்பதற்காகத்தான் இந்த டெஸ்ட். அதைப் புரிந்து கொண்டு வரை\" என்றார். அதன்படியே செய்தேன்.\nஅடுத்த டெஸ்ட், பெயிண்டிங். அதை வண்ணங்களில் தீட்டவேண்டும். ஆனால் படம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். என்னிடம் இருந்த காசுக்கு ஓரணா பிரஷ்ஷும் சில கலர்களும் வாங்கிக்கொண்டு போனேன். எனக்கு அதுவரை கலரில் தீட்டிப் பழக்கம் கிடையாது. கிண்டி ஸ்டேஷன், அதன் பக்கத்தில் ஒரு கட்டட வேலை, அங்கே மக்கள் சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளே, வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள். அதை வரைந்தேன். என்ன பிரச்சனை என்றால் பிரஷ்ஷை வண்ணத்தில் தோய்த்தால் பட்டையாகத் தொடர்ந்து வராமல் விட்டு விட்டே வந்தது. ஓரணா பிரஷ் அப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எப்படியோ வரைந்து முடித்தேன். அந்தப் படம் அப்போது கலைக்கல்லூரி பிரின்ஸ்பாலாக இருந்த ராய் சௌத்ரியின் மேசைக்குப் போனது. அவர் என்னை அழைத்தார். போனதும் உட்காரச் சொன்னவர், என்னைக் கூர்ந்து பார்த்து, \"Where did you learn this pen-and-knife treatment\" என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதெல்லாம் யாருக்குத் தெரியும்\" என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதெல்லாம் யாருக்குத் தெரியும் நான் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். அவர் என்னை நேரடியாக இரண்டாம் வருடம் ஓவிய வகுப்பில் சேர அனுமதி அளித்து விட்டார். உண்மையில் அது ஒரு பாணி. தைல வண்ணத்தைத் தீற்றி, சுரண்டி எடுத்தால் அந்த விளைவு வரும். எனக்கு பிரஷ் சரியில்லாததால் அப்படி ஆகிவிட்டது நான் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். அவர் என்னை நேரடியாக இரண்டாம் வருடம் ஓவிய வகுப்பில் சேர அனுமதி அளித்து விட்டார். உண்மையில் அது ஒரு பாணி. தைல வண்ணத்தைத் தீற்றி, சுரண்டி எடுத்தால் அந்த விளைவு வரும். எனக்கு பிரஷ் சரியில்லாததால் அப்படி ஆகிவிட்டது அதனாலேயே எனக்கு இரண்டாவது வருடம் சேர்வதற்கு அட்மிஷன் கிடைத்தது. எல்லாம் கடவுள் செயல்தான்.\nப: கலைக் கல்லூரியில் ஆர்வத்துடன் நுணுக்கங்கள் எல்லாம் கற்றுக் கொண்டேன். ஐந்தாவது வருடத்தில், படித்து முடித்தபின் எங்கு சேர்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பயிற்சிக்காக ஒருமுறை கிருஷ்ணர், கோபிகைகள் சூழ இருக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தேன். என்னுடைய ஓவியத்தைக் கலைமகளில் வெளியிடத் தேர்ந்தெடுத்தார்கள். என்னுடைய ஓவியம், அதன் பாணி மிகவும் பிடித்துப் போனதால், அமுதசுரபியில் பணியாற்றிய ஓவியர் ஸூபா மூலம் என்னைக் கலைமகளில் வந்து சேருமாறு தகவல் சொல்லி அனுப்பினார்கள். நானும் போனேன். உடனே வேலை கொடுத்து விட்டார்கள். சம்பளம் 85 ரூபாய். கி.வா.ஜ., கு.ப.ரா., அகிலன் என்று பலரது கதை, கட்டுரைகளுக்கு வரைந்தேன். அகிலனின் 'பெண்ணின் பெருமை' தொடருக்கு அந்தக் காலத்திலேயே வண்ணப் பூச்சு ஓவியம் போட்டது மறக்க முடியாதது.\nகே: அம்புலிமாமாவில் சேர்ந்தது எப்போது\nப: அம்புலிமாமாவில் சேருவேன் என்று கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. அம்புலிமாமாவுக்கு ஓவியர் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது விளம்பர ஏஜென்ஸியைச் சேர்ந்த ஒருவர் கோபுலுவிடம் கேட்டிருக்கிறார். கோபுலு என்னைப்பற்றிச் சொல்லி, \"நான் விகடனில் சேர்ந்தபோதே அவரும் கலைமகளில் சேர்ந்து விட்டார். அவரும் சீனியர் ஆர்டிஸ்ட்தான். அவரை முயற்சி பண்ணிப் பாருங்கள். ஆனால் நான் சொன்னேன் என்று சொல்ல வேண்டாம். அது எல்லோருக்கும் சங்கடம்\" என்று சொல்லி விட்டிருக்கிறார். எனக்கு அழைப்பு வந்தது. நான் அம்புலிமாமா ஆஃபிசுக்குப் போனேன். நிர்வாகி ரெட்டியார், சக்ரபாணி எல்லோரும் இருந்தார்கள். அவர்களிடம், \"நான் கலைமகளில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். 'பீஸ் வொர்க்' ஆக வேண்டுமானால் உங்களுக்குச் செய்து தருகிறேன். ஏற்கனவே குமுதம், கல்கண்டு, பேசும்படம், சில பதிப்பகங்களுக்கு அப்படிச் செய்து கொடுத்திருக்கிறேன். அதில் ஒன்றும் பிரச்னை வராது\" என்று சொன்னேன். \"இல்லை, எங்களுக்கு ஸ்டாஃப் ஆகத்தான் வேண்டும்\" என்றார்கள். எனக்கு அப்போது கலைமகளில் 150 ரூபாய் சம்பளம்.\nநான் விஷயத்தைக் கலைமகள் தலைமை ஓவியரிடம் சொன்னேன். அவர், \"அது பெரிய கம்பெனி. நீ 350 ரூபாய் சம்பளம் கேள். கிடைத்தால் ஒப்புக்கொண்டு ஆர்டர் வாங்கிக் கொண்டு வந்துவிடு\" என்றார். அவருக்கு என்னை அனுப்ப மனமில்லைதான். அதே சமயம் நல��ல வாய்ப்பு வரும்போது அதைத் தட்டிக் கழிக்கவும் மனம் ஒப்பவில்லை. ரெட்டியார், \"நான் ஏற்கனவே ஆர்டிஸ்ட் சித்ராவுக்கு 350 ரூபாய் கொடுக்கிறேன். இருவருக்கும் ஒரே அனுபவம்தான். ஆனால் இந்தக் கம்பெனியில் அவர் சீனியர். அதனால் உங்களுக்கு 300 ரூபாய் தருகிறேன். சில மாதம் கழித்து நீங்கள் கேட்டதைத் தர ஏற்பாடு செய்கிறேன். அப்படி 350தான் வேண்டும் என்றால் அந்த 50 ரூபாயைத் தனியாக நான் தந்து விடுகிறேன்\" என்றார். நான் ஒப்புக்கொண்டேன்.\nகலைமகள் காரியாலயத்தில் முதலாளியைப் பார்த்து விஷயத்தைச் சொன்னபோது அவருக்கு ரொம்ப மன வருத்தம். அதேசமயம் நல்ல வாய்ப்பைத் தடுக்க முடியாது. வாழ்த்தி அனுப்பினார். கலைமகள் குழுவுக்குச் சொந்தமான சமஸ்கிருதக் கல்லூரிக் கட்டடத்தில் ஒரு தேனீர் விருந்து கொடுத்தனர். அதற்கு கி.வா.ஜ., கா.ஸ்ரீ.ஸ்ரீ., சீஃப் ஆர்டிஸ்ட் சாமி எல்லாம் வந்து ரொம்ப நெகிழ்ச்சியாகப் பேசி விடை கொடுத்தனர். ஆர்டிஸ்ட் சங்கர் என்று பரவலாக மக்களுக்குத் தெரியவந்தது நான் அம்புலிமாமாவில் வரையத் தொடங்கிய பிறகுதான்.\nகே: விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகளுக்கு வரைந்தது பற்றி...\nப: நான் அம்புலிமாமாவில் சேருவதற்கு முன்னாலேயே அது வந்து கொண்டிருந்தது. 'சித்ரா' அதற்கு வரைந்து கொண்டிருந்தார். எனக்கு அதை வரைய வாய்ப்பு வந்தபோது எனக்கு நல்ல பெயரை, அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. மும்பை சென்றபோது, \"ஓ விக்கிரமாதித்தனுக்கு வரைந்த ஆர்டிஸ்டா\" என்று எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். விக்கிரமாதித்தன் பரம்பரையில் மொத்தம் ஆறு விக்கிரமாதித்தன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவன்தான் இந்தக் கதையில் வரும் விக்கிரமாதித்தன். ஆரம்பத்தில் 'ஜெயமல்லன்' என்ற பெயரில் வந்து கொண்டிருந்த அது, தற்போது 'நவீன வேதாளக் கதை' என்ற பெயரில் வெளிவருகிறது.\nகே: ராமகிருஷ்ண விஜயம் இதழுக்கும் நிறைய வரைகிறீர்கள் அல்லவா\nப: ஆமாம். 1981ல் ராமகிருஷ்ண விஜயத்தின் எடிட்டராக கமலாத்மானாந்தர் இருந்தார். அம்புலிமாமா நிறுவனர் ரெட்டியாரின் இரண்டாவது சம்பந்தி ரமணா ரெட்டி ஆந்திராவில் பெரிய ஆள். கோவில் கட்டிக் கொடுப்பது, ஆலோசனை தருவது என்று ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பில் இருந்தார். அவரிடம் கமலாத்மானந்தர் \"ராமகிருஷ்ண விஜயத்துக்கு உங்கள் சந்தமாமா ஆர்டிஸ்ட் யாரையாவது வரைந��து தர ஏற்பாடு செய்யுங்களேன்\" என்று கேட்டிருக்கிறார். ரமணா ரெட்டி என்னிடம் கமலாத்மானந்தரைப் பார்க்கச் சொன்னார். நான் போனபோது அவர் ஆஃபிஸின் வெளியே உட்கார்ந்திருந்தார். நான் விவரம் சொன்னேன். \"சித்ரா வரவில்லையா\" என்று கேட்டார். \"சித்ரா தவறிப்போய் ஒரு வருடம் ஆகிறது\" என்று சொன்னேன். \"சரி, உள்ளே வாருங்கள்\" என்று அழைத்துப் போய் 'கர்ணனின் கொடை' என்ற கதையைக் கொடுத்து, \"இதற்கு வரைந்து கொடுங்கள்\" என்றார். நான், \"சார் கொஞ்சம் டைம் ஆகுமே\" என்று சொன்னேன். \"பரவாயில்லை, ஒரு மாதம் கழித்துக் கொடுங்கள்\" என்று சொன்னார்.\nஅப்போது நிர்வாகியாக இருந்த விஸ்வநாத ரெட்டியாரிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டுதான் வரைய ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. இதெல்லாம் தெய்வச் செயல். 'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்று சொல்வார்கள். கடவுள் மனித ரூபத்தில் வந்து எனக்கு வழிகாட்டினார்.\nகே: உங்களுக்குப் பிடித்த ஓவியர்கள்...\nப: எனக்கு எல்லோரையுமே பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி, திறமை இருந்தாலும் அடிப்படை கலைத்திறன் தானே கோபுலுவின் ஓவியம் ரொம்ப சிறப்பாக இருக்கும். மணியம் எனக்கு முன்னால் கலைக்கல்லூரியில் படித்தவர். கல்கி கூப்பிட்டதும் வந்துவிட்டார். அதனால்தான் அவரால் இந்தியா முழுக்கச் சுற்ற முடிந்தது. சிலோன் எல்லாம் போக முடிந்தது. நல்ல ஓவியங்களைத் தர முடிந்தது. மிக நல்ல கலைஞர். அதுபோல சில்பி. அவர் தெய்வீக உருவங்களை ரொம்ப நன்றாக வரைவார். குறிப்பாக, சிற்பங்களை நுணுக்கம் மாறாமல் துல்லியமாக வரைந்ததால் ஓவியர் மாலிதான் அவருக்கு சீனுவாசன் என்ற பெயரை மாற்றி 'சில்பி' என்று பெயர் சூட்டினார். இப்படி எல்லோருமே ஜாம்பவான்கள். 'சித்திரமும் கைப்பழக்கம்' என்றால் பழகப் பழகத்தான் நல்ல சித்திரம் போட முடியும் என்பது பொருள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்துத்தான் இவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஆற்றல் வாய்ந்த கலைஞர்களாக இருந்தார்கள்.\nகே: ஓவியத்தை நீங்கள் எப்படி வரையறை செய்கிறீர்கள்\nப: என்னிடம் ஒருவர் கேட்டார், \"இத்தனை நாளாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு போரடிக்கவில்லையா\" என்று. எப்படி போரடிக்கும்\" என்று. எப்படி போரடிக்கும் நம் வேலையைக் கடனே என்று செய்தால் போரடிக்கும். அதையே நேசித்துச் செய்தால் எப்படி போரட���க்கும் நம் வேலையைக் கடனே என்று செய்தால் போரடிக்கும். அதையே நேசித்துச் செய்தால் எப்படி போரடிக்கும் ஓவியன் பணத்துக்காக மட்டுமா வேலை செய்கிறான் ஓவியன் பணத்துக்காக மட்டுமா வேலை செய்கிறான் நிறைய ரூபாய் கொடுத்தால் ஒரு மாதிரி, கொஞ்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாதிரி என்று வரைய முடியுமா என்ன நிறைய ரூபாய் கொடுத்தால் ஒரு மாதிரி, கொஞ்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாதிரி என்று வரைய முடியுமா என்ன நான் அதுமாதிரி இதுவரை செய்ததில்லை. செய்யவும் முடியாது. சம்பளம் கொடுப்பவர்களின் திருப்தியோடு நமக்கும் திருப்தியாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா\nஇது கலை. இதெல்லாம் பூர்வ ஜன்ம புண்ணியம். பகவத் சங்கல்பம் இருக்க வேண்டும். கற்பனை வேண்டும். அதை ஓவியமாக்கும் திறமை வேண்டும். மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். ஓவியம் என்பது ரொம்ப கவனம் தேவைப்படுவது. நுணுக்கமாகச் செய்ய வேண்டியது. சமயத்தில் வரைந்து கொண்டிருக்கும் போது அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். சரியாக இல்லாததுபோல் இருக்கும். ஆனால், திடீரென எப்படியோ மூட் வந்து அந்த ஓவியம் அழகாக வந்துவிடும். இதைத்தான் நான் தெய்வ சங்கல்பம் என்கிறேன். ராமகிருஷ்ணருடைய பரிபூரண அருள்தான் என்னை வழிநடத்துகிறது. ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் எல்லாம்தான் என் குருநாதர்கள்.\nகே: உங்கள் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்...\nப: நான் பணியாற்றிய அம்புலி மாமாவின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம் வந்தே ஆகவேண்டும். எல்லா நாளும் தொடர்ந்து வேலை இருக்கும். அதனால் நான் அதிகம் விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் காசிக்கு ஒருமுறை நண்பர்களுடன் சென்று வந்தது மறக்க முடியாதது. ராமகிருஷ்ண மடத்தின் மூலம் கமலாத்மானந்தர் அதற்கு ஏற்பாடு பண்ணினார். நான் மணியம் செல்வன், அவர் சகோதரர் ரவி என்று எல்லோரும் சென்றோம். கங்கைக்குச் சென்று குளித்து, பூஜைகள் செய்து, செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தேன். திருப்தியாக இருந்தது. திடீர்ப் பயணமாகப் புறப்பட்டதால் தேவையான பணம் எடுத்துப் போகவில்லை. மணியம் செல்வனிடம் பின்னர் கடன் வாங்கித்தான் காசிப்பட்டு, பூஜைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தேன். பயணச் செலவை ராமகிருஷ்ண மடமே ஏற்றுக்கொள்ளும் என்றார் கமலாத்மானந்தர். ஆனால் எனக்கு மனம் ஒப்பவில்லை. அந்தத் தொகையை மாதாமாதம் என் சன்மானத்தில் கழித்துவிடுங்கள் என்று சொன்னேன். அவர் ஒப்புக் கொண்டார். அது ஒரு மறக்க முடியாத பயணம்.\nகே: நீங்கள் வேலை பார்த்தது மிகப் பெரிய நிறுவனம். அவர்கள் பல வெற்றிப் படங்களைத் தந்தவர்கள். அவர்களது திரைப்படங்களுக்கு ஏதும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்களா\nப: இல்லை. எனக்கு அந்த ஆர்வமே இருக்கவில்லை. ஒருமுறை தமிழ்வாணன், \"நீங்கள் வேலை பார்ப்பது பெரிய நிறுவனம். நீங்கள் முயற்சி செய்தால் அவர்களது திரைப்படங்களுக்குக் கலை இயக்கம் செய்யலாமே, உங்கள் எதிர்காலம் இன்னமும் நன்றாக இருக்குமே\" என்று சொன்னார். ஆனால் ஏனோ எனக்கு அதில் ஆர்வம் வரவில்லை. பின்னர் ஓவியர் சேகரைச் சந்தித்தேன். அவர் ஆனந்த விகடனுக்கு அந்தக் காலத்தில் வரைந்திருக்கிறார். நிறைய சினிமாவுக்கு ஆர்ட் டைரக்‌ஷன் செய்தவர். அவரிடம் தமிழ்வாணன் சொன்னதைச் சொன்னேன். உடனே அவர், \"சங்கரன், அதெல்லாம் வேண்டவே வேண்டாம். சினிமாவுக்குப் போய் நீங்கள் என்னதான் செய்தாலும் உங்கள் பெயர்கூடப் படத்தில் வராது. செட் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர் என்று இருப்பார்கள். அவர்கள் பெயர்தான் வரும். உங்கள் உழைப்பு இப்போது வெளியே தெரிவதுபோல் தெரியவே தெரியாது. உங்களது புராணப் படங்களை மாடல்களாக வைத்து நிறைய ஆர்ட்வொர்க் பல படங்களில் செய்திருக்கிறார்கள். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு இந்தத் துறை சரி வராது\" என்று சொன்னார். எனக்கும் சினிமா ஆசை இல்லாததால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டேன்.\nகே: உங்கள் வாரிசுகளுக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டா\nப: எனக்கு ஐந்து மகன்கள், ஒரு பெண். ஒரு மகன் தவறிவிட்டார். ஒரு மகன் கனடாவில் இருக்கிறார். மீதி மூன்று பேரும், மகளும் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வரைவார்கள். மகள் ரொம்ப நன்றாகவே வரைவார். ஆனால் வேலை, குடும்பம் என்று சூழல்கள் மாறிப் போனதால் யாரும் இதைத் தொடரவில்லை. நானும் யாரையும் தயார் பண்ணவில்லை. ஏனென்றால் இதெல்லாம் தெய்வ சங்கல்பத்தால் தானாக வருவது. இன்னொருவர் ஊட்டிவிட்டு வருவதல்ல.\nகே: ஓவியத்தின் இன்றைய நிலை எப்படி உள்ளது\nப: இன்றைக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வந்துவிட்டது. அதற்கு மதிப்பும் அதிகமாக இருக்கிறது. சன்மானமும் அதிகமாகத் தருகிறார்கள். ஆனால் computer என்பது creator கிடையாது. அதை, இப்படி இப்படிச் செய் என்று சொன்னால் செய்கிறது. அவ்வளவுதான். ஆனால் பெருமை எல்லாம் அதை அப்படிச் செய்யச் சொன்னவனுக்கு போய்ச் சேருகிறது. என்னதான் 'புதுமைகளைச் செய்கிறது' என்று சொன்னாலும் மனதால் கற்பனை செய்து, மூளையால் பார்த்து, அதைக் கையால் வரைவதுதான் உண்மையான படைப்பாற்றல் என்று நான் நினைக்கிறேன். ஒருமுறை நான் முழுப்பக்கப் படம் ஒன்றை வரைந்திருந்தேன். அதை அரைப் பக்கமாக மாற்றித் தரச் சொன்னார்கள். நான், அது முடியாது, இது நீள்சதுரமாக இருக்கிறது. அரைப் பக்கம் என்றால் வேறு பரிமாணத்தில் இருக்க வேண்டும், அதற்கு வேறு ஒரு படம்தான் வரைய வேண்டும் என்றேன். அவர்கள் \"வேண்டாம், கம்ப்யூட்டரில் செய்து கொள்கிறோம்\" என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. நான்தான் திரும்ப வரைந்து தந்தேன். இன்றைக்கு வரையும் ஓவியர்கள் அவசர யுகத்திற்கு ஏற்றவாறு நன்றாக வரைகிறார்கள்.\nஓவியம், நுண்கலைகள் பற்றி மட்டுமல்ல; திருக்குறள், இலக்கியம், ஆன்மீகம், வேதம், சாஸ்திரம், சைவத் திருமுறைகள், புராணக் கதைகள் என்று பலவற்றிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிப் பேசுகிறார் சங்கர். கால் எலும்பு முறிவுச் சிகிச்சையினால் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். \"நான் எதையுமே செய்யவில்லை சார். இந்த 'நான்' என்பதுதான் நம் முதல் எதிரி. இந்த அகங்காரம் போக வேண்டும். அதைத்தான் பகவான் ரமண மகரிஷி போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் அவன் செயல். 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் சொல்லியிருப்பது இதைத்தான்\" என்று அடக்கத்துடன் சொன்னவரை வியந்து, வணங்கி, கைகூப்பி விடைபெற்றோம்.\nசந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\nசென்னையில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு உண்டு. வெளியே சமைத்துச் சுடச்சுட ஒரு வேனில் வரும். மாணவர்கள் வரிசையாக நின்று அந்த உணவைத் தட்டில் வாங்கிச் சாப்பிடுவார்கள். சாதம், சாம்பார் மட்டும் போடுவார்கள். மோர், காய், கூட்டு எதுவும் கிடையாது. சாம்பாரில் உருளையும், கத்திரியும், வாழையும் பெரிய துண்டுகளாக மிதக்கும். தெருமுக்கில் வேன் வரும்போதே ஸ்கூலுக்குள் சாப்பாட்டு வாசனை வந்து சேர்ந்து விடும். எவ்வளவு வேண்��ுமானாலும் சாப்பிடலாம். சாப்பாட்டு நேரத்தில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பெரிய பையன்களும் தட்டுடன் வந்து நிற்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் அவர்களைத் தடுக்க மாட்டார்கள். \"சாப்பாடுதானே, சாப்பிட்டு விட்டுப் போகட்டும்\" என்று பேசாமல் இருந்து விடுவார்கள். நான் அப்போது வகுப்பு மானிட்டராக இருந்தேன். அதனால் என்னிடம் அவர்கள் கொஞ்சம் வம்பு செய்வார்கள். \"என்னைப் பற்றி வாத்தியாரிடம் புகார் செய்து விடுவாயா, வெளியே வா, பார்க்கலாம்\" என்பார்கள். ஒருவன் சண்டைக்கு வருவான். இரண்டு பேர் அவனைப் போக விடாமல் தடுத்துப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவன் சும்மா அப்படிக் கத்தி உதார் விடுவான். உண்மையில் அவன் வந்தால் பிற மாணவர்களிடம் உதை வாங்கிக் கொண்டுதான் போவான். இப்போதுதான் என்பதில்லை அந்தக் காலத்திலேயே சென்னை அப்படித்தான் இருந்தது. மேலும் அந்தக் காலத்துச் சென்னை என்பது பாம்பே, கல்கத்தா மாதிரி கிடையாது. பல ஜாதி, பல இனம், பல மொழி, பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்ந்த ஊர் சென்னை. எல்லா மொழி பேசுபவர்களும் ஒற்றுமையாக இங்கு வசித்தார்கள். மற்ற மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சம்தான். இன்றைக்கும் சென்னையில் அந்த நிலைமை மாறவில்லை.\nஒரு பாடகன் மேடையில் பாடுகிறான். எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆஹா, ஓஹோ என்கிறார்கள் ஆனால் அதற்கு அவன் எவ்வளவு சாதகம் செய்திருக்க வேண்டும் ஓவியமும் அப்படித்தான். பல விதமாகவும் வரையத் தயார் செய்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும். சமயத்தில் வீட்டில் டிபனோ, காஃபியோ அருகில் வைத்துவிட்டுப் போனால் அதுபாட்டுக்கு ஆறிக் கொண்டிருக்கும், நான்பாட்டுக்கு வரைந்து கொண்டிருப்பேன். அதை முடித்து விட்டுத்தான் இதற்கு வரமுடியும். ஏனென்றால் அந்த 'மூட்' டிஸ்டர்ப் ஆகாமல் இருப்பது மிக முக்கியம். நான் தற்போது வரைவதெல்லாம் புராண, இதிகாசப் படங்கள் என்பதால் அதிக சிரத்தை தேவைப்படும். ஒவ்வொரு முறையும் கடவுளைப் பிரார்த்தித்து விட்டுதான் வேலையைத் தொடங்குவேன். இதைச் சொன்னால் 'பைத்தியம்' என்பார்கள். இருந்து விட்டுப் போகிறேன். 'பைத்தியம்' என்றால் என்ன ஓவியமும் அப்படித்தான். பல விதமாகவும் வரையத் தயார் செய்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும். சமயத்தில் வீட்டில் டிபனோ, காஃபியோ அருகில் வைத்துவிட்டுப் போனால் அதுபாட்டுக்கு ஆறிக் கொண்டிருக்கும், நான்பாட்டுக்கு வரைந்து கொண்டிருப்பேன். அதை முடித்து விட்டுத்தான் இதற்கு வரமுடியும். ஏனென்றால் அந்த 'மூட்' டிஸ்டர்ப் ஆகாமல் இருப்பது மிக முக்கியம். நான் தற்போது வரைவதெல்லாம் புராண, இதிகாசப் படங்கள் என்பதால் அதிக சிரத்தை தேவைப்படும். ஒவ்வொரு முறையும் கடவுளைப் பிரார்த்தித்து விட்டுதான் வேலையைத் தொடங்குவேன். இதைச் சொன்னால் 'பைத்தியம்' என்பார்கள். இருந்து விட்டுப் போகிறேன். 'பைத்தியம்' என்றால் என்ன தன்னிலை இழப்பது. ஒரு ஓவியனும் வரையும்போது தன்னிலை மறந்துதான் இருக்கிறான். இருப்பான். எதெதற்கோ பைத்தியமாக இருப்பதைவிட ஓவியப் பைத்தியமாக இருப்பதில் தப்பில்லை, இல்லையா\nஎன் பேத்தி கோயமுத்தூரில் இருக்கிறாள். அவள் ஒருமுறை எனக்கு ஃபோன் செய்தாள். \"தாத்தா நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் சிவன் கைலாய மலை முன்னால் உட்கார்ந்திருக்கிறார். அவரருகே விநாயகர். எதிரே நந்தி. சிவலிங்கம் வடிவில் உள்ள மேடைமீது உட்கார்ந்து சிவன், தன் முன்னால் இருக்கும் கொழுக்கட்டையைப் பிள்ளையாருக்கு ஊட்டிவிடுவது மாதிரி கனவு கண்டேன். இதை நீ படமாக வரைந்து தா, தாத்தா\" என்றாள். அப்படியே நான் அதை வரைந்து அவள் திருமணத்திற்குப் பரிசாக அளித்தேன். அதுதான் இந்தப் படம்.\nசிறுவர்களுக்கிடையே நல்லுணர்வை ஊட்டவும், நமது தேசத்தின் பாரம்பரியம், பெருமை, நமது புராணங்களின் சிறப்பு, தர்மம், ஒழுக்கம் இவைபற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சக்ரபாணி, பி. நாகிரெட்டி ஆகியோரால் ஜூலை 1947ல் ஆரம்பிக்கப்பட்டது 'சந்தமாமா'. தமிழில் அம்புலிமாமா. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இந்த இதழ், பின்னர் ஹிந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம், குஜராத்தி, அஸ்ஸாமீஸ் என்று 14 மொழிகளில் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்றது. சிறுவர் இதழ்களின் தலைமைப் பீடமானது. 1998 வரை கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமா பதிப்பு வெளிவந்தது. தற்போது அம்புலிமாமா மும்பையைச் சேர்ந்த Geodesic Limited பொறுப்பில் வெளியாகிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் அம்புலிமாமாவை இணையத்தில் வ���சிக்க/கதைகளைக் கேட்க: chandamama.com\n1947ன் அம்புலிமாமா இதழ் தொடங்கி 2006ம் ஆண்டு இதழ்கள் வரை கீழ்கண்ட இணையதளத்தில் படித்து வாசகர்கள் தங்கள் இளமை நாட்களுக்குத் திரும்பலாம்: chandamama.com\nவேதாளம் என்றால் என்ன என்பதனை அது எப்படி இருக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை விருட்சம் ஏற்படுத்திய அம்புலி மாமாவின் கதைகளிலும் படங்களிலும் லயிக்காதவர் எவர் இருக்கின்றார்கள். அந்த நாள் குழந்தைகளின் மனங்களை கொள்ளைக்கொண்ட அம்புலி மாமாவின் ஒரு தூண்களின் ஒருவரான சங்கர் அவர்களின் வண்ன ஓவியங்கள் அமுது என்றால் அவரின் மலரும் நினைவுகள் அந்த நாள் வாசகர்களாகிய எங்களுக்கு அவரின் பேட்டி பால் பாயசம் என்றால் அவரை சரியான தருணத்தில் இனம் காண வைத்த தென்றலும் ஒரு தித்திக்கும் கற்கண்டுதான் என்றும் எப்பொழுதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_444.html", "date_download": "2019-12-10T23:43:11Z", "digest": "sha1:G7WWGA467CBBNUBYFFKSJMZKTNZ5QXNQ", "length": 11154, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "´போதையில் இருந்து விடுபட்ட நாடு´ - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n´போதையில் இருந்து விடுபட்ட நாடு´\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ´போதையில் இருந்து விடுபட்ட நாடு´ என்ற தொனிப்பொருளை வெற்றி காண்பதற்காக உயிரை பணயமாக வைத்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிக்காட்டிய பொலிஸ் அதிகாரிகளை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ´ஜனபதி பிரஷன்சா´ (ஜனாதிபதி பாராட்டு) விருது வழங்கல் இன்று (28) நடைபெறும்.\nஇவ் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.\n2015 ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள், கட்டமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய விசேட செயலணியின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 1034 பேருக்கு ஜனாதிபதியினால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.\n3 பிரிவுகளின் கீழ் பாராட்டு பதக்கங்கள் வழங்கப்படும் இந்த நிகழ்வில் 15 பேருக்கு ஜனாதிபதி பொலிஸ் வீர பதக்கங்களும் 59 பொலிஸ் திறமை பதக்கங்களும் ஏனையோருக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.\nபாதுகாப்பான எதிர்காலம் – மைத்திரி ஆட்சி தொனிப்பொருளின் கீழ் போதையில் இருந்து விடுதலையான நாட்டினை உருவாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு தேசிய செயற்திட்டங்களின் கீழ் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி விரிவான பல வேலைத்திட்டங்கள் கடந்த தினங்களில் இடம்பெற்று வருகின்றன.\nஅதன் ஒரு பிரதான நிகழ்வாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமைத்திரி ஆட்சி – நிலையான நாடு கொள்ளை பிரகடனத்திற்கமைவாக போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபட்ட இலங்கையை உருவாக்குவதன் ஊடாக பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியான அபிவிருத்தியை அடைவதற்குத் தேவையான பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாக குறைப்பதற்கும் அவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதன் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கு நாட்டின் சுகாதார நிலையை உணர்த்துவதற்கும் உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதற்கும் வறுமையில் இருந்து விடுபடுவதற்கும் இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது.\n2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, போதைப் பொருட்களை கடத்தி செல்லுதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை 80 சதவீதமளவில் குறைப்பதற்கு ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் க��ைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்\nகிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6896", "date_download": "2019-12-11T02:14:20Z", "digest": "sha1:4A2VRVMIDM5NNBMDC7XXLSRK7HJ37XTJ", "length": 5105, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கத்தரிக்காய் துவையல் | brinjal thogayal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nகத்தரிக்காய் பெரியது - 1,\nதேங்காய் துருவல் - அரை மூடி,\nது. பருப்பு - 50 கிராம்,\nகாய்ந்த மிளகாய் - 6,\nபெருங்காயம் - 1 துண்டு,\nஉப்பு - தேவையான அளவு,\nகத்தரிக்காயை எண்ணெய் தடவி, சுட்டு, தோலுரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், து. பருப்பு வறுத்துக் கொள்ளவும். அதில் பெருங்காயம் பொரித்துக் கொள்ளவும். பின்பு ஆறிய உடன் மிக்சியில் தேங்காய், கத்தரிக்காய், மிளகாய், து. பருப்பு சேர்த்து அரைத்து, தாளித்து எடுத்தால் சுவையான கத்தரி துவையல் தயார். சூடான வெண் பொங்கலுக்கு உகந்த சைடிஷ்.\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலிய���வில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520982", "date_download": "2019-12-11T02:08:14Z", "digest": "sha1:I5WYE5D4YIV6YVK5RJ4RFOLDA2MEM7LB", "length": 9910, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜனநாயக உரிமையை மறுப்பதை விட பெரிய தேச விரோதம் எதுவுமில்லை: பிரியங்கா காந்தி காட்டம் | There is no greater anti-nationalism than the denial of democratic rights: Priyanka Gandhi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜனநாயக உரிமையை மறுப்பதை விட பெரிய தேச விரோதம் எதுவுமில்லை: பிரியங்கா காந்தி காட்டம்\nபுதுடெல்லி: ‘காஷ்மீரில் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரிய அரசியல் மற்றும் தேச விரோதம்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால், அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள், போராட்டங்களை தடுப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இம்மாநில நிலவரத்தை நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் சென்றது. நகர் விமான நிலையம் சென்ற அவர்களை, அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜம்மு காஷ்மீரில் இதே போன்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் நாட்டுப் பற்று என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் அமைதியான முறையி���் நசுக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக கூறி குற்றம் சாட்டுபவர்கள், காஷ்மீரில் ஜனநாயகம் மறுக்கப்படுவதை காட்டிலும், மிகப்பெரிய அரசியல், தேச விரோதம் எதுவும் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். இதற்கு எதிராக குரல் கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். நாம் இதனை செய்வதை நிறுத்தக் கூடாது,’ என்று கூறியுள்ளார். மேலும், விமானத்தில் செல்லும் போது காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும், அங்கு தனது குடும்பத்தினரும், உறவினர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் முறையிடும் வீடியோவையும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.\nஜனநாயக உரிமை பிரியங்கா காந்தி\nதனியார் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 80% ஒதுக்கீடு: அன்புமணி வலியுறுத்தல்\nமறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு\nபள்ளிக்கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இலங்கை தமிழர், இஸ்லாமியர்களுக்கு இடமளிக்க வேண்டும்; டிடிவி அறிக்கை\nகேலிக்கூத்தாகும் ஜனநாயக தேர்தல் ஊராட்சி பதவிகளுக்கு பல லட்சம் ஏலம்: தலைவர், 25 லட்சம்; வார்டு உறுப்பினர், 2 லட்சம்: திருச்சி, தர்மபுரி, ராமநாதபுரம், பெரம்பலூரில் பரபரப்பு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/nalvazhi_4.html", "date_download": "2019-12-11T01:16:20Z", "digest": "sha1:5LTL5OLAR7OKHCZR2MVIVDUE5ILD5GMR", "length": 24207, "nlines": 208, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நல்வழி - அவ்வையார் நூல்கள் - நூல்கள், அன்று, சென்று, நல்வழி, என்ன, பாவம், தெய்வத்தை, ���ன்று, அவ்வையார், நீர்மை, பொங்குமோ, கடல், வேண்டும், அம்மி, அரிசி, போட்டு, துணையாக, நாழி, கொண்டாட்டம், ஆற்றைக், விடும், வாழ்க்கைக்கும், விதை, | , வித்தாய், போக்கி, மேல், இம்மை, மறுமைக்கும், நன்று, ஒக்கும், இடார்க்கு, நன்னெறி, எல்லாமே, செய், என்னும், அமைகிறது, இலக்கியங்கள், தக்கோர், கற்பு, தீவினை, இருக்கத், அறும், அறிந்து, வெறும், வையத்து, நிதியம், நொந்தக்கால், எய்த, வருமோ, பானை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » நல்வழி\nநல்வழி - அவ்வையார் நூல்கள்\nதண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்\nகண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை\nகற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்\nஅற்புதமாம் என்றே அறி. 16\nஉலகில் பல அற்புதங்கள். வியப்பு. தண்ணீரின் இருப்பும் சுவையும் நிலத்தில் நலத்தன்மையால் அமைகிறது. கொடைக்குணம் படைத்தோரைத் தக்கோர் என்கிறோம். கண்ணுக்கு நீர்மை என்னும் நன்னெறி கருணை காட்டுவதால் வெளிப்படுகிறது. பெண்ணுக்கு நீர்மை என்னும் நன்னெறி கற்பு அழியாமல் இருக்கும் அவளது ஆற்றலால் அமைகிறது. வையத்துக்குப் பாதுகாப்பு கடல். இவை எல்லாமே அற்புதம்.\nசெய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்\nஎய்த வருமோ இரு நிதியம்\nஅறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று\nவெறும் பானை பொங்குமோ மேல்\nசெய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல் வெறும் பானை பொங்குமோ (உலையில் அரிசி போட்டு அடுப்பு எரித்தால்தானே சோறு பொங்கும்.) அதுபோல, முன்பு கொடுத்து வைத்திருந்தால்தானே இன்று செல்வம் நமக்குத் திரும்ப வந்து சேறும். பாவம் செய்துவிட்டு, முயன்று ஈட்டியும் பணம் சேரவில்லையே என்று தெய்வத்தை நொந்துகொள்வதால் என்ன பயன்.\nபெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்\nஉற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்\nஇரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே\nசரணம் கொடுத்தாலும் தாம். 18\nதாய்தந்தையர், உடன்பிறந்தவர், உறவினர்கள், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பெருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்தான் கொடுப்பார்கள். வணங்குக் கேட்டால் தரமாட்டார்கள். இரணம் – ரணம் = காயம், உதைத்தால் கிடைக்கும். கெஞ்சினால் கிடைக்காது. கொடை வன்முறையால் பெறலாம் என்பது ஒரு கோட்பாடு.\nசேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்\nநாழி அரிசிக்கே நாம். 19\nபாழாப் போன உடம்பைப் பாதுகாப்பதற்காக, வயிற்றுப்பசிக் கொடுமைக்கு நாள்தோறும் ஒரு படி அரிசி வேண்டும். அதற்காக யார்யாருக்கோ கும்பிடு போடுகிறோம். யார்யாரிடமோ சென்று கெஞ்சிப் பிச்சை வாங்குகிறோம். கடல் கடந்து சென்று பாவனைத் தொழில் புரிகிறோம். யார்யாரையோ பாராட்டுகிறோம். பாட்டுப் பாடுகிறோம். – அந்தோ எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்காக. சேவித்தல் = வணங்குதல், பாவித்தல் = நடித்தல், போவித்தல் = போற்றல், நாழி = படி (கொள்ளல்-அளவை).\nஅம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்\nகொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை\nமறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி\nவறுமைக்கு வித்தாய் விடும். 20\nஅம்மி துணையாக ஆறு இழிந்த ஆறு ஒக்கும் கொம்மைமுலை பகர்வார்க் கொண்டாட்டம் இம்மை மறுமைக்கும் நன்று அன்று. மா நிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். (ஓடத்தில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டும்) அதை விடுத்து, கல்லில் செய்த அம்மிமீது ஏறி ஆற்றைக் கடப்பது போல, முலையை ஏலம் போட்டு விற்கும் பெண்களைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுபிறவி வாழ்க்கைக்கும் நன்மை பயக்காது. வைத்திருக்கும் பெருஞ் செல்வத்தை அழித்துவிடும். அது ஒரு விதை. கையில் காசில்லாதவனாக்கும் விதை.\nநல்வழி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அன்று, சென்று, நல்வழி, என்ன, பாவம், தெய்வத்தை, இன்று, அவ்வையார், நீர்மை, பொங்குமோ, கடல், வேண்டும், அம்மி, அரிசி, போட்டு, துணையாக, நாழி, கொண்டாட்டம், ஆற்றைக், விடும், வாழ்க்கைக்கும், விதை, | , வித்தாய், போக்கி, மேல், இம்மை, மறுமைக்கும், நன்று, ஒக்கும், இடார்க்கு, நன்னெறி, எல்லாமே, செய், என்னும், அமைகி��து, இலக்கியங்கள், தக்கோர், கற்பு, தீவினை, இருக்கத், அறும், அறிந்து, வெறும், வையத்து, நிதியம், நொந்தக்கால், எய்த, வருமோ, பானை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/blog-post.html", "date_download": "2019-12-11T01:07:47Z", "digest": "sha1:FRYZ7VKPATS7N2HLGHDH4IZLEKMXTGLS", "length": 30826, "nlines": 468, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின் வாழ்வு.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மா���ாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nநிமோ எ��்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின் வாழ்வு.\n1983இல் இடம்பெற்ற இனக்கலவரம் தமிழீழ விடுதலைக்காக பல்லாயிரம் இளைஞர்களை ஏதோவொரு இயக்கத்தில் சேர்ந்துவிடவேண்டுமென தூண்டியது. அவ்வேளைகளில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவில் நிமோ இணைந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்க முன்வந்தான். டெலோவின் அரசியல் பாசறையில் கற்று தேர்ந்த அவன் மன்னார் மாவட்டத்தின் செந்தில் எனும் பெயருடன் அரசியல் வேலைகளில் ஈடுபடலானான். ஓய்வு உறக்கமின்றி செயற்பட்டு டெலோ இயக்கத்துக்கென பலமான அத்திவாரமொன்றை மன்னார் பிரதேசத்தில் நிலைநாட்டியதில் செந்திலின் பங்கு அளப்பெரியது. ஆனாலும் விடுதலை இயக்கங்களுக்குள் உருகொண்ட வன்முறை கலாச்சாரம் பல்லாயிரம் போராளிகளை போலவே செந்திலின் அழகிய தமிழீழ கனவையும் கலைத்துப்போட்டது. டெலோவின் உள்ளக முரண்பாடுகள் முற்றி வன்முறைகள் தலைதூக்கியபோது செந்தில் உட்கட்சி ஜனநாயகத்துக்காக உரத்து குரல்கொடுத்தான். 1980 களில் தமிழீழ விடுதலை புலிகள் ஏனைய இயக்கங்களை தடைசெய்தனர். போராடுவதற்கான உரிமையை தமக்கு மட்டுமே உரித்துடையதாக்கி கொண்டு மாற்று இயக்கபோராளிகளை தேடி தேடி அழித்தபோது செந்தில் சொந்த மண்ணிலேயே அகதியாக தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்பட்டான். புலிகளினால் பல டெலோ போராளிகளும் தலைவர் சிறி சபாரெட்ணமும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது செந்திலின் மனதில் அழியாத வடுக்களை ஏற்படுத்தியது. எமது மக்களின் விடுதலைக்கனவு புலிகளால் சீர்குலைக்கப்படத்தொடங்கியபோது வேதனையும், விரக்தியும், நம்பிக்கையீனமும் கொண்டலைந்த செந்தில் நாட்டைவிட்டு வெளியேறி ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் பெற்றான். வெளிநாட்டு வாழ்க்கையின் சுகபோகங்களில் செந்தில் தன்னை இழந்துவிடவில்லை. தன்னால் முடிந்தவரை தமிழ் சூழலில் ஜனநாயக மீட்சிக்காகதொடர்ச்சியாக குரல்கொடுத்தான். விடுதலை எனும் பெயரில் புலிகள் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்ப்பதில் ஓயாது உழைத்தான். தமிழ் மக்களின் விடிவிற்கு புலிகளின் அழிவே முதல் நிபந்தனை என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிந்த அவன், புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தவதில் முன்னின்று செயல்பட்டான். குழந்தைப் ப���ராளிகளின் வாழ்வுரிமைக்காக ஓங்கி குரல்கொடுத்தவன் செந்தில். மாற்று அரசியல் குரல்களுக்காக லண்டனில் இருந்து இயங்கிய ரி.பி.சி. வானொலி முக்கியத்துவம் பெற்றிருந்த காலங்களில் அவ்வானொலியின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு செந்திலின் உழைப்பு பெரிதும் உதவியது. புலிகளால் அவ்வானொலியை நிறுத்திவிட பலவித எத்தனங்களும் ஏவப்பட்ட வேளைகளில் செந்தில் போன்றவர்கள் உயிரை துச்சமென மதித்து அவ்வானொலியின் ஊடாக மாற்று அரசியல் களத்திற்கு பலம் சேர்த்தனர். வேண்டாத விவாதங்களிலும் கோட்பாட்டு சர்ச்சைகளிலும் இருந்து விலகி நின்ற செந்தில் செயல்பாடுகள் மீதே அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இதன்காரணமாகவே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயகச சூழலைப் பயன்படுத்தி மீண்டும் தனது பிரதேச மக்களுக்கு தன்னாலான சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் அக்கறைகொண்டான் செந்தில். தனது வாழ்வும், குடும்பமும் லண்டனில் நிலைபெற்றிருந்த போதிலும் அதனை விடுத்து தமிழினத்தின் மேம்பாட்டுக்காக மீண்டும் தன்னை அர்ப்பணிப்பதில் அவன்கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடு கடந்த சில வருடங்களாக இலங்கையிலேயே அவன் காலங்களை கழிக்கச்செய்தது. தனது சொந்த ஊரான முள்ளியவளைப் பிரதேசத்தில் எதிர்பாராத விபத்தொன்றின் மூலம் செந்திலின் உயிர் எம்மை விட்டுப்பிரிந்திருக்கின்றது. விடுதலைப்போராளியாகவே மரணகாலம்வரையான அவனது வாழ்வு எம்முன் விரிகின்றது. செந்திலின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்களும், ஆங்காங்கே அஞ்சலி செலுத்திய மக்கள் கூட்டமும் அவனொரு சமூக விடுதலைப்போராளியாக வாழ்ந்தான் என்பதன் மகத்துவத்தை உணர்த்தி நிற்கின்றனர். எம்.ஆர்.ஸ்ராலின்\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களா��...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\n��ங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/glossary-tamil-technical-glossary-R/c55.htm", "date_download": "2019-12-11T00:51:25Z", "digest": "sha1:D6IUCD3XRLV2TDFNEVWOOM373ENEG6TT", "length": 15324, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY), glossary-tamil-technical-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nRadar கதிரலைக் கும்பா பொருள்\nRadiation pattern கதிர்வீச்சு உருபடிவம் பொருள்\nRadio activity கதிரியக்கம் பொருள்\nRadio beacon வழிக்காணலை பொருள்\nRadio beacon (transmitter) வழிகாணலை செலுத்தி பொருள்\nRadio channel வானலைத் அலைவரிசை பொருள்\nReactive component எதிர்வினை உறுப்பு பொருள்\nReciprocal- reciprocity ஏற்றெதிர்- ஏற்றெதிர்மை பொருள்\nReflex klystron oscillator எதிர்வினை மின் கற்றையலைவி-கற்றையலைப்பி பொருள்\nRefractive index ஒளித்திரிபுக் கெழு பொருள்\nRelative motion சார்பியக்கம் பொருள்\nRelativity theory சார்பியல் கோட்பாடு பொருள்\nRelay அஞ்சல் சுருள் பொருள்\nReset மீளமை- மீளமைவு பொருள்\nRf (radio frequency) வானொலி அலை- வானலை பொருள்\nRf engineering வானலையியல் பொருள்\nRf frequency வானலைவெண் பொருள்\nRf ground வானலை நிலம் பொருள்\nRise time எழுநேரம் பொருள்\nRising edge எழுவிளிம்பு பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் ��ெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/jammu-kashmir/", "date_download": "2019-12-11T00:40:16Z", "digest": "sha1:ICV5263PSXOC3WFM4JBY5WLDBCO7RLI5", "length": 6838, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Jammu Kashmir – Chennaionline", "raw_content": "\nகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தீவிரவாதிகள் 2 பேர் கைது\nஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு சென்று தேடுதல் வேட்டையில்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று காலை\nகாஷ்மீர் அல் பதர் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சுட்டு கொல்லப்பட்டார்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடமாடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில் குல்காம் மாவட்டம் கத்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு – சிறுவன் பலி\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரிப் அகமது (வயது 10). இவன் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த\nபோராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரிவினைவாதிகள் – காஷ்மீரியில் 144 தடை உத்தரவு\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கிய போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களில் 7 பேர் உயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:45:56Z", "digest": "sha1:V3CNHGRBQIPBOSWDHAKZXK7P7WIHJCLD", "length": 4036, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாராபுரம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாராபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வ���்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தாராபுரம் நகரம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் 7 உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]\nஇவ்வட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 282,752 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 140,576 ஆண்களும், 142,176 பெண்களும் உள்ளனர். 86,520 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 60.5% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.34% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21502 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 73,742 மற்றும் 78 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.6%, இசுலாமியர்கள் 4.9%, கிறித்தவர்கள் 2.14% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.[3]\n↑ திருப்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ தாராபுரம் வட்ட வருவாய் கிராமங்கள்\n↑ தாராபுரம் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/thean-kudika-song-lyrics/", "date_download": "2019-12-11T01:03:10Z", "digest": "sha1:W4AGC6B2A7ELWEZO2ERUPQVAA3BU4NUE", "length": 8025, "nlines": 162, "source_domain": "tamillyrics143.com", "title": "Thean Kudika Tamil Album Song Lyrics - Teejay", "raw_content": "\nபக்கத்தில் இருந்துமே எங்க இருந்தாயே\nதேன் நிலவு தொலைவில் இருந்தும்\nகண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு\nதேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்\nகொஞ்சம் பொறுங்க அதுகூட பேச\nகொஞ்சம் பொறுங்க அதுகூட பேச\nகொஞ்சம் வெட்கபடுதே என் வயசே\nகொஞ்சம் பார்த்து அதுகூட பேச\nதேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ\nதேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ\nதேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ\nதேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ\nஇப் ஐ ஹாட் டூ சூஸ் பெட்வீன் லவிங்க் ஆர் பிரீதிங்க்\nஐ வுட்யூஸ் மை லாஸ்ட் பிரீத் டூ ஸே ஐ லவ் யு\nஉன் வாசம் என்மேலே வீசி ஓடும்போதே\nஎன் ஆசை சந்திச்சேன் மறுபடியும்\nகூச்சத்தில் சிரிக்கிறன் கிறுக்கு போல\nமனசுல வரயுதே உன் பேர\nஎன் சந்திரன் பணி துளிய���ல் ஈரமே\nசூடான மூச்சாலே போர்வை போர்தென்\nஎன் வெயில் தீயாலே மலைதூரலே\nகுடை பிடித்தும் உன் கூட நனஞ்சேன்\nவெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே\nஉன் விரல்கள் பறித்தேன்இருட்டில் தூங்காதே தேனே பெண்ணே\nமெதுவாய் ருசித்தேன் என் தேனை\nதேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ\nதேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ\nதேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ\nதேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ\nஇப் ஐ ஹாட் டூ சூஸ் பெட்வீன் லவிங்க் ஆர் பிரீதிங்க்\nஐ வுட்யூஸ் மை லாஸ்ட் பிரீத் டூ ஸே ஐ லவ் யு\nஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா நீ\nவெட்கத்தை விட்டுனக்கு தேனை தருவேன்\nதேன் நிலவு தொலைவில் இருந்தும்\nகண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு\nதேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்\nதேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ\nதேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ\nதேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ\nதேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ\nஇப் ஐ ஹாட் டூ சூஸ் பெட்வீன் லவிங்க் ஆர் பிரீதிங்க்\nஐ வுட்யூஸ் மை லாஸ்ட் பிரீத் டூ ஸே ஐ லவ் யு\nEnai Noki Paayum Thota(எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec16/32113-2016-12-29-03-28-39", "date_download": "2019-12-11T00:25:05Z", "digest": "sha1:R4KBWO2JZPWBRC2A2ZOZ72PTBPGT42JD", "length": 33203, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\n‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\n‘கற்பழிக்க உதவுங்கள்' என கடவுளை கேட்டவன் தான் திருஞான சம்பந்தன்\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nபௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு ஒரு மூலகாரணம்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 29 டிசம்பர் 2016\nவேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச��சிகரமாக வீழ்த்திய வரலாறு - கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி\n* பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு - முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர் பிரசாத் சட்போபாத்யாயா இவ்வாறு கூறுகிறார்:\n“பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின் மூலப்படிகள் மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டு விட்டன. துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை கூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர் வாழ்கின்றன.”\n* படைப்பிலக்கியங்களை மட்டுமல்ல; புத்தக் கலைகளையும் - பண்பாட்டையும் அழித்து ஒழித்தனர்; புத்த மடலாயங்களை எல்லாம் அழித்தார்கள்.\n* நயவஞ்சகமாக படுகொலைகளைப் புரிந்து ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திரன் என்னும் பார்ப்பன அரசன், அசோக மன்னர் நிறுவிய 84,000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான். இந்தக் கல்வெட்டுத் தூண்களில் அசோகர் பிறப்பித்த சமூக சீர்திருத்த அரசு ஆணைகளும், புத்தரின் சிந்தனைகளும், மக்களுக்கு அறிவிக்கப்பட் டிருந்தன.\n* பவுத்த பிக்குகளும், பிக்குனிகளும், பவுத்தத்தைத் தழுவிய பாமர மக்களும், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பவுத்தத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கும் வரை, இந்தப் படுகொலைகள் தொடர்ந்தன.\n* காஷ்மீரத்தைச் சார்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் கல்கணன் கூறுகிறார். “பிறர் பற்றி பழி கூறுவோர் சிலரின் தூண்டுதலால் ஜாலுக்கண் என்ற காஷ்மீர மன்னன், பவுத்த மடாலயங்களிலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் காரணம் கூறி அவற்றை இடித்துத் தள்ளினான்.”\n* ஆய்வாளர் க��்கணன் மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் தருகிறார். அபிமன்யு என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன், பவுத்தர்களை இனப் படுகொலை செய்தான் அது இனப்படுகொலை அல்ல என்றும், கடும் பனிப் பொழிவினால், இறக்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தான்; இந்தப் படுகொலைகள் நடக்கும் குளிர்காலமான 6 மாதங்களில் - தனது நாட்டைவிட்டு அவன் வெளியேறி விடுவான். தன்வ பிஷாரா என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கி விடுவான்; பவுத்தர்கள் படுகொலைகள் நாட்டில் திட்டமிட்டபடி நடக்கும். கடும் பனியினால் பவுத்தர்கள் மட்டும் தான் இறப்பார்களா பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை “பார்ப்பனர்கள் இறக்காததற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஆன்ம சக்தி; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, அவர்கள் கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய்ததால், அவர்கள் சாவதில்லை. பவுத்தர்கள் அவ்வாறு செய்யாததால் மரணமடைந்தனர்” என்று விளக்கம் கூறினான், அந்தப் பார்ப்பன மன்னன்.\n* பவுத்த மதத்தினர், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்றார்கள் என்று கூறி, ஆத்திரமடைந்து, ஆயிரக்கணக்கான பவுத்த மடாலயங்களைத் தீக்கிரையாக்கினான், காஷ்மீர் மன்னராகிய நரன் என்ற கின்னரன். பவுத்த மதத்தினர் வாழ்ந்த அந்தக் கிராமங்களில் மத்திய மாதா எனும் பகுதியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியேற்றினான். இவை எல்லாம் ஆய்வாளர் கல்கணன் தரும் தகவல்கள்.\n* காஷ்மீர் பகுதியில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பகுகளிலும், பவுத்தர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். சிராவஸ்தியை ஆண்ட விக்கிரமாதித்தன் பவுத்தர்களைக் கொடுமைப் படுத்தினான். வங்காள மன்னன் சசாங்கன் பவுத்தர்களைத் தனது பிறவி எதிரிகளாகக் கருதினான். புத்தர் அறிவொளி பெற்றதாகக் கூறப்படும், போதி மரத்தை வெட்டி வேரோடு சாய்ப்பதற்குப் பலமுறை முயன்றான். கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன் கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர். சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான், “தனுஷ்கோடிப் பாலத்திலிருந்து (இலங்கைக்கு ராமர் கட்டியதாகக் கூறப்படுவது) இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யா தவர்கள் கொல்லப்படுவர்கள்.” இத்தகவலை ‘சங்கர விஜயம்’ என்ற நூல் தெரிவிக்கிறது, புத்த மார்க்கத்தை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் பி. லட்சுமிநரசு, தனது ஆய்வுகளில், இந்தப் படு கொலைகள் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.\n* ஆய்வாளர் டபிள்யூ.டி. வில்கின்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “பவுத்தருடைய சீடர்களும் பவுத்த மதத்தைச் சார்ந்த பாமர மக்களும் ஈவு இரக்க மின்றிக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது அல்லது வாள்முனையில் இந்து மதத்துக்கு மாற்றுவது என்று ஏராளமான கொடுமைகள் செய்தார்கள். பிற மதத்தினர் மீது அடக்கமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால் பவுத்த மதத்தை இந்தியாவைவிட்டுத் துரத்துவதற்காக, செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை.\n* ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ நூலின் இரண்டாவது பகுதி - பகவத் கீதையின் உள்ளடகத்தை விரிவாக அலசுகிறது. கீதையின் முரண்பாடுகளையும், வர்ணாஸ்ரமக் கோட்பாடு களையும் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டு கிறது. கீதை நாத்தி கர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கூறுகிறது. ‘நாத்திகர்களுக்கு எதிரான போர்’ என்று - நூலாசிரியர் ஒரு தனி அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.\n* “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் - தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்று கிறவர்களுக்கு, தந்துள்ள பட்டங்கள் - படுமோசமானவை. துஷ்கருமன் (தீம்பு செய்பவன்), நர ஆத்மா (கீழ்மகன்), ஹத ஞானம் (செத்த அறிவு), அல்பமேதாவி (அறிவு கெட்டவன்), அபுத்துவன் (அறிவில் லாதவன்), நஷ்டன் (அழிந்து போனவன்), அசேதனன் (மூளையற்றவன்), சத்ய ஆத்மா (சந்தேகப் பிராணி), கடவுள் மறுப்பாளர்களுக்கு - கிருஷ்ணன் வழங்கியுள்ள பட்டங்கள் என்ன தெரியுமா நஷ்டாத்துமா (அழிந்துபட்ட ஆத்மா), இடம்பமான் (இடம்பம் பேசுபவன்), மதன வித்தன் (அகந்தையானவன்), அசுரன், ராட்சசன், கடவுள் மறுப்பாளர்களை விளிக்கும் போதெல்லாம், இதே சொற்களையே கிருஷ்ணன�� பயன்படுத்துகிறான்.\n* அரசதிகாரத்தில் இருந்த சத்திரியர்கள் - ஒரு இயக்கமாக செயல்பட்டதால் தான் பார்ப்பனர்கள், ஆதிக்க நிலை ஆட்டம் கண்டது என்பதை ‘கிருஷ்ணன்’ நன்றாகவே உணர்ந்திருந்தான். எனவே பார்ப்பனியம் பாதுகாப்புடன் நீடிக்க வேண்டுமானால் சத்திரியர்கள் ஒற்றுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், அவர்களின் போரிடும் ஆற்றலை மழுங்கடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டான். இதற்கு நல்வாய்ப்பாக கிருஷ்ணன் மகாபாரதப் போரைப் பயன் படுத்திக் கொண்டான் என்கிறார் நூலாசிரியர்.\n* போரில் வெற்றி பெற்று, பாண்டவர்கள் தலைநகருக்குத் திரும்பும்போது அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது பார்ப்பனர்கள் தான். பாண்டவர்களின் குலத்தினரோ, போரில் உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்த வர்களோ அல்ல; பார்ப்பனக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு சார்வாகன் (கடவுள் மறுப்பாளன்) யுதிஷ்டிரனைப் பார்த்து, “உற்றார் உறவினரைக் கொன்று அழித்து என்ன பயன் கண்டாய்” என்று கோபத்துடன் கேட் கிறான் யுதிஷ்டிரன், தலைகுனிந்து நின்றான்; உடனே உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்தான். உடனே கூடியிருந்த பார்ப்பனர்கள், “அவன் ஒரு அசுரன், கவலைப்படாதீர்கள்” என்று யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறினர்; உடனே சார்வாகனைப் பார்ப்ப னர்கள் பிடித்து, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது.\n* பாரதப் போரினால் கிருஷ்ணனின் வஞ்சகத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறின. பார்ப்பனர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்றார்கள். மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மன், வெற்றிவேந்தனாகிய யுதிஷ்டிரனுக்கு, கூறும் அறிவுரையே இதற்கு சரியான சான்று:\n“பார்ப்பனர்களுக்கு பிரம்மதானம் கொடுப்பதே வேந்தனுக்கு அழகு. பார்ப்பனர்களுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்தைவிட சிறந்தது. பார்ப்பனர்களுக்கு இவ்வாறு தானம் செய்வதன் மூலம் - சத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான். பார்ப்பனர்களுக்கும், கடவுள்களுக்கும் மட்டுமே நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். பார்ப்பனர்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பது மன்னிக்க முடியாத குற்றம். தவறிக்கூடப் பார்ப்பனரைத் தண்டிக்காதே. பார்ப்பனர்கள்தான் மனிதரில் உயர்ந்தவர்கள். நீரிலிருந்து நெருப்பு பிறக் கிறது. பார்ப்பனரிலிருந்து சத்திரியன் பிறக்கிறான். பாறையிலிருந��து இரும்பு உண்டாகிறது. இரும்பு பாறையை வெட்டும் போதும், நீர் நெருப்பை அணைக்கும் போதும் பார்ப்பனனுக்கு சத்திரியன் பகைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் முகமிழந்து அழிந்து போகிறார்கள். பார்ப்பனர்களுக்குச் சமமாகத் தங்களைக் கூறிக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனது கடமை.” (மேற்கோள் ஆதாரம்: எம்.என்.ராய் எழுதிய மெட்டிரியலிசம்)\n* “ஆத்மா அழிவற்றது; எனவே கொலை செய்வது பாவமல்ல” என்று படுகொலையை நியாயப்படுத்துகிறான் கிருஷ்ணன். (காந்தியைக் கொன்ற பார்ப்பான் கோட்சே, நீதிமன்றத்தில் தந்த வாக்கு மூலத்தில், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க, கீதையின் இந்தக் கருத்தைத்தான் எடுத்துக்காட்டினான்). கிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு, திலகர், டாக்டர் ராதாகிருஷ்ணன், சித்பவானந்தர் போன்ற பார்ப்பன விளக்க உரையாளர்கள் முட்டுக் கொடுக்கும் விளக்கங்களை முன் வைத்து நியாயப்படுத்துகிறார்கள்.\n* கீதைக்கு உரை எழுதியதில் - கேரளத்தில் பிறந்த நம்பூதிரிப் பார்ப்பனரான சங்கரரும் ஒருவர். அவர் நிறுவியவை தான் சங்கர மடங்கள். சங்கரர் 32வது வயதில் இறந்து விட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் முழுமையாக அழிந்துவிடவும் இல்லை; இந்தியாவை விட்டு வெளியேறவும் இல்லை. அந்த நிலையில், பவுத்தத்தை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்பதே பார்ப்பனர் சங்கரன் நோக்கமாக இருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmnews.lk/read.php?post=3198", "date_download": "2019-12-11T00:25:30Z", "digest": "sha1:BDZ5WFLZSN6C3JGC6CSLMYWQPIUUYVLM", "length": 5389, "nlines": 53, "source_domain": "tmnews.lk", "title": "மாளிகைக்காட்டில் வீட்டுக்கு வீடு பிரச்சாரம். | TMNews.lk", "raw_content": "\nமாளிகைக்காட்டில் வீட்டுக்கு வீடு பிரச்சாரம்.\nமாளிகைக்காடு பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுப்படுத்த வீட்டுக்கு வீடு பிரசாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்று (2019.11.12) ��டம்பெற்றது.\nமாளிகைக்காடு கிழக்கு வட்டார செயற்குழு தலைவர் எம்.எச்.நாஸர் தலைமையில் நடைபெற்ற வீட்டுக்கு வீடு பிரசாரத்தில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.\nநாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்\nஇளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மெத்தைகள்கள் வழங்கிவைப்பு\nசாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு\nமு.கா. வளர்ச்சிக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்தவர் பள்ளிக்காக்கா ஹமீத்; அனுதாப செய்தியில் முதல்வர் றகீப் தெரிவிப்பு..\nஅம்பாறை மாவட்ட விற்பனை முகவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nஅரசியல்வாதிகளின் தடுப்பை மீறியே பாடசாலையை அமைத்தேன் : அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ .எல்.எம்.சலீம்.\nகோட்டாபய ராஜபக்ஷ வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர்-கருணா அம்மான்.\nஉளவியல் ஆலோசனை மய்யத்தின் அம்பாரை மாவட்ட அங்குரார்பண நிகழ்வு\nகல்முனை மாநகர முதல்வரின் அறிவிப்பு\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓராண்டு இரத்ததான நிகழ்வு\nகல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீரை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகொள்கை வகுப்பாளர்களை உருவாக்கி சமூகம் சார் அரிசியலை முன்னெடுக்க வேண்டும். - முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/fitness/", "date_download": "2019-12-10T23:41:42Z", "digest": "sha1:UWOHFWZ2UAPHE4EPIMDMPBTJSCOIJWAG", "length": 5805, "nlines": 30, "source_domain": "kauveryhospital.blog", "title": "Fitness Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nஉங்கள் கெட்ட கொழுப்பை குறைக்க சில ஆலோசனைகள்.\nஅதிக அளவு கெட்ட கொழுப்பு (LDL) இருப்பது தற்போது அதிகரித்து வரும் பொதுவான பிரச்சனையாகும். உங்களுக்கு அதிக அளவில் கெட்ட கொழுப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தால், அதனை குறைப்பதற்கு நீங்களாக செய்யவேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவற்றுள் சில […]\nநமது உடலுக்கும் உண்டு கால அட்டவணை \nகீழ் கண்ட அட்டவணையை முறையாக பின் பற்றினால், நாம் மருத்துவரிடம் செல்ல அவசியமே இருக்காது. நல்இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும். விடியற்காலை 3 முதல் 5 […]\nதொப்பைக்கு குட்பை சொல்ல, இதோ 3 யோகாசனங்கள்…\nஉடலின் ஆரோக்கியமே நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து காண்பிக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உடல் குறைவாக இருந்தால் தான், அழகான தோற்றமாக தெரியும். தொப்பை தள்ளி, தடிமனாக இருந்தால், நோயாளியை போன்று தான் தோற்றமளிக்கும். இதனால், தான் […]\nதினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா\nதினமும் 15 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையால் பல தீவிர உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. உடலுழைப்பு இருந்தால் தான், உடலின் ஒட்டுமொத்த உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் அதிகரித்து, உறுப்புக்கள் ஆரோக்கியமாக […]\n6 மணி நேரம் தொடர்ச்சியா உட்காந்திட்டுருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு யோசிச்சிருக்கீங்களா\n6 மணி நேரம் தொடர்ச்சியா உட்காந்திட்டுருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு யோசிச்சிருக்கீங்களா நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க. நாள்பூராவும்அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க. நாள்பூராவும்அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா\n நீங்கள் செய்யும் சில தவறுகள்தான் சரும பிரச்சனைகளுக்கு காரணம்\n நீங்கள் செய்யும் சில தவறுகள்தான் சரும பிரச்சனைகளுக்கு காரணம் நாம் உடற்ப்யிற்சி செய்வதே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவ்வாறு ஜிம்மிற்கு சென்று பயிற்சிகள் செய்வதற்கு முன் சில சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். இக்கட்டுரையை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:05:30Z", "digest": "sha1:PRV3JZA4C5WUVTNGQRZU6E7A5S2CPIP4", "length": 14132, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூக்குக் கொம்பன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூக்குக் கொம்பன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூக்குக் கொம்பன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Sivakumar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூக்குக் கொம்பன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாண்டாமிருகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகமயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்குகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதழ்பல் மெய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓவியத்தின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மூக்குக் கொம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றைப்படைக் குளம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியச் சரணாலயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிரைக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசிரங்கா தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெரெங்கெட்டி தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீர்த்தங்கரர்களின் வாகனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் தாழ்நில மழைக்காடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொம்பு (உயிரியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாதவ் பயேங்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானசு தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்துவெளி முத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோருமாரா தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருகர் தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாண்டாமிருக இருவாச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோவனிக கலாசாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாராயணி மண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்கப் புதர் யானைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளம்புள்ள விலங்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசுபதி முத்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளம்பிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய சைபீரியத் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய இந்தோ சீன வறண்ட காடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாண்டாவிருகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉச்சிக்கொம்பன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொந்தளம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்க்கால் குதிரை ஆட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொந்தளம் மாரியம்மன் காளியம்மன் பொன்காளியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூக்குக்கொம்பன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Karthickbala ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பு மூக்குக்கொம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மூக்குக்கொம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றைப்படைக் குளம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய பாலூட்டிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாங்கூர் பறக்கும் அணில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழுப்பு மலை அணில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணெய்த் திமிங்கிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலகிரி அணில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளை மூக்குக்கொம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மூக்குக்கொம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:காப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்வான் தேசியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/உயிரியலும் உடல்நல அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்பிப்பன்றி ‎ (�� இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரத்பூர், நேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்வான் சமவெளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுமாத்திரா காண்டாமிருகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rekha", "date_download": "2019-12-11T01:31:12Z", "digest": "sha1:TPC5DURMKM4BSZFJRU5OHNP3EKXVWBAW", "length": 14749, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "rekha: Latest rekha News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா...\nகுடியுரிமை மசோதாவை கேட்டு ...\nகார்த்திகை தீபம் காரணமாக ந...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nகணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன்: ரேகா\nகணவன், குழந்தைகளுடன் நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று 100% காதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.\nபதவிக்காக குடும்பம் குடும்பமாக சண்டை போடுறாங்க: தர்மபிரபு புரோமோ வீடியோ\nவாரிசு அரசியலை தடுக்க போராடும் யோகி பாபுவின் தர்மபிரபு\nயோகி பாபுவுக்கு இவங்க தான் அம்மானா நீங்க நம்புவீங்களா\nபிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வரும் ஒருபடத்தில் அவருககு அம்மாவாக பிரபல முன்னணி நடிகை ரேகா நடித்து வருகிறார்.\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.\nவைஜெயந்திமாலா முதல் கல்கி வரை... இந்தி சினிமாவில் முத்திரை பதித்த தமிழ் பெண்கள்..\nவட இந்தியாவை சேர்ந்த நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் கால் பதித்தது போல, தமிழகத்தை சேர்ந்த பல நடிகைகள் பாலிவுட் சினிமாவில் முத்திரை பதித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...\nவைஜெயந்திமாலா முதல் கல்கி வரை... இந்தி சினிமாவில் முத்திரை பதித்த தமிழ் பெண்கள்..\nஐஃபா விருதுகள் 2018: பாங்காக்கில் ஜொலிக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்\nஆண்டுதோறும் நடைபெறும் ஐஃபா விருதுகள், இந்த ஆண்டு பாங்காக்கில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.\nமேடையில் நடனமாடும் ஜெமினியின் மகள் ரேகா\n21 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் மகள் பிரபல நடிகை ரேகா விருது வழங்கும் விழாவில் நடனமாடவுள்ளார்.\nபாத்தும் பாக்காத மாதிரி போன கங்கனா ரனாவத் – கரண் ஜோகர்\nநடிகை ரேகாவை கட்டி அனைத்து போட்டோ எடுத்த பிபாஷா பாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422868", "date_download": "2019-12-11T01:31:47Z", "digest": "sha1:6KDYQT2GIE2BA2AYQFKVRRJLWL5EYWXQ", "length": 22109, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலை வருமானம் ரூ.40 கோடி| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; ம���ம்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nசபரிமலை வருமானம் ரூ.40 கோடி\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 373\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல் 25\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 80\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 142\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 183\nசபரிமலை:சபரிமலையில், நடை திறந்து, 17 நாட்களில் வருமானம், 40 கோடி ரூபாயாக\nஅதிகரித்தது. இது, கடந்த ஆண்டை விட, 100 சதவீதம் அதிகமாகும்.\nசபரிமலையில், மண்டல காலம், நவ., 17ல் துவங்கியது. பக்தர்கள் வருகை அதிகமாக\nஉள்ளதால், வருமானமும் அதிகரித்துள்ளது. 17 நாட்களில், வருமானம், 40 கோடி ரூபாயாக\nஅதிகரித்தது. கடந்த ஆண்டு, இதே காலம், 21 கோடி ரூபாய்தான் கிடைத்தது. அரவணை\nவிற்பனையில், 15.45 கோடி, காணிக்கையாக, 13.26 கோடி, அப்பம் விற்பனையில், 2.05 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.\nதேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், ''சபரிமலை சீசன் சிறப்பாக உள்ளது. அய்யப்பன் அருளால், நல்லதே நடக்கும். 20 லட்சம் டின் அரவணை இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு வராது,'' என்றார்.\nசபரிமலை தரிசனத்திற்கு, கேரள போலீஸ், 'விர்ச்சுவல் க்யூ' என்ற முன்பதிவு இணையதளத்தை நடத்தி வருகிறது. இதில், பதிவு செய்வோர், சபரி பீடத்தில் இருந்து, தனி பாதை மூலம், சன்னிதானம் செல்லலாம்.ஆனால், 'ஆன்லைன்' முன்பதிவு, மிகவும் விரைவாக முடிந்து\nவிடுகிறது. எனவே, நேரில் வரும் பக்தர்கள் வசதிக்காக, இடுக்கி மாவட்டம், குமுளியில், 65ம் மைல் என்ற இடத்தில், முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.\nசபரிமலைக்கு, 'என்பீல்டு புல்லட்' பைக்கில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு, கேரள மாநிலம், செங்கன்னுாரில் வசதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியை தலைமையிடமாக கொண்ட, 'கபே ரைட்ஸ்' என்ற நிறுவனம், வாகனங்களை வாடகைக்கு விடுகிறது.இதன்படி, செங்கன்னுார் ரயில் நிலையத்தில் இருந்து, பக்தர்களுக்கு, 'புல்லட்' வசதி செய்து கொடுக்கப்படுகிறது.\nபக்தர்கள் அடையாள அட்டையின் அசல், நகல் வைத்திருக்க வேண்டும். 24 மணி நேர வாடகை, 1,200 ரூபாய்.முதல், 200 கி.மீ., வரை இந்த கட்டணம். அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.,க்கும், ஆறு ரூபாய் செலுத்த வேண்டும். இந்த வசதி, நேற்று துவங்கப்பட்டது.\nசபரிமலை சன்னிதானத்தில், நாயர் சர்வீஸ் சொசைட்டி எனு���், என்.எஸ்.எஸ்., இலவச\nமருத்துவமனை திறக்கப்பட்டது. மாளிகைப்புறம் கோவில் எதிரில், பாண்டித்தாவளம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள, இதை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பந்தளம், என்.எஸ்.எஸ்., மெடிக்கல் மிஷன் மருத்தவமனை டாக்டர் ஜோதிபாபு, இதன் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு, இந்த மருத்துவமனை திறக்கப்படவில்லை.\nRelated Tags சபரிமலை வருமானம் ரூ.40 கோடி\nஜி.டி.பி., வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவு(31)\nகமலுடன் கூட்டணி வேண்டாம்: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பு(32)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபணமே பிரதானம் . வயோதிபர் , அநாதை இல்லங்கள் , பார்வையற்றோர் , மனநோயாளிகள் தொழுநோயாளிகள் பராமரிப்பு இல்லங்கள் நடத்தினால் நல்லது .\nநம்ம டுமிழன்கு இங்கு உள்ள கோவிலில் சாமி கும்பிட்டt சரியாய் வராதாம் அது தான் திருப்பதி சபரி என்று ஸ்டேட் டு ஸ்டேட் அலையுறான் சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை1 சுப்பிரமணியனை மிஞ்சிய கடவுள் இல்லை என்ற நிலை வரும் அப்புறம் வாங்க\nவருமானத்திற்கு கோயில் நடத்துவது அபத்தம். அந்த சபரி மலை ஐயப்பனுக்கே வெளிச்சம். நற்பது கோடி அளவுக்கு அய்யப்பனின் சக்தி சரியா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n���ாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.டி.பி., வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவு\nகமலுடன் கூட்டணி வேண்டாம்: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kokuvilhindu.com/category/news/events/sports-event/", "date_download": "2019-12-11T01:16:38Z", "digest": "sha1:QSBHB7ON477VEPA4PS2UXVFEFMKVFIZ5", "length": 3673, "nlines": 92, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "Sports Event Archives - Kokuvil Hindu College", "raw_content": "\nமாகாண மட்ட தடகள விளையாட்டு போட்டி - 2018 கடந்த 06ம் திகதி ஆரம்பமாகி 10ம் திகதிவரை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகள் விளையாட்டுபோட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி...\n இலங்கை பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் மனோஜன் கனிஸ்ட பிரிவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். கடந்த மாதம் 30-06-2018 அன்று திருகோணமலையில் இடம் பெற்ற...\nவிபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து மகளீர் அணி கைப்பற்றியது நேற்று நிறைவடைந்த பாடசாலை அணிகளுக்கிடையிலான விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32664", "date_download": "2019-12-11T01:45:12Z", "digest": "sha1:JDT6Y36JY6MQ7QEI5HEAIEGCF2AGHODX", "length": 16050, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் ​வாணிகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் ​வாணிகம்\nமுனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nசெல்வம் என்பது உயர்ந்தது. இதனைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான இன்பத்தையும் மேலுலக வாழ்க்கைக்குத் தேவையான வீடுபேற்றையும் அடையலாம். ஆலமரம் அழிந்தாலும் அதனை விழுதுகள் தாங்குவது போல தாங்கள் சேர்த்து வைத்த செல்வம் முதுமைக்காலத்தில் தங்களைத் தாங்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பெருங்செல்வத்தையும் பெருஞ்செல்வர்களையஙம் உருவாக்கும் தொழிலாக வணிகம் விளங்குகின்றது. சீவகசிந்தாமணியில் வணிகம் பற்றிய பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nசிந்தாமணியில் கடல் வணிகத்தைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உள்நாட்டு வணிகத்தில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஈடுபட்டனர். இதனை, “வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர்” என்ற தொடரிலிருந்து உணரலாம். வணிகப் பொருகள்களாக நெல், கரும்பு, வெல்லம், உப்பு வெற்றிலை, பாக்கு, உணவுப் பொருள்கள் முதலியன இருந்தாலும் அவற்றை வணிகர்கள் கடைகளில் விற்பனை செய்யவில்லை.\nமுத்து, மாணிக்கம், நீலக்கற்கள், தங்க அணிகலன்கள் ஆகியவற்றை வணிகர்கள் தங்கள் கடைகளில் வைத்து வணிகம் செய்தனர்(114). மேலும் வாணிகம் செய்வதற்குரிய பொருள்களைப் பிற இடங்களில் இருந்து வாங்கி வந்து விற்றனர். இதனை,\n“தம்முடைப் பண்டம் தன்னைக் கொடுத்தவருடைமை கோடல்\nஎன்ற சிந்தாமணியின் வரிகள் எடுத்தியம்புகின்றன.\nகடைகளின் தோற்றமும் வணிக நெறியும்\nவணிகர்கள் தங்களின் கடைகளை மிகவும் அழகாக வைத்திருந்தனர்(113). வணிக வீதியில் அழகு செய்யப்பட்டகடைகள் பல இருந்தன. ஒரே நாளில் ஆறாயிரம் கோடிக்கு விற்பனை செய்யும் தகுதி மிக்க கடைகள் அ��்று இருந்தன(1973). வணிகர்கள் நேர்மையோடும் நீதியோடும் தங்கள் தொழிலைச் செய்து வந்தனர்(547).\nவணிகர்கள் தங்கள் தொழில் முதல் (அசல்) இலாபம் இரண்டையும் நிறையப் பெற முயற்சி செய்வர் இதில் இலாபம் கிடைக்கவில்லை எனில் முதலையாவது தக்க வைத்துக் கொள்வர். இது வணிகர்களின் வணிக நெறியாக இருந்தது என்பதை,\n“வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்\nஊணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்\nதேணிகந் திலேக நோக்கி யிருமுதல் கெடாமை கொள்வார்\nசேணிகந் துய்யப் பொநின் செறிதொடி யொழிய வென்றார்” (770).\nஎன்ற சிந்தாமணிப் பாடல் உணர்த்துகின்றது.\nகடல் வணிகம் கப்பல்களின் உதவியோடு நடைபெற்றது. கடல் வாணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் மூன்று பாய்மரங்கள் பயன்படுத்தப்பட்டன(501). கப்பல்களில் பாய்மரங்கள் பயன்படுத்தப்படாதபொழுது துடுப்புகள் பயன்படுத்தப்பட்டன(501). இக்கப்பல்கள் ஐந்நூறு காதத் தூரங்களுக்கும் மேலாகச் செல்லக்கூடியனவாக இருந்தன(506).\nகடல் வணிக்தில் ஈடுபட்ட வணிகர்கள் தங்கள் தொழிலை நல்ல நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்துத் தொடங்கினர்(499). இரேவதி நட்சத்திரமும் வியாழ ஓரையும் தனுர் இலக்கணமும் வணிகப் பயணனம் மேற்கொள்ளச் சிறந்ததாகக் கருதப்பட்டது(506). வணிகர்கள் தங்களின் வணிகம் சிறப்பாக நடைபெற பயணம் மேற்கொள்ளும் நாளில் பெரும் பொருளை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்துவிட்டுப்ப பயணத்தைத் தொடங்கினர்(500). சங்கும் பறையும் முழங்க வணிகர்களின் கடல்வணிகப் பயணம் தொடங்கியதாக சிந்தாமணி குறிப்பிடுகின்றது(501).\nவணிகர்கள் பயணத்தின் முடிவாகப் பல நாடுகளைச் சென்றடைந்தனர். அந்நாடுகளில் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை விற்பனை செய்ய அந்நாட்டு மன்னர்களின் உதவியை நாடினர். மன்னர்களுக்கு வணிகர்கள் விலையுயர்ந்த அணிகலன்களைப் பரிசாக வழங்கினர். இவ்வாறு பரிசுப் பொருள்களை மன்னர்களுக்கு வழங்குவதால் வணிகர்களுக்கும் அவர்தம் தொழிலுக்கும் பாதுகாப்பும் அரசர்களின் ஆதரவும் கிடைத்து வந்தது.\nவணிகம் வெற்றிகரமாக முடிந்ததும் அந்நாட்டிலிருக்கும் பொருள்களை வாங்கிக் கொண்டு வணிகர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்(505). இவ்வாறு கடல் வாணிகத்தின் வாயிலாக இங்குள்ள பொருள்களை வெளிநாடுகளில் கொண்டு சென்று விற��பனை செய்தும் அங்கிருக்கும் பொருள்களைத் தம்நாட்டில் கொண்டுவந்து விற்பனை செய்தும் வணிகர்கள் வாணிகம் செய்தனர். சீவகசிந்தாமணியில் வணிகம் குறித்த செய்திகள் அனைத்தும் கதைவழியே திருத்தக்கதேவரால் குறிப்பிடப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.\nSeries Navigation பனுவல் புத்தக விற்பனை நிலையம்ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை\nதொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …\nபூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ\nநைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு\nபடிக்கவேண்டிய சமீபத்திய வெளியீடுகள் சில\nதாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்\nவே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்\nஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்\nகாற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்\nபனுவல் புத்தக விற்பனை நிலையம்\nகாப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் ​வாணிகம்\nஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை\nசீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.\nயானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4\nபுதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –\nமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி\nமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி\nஎஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா\nPrevious Topic: ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை\nNext Topic: பனுவல் புத்தக விற்பனை நிலையம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74573-body-of-missing-woman-found-in-well.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-11T01:02:27Z", "digest": "sha1:5MSIG3SDQLSAQHF2WCG5HPIT2GKXSIA7", "length": 10325, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலைகள்’ - மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு | Body of missing woman found in well", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலைகள்’ - மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் சடலமாக மீட்பு\nசென்னை தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் ரேணுகா கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பகல் முழுவதும் தூங்கும் ரேணுகா, இரவில் துணி துவைப்பது, சமைப்பது போன்ற வேலைகளை செய்வார். அதேபோல் பகலில் தூங்காமல் நடமாடுபவர்களை கண்டால் தாக்கியுள்ளார்.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரேணுகா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாண்டியனும், அவரது உறவினர்களும் ரேணுகாவை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு ஒன்றில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஉடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அடையாளம் கண்ட பாண்டியன், அது ரேணுகாதான் என உறுதி செய்தார். கிணற்றில் தவறி விழுந்து ரேணுகா உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n36 வருடத்துக்குப் பின் இந்தியாவில் அம்மாவை கண்டுபிடித்த அமீரகப் பெண்\nமரண பயம்: 30 வருடமாக மணமகள் போல் உடை அணியும் கணவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்\n“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா\nகணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது\nபெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு அடி, உதை\nஉன்னாவ் பெண்ணின் உடல் சொந்த கிராமத்தில் நல்லடக்கம்\nவிழுப்புரத்தில் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீஸ் விசாரணை..\nதிருமண விழாவில் நடனத்தை நிறுத்திய பெண் - துப்பாக்கியால் சுட்ட நபர்\nசென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்\nசபரிமலை செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கு: அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n36 வருடத்துக்குப் பின் இந்தியாவில் அம்மாவை கண்டுபிடித்த அமீரகப் பெண்\nமரண பயம்: 30 வருடமாக மணமகள் போல் உடை அணியும் கணவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/NBFC?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-11T00:23:45Z", "digest": "sha1:3PDIQZHYSR2IKCYGODZHH5IQYWAKVEMS", "length": 3928, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NBFC", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nமொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30829", "date_download": "2019-12-11T00:47:32Z", "digest": "sha1:TUPIGIGTZFOATZVUXCY5Q6T4NYORNDTQ", "length": 12960, "nlines": 92, "source_domain": "www.vakeesam.com", "title": "ட்ரெண்டாகும் #90sKidsRumors பள்ளிக்கால வதந்திகளை மீட்டும் இனிய தருணங்கள் - Vakeesam", "raw_content": "\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nட்ரெண்டாகும் #90sKidsRumors பள்ளிக்கால வதந்திகளை மீட்டும் இனிய தருணங்கள்\nin செய்திகள், பல்சுவை February 8, 2019\nநவீன உலகில் அன்றாடம் ஏதோ ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை கைக்குள் போட்டு கொள்கின்றன.\nகடந்த மாதம்தான் 10 Year Challenge ஹேஷ்டேக் உலகளவில் பெரிதளவு ட்ரெண்டானது. அதில் சினிமா பிரபலங்களில் இருந்து கிரிக்கெட் பிரபலங்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் அவர்களின் தற்போது உள்ள புகைப்படத்தோடு 10 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி மகிழ்ந்தனர். அதை கடக்கும் சமயத்தில் மற்றொரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.\n இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதோடு உலக அளவிலும் ரெண்ட் ஆகி வருகிறது என்பது மற்றொரு சிறப்பு\n90ஸ் கிட்ஸ்… 90ஸ் கிட்ஸ் என்றதும் பலருக்கு பளிச்சென்று பல் தெரியும். ஆனந்த புன்னகை வெளிவரும். நீங்களும் 90ஸ் கிட்டா நானும் அதேதான் என்று பலர் ஹைஃபை போட்டுக்கொள்வார்கள். என்னதான் 90ஸில் பிறந்தவர்கள் இனியேனும் கிட்ஸ் இல்லை என்பது கசக்கும் உண்மை என்றாலும், அந்த உண்மையை 90ஸ் கிட்ஸ் மனம் ஏற்க சற்றே தயங்குகிறது. ஏனெனில், எந்த டிக்கேடில் பிறந்தவர்களும் தொன்னூறுகளில் பிறந்தவர்கள் போல் பிரபலமாகவில்லை என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையல்ல.\n90ஸ் கிட்ஸ் என்றாலே கெத்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் பிறந்த பாக்கியசாலிகள், சமூக வலைதளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றளவில் மறக்கப்பட்ட பல ஸ்வாரசிய விஷயங்களை அனுபவித்தவர்கள் என தங்களின் எதார்த்தத்தை எப்போதும் மிகைப்படுத்தாமல் சொல்லிக்கொல்வதில் கில்லாடிகள் என்றும் சொல்லலாம்.\nஇதற்கிடையே, தற்போது ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் பெரிதும் ட்ரெண்டாகி வருகிறது. அது என்னவென்றால், 90களில் பிறந்தவர்கள் தங்கள் சிறு வயதில் நம்பப்பட்ட வதந்திகளை #90sKidsRumors என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து 2000 கிட்ஸை தலை கிறுகிறுக்க செய்து வருகின்றனர். இதை பார்க்கும் 90 கிட்ஸ்களோ மனம் துள்ளலோடு தங்கள் குறும்பு காலங்களை நினைவு கூறிவருகின்றனர்.\n‘90ஸ் கிட்ஸ்’களால் நம்பப்பட்ட சில வதந்திகள்… நீங்கள் 90ல் பிறந்தவராக இருந்தால் இவை கண்டிப்பாக உங்கள் கண்முன் நினைவுகளை தூவிச்செல்லும்.\nகாக்கா கத்துன்னா வீட்டுக்கு சொந்தக்காரங்க வருவாங்க…\nதர்பூசணி பழத்தில் இருக்கும் கொட்டையை விழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் முளைக்கும்…\nநிலாவில் பாட்டி வடை சுடுகிறார்..\nபுத்தகத்தில் மயில் றெக்கையோடு அரிசி போட்டு வைத்தால் றெக்கை குட்டி போடும்\nமொட்டை மாடியிலிருந்து கீழே குதித்தால் சக்திமான் பறந்துவந்து காப்பாற்றுவார்\nதலையில் இரண்டு சுழி இருந்தால் இரண்டு திருமணம் செய்வீர்கள்…\n‘அண்டர்டேக்கருக்கு 7 உயிர் டா’ என பள்ளியில் நண்பர்கள் சொல்ல கேட்டிருப்போம்\nமுத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும் (இது இன்னும் சில முரட்டு சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் நம்புகிறார்கள் என்ற வதந்தியும் பரவலாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்).\nஇப்படி பல வதந்திகளை பதின்பருவத்தில் சீரியஸாக நம்பி, வளர்ந்தபின் அதை நினைத்து மனம் மகிழும் 90ஸ் கிட்ஸ்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம்.\nஎன்னதான் 90களில் பிறந்தவர்கள் வேலை, திருமணம் என பலர் செட்டிலாகி இருந்தாலும், 90 நினைவுகள் அவர்களை பின்னிப்பிணைந்திருக்கும். இவை எல்ல���வற்றுக்கும் மேலாக, ஒரு முறையாவது தங்கள் பள்ளி பருவத்திற்கு மீண்டும் சென்று அந்த அழகிய நிகழ்வுகளை இன்னும் ஒருமுறை அனுபவித்துவிட மாட்டோமா என பல நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் பாக்கியசாலிகளான அந்த 90ஸ் கிட்ஸ்களின் ரெண்டிங் ரசிக்கத்தக்கது.\nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nவட, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை – வெள்ளத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு\nகருங் கல்லோடு கட்டி என்னை கடலில் வீசிவிட்டனர்\n“மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூடினார் இலங்கைப் பெண் \nசஜித்திற்கு எதிராக குழி வெட்டும் ரணில் – சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம்\nபழமை வாய்ந்த கோண்டாவில் ஆசிமடம் இடிந்து விழுந்தது\nநாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா\nமுதல் அனுபவம் – பீர் குடித்த சூப்பர் சிங்கர் பிரகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/khushbu-gayathri-raghuram-fight-in-social-media/", "date_download": "2019-12-11T01:14:39Z", "digest": "sha1:45SOXDI53OO6D5OVUA7AYPWDRW7BXJOE", "length": 8875, "nlines": 143, "source_domain": "tamilveedhi.com", "title": "”குஷ்பு தான் மிகவும் மோசமான பெண்..” உச்சக்கட்ட போர் தொடுக்கும் காயத்ரி ரகுராம்! - Tamilveedhi", "raw_content": "\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\nவீட்ல ஒரு அக்கா இருந்தா, இரண்டு அம்மாவுக்கு சமம் – தம்பி ட்ரெய்லர்\nவசூலில் காளி ஆட்டம் ஆட வரும் ” காளிதாஸ்”\nதடுமாறும் தமிழ் சினிமா; இந்த வாரம் மட்டும் 12 படங்கள் ரிலீஸ்\nHome/Spotlight/”குஷ்பு தான் மிகவும் மோசமான பெண்..” உச்சக்கட்ட போர் தொடுக்கும் காயத்ரி ரகுராம்\n”குஷ்பு தான் மிகவும் மோசமான பெண்..” உச்சக்கட்ட போர் தொடுக்கும் காயத்ரி ரகுராம்\nஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூற சொல்லி அவரை அடித்தே கொன்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகையும் காங்கிரஸ் தலைவியுமான குஷ்பு, ‘ இது தான் புதிய இந்தியாவா..’ என்று கேள்வி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட் செய்துள்ள காயத்ரி ரகுராம், இந்துக்களை மட்டும் குறிவைத்து கொலைகாரர்களாக் சித்தரிப்பது நாளுக்கு நாள் ட்ரெண்டாகி வருகிறது. மற்ற மதத்தினர் ஏதாவது கொலைகள் செய்தால் குஷ்பு ஏன் வாய் திறப்பதில்லை.\nகுஷ்பு காங்கிரஸில் செயல்படும் விதம் அனைவரும் தெரிந்தது தான். நான் விளக்கம் அளிக்கு வகையில் அவர் ஒன்றும் அவ்வளவாக வொர்த் இல்லை என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.\nகாங்கிரஸ் பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது சமீப காலங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nGayathri raghuram Khushbu Politics Tamilnadu அரசியல் காயத்ரி ரகுராம் குஷ்பு தமிழ்நாடு\nஹீரோ பெயர் ‘விஜய்’; படத்தின் பெயர் கேப்மாரி; விஜய்யின் தந்தை இயக்குகிறார்\nதமிழ் தேசியத்தை காக்கவரும் ‘நான்கு கில்லாடிகள்’\nதரமான ‘யூ’ சான்றிதழுடன் அடுத்த மாதம் வெளிவருகிறது ‘ஹவுஸ் ஓனர்’\nசர்வம் தாளமயம் – விமர்சனம் 3.5/5\nதீய குணம் கொண்டவன் இந்த ‘தண்டகன்’.. விரைவில் திரையில்\nதனுஷின் 34வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நவீன் சந்திரா\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nஎம் ஜி ஆரின் யுக்தி; மேடையில் போட்டுடைத்த பாக்யராஜ்\nலண்டன் போலீஸிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ரேயா\nகிராபிக்ஸில் மிரட்ட வரும் ஆர்யாவின் ‘டெடி’\nஏ ஆர் ரகுமான் வெளியிட்ட ‘சுமோ’ படத்தின் ட்ரெய்லர்\nஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘சென்னை 2 பாங்காக்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-12-10T23:46:28Z", "digest": "sha1:OPFKDFYWOYXN7KODRNB56UEMOYGKVUBU", "length": 12822, "nlines": 97, "source_domain": "vijayabharatham.org", "title": "அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? - விஜய பாரதம்", "raw_content": "\nஅவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது\nஅவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அடிக்கும் கொட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. பட்டமளிப்பு விழாவிற்குப் போன மத்திய கல்வி அமைச்சரை முற்றுகை இடுகிறார்கள். பேராசிரியையை பெண் என்றும் பாராமல் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து வைக்கிறார்கள். இந்த வாரம் (நவ 18) நாடாளுமன்றம் பனிக்கால கூட்டத் தொடர் துவங்கும் நாளில் ஊர்வலம் போகிறோம் என்ற பெயரில் பொது மக்கள் நலனுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள். போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். ஊழியர்கள் வேலைக்கு போக முடியவில்லை. பள்ளி – கல்லூரி மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். நோயாளிகள் மருத்துவ மனைக்கு போக முடியவில்லை.\nஇன்று நேற்று என்றல்ல, பல பத்தாண்டுகளாகவே ஜே என் யு என்றால் அவர்கள் (மாணவர்கள்) வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. மாணவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆசிரியர் கோஷ்டியும் நிர்வாகத்தில் ஒரு சாராரும் கூட்டணி அமைத்துக் கொண்டு தனி ராஜாங்கம் நடுத்துகிறார்கள். கிட்டத்தட்ட க்ஷரத்து 370 முடக்கத்திற்கு முன் காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படி ஜே என் யு இன்றளவிலும் இருக்கிறது. இதுவும் காங்கிரஸ் – இடது சாரிகள் இந்த நாட்டிற்கு செய்து வரும் கொடை , தொண்டு.\n2016ல் கன்னையா குமார் என்பவர் காஷ்மீர பயங்கரவாதி அஃப்சல் குருவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தி, பாரத நாட்டை துண்டு போடுவோம், சிதறடிப்போம் என்று கோஷமிடுகிறார். அவரைக் கைது செய்ய தில்லியின் காவல் துறையைக் கையில் வைத்து இருக்கும் கெஜ்ரிவால் அரசு இன்று வரை அனுமதி அளிக்க மறுக்கிறது. இதைத் தவிர அவ்வப் பொழுது வளாகத்திற்குள் நடப்பதாகச் சொல்லப் படும் பாலியல் குற்றங்கள். இவர்களாக பார்த்து எந்த பேராசிரியர் மீது குற்றம் சொன்னால் மட்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி யாரும் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டர்கள் இவர்கள்\nபழைய கதையை விடுங்கள், இன்று இவர்களுக்கு என்ன தான் பிரச்சினை மாணவர்கள் தங்கும் விடுதி (ஹாஸ்டல்) மாதாந்திர கட்டணத்தை ரூ. 10ல் இருந்து ரூ.300 ஆக்கியிருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் செலுத்தும் காப்பீட்டு கட்டணத் தொகை ரூ.5500ல் இருந்து ரூ.12000/- (இது அவர்கள் படிப்பை முடித்து வளாகத்தை விட்டு திருப்பி அளிக்கப் பட்டுவிடும்) ஆக உயர்த்தப் பட்டுள்ளது. விடுதி கட்டணம் கடந்த நாற்பது ஆண்டுகளாக உயர்த்தப் படவே இல்லை. மாணவர்கள் விடுதி மெஸ் எனப்படும் உணவகத்திற்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் பாக்கி வைத்துள்ள தொகை ரூ.2.79 கோடி. மாணவர்கள் தங்கும் விடுதி (ஹாஸ்டல்) மாதாந்திர கட்டணத்தை ரூ. 10ல் இருந்து ரூ.300 ஆக்கியிருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் செலுத்தும் காப்பீட்டு கட்டணத் தொகை ரூ.5500ல் இருந்து ரூ.12000/- (இது அவர்கள் படிப்பை முடித்து வளாகத்தை விட்டு திருப்பி அளிக்கப் பட்டுவிடும்) ஆக உயர்த்தப் பட்டுள்ளது. விடுதி கட்டணம் கடந்த நாற்பது ஆண்டுகளாக உயர்த்தப் படவே இல்லை. மாணவர்கள் விடுதி மெஸ் எனப்படும் உணவகத்திற்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் பாக்கி வைத்துள்ள தொகை ரூ.2.79 கோடி. சென்ற ஆண்டு பல்கலைக்கழக நிதி நிலை அறிக்கையின் படி விழுந்துள்ள துண்டு (Deficit) ரூ.12 கோடி.\nஇவர்கள் கணக்குப் படிகூட , சுமார் 40 விழுக்காடு மாணவர்கள் தான், ஏழை மாணவர்கள். அவர்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்ற போர்வையில் வசதி படைத்த மாணவர்களும் குளிர் காய்கிறார்கள். அவர்களுக்கு முட்டு கொடுக்க பேராசிரியர்கள் சங்கமும் தெருவுக்கு வருகிறார்கள் \nசுமார் 8000 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆண்டொன்றிக்கு அரசு ஒவ்வொரு மாணவனுக்கும், ஏறத்தாழ ரூ.6.95 லட்சம் செலவு செய்கிறது. இதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு என்னவென்று பாருங்கள் \nஇன்னொரு விந்தையான வேதனையான ஒரு தகவல். மாணவர்களில் சுமார் 55 விழுக்காட்டினர் எம்ஃபில் அல்லது பி எச் டி எனும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்.ஏனைய பல்கலைக்கழங்களில் இளம் கலை படிப்பவர்கள் மிக அதிகமாகவும், முதுகலை மாணவர்கள் எண்ணிக்கை அடுத்த நிலையிலும் சுமார் 10-15 விழுக்காட்டினர் தான் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். உலகமெங்கும் இது தான் நிலை என்றால், ஜே என் யு வில் மட்டும் வேறு விதம். அதுவும் இங்கே எம் ஃபில் அல்லது பி எச் டியில் ஆர்வம் காட்டுபவர்கள் பெரும்பாலும் சமூகவியல் அல்லது இலக்கிய துறையைச் சேர்ந்தவர்கள். எத��்காக இப்படி அப்பொழுது தானே வருடக்கணக்கில் தில்லி மா நகரில் குறைந்த வாடகையில் தங்கிக் கொண்டு , குறைந்த கட்டணத்தில் உண்டு ( அதையும் நிலுவையில் வைத்து) உறங்கி நாட்களைக் கழிக்க முடியும். பகல் நேரம் முழுதும் அரசியல் கட்சிகளுக்கு வால் பிடித்துக் கொண்டு, பிரிவினைவாதிகளின் ஸ்லீப்பர் செல்களாக வேலை பார்க்கலாம். நாட்டிற்கு கேடு விளைவிக்கலாம் \nமோதிஜி இன்னும் எத்தனை காலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது\nTags: கட்டணம், ஜே என் யு, பல்கலைகழகம், மாணவர்கள்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மானு, இளவேனில், திவ்யான்சிங் தங்கம் – பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்\nமுஸ்லீம் சட்ட வாரியத்தின் அடாவடித் தனம்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/football/01/191639?_reff=fb", "date_download": "2019-12-10T23:55:45Z", "digest": "sha1:JYUSKWERWWBVPVXRIZL23ASC2JA3YBRW", "length": 7221, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிண்ணியா மத்திய கல்லூரி மாணவனுக்கு கிடைத்த வாய்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிண்ணியா மத்திய கல்லூரி மாணவனுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇந்தியாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 46வது ஆசிய உதைபந்தாட்டப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் கோல் காப்பாளராக கிண்ணியா மத்திய கல்லூரியின் தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.முர்சித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் செப்டம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இந்தியா - ஆக்ராவில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட போட்டியில் பங்கேற்கவுள்ளார்.\nஇலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், வழிகாட்டலின் கீழும் இந்தியா செல்வதற்கான முழு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/11/blog-post_19.html", "date_download": "2019-12-11T00:23:02Z", "digest": "sha1:A7IHPUKDW4CLLP3WSV4ZKHPLJSPDPZZ5", "length": 33535, "nlines": 406, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: டூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 19 நவம்பர், 2019\nடூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.\nஃப்ளைட் ஏறிப் போயாச்சு , போய் சுத்தமான ரோடப் பார்த்தாச்சு என்று பாடத்தான் ஆசை.\nவிடிகாலையில் அதாவது ஆறு மணிக்கே ரோட்டில் மெல்லிசாக தினமும் கடகடவென சத்தம் கேட்கும். கார்பேஜ் கலெக்‌ஷன் மற்றும் ரோடு துடைக்கத்தான் இந்த மினி சத்தம் எனக் கண்டு கொள்ள நாளாயிற்று.\nஒருநாள் கிச்சன் கதவைத் திறந்து பார்த்தால் தூரத்தில் குட்டியானை போன ஒன்று தும்பிக்கையைத் தரையில் தடவிக் கொண்டு தட தடவெனத் தாறுமாறாக ஓடி வந்தது.\nசுவாரசியம் அதிகப்பட அது என்ன என்று நின்று நிதானித்துக் கவனித்தேன். சீராக இல்லாமல் அதகளம் செய்யும் யானை போல் ரோடு முழுவதும் குறுக்கும் நெடுக்கும் எட்டுப் போட்டுக் கொண்டிருந்தது அது. நீங்களே புகைப்படங்களில் அதன் அதகளத்தைப் பாருங்களேன்.\nகுப்பை மட்டுமில்லாமல் சாலையில் ஒட்டும் பிசுக்குகளையும் நீக்குகிறது இது. ஆர்கானிக் வேஸ்ட், இன்னார்கானிக் வேஸ்ட் ப்ளாஸ்டிக் என இது தரம் பிரித்துச் சேர்த்தும் விடுமாம். ரோட்டில் குண்டூசி கூடக் கிடக்க முடியாது . அப்படி சுத்தம் செய்கிறது.\nகுளிர்காலத்தில் பயன்படுவது மேன் ட்ரக் மெஷின்ஸ். அது கொட்டிக் கிடக்கும் பனியை எல்லாம் வாரி வழித்து எறிந்து விடுமாம். வீடுகளின் அமைப்பையே பாருங்களேன். கூம்பு வடிவக் கூரைகள். அதிலும் ஓடுகள் பதித்தது. இந்த அமைப்பினால்தான் கூரைகளில் படியும் பனி அனைத்தும் கீழே வழியும். சூரியனைக் கண்டதும் உருகி இறங்கவும் வசதி. ஆனால் ரோட்டில் விழும் பனிய��� இந்த மாதிரி ட்ரக்ஸ் மூலம்தான் சுத்தம் செய்ய முடியும். அதன் பெயர்தான் மேன் ட்ரக் மெஷின்ஸ்.\nபாரம்பரிய ஓடுகள் பதிக்கும் முறை அனைத்துக் கட்டிடங்களிலும் உண்டு. இப்படி வைத்தால்தான் அரசாங்கம் வீடு கட்டும் ப்ளானையே அப்ரூவ் செய்யும். இல்லாட்டி பனித்தங்கி தண்ணியா உருகித் தேங்கி வீடே நாஸ்தியாகிரும்ல.\nதூரத்தில் கடகடவென ஓடிவந்து எங்கோ கடைப்பக்கம் திரும்புகிறது இந்த ட்ரக்.\nகடைகளுக்கும் ரோட்டுக்கும் இடையே பாதசாரிகள் நடக்க பாதை உண்டு. அந்தப் பாதையில் செல்லும் அளவே சின்னஞ்சிறியது இந்த ட்ரக் வண்டி.\nஇங்கே வரப் போகுது என காமிராவோடு காத்திருந்தால் பின்புறத்தைத் திருப்பிக்கொண்டு கடைப்பக்கம் ஓடிருச்சு.\nயெஸ். இதோ ஓடிப்போய் ரவுண்டடிச்சுத் திரும்பி வருது. விடிகாலை நேரம் என்பதால் ப்ரைட் லைட்டுடன் அலையுது. ( ஃபோட்டோ எல்லாம் இருட்டா கிடந்தது. பாலிஷ் பண்ணி ப்ரைட்டாக்கிப் போட்டிருக்கனாக்கும். )\nமுன்புறம் இரண்டு ப்ரஷ் ஹோல்டர்கள் . சர்க்குலர் மோஷனில் ரொட்டேட் ஆகிக்கொண்டே அதே சமயம் ஜெயண்ட் சைஸ் வாக்யூம் க்ளீனர்ஸ் போல சுற்றி உறிஞ்சிக் கொண்டே வருகிறார்கள்.\nஇதோ ஜெயண்ட் சைஸ் சர்க்குலர் பிரஷ்களில் நீரையும் விட்டு ஈரத்தோடு லேசாகத் துடைத்தபடியும் வருகிறது வண்டி.\nநல்லா கிட்டக்கப் பாருங்க. ட்ரக் ட்ரைவரே நம்மூர் க்ரேன் ஆப்பரேட்டர், மண் அள்ளும் மிஷின் ஆப்பரேட்டர் மாதிரி இதை சுத்திக்கிட்டு வர்றாரு.\nஇன்னும் ஒரு ரவுண்ட் அடிச்சு மிச்சம் மீதியையும் துடைச்சிட்டுக் கிளம்புது. ரெடி ஜூட். சூரியன் வரத் தயாராயிடுச்சு. வாசல் தெளிச்சுத் துடைச்சு ஈரக் கோலம் போட்டாச்சுல்ல :)\nநிறைய இடம் இருக்கும்போது சடார் சடார்னு திரும்பித் திரும்பித் துடைக்கும் இது.\nஅழகான ரோடுதான். அதுக்கேத்த கோடுதான். :)\nஅஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ள ரோடு க்ளீனாயிடுச்சு. சூப்பர் சிஸ்டம்ல.. :) நாம போய் ஃபில்டர்ல போட்ட டிக்காக்‌ஷனை எடுத்துக் காய்ச்சின பால்ல ஊத்தி காஃபி சாப்பிடலாம் வாங்க. என்னது ஃபில்டர் காஃபியா ஆமாங்க அதான் ரெண்டு மாசம் தங்குறதுக்காக ஃபில்டர் ஒரு கிலோ நரசுஸ் எல்லாம் வாங்கிட்டுப் போனோம்ல. தினம் தினம் மணக்க மணக்க காஃபிதான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:03\nலேபிள்கள்: டூயிஸ்பர்க் , ரோடு சுத்தம் , ஜெர்மனி , DUISBURG , GERMANY , ROAD CLEANING , TRUCKS\n��ம்ம ஊரு எப்பொழுது இப்படி சுத்தமாகுமோ..\n19 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:30\nநம்ம ஊரு வீதிகள் எப்ப சுத்தமாகுமோ தெரியல\n20 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:13\nமேன் ட்ரக் மெஷின்ஸ்.,...சூப்பரா வேலை செய்யுது ..\nவாசல் தெளிச்சுத் துடைச்சு ஈரக் கோலம் போட்டாச்சுல்ல :)....செம்ம\n21 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:23\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இய��்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nஅமேஸானில் எனது நூல்கள் 21 - 24.\nமூன்று சகோதரிகளின் நூல் வெளியீட்டு விழா.\nலோஜா டி இலான்ஸி சிற்பங்கள் - ரோம்.\nஉஃபிஸி காலரியும் வஸாரி காரிடாரும்.\nமீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.\nலூடோன் கவுண்டி தமிழ்ப் பள்ளி நூலகத்தில் எனது நூல்க...\nசெஸ்டியஸ் பிரமிடும் பித்து நிலையும்.\nஇருகூறாய்ப் பிறந்த ஜராசந்தன். தினமலர். சிறுவர்மலர்...\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 5...\nதீச்செயலால் அழிந்த தாடகை. தினமலர் சிறுவர்மலர் - 41...\nடூயிஸ்பர்க்கில் ரோடு துடைக்கும் ட்ரக்ஸ்.\nபேசும் புதிய சக்தி - ஒரு பார்வை\nபஸ், ட்ராம், சிட்டி ட்ரெயின் , மெட்ரோ, மோனோ ரயில்....\nசிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்...\nவாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nகணக்கில் பிசகாத விசாரசருமர். தினமலர் சிறுவர்மலர் -...\nகனவுதாசன் என்றொரு கவி ஆளுமை\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4...\nதூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்\nமிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள் – ஒரு பார்வை.\nஷார்ஜா (2019 ) புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்...\nஉன்னத உள்ளம் கொண்ட உறங்காவில்லி. தினமலர் சிறுவர்மல...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் த��ன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/NIA-arrests-four-suspected-Al-Qaeda-activists-in-TN-plans-to-a", "date_download": "2019-12-11T01:29:57Z", "digest": "sha1:I3PMU3AJTTL6FSKPMJUKX3AUL3YEAKBX", "length": 8093, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "NIA arrests 4 suspected Al Qaeda activists in TN, plans to atta - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா: நான்கு...\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nபருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்ஆய்வில்...\nஆப்கானிஸ்தானில் 7200 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு...\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி...\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து...\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து...\nவிக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள்-...\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த...\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு...\nபீல்டிங் சொதப்பலே தோல்விக்கு முக்கிய காரணம் :...\n2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி...\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த...\nஇந்தியா vsமேற்கிந்திய தீவு: இன்று முதல் டி 20...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச்...\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம்...\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஇந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9%...\nநவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக்...\nஇந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை...\nதமிழக விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி\nதமிழக விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும்...\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217...\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை...\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/11/online-trade-afghanistan-increasing-mideast-tamil-news/", "date_download": "2019-12-11T01:29:56Z", "digest": "sha1:7PMY3QL3SG7VO5TMCGCNXYURLFXCR3A2", "length": 22729, "nlines": 248, "source_domain": "sports.tamilnews.com", "title": "Online trade Afghanistan increasing Mideast Tamil news", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் சக்கை போடு ஆன்லைன் வர்த்தகம்\nஆப்கானிஸ்தானில் சக்கை போடு ஆன்லைன் வர்த்தகம்\nதொடரும் குண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பாதை திறந்து உள்ளது. அந்நாட்டின் தலைநகரான காபூலில், பயங்கரவாதிகள் தினந்தோறும் தீபாவளி கொண்டாடி, குண்டுகளை வெடிக்க வைப்பதால் எந்த தெருவில் எப்போது ஆபத்து காத்திருக்கும் என்ற சூழலே நிலவுகிறது.\nஇதனிடையே ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் தினமும் பொருட் வாங்க நினைக்கும் மக்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் கைகொடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பாக வீட்டில் இருந்து கொண்டே பொருட்களை வாங்கி சேர்க்கும் பணியில் ஆப்கானியர்கள் விருப்பமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொருட்களை கொண்டு செல்வோர் தான் பார்த்து, பார்த்து, ப��தை நெடுகிலும் கவனத்துடன் பயணிக்கின்றனர்.\nநேர்மையற்ற முறையில் நடந்துகொண்டாரா ஜஸ்டின் ட்ரூடோ\nபிரான்ஸ் பாடசாலைக்குள் 100kg கஞ்சா; பத்திரமாக பாதுகாக்க இப்படியும் ஓர் திட்டம்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்���ேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபிரான்ஸ் பாடசாலைக்குள் 100kg கஞ்சா; பத்திரமாக பாதுகாக்க இப்படியும் ஓர் திட்டம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் ���ிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_2411.html", "date_download": "2019-12-11T00:38:13Z", "digest": "sha1:JFY5BUAJUSIFCS5SSFCN5NQXM233JS3U", "length": 12295, "nlines": 150, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: செய்விக்கும் சொல்லும் உத்தி", "raw_content": "\nபாடசாலை நாட்களிலிருந்து கலைகளில் விருப்பம். இளைஞனாக மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து அறிவிப்பு செய்த காலத்தில் சொந்த ஊரில் பெற்றோர் முன்னிலையில் நிகழ்ச்சி வழங்கிய போது ஒரு வித்தியாசமான அறிவிப்பு-\nமேடைக்குப் பின்னால் ‘ம்....’ என ஹமிங் குரலில் ஒரு பெண்ணின் பாடல் ஆரம்பமாகும் போது மேடையில் எனது அறிவிப்பு- “மேடைக் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பல இடங்களுக்குச் சென்றிருக்கின்றேன். ஒரு முறை இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க மட்டக்களப்பு சென்றிருந்த போது அற்புதமான பாடகியின் அறிமுகம் கிடைத்தது. அன்று முதல் நான் தோன்றும் மேடைகளில் அவளும் தோன்றுகின்றாள். அவளை என் உறவினருக்கும் ஊராருக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றேன். இன்று அவள் பாடும் முதல் பாடல் -\nநீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகின்றேன்\nவாலிப வயதிலிருந்த என் அறிவிப்பும் மேடையின் உள்ளிருந்து ஒலித்த பெண் குரலும் சபையில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஒலித்த குரலுக்குரிய உருவம் மேடையில் வந்த போது சபை ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. பெண் குரலில் பாடியவர் இரு குரலிசை மன்னன் என புகழ் பெற்ற லோரன்ஸ். அந்த நாட்களில் ஆண் ஒருவர் பெண் குரலிலும் ஆண் குரலிலும் மாறி மாறிப்பாடுவது ஆச்சரியம். அன்றைய நிகழ்ச்சியைப் பற்றி மற்றவர்கள் மட்டும் கதைக்கவில்லை.\nஇரவு சாப்பிட்ட பின்னர் அம்மா ஆரம்பித்த கதைக்கு அப்பா குரலை உயர்த்திக் கொண்டு அடுத்த அறையிலிருந்த எனக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகச் சொன்னது- “மகன் எழுதட்டும் - பேசட்டும் - நடிக்கட்டும்- ஆனால் ஒரு பெம்பிளைப் பிள்ளைத் தொட்டிட்டான் எணடா��் அது என்ன சாதி சமயமோ குருடோ சொத்தியோ அது எங்கடை பிள்ளை மாதிரி. இவன் மாட்டன் எண்டாலும் நாங்க்ள இவரைக் கலியாணம் கட்ட வைப்பம்” அப்பாவும் அம்மாவும் கருத்தொருமித்தவர்கள் என்பதால் நான் வலிபனாக இருந்த காலத்திலும் வனிதையர் விடயத்தில் கவனமாகவே இருந்தேன்.\nஇது அப்பா கையாண்ட ஓர் உத்தி என எண்ணுகின்றேன். இப்பொது கூட சில விடயங்களை நேரில் எப்படிச் சொல்வது என்று தயக்கம் ஏற்படும் போது, சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தோ அல்லது சந்தர்ப்பத்தை வரவழைத்தோ சொல்ல வேண்டியவற்றை நாசூக்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்லி விடுவேன்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 9:25 PM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335315.html", "date_download": "2019-12-11T01:02:47Z", "digest": "sha1:YULHSKPDCKUFS74U5L3OCN4EMH75T6OO", "length": 13838, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "வேம்படி பாடசாலைக்குக் குண்டுப்புரளி – யாழ்.நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை!! – Athirady News ;", "raw_content": "\nவேம்படி பாடசாலைக்குக் குண்டுப்புரளி – யாழ்.நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை\nவேம்படி பாடசாலைக்குக் குண்டுப்புரளி – யாழ்.நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை\nயாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கையைப் பொலிஸார் தாக்கல் செய்தனர்.\n“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. கண்டியிலிருந்தே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.\nஅதனால் வழக்கை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nவேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டு திகதியிடப்படதாத அநாமதேயக் கடிதம் ஒன்று கடந்த ஒக்ரோபர் 31ஆம் திகதி கிடைக்கப்பட்டது.\nவேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில் பாடசாலை விலாசம் இடப்பட்டு வந்துள்ள அநாமதேயக் கடிதம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.\nமுறைப்பாட்டாளரான பாடசாலை முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றுச் சென்றதை அறிந்திருந்த உரிய தபால் உத்தியோகத்தர் அவர் இருக்கும் கொக்குவில் பகுதிக்குச் சொல்லும் தபால் உத்தியோகத்தரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டுள்ளார்.\nமுன்னாள் அதிபரின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கே எவரும் இல்லாததால் கடிதத்தை படலையால் போட்டுவிட்டு தபால் ஊழியர் வந்துள்ளர்.\nஅன்றைய தினம் மதியம் வீடு வந்த முன்னாள் அதிபர் கடிதத்தைப் பார்த்துவிட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கியிருந்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஎதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் அறிக்கை\n23 பேரை பலிவாங்கிய குர்தாஸ்பூர் பட்டாசு ஆலை விபத்து- 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்..\nநீங்களெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது: சக்கர நாற்காலியில் வலம் வரும்…\nசரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம் சிக்கிய போது எடுத்த…\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த 17…\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத அப்பா.. நெஞ்சை உருக்கும்…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநீங்களெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது: சக்கர நாற்காலியில்…\nசரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம்…\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில்…\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி…\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nநீங்களெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது: சக்கர நாற்காலியில் வலம்…\nசரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம்…\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில்…\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/68476-seeman-speech-at-munthiri-kaadu-movie-audio-release.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T23:44:58Z", "digest": "sha1:LJTDFBZLC6ZSH7VHHT7KAL4XDSXNOS2E", "length": 11205, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சாதிக்கு ரத்த வெறி இருக்கு; ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை’ - சீமான் பேச்சு | Seeman speech at munthiri kaadu movie audio release", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n‘சாதிக்கு ரத்த வெறி இருக்கு; ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை’ - சீமான் பேச்சு\nசாதிக்கு ரத்த வெறி இருக்கு, ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nமுந்திரிக்காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சீமான், “நான் கோபமாக பேசவேண்டும் என்று பேசவில்லை. நான் ஒரு அப்பாவி; பல ஆண்டுகள் இருந்த வலி அது ஆவேசமாக மொழியாக வருகிறது.\nநல்ல விஷயம் நடக்கும்போது திராவிடன், பெரியாரியன் என்று பேசுவது. ஆனால், தலைகுனியும் பிரச்னை வரும்போது மட்டும் தமிழன் தலை குனிய வேண்டும் என்று சொல்லுவது... நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்துவான். இழிவு என்று எது சொல்லப்படுகிறதோ அதை எழுச்சியாக மாற்ற வேண்டும். உலகத்தில் இருப்பவன் தாய் மொழியில் பெயர் வைத்தான். ஆனால் தமிழன் தாய்மொழியையே பெயராக வைத்தான்.\nமுன்னேறிய வகுப்பிற்கு எதற்கு இடஒதுக்கீடு.. அதுதான் முன்னேறிவிட்டாரே எதற்கு இடஒதுக்கீடு என்று கேட்டால் பதில் இல்லை. சாதிக்கு ஏது முன்னேற்றம். சாதிக்கு ரத்த வெறி இருக்கு, ரத்ததிற்கு சாதி வெறி இல்லை.\nகி.மு.300 ஆண்டு தான் தமிழ் தொன்மையானது என்று பாட புத்தகத்தில் உள்ளது. கீழடியை தோண்டுங்கள் தெரியும். எதையெல்லாம் தோண்ட சொல்கிறோமோ அதையெல்லாம் தோண்டமாட்டார்கள். எதையெல்லாம் மூட சொல்கிறோமோ ஹைட்ராகார்பன், மீத்தேன் அதை எல்லாம் தோண்டுவார்கள்.\nஒரே நாளில் பணம் செல்லாது என்று சொன்னதுபோல் ஒரே நாளில் சாதிகள் அற்ற குடிகள் என்று அறிவிக்கவேண்டும். சாதி பெருமை இருப்பதனால் தான் தமிழன் பிரிந்து இருக்கிறான். ஒரு தேசத்தின் அரசு சொல்கிறது இவன் உயர் சாதி தாழ்ந்த சாதி என்று... இது எவ்வளவு பெரிய கொடுமை. எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம். சிலர் சாமியை காப்பாற்ற போராடுகிறார்கள்... நாங்கள் பூமியை காப்பாற்ற போராடுகிறோம்” என்று கூறினார்.\n“அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாத ஊக்குவிப்பு”- பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nபிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்\nஎனக்கு வாக்களித்தால் மட்டும் வாழ்வீர்கள் - சீமான்\nதமிழ் தெரியாதவர்கள் தமிழகத்தில் சிவில் நீதிபதிகளா...: சீமான் கடும் கண்டனம்..\nரஜினி எனும் வெற்றுபிம்பம் தூள் தூளாகும் - சீமான்\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nஆதித்தமிழர்கள் வாழும் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் - சீமான்\n“ஆளுமையை பற்றி ரஜினி பேசக்கூடாது” : சீமான்\nதமிழ்த் தேசியமும்.. சீமானின் அரசியலும்..\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாத ஊக்குவிப்பு”- பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Moto/8", "date_download": "2019-12-10T23:42:58Z", "digest": "sha1:RQ3WSMOQWZXCRYTW6DVAW67FVOBTFORF", "length": 4366, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Moto", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா : சுனில் காந்த் முஞ்சாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா : சுனில் காந்த் முஞ்சாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/author/tamil/", "date_download": "2019-12-10T23:50:46Z", "digest": "sha1:DVCZCEKMP3GIPJLE3TF5KEUWKH66ZJNG", "length": 3858, "nlines": 101, "source_domain": "www.etamilnews.com", "title": "Senthil | tamil news \" />", "raw_content": "\nதிருவண்ணாமலை , மலைக்கோட்டை.. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉலகில் இளவயதில் பிரதமரான பெண்\nஅமமுகவுக்கு தனிசின்னம் தர ஆணையம் மறுப்பு\nகுடியுரிமை சட்டம்.. சிவசேனா பல்டி\nரவுடிகளாக மாறும் சிறுவர்கள்..திருச்சி போலீஸ் கவனிக்குமா\nநாளை பாய பி.எஸ்.எல்.வி. சி-48 தயார்\nஉள்ளாட்சி வழக்கு.. நாளை என்ன உத்தரவு வரும் \nதிருவண்ணாமலை , மலைக்கோட்டை.. கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉலகில் இளவயதில் பிரதமரான பெண்\nஅமமுகவுக்கு தனிசின்னம் தர ஆணையம் மறுப்பு\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201173?ref=archive-feed", "date_download": "2019-12-10T23:55:01Z", "digest": "sha1:WSQQT7PANOJTQUHAZWLHSV2MFSUY66Y6", "length": 12044, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவிடம் கோடிகள் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அகற்றப்பட்டது மைத்திரியின் சர்ச்சைக்குரிய காணொளி? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தா���ியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமகிந்தவிடம் கோடிகள் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றப்பட்டது மைத்திரியின் சர்ச்சைக்குரிய காணொளி\nகொழும்பு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பான காணொளி ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியாமல் போனமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதே காரணம் என குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஜனாதிபதியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், எதிர்க் கட்சிகள் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாது, தான் குற்றவாளி என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டன.\nஇந்நிலையில், குறித்த காணொளியானது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கொடுத்த அழுத்ததினால் கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது என்று கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிடுகையில், குறித்த ஊடக நிறுவனத்தின் முகப் புத்தகத்திலிருந்து அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பதில் சிறிய புதிய காணொளி ஒன்று காணப்படுகின்றது எனவும் அதில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து காணப்படவில்லை.\nமுன்னாள் மகாராஜா நிறுவன பணியாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க என்பவரின் தலைமையிலான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடும் அழுத்தத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட காணொளி அகற்ற ஊடகத்தின் ஆசிரிய பீடம் தீர்மானித்தது. எனினும் குறிப்பிட்ட நிறுவனத்தின் யூடியுப்பில் அந்த வீடியோ தொடர்ந்தும் காணப்படுகின்றது என்றும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.\nஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த அரசியல் முடிவும், நாடாளுமன்றக் கலைப்பும் இலங்கை அரசியலை குழப்பியிருக்கிறது. தான் நியமித்த பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் மகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இது தொடர்பாக பேசிய மைத்திரிபால சிறிசேன, பல மில்லியன்களை கோரினர் என்றும். அது முடியாமல் போனது மகிந்தவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழுப்பியிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் கோரியமை குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிடாதமைக்காக ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடவேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34834-2018-04-01-05-38-02", "date_download": "2019-12-11T01:08:17Z", "digest": "sha1:NC7X6RHYHF6XJ3IDKJ3GYVBRRTZTT5PB", "length": 26896, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனரின் அரசியற் புரட்டு", "raw_content": "\nதக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு - ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை\nதிரு.வி.க.வை எச்சில் இலை எடுக்கச் சொன்ன பார்ப்பனர்\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nஅமைதியாக நாம் இருந்தால், இருப்பதையும் இழக்க வேண்டி வரும்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளிய���டப்பட்டது: 01 ஏப்ரல் 2018\nஇரட்டை ஆட்சியும் வகுப்புவாதமும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஒழிந்ததா அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் பகுத்தறிவு கொண்டு கவனித்துப் பார்க்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். ஒத்துழையாமை என்பது மும்மரமாய் இருந்த காலத்தில் நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகளின் மூலம் அதை ஒழிப்பதற்கு பிரயத்தனப்பட்டது வாசகர்கள் அறிந்ததுதான். அதாவது கல்கத்தா தனிக் காங்கிரசின்போது தெருவில் போகும் பிச்சைக்காரரையெல்லாம் பிடித்து அவர்களுக்கு நாமம் போட்டு சென்னை மாகாணப் பிரதிநிதி என்று ஏமாற்றி, ஆள்களைச் சேர்த்தும் அங்கும் தோற்றுப் போனதும், சென்னையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், காரியதரிசிகளாகவும் இருந்த பார்ப்பனர்களான ஸ்ரீமான்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார் , ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் ராஜீநாமாக் கொடுத்து வெளியேறி ஒத்துழையாமையையும், மகாத்மாவையும், வாய் கொண்ட மட்டும் வைதும், பழி சுமத்தியும் பார்த்தும் முடியாமல் போனதும், அட்வொகேட் ஜெனரலாயிருந்து மந்திரி உத்தியோகம் பெற ஆசைப்பட்டு அதை ராஜீனாமாக் கொடுத்து வெளிவந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சர்க்கார் தயவு பெற ஒத்துழையாமை சட்ட விரோதமானதென்றும் அதை உடனே அடக்க வேண்டுமென்று சர்க்காருக்கு யோசனைச் சொல்லிக் கொடுத்தும், தனது சகாக்களான வக்கீல் சைன்யங்களை ஒத்துழையாமையில் சேரக்கூடாதென்று சொன்னதோடு, ஒத்துழையாமைக்கு விரோதமாயிருக்க வேண்டுமென்று ஏவிவிட்டும், முடிவில் ஒன்றும் பயன் பெறாமல் ஒத்துழையாமை செல்வாக்குப் பெற்று வலுக்கவே, கடைசியாக தங்களுக்குப் புத்தி வந்தது போல் பாசாங்கு செய்து ஒத்துழையாமை திட்டம் ஒன்றையும் ஒப்புக்கொள்ளாமலும், தாங்களும் அந்தப்படி நடவாமலும், தங்களையும் ஒத்துழையாதார் என்கிற பெயரைச் சொல்லிக் கொண்டு காங்கிரசுக்குள் புகுந்து காங்கிரசிலும், கான்பரன்சுகளிலும் ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்துக்கொண்டும் வந்து கடைசியாக உண்மையான ஒத்துழையாதார் என்று வேஷம் போட்டுக் கொண்டு, காந்தி சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த சில பார்ப்பனர்களின் உதவியால் சட்டசபையில் போய�� ஒத்துழையாமை செய்வது, முட்டுக்கட்டை போடுவது, இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு காங்கிரசையும் தங்கள் வசமாக்கி பாமர மக்களையும் ஏமாற்ற சில பார்ப்பனரல்லாதாரையும் கூலிக்குப் பிடித்துக் கத்தச் சொல்லி, அவரவர்கள் பத்திரிகைகளிலும் எழுதும்படி செய்து, ஒத்துழையாமை தத்துவத்தையே அழித்து கடைசியாக வெற்றியும் பெற்று விட்டார்கள்.\nஆனால் இப்போது நடந்ததென்ன என்பது தான் முக்கியமான விஷயம். சட்டசபையில் ஒத்துழையாமை நடந்ததா என்று பார்த்தால் அந்த பிரஸ்தாபமே அடியோடு மறைந்து போனதோடு, காங்கிரசிலும் ஒத்துழையாமை எடுபட்டுப் போய்விட்டது. முட்டுக்கட்டை நடந்ததா என்று பார்த்தால் அந்த பிரஸ்தாபமே அடியோடு மறைந்து போனதோடு, காங்கிரசிலும் ஒத்துழையாமை எடுபட்டுப் போய்விட்டது. முட்டுக்கட்டை நடந்ததா என்று பார்த்தால் அந்த பிரஸ்தாபமும் இப்போது அடியோடு மறந்துபோய், சர்க்காருக்கும் தங்களுக்கும் வேண்டிய தீர்மானங்களுக்கு அனுகூலமாக இருந்தும் தங்களுக்கு வேண்டியபடி தீர்மானங்கள் கொண்டுவந்தும், தங்களுக்கு மறுபடியும் சட்டசபை ஸ்தானம் கிடைக்கும்படி பல கேள்விகள் கேட்டும் பொது மக்களிடை சட்டசபைக்கு ஒரு யோக்கியதை சம்பாதித்துக் கொடுத்தாய் விட்டது. கல்கத்தாவிலும், மத்திய மாகாணத்திலும் வகுப்புவாதம் காரணமாய் அதாவது வங்காளத்திலிருந்து முஸ்லீம் என்கிற காரணத்தாலும், மத்திய மாகாணத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தாலும், மந்திரி பதவிப் போட்டியின் காரணமாக கொஞ்ச காலம் மந்திரி உத்தியோகங்கள் காலியாய் இருந்ததையே பிரமாதமாய் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக்கொண்ட பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் “இரட்டை ஆட்சி மடிந்தது”, “சுயராஜ்ய கட்சி ஜெயித்தது”, “எங்கள் காரியம் முற்றுப் பெற்றது” என்று பாமர மக்களை ஏமாற்றி தயவு பெற்றும், கூலி பெற்றும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது பக்தர்களுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுத்து வீரர்களானார்கள். இதன் பலனாய் மற்ற இடங்களில் “இரட்டை ஆட்சி ஒழிந்தது” என்று சொல்லிக் கொண்டிருந்ததோடு சென்னை மாகாணத்தில் வகுப்புவாதமும் வகுப்புக் கட்சியும் குழி தோண்டி புதைக்கப்பட்டது என்றும் தம்பட்டமடித்துக் கொண்டார்கள்.\nஇப்போது இரட்டை ஆட்��ி எங்கே ஒழிந்தது என்று பார்த்தால் ஒவ்வொரு மாகாணத்திலும் இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க சுயராஜ்யக் கட்சியில் இருந்த ஆள்களே பலவேறு வேஷங்கள் போட்டுக்கொண்டு போட்டி போடுவதும், எல்லா மாகாணங்களிலும் இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க ஆள்கள் ஏற்பட்டு இரட்டை ஆட்சி தலை சிறந்து விளங்குவதும் மறைக்க முடியாத விஷயமாய்ப் போய்விட்டது. சென்னை மாகாணத்திலோ, சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாய் இரட்டை ஆட்சிக்கு ஆதரவளிப்பதாய் கூறி இப்போது தங்கள் ஆதரவில் மந்திரிகளையும் நியமித்துக்கொண்டு, தங்கள் சுயநலக் காரியங்களை சாதித்துக்கொண்டு வருவதும் மறைக்கக் கூடிய விஷயமல்ல. இரட்டை ஆட்சி ஒழிந்ததென்பது இப்படி இருந்தாலும் வகுப்புவாதம் ஒழிந்து குழியில் போட்டு புதைத்தாய் விட்டதா என்று பார்த்தால் ஒவ்வொரு மாகாணத்திலும் இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க சுயராஜ்யக் கட்சியில் இருந்த ஆள்களே பலவேறு வேஷங்கள் போட்டுக்கொண்டு போட்டி போடுவதும், எல்லா மாகாணங்களிலும் இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க ஆள்கள் ஏற்பட்டு இரட்டை ஆட்சி தலை சிறந்து விளங்குவதும் மறைக்க முடியாத விஷயமாய்ப் போய்விட்டது. சென்னை மாகாணத்திலோ, சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாய் இரட்டை ஆட்சிக்கு ஆதரவளிப்பதாய் கூறி இப்போது தங்கள் ஆதரவில் மந்திரிகளையும் நியமித்துக்கொண்டு, தங்கள் சுயநலக் காரியங்களை சாதித்துக்கொண்டு வருவதும் மறைக்கக் கூடிய விஷயமல்ல. இரட்டை ஆட்சி ஒழிந்ததென்பது இப்படி இருந்தாலும் வகுப்புவாதம் ஒழிந்து குழியில் போட்டு புதைத்தாய் விட்டதா என்று பார்த்தால் அதுவும் தலை மாகாணமாகிய பஞ்சாப்பு முதல் ஒவ்வொரு மாகாணமும் வகுப்புப் படியே மந்திரிகள் நியமித்துக்கொண்டு வருவதும் யாரும் அறியாத விஷயமல்ல. பஞ்சாப்பில் ஒரு இந்து, ஒரு சீக்கியர், ஒரு முசல்மான் என்கிற வகுப்பு மந்திரிகளே என்று பார்த்தால் அதுவும் தலை மாகாணமாகிய பஞ்சாப்பு முதல் ஒவ்வொரு மாகாணமும் வகுப்புப் படியே மந்திரிகள் நியமித்துக்கொண்டு வருவதும் யாரும் அறியாத விஷயமல்ல. பஞ்சாப்பில் ஒரு இந்து, ஒரு சீக்கியர், ஒரு முசல்மான் என்கிற வகுப்பு மந்திரிகளே கல்கத்தா மத்திய மாகாண முதலிய எல்லா மாகாணங்களிலும் இதுபோலவே வகுப்பு பிரி���்து மந்திரிகள் நியமிக்கப்பட்டு விட்டார்கள்.\nசென்னை மாகாணத்தில் வகுப்புவாதம் ஒழிந்த யோக்கியதையும் மந்திரி நியமனமும் சட்டசபைத் தலைவர் நியமனமும் டிப்டி தலைவர் நியமனமும் எதை ஆதாரமாய் வைத்து நியமிக்கப்பட்டது வகுப்புவாதம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டால் ஏன் ஒரு பார்ப்பன மந்திரியாவது, தலைவராவது, உப தலைவராவது ஏற்பட்டிருக்கக்கூடாது வகுப்புவாதம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டால் ஏன் ஒரு பார்ப்பன மந்திரியாவது, தலைவராவது, உப தலைவராவது ஏற்பட்டிருக்கக்கூடாது பார்ப்பனர்களில் யோக்கியதை உடையவர்கள் இல்லையா பார்ப்பனர்களில் யோக்கியதை உடையவர்கள் இல்லையா உப தலைவர் பதவிக்கு “ஒரு மகமதிய கனவானையே நியமிக்க வேண்டும் என்று” வகுப்பு பெயர் சொல்லி சுயராஜ்ஜியக் கட்சி தன் 'தலைவர்' ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அதிகாரம் கொடுப்பானேன் உப தலைவர் பதவிக்கு “ஒரு மகமதிய கனவானையே நியமிக்க வேண்டும் என்று” வகுப்பு பெயர் சொல்லி சுயராஜ்ஜியக் கட்சி தன் 'தலைவர்' ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அதிகாரம் கொடுப்பானேன் சட்டசபையில் சுயராஜ்ஜியக் கட்சித் தலைவர் (லீடர்) பதவிக்கு ஏன் ஒரு பார்ப்பனரைத் தெரிந்தெடுக்கக் கூடாது. லீடர் பதவிக்கு யோக்கியதை உள்ள பார்ப்பனர் இல்லையா சட்டசபையில் சுயராஜ்ஜியக் கட்சித் தலைவர் (லீடர்) பதவிக்கு ஏன் ஒரு பார்ப்பனரைத் தெரிந்தெடுக்கக் கூடாது. லீடர் பதவிக்கு யோக்கியதை உள்ள பார்ப்பனர் இல்லையா ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாருக்கு இருக்கிற யோக்கியதை ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சி.வி. வெங்கிடரமண ஐயங்கார் ஆகிய பார்ப்பனர்களுக்கு இல்லையா ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாருக்கு இருக்கிற யோக்கியதை ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சி.வி. வெங்கிடரமண ஐயங்கார் ஆகிய பார்ப்பனர்களுக்கு இல்லையா வகுப்புவாதம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது வாஸ்தவமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி தனக்கு லீடர் பதவி கிடைக்காததற்காக கட்சியை விட்டுப் போவதாக மிரட்டிக் கொண்டிருப்பானேன். “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்குத் தலைவர் பட்டம் வாங்கிக் கொடுக்க ஒவ்வொருவரையும் ராஜீனாமா கொடுக்கும்படி கெஞ்சுவானேன் வகுப்புவாதம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது வாஸ்தவமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி தனக்கு லீடர் பதவி கிடைக்காததற்காக கட்சியை விட்டுப் போவதாக மிரட்டிக் கொண்டிருப்பானேன். “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்குத் தலைவர் பட்டம் வாங்கிக் கொடுக்க ஒவ்வொருவரையும் ராஜீனாமா கொடுக்கும்படி கெஞ்சுவானேன் மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வருவானேன் மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வருவானேன் கோக்கலே ஹால் சென்னை மாகாண மகாநாட்டுக்கு 150 பிரதிநிதிகளே மாத்திரம் வருவானேன் கோக்கலே ஹால் சென்னை மாகாண மகாநாட்டுக்கு 150 பிரதிநிதிகளே மாத்திரம் வருவானேன் அதுவும் சென்னை பிரதிநிதிகள் 125 பேர்களாயிருப்பானேன் அதுவும் சென்னை பிரதிநிதிகள் 125 பேர்களாயிருப்பானேன் காங்கிரசுக்கு வருஷா வருஷம் சென்னை மாகாணத்திலிருந்து 1000 பிரதிநிதிகள் போய்க் கொண்டிருக்க இவ்வருஷ காங்கிரசுக்கு 100 பேர்கள் கூட போகாமல் இருக்கக் காரணம் ஏன் காங்கிரசுக்கு வருஷா வருஷம் சென்னை மாகாணத்திலிருந்து 1000 பிரதிநிதிகள் போய்க் கொண்டிருக்க இவ்வருஷ காங்கிரசுக்கு 100 பேர்கள் கூட போகாமல் இருக்கக் காரணம் ஏன் அதுவும் “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணம் கொடுத்துச் சிலரைக் கூட்டிக்கொண்டு போவானேன்\nஇன்னும் அனேக ரகசியங்கள் உண்டு. இவைகளையெல்லாம் பார்த்தால் இரட்டை ஆட்சியும் வகுப்புவாதமும் ஒழிந்ததா நிமிர்ந்ததா நன்றாய் யோசிக்க மறுபடியும் கோருகிறோம். ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைய இதுவே தக்க சமயம். வீணாய்ப் பார்ப்பனர்களின் அரசியல் புரட்டில் மயங்கி தக்க சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 16.01.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=117313", "date_download": "2019-12-11T00:10:48Z", "digest": "sha1:DAUJPQ355WJMQMRV3S5E2XOIH2PMN6UP", "length": 4936, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!", "raw_content": "\nவடகொரியா ம���ண்டும் ஏவுகணை சோதனை\nஅடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.\nதென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையை கண்காணித்து வருவதாகவும், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் தென் கொரியா நேற்று மேற்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சி குறித்த தனது கோபத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.\nஇந்த வருடாந்திர கூட்டு இராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.\nஅணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி அமெரிக்காவும் மற்றும் உலக நாடுகளும் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு சிறை மாற்றம்\nதனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை\nவவுனியா விபத்தில் O/L பரீட்சை எழுத்த சென்ற மாணவர் பலி\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி\nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\nசிறுமியைக் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1314612.html", "date_download": "2019-12-11T00:47:47Z", "digest": "sha1:P47ADR7HU3V3LEPDDSXI5P4OKCZ42DYM", "length": 11508, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி..\nடெல்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி..\nடெல்லியின் மேற்கில் பஞ்சாபி பாஹா என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் எஞ்சின் ஆயிலை சேமித்து வைக்க உதவும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது.\nஇந்நிலையில், இன்று அந்த எண்ணெய் கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் ஆயில் எரிபொருள் என்பதால் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும், விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கு கட்டிடத்திற்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nஅமெரிக்காவில் பரவும் மர்ம நோய் – 5 பேர் உயிரிழப்பு..\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nசரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம் சிக்கிய போது எடுத்த…\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த 17…\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத அப்பா.. நெஞ்சை உருக்கும்…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nசரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம்…\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில்…\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி…\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத…\nகனடாவிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த அண்ணனும் தங்கையும்: கடைசி…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு…\nசரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம்…\nசடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ரகசிய கல்லறையில்…\nபுட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..\nஉன் அழகான சிரிப்பு எங்கே போனது மகன் பக்கத்தில் படுத்து அழுத அப்பா..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/afraid-of-heights-vr-therapy-may-help-you-1883208", "date_download": "2019-12-11T00:33:42Z", "digest": "sha1:FRFOKDAIJCDCM4KUKFWWQME7XZTWQGLQ", "length": 9963, "nlines": 98, "source_domain": "doctor.ndtv.com", "title": "Afraid Of Heights? VR Therapy May Help You! | உயரம் என்றால் உங்களுக்கு பயமா: இதோ இருக்கிறது வி ஆர் முறையில் தீர்வு", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » உயரம் என்றால் உங்களுக்கு பயமா: இதோ இருக்கிறது வி ஆர் முறையில் தீர்வு\nஉயரம் என்றால் உங்களுக்கு பயமா: இதோ இருக்கிறது வி ஆர் முறையில் தீர்வு\nவி ஆர் தொழிற்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்கள், உயரம் மீதான் பயத்தின் பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது\nஉயரத்தைக் கண்டு பயப்படுவதற்கு அக்ரோபோபியா என்று பெயர்\nஅக்ரோபோபியாவுக்கு வி ஆர் தொழிற்நுட்பம் கைகொடுப்பதாக தெரிவித்துள்ளனர்\nவி ஆர் என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிற்நுட்பம் என்பதாகும்\nநம்மில் பலருக்கு உயரம் என்றால் பயத்தில் கால் உதற ஆரம்பித்துவிடும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.\nஉயரத்தைக் கண்டு பயப்படுவதற்கு அக்ரோபோபியா என்று பெயர். இதற்கு உளவியல் ரீதியாக விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிற்நுட்பத்தைக் கொண்டு தீர்வு காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது ��ொடர்பாக பலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், விர்ச்சுவல் தொழிற்நுட்பத்தைக் கொண்டு அவர்களிடம் பல விதங்களில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், உளவியலாளர்கள் நேரடியாக இந்த பிரச்னைக்கு கவுன்சிலிங் தருவதைக் காட்டிலும், இந்த தொழிற்நுட்பம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் அக்ரோபோபியா உள்ள 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு குழுவாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவினருக்கு வி ஆர் முறையிலும், மற்றொரு குழுவினருக்கு உளவியல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇரண்டு வாரங்கள் நடத்தப்பட்ட இந்த பரிசோதனை முடிவில், வி ஆர் தொழிற்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்கள், உயரம் மீதான் பயத்தின் பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\n இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\nபால் குடித்தால் எடை குறையுமா..\nமின்சார கார்களால் காற்று மாசுபடாதா.. இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்பு���ள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meipporul.net/indira-gandhi-muslim-fact-check/", "date_download": "2019-12-11T01:29:00Z", "digest": "sha1:OLC62EW6NWSOLRHKLKB2J4QHPOIABEYY", "length": 5106, "nlines": 30, "source_domain": "meipporul.net", "title": "இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறினாரா? பெரோஷ் கான் என்பதுதான் அவரின் கணவரின் பெயரா? - மெய்ப்பொருள்", "raw_content": "\nஇந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறினாரா பெரோஷ் கான் என்பதுதான் அவரின் கணவரின் பெயரா\nஇந்திரா காந்தி பெரொஷ் கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாத்திற்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் மகாத்மா காந்தி அவர்கள் காந்தி என்ற குடும்பப்பெயரை அரசியல் எதிர்காலத்திற்காகக் கொடுத்து உதவியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது.\nஇந்திரா காந்தியின் கணவர் பெயர் பெரோஷ் கான் என்பது பல ஆண்டுகளாகவே பரப்பப்படும் ஒரு பொய்யாகும். அதே போல மேலே படத்தில் பகிரப்பட்டிருக்கும் எதுவுமே உண்மையில்லை.\nஇந்திரா காந்தியின் கணவர் பெயர் பெரோஷ் காந்தி (முழுப்பெயர்: Feroze Jehangir Ghandy). இவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர், முஸ்லீம் அல்ல. பார்சி இனத்தவர் இரானிலிருந்து வந்தவர்கள் என்பதால் முஸ்லீம் பெயர்களோடு பார்சி பெயர்கள் ஒத்திருக்கும். இவரது தந்தையின் பெயர் ஜஹான்கீர் காந்தி ஆகும். அவர் Killick Nixon என்ற நிறுவனத்தில் முதலில் கடல்சார் பொறியாளராக இருந்தவர்.\nபெரோஷ் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் போது மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய பெயரை Feroze Gandhi என்று மாற்றிக்கொண்டார். இது நடந்தது இவருக்கும் இந்திரா காந்திக்கும் திருமணம் நடக்கும் முன்பே ஆகும். இந்திராவுக்கும், பெரோஷுக்கும் மார்ச் 26, 1942 இல் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.\nபெரோஷ் காந்தி இறந்து எரியூட்டப்பட்ட பிறகு அவரது சாம்பல் அலகாபாத் நகரில் உள்ள பார்சி இடுகாட்டில் புதைக்கப்பட்டது.\nஇஸ்ரேல் பிரதமருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லையா இம்ரான் கான்\nஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்ததால் இறந்தார் என்று பேஸ்புக்கில் பொய்யாகப் பரவும் புகைப்படம்\nஐஏஎஸ் வெற்றியாளர், ஏழை கைரிக்‌ஷா தந்தை என பொய்யாக பரவும் செய்தி\nஇந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறினாரா பெரோஷ் கான் என்பதுதான் அவரின் கணவரின் பெயரா\nஹர்திக் ப���்டேலை அறைந்தவர் ராகுல் காந்தி ஆதரவாளரா\nமெய்ப்பொருள் Copyright © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/210239?ref=archive-feed", "date_download": "2019-12-11T02:03:52Z", "digest": "sha1:DHUDTJ7RXW2STOGS56SFOIGXVFCHP7CL", "length": 7404, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் தெரிந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் தெரிந்த உண்மை\nபிரான்சில் 30 பேரை வாகனத்தில் மறைத்து ஆட்கடத்திலில் ஈடுபட்ட சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று Nîmes நகரின் நண்பகலில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது A9 வீதியில் வைத்து காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nவாகனத்தை சோதனை செய்த போது, உள்ளே 30 பேர் மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவர்கள் அனைவரும் யார் என்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதில் சிலர் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், சட்டவிரோத குடியேற்றம் கொண்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇவர்கள் அனைவரையும் மொனாகோ நகர் வழியாக இத்தாலிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பேரையும் கைது செய்த காவல்துறையினர், வாகனத்தில் இருந்த மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4.437/", "date_download": "2019-12-10T23:58:44Z", "digest": "sha1:AFLNXFHARVE7CBKWDMKMCVRBE3H6ARUI", "length": 29909, "nlines": 217, "source_domain": "sendhuram.com", "title": "தொ��ர்கதைகள் - அத்தியாயம் 4 | செந்தூரம்", "raw_content": "\nசெம்பூவே உன் மேகம் நான்\nசிறுவயதில் இருந்தே பூவினிக்கு நிலவனை மிகவும் பிடிக்கும். அவளுக்கு பெரியவனாக அவன் ஒருவனே இருந்ததால் அவளுக்கு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் அவன் தான்.அவளின் விளையாட்டுத் தோழனும் அவன் தான்.அத்தான் அத்தான் என்று அவன் பின்னால் தான் சுற்றிக்கொண்டிருப்பாள்.\nஎன்ன புதிதாய் வாங்கினாலும் அணிந்தவுடன் ஓடிச்சென்று காட்டுவது அவனிடம் தான்.அது செருப்பானாலும் சரி தான்.உடுப்பானாலும் சரி தான்.அவன் பார்த்து “ஹே ...நல்லா இருக்கு.”என்று முகம் மலர சொல்லிவிட்டால் அவளுக்கும் அது பிடித்துவிடும்.மாறாக அவனின் முகம் கொஞ்சம் பிடித்தமின்மையை வெளிப்படுத்தினாலே போதும் அவளுக்கும் அந்த பொருள் பிடிக்காது போய்விடும்.\nஒரு சமயம் இப்படித்தான் இவளின் பிறந்த நாளைக்கு இவளின் தந்தை வழிப்பாட்டி கண்மணி அவளின் அத்தை அதாவது பத்மனின் தங்கை கங்கா அவளுக்கு ஒரு ஆடை கொடுத்தனுப்பினார் என்று கூறிக் கொண்டுவந்து கொடுத்தார்.\nகங்காவின் குடும்பம் வெளிநாட்டில் இருந்தது.அவருக்கு மித்திரன் என்று ஒரு பையன் மட்டும் தான். கணவருக்கு அங்கு வேலை என்பதால் அவர்கள் குடும்பம் வெளிநாட்டிலேயே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம்.அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி புகைப்படத்தில் முகம் பார்த்த உறவுகள்.\nஎன்ன இருந்தாலும் தந்தை வழி இரத்த உறவல்லவா.அவர் கொடுத்த உடையை அணிந்து கொண்டு நிலவனிடம் சென்றவள் “அத்தான் எப்படி இருக்கு நல்லா இருக்கா அத்தை வெளிநாட்டில் இருந்து கொடுத்து விட்டார்கள்” என்றாள். மகிழ்ச்சியுடன்..நிலவனின் முகம் அந்தளவு மகிழ்ச்சியை காட்டவில்லை. “ம்ம் நல்லா இருக்கு.”என்று கூறிவிட்டு கையில் இருந்த புத்தகத்தின் மீது பார்வையை பதித்தான்.\nபூவினிக்கு சப் என்றாகிவிட்டது.முகத்தில் இருந்த மகிழ்ச்சி வடிய “ஏன் அத்தான் நல்லா இல்லையா\n“ம்ம் நல்லா இருக்கு என்று தானே சொன்னேன்\n“இல்ல நீங்கள் சும்மா சொல்லுறீங்கள்.உங்களுக்கு இந்த உடுப்பு பிடிக்கேல்ல தான அத்தான்\n“ஏன் அப்படி சொல்ற பூவினி\n“உங்க முகத்தில தெரியுது உங்களுக்கு பிடிக்கவில்லை என்று..”\n“அப்படி இல்லை பூவினி.இது வெளிநாட்டவருக்கு ஏத்த மாதிரி தயாரித்த உடை.அந்த பண்பாடு கலாச்சாரத்திற்கு இது சரி தான்.ஆனால் இங்கே இந்த ம���திரி இறுக்கமாக குட்டையாக கால்கள் தெரிய உடை அணிவது சரி இல்லைடா.நீ ஒன்றும் இன்னும் சிறு பெண் இல்லை.\nநாங்கள் அணியும் உடை பிறருக்கு எங்கள் மீது மதிப்பினை ஏற்படுத்துகின்ற மாதிரி இருக்க வேண்டுமே தவிர அருவருப்பையோ வேறு விதமான உணர்வுகளையோ ஏற்படுத்தக் கூடாது.இப்போது நடக்கும் பெண்கள் மீதான அத்து மீறல்கள் வன்முறைகள் இதற்கு அவர்களின் ஆடை தெரிவுகளும் ஒரு காரணம் தான்.\nஉன்னுடைய ஒரு நல்ல தோழனாய் வழிகாட்டியாய் இருந்து இதை சொல்லுவது என் கடமை பூவினி.ஆண்களின் பார்வைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.அடுத்தவரின் கண்களை உறுத்தாத அளவில் உடை அணிந்தால் தேவை இல்லாத பிரசனைகளை தவிர்த்துக்கொள்ளலாம் இல்லையா\nஅதற்காக போர்த்துக்கட்டிக்கொண்டு உன்னை செல்லச் சொல்லவில்லை.உன்னை நேர்த்தியாக காட்டும் அதே சமயம் உன் மீது மதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உடைகள் அணி என்று சொல்கிறேன்.என்ன புரிந்ததா\nஅந்த பதினைந்து வயது பேதைக்கு அவன் சொன்னது முழுதும் புரியவில்லை ஆனால் ஒன்று புரிந்தது.அது அத்தானுக்கு இந்த உடை பிடிக்கவில்லை.இப்படி இறுக்கமாக குட்டையாக அணிவது பிடிக்காது என்பது.அதன் பிறகு அவள் அந்த உடையை அணியவில்லை.\nஅவள் பாட்டி கண்மணி கூட ஒன்றிரண்டு தடவை கேட்டுப்பார்த்தார்.\n“எங்கே பூக்குட்டி அத்தை கொடுத்த சட்டையை நீ போடவே இல்லையா\n“இல்ல பாட்டி அது கொஞ்சம் குட்டையாய் இருக்கு. போட ஒரு மாதிரி இருக்கு.” என்று விட்டாள்.\nஅப்போதும் அவர் விடவில்லை.”இன்றைய நாகரீகம் அது தானே” என்றவர்.ஒரு கூர்மையான பார்வையுடன் “ஏன் யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா\n“இல்லை அப்படி எதுவும் இல்லை பாட்டி.” என்று விட்டாள்.நிலவன் இப்படி கூறினான் என்று சொன்னால் அவ்வளவு தான். சும்மாவே அவனை கரித்துக் கொட்டுவார்.\nஅதுஏனோ தெரியாது.நிலவனை அவருக்கு பிடிக்காது.\nபொதுவாக கண்மணிக்கு பூவினியின் அம்மாவின் குடும்பத்தையே பிடிக்காது தான்.ஆனால் அதிலும் நிலவனின் மீது சற்று அதிகமாகவே வன்மத்தை காட்டுவார். பூவினிக்கு அதனாலேயே இந்தப் பாட்டி மீது அதிக ஒட்டுதல் கிடையாது.\nபூவினி நினைப்பாள் நல்ல வேளை இந்த பாட்டி தனியே இருப்பது.இங்கேயே இருந்தால் அவ்வளவு தான் என்று.\nஅவள் நினைப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.கண்மணி தன் மகள் வெளிநாட்டில் இருப்பதால் ஆட்கள் ���ல்லாவிடில் வீடு பாழடைந்து விடும் என்பதால் மகள் வீட்டைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் தனியே வசித்தார்.ஆனால் மாதத்தில் ஒரு தடவை மகன் வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கிப் போவது அவர் வழக்கம்.அது மகனின் மீதான தன்னுடைய உரிமையை நிலைநிறுத்துவதற்காய் இருக்கலாம்.\nஅப்படி வந்து நிற்கும் அந்த இரண்டு மூன்று நாட்களும் முடிந்தவரை மேகலாவை வார்த்தையால் வதைத்து அவள் குடும்பத்தை இழுத்து ஏதாவது புரணி பேசாமல் கிளம்ப மாட்டார்.\nஅதிலும் நிலவன் என்றால் அவருக்கு ஏனோ ஒரு வெறுப்பு அவன் மேல்.அவனை நேரில் கண்டால் வார்த்தையால் சுருக்கென குத்தும் படி ஏதாவது பேசுவதில் அவருக்கு அவ்வளவு இஷ்டம்.அதனால் முடிந்தவரை நிலவன் அவரை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துவிடுவான்.\nஒரு சமயம் கண்மணி வந்திருப்பதை அறியாது.வழக்கம் போல “அத்தை எனக்கு இன்று கேசரி செய்து கொடுக்கிறீங்களா\nஎன்று வழக்கம் போல பூவினியை வம்பிழுப்பதற்காக அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத கேசரி பெயரை சொல்லிக்கொண்டு போய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தாளம் தட்டியபடி பூவினியை தேடி விழிகளை சுழற்றியவனின் பார்வையில் விழுந்தது அவனை முறைத்தபடி நின்ற கண்மணி.\nநிலவன் சட்டென்று எழுந்து விட்டான்.அதை பார்த்த படியே உள்ளே வந்தவர்.\n“ஏன் மேகலா உனக்கு அறிவில்லை இப்படித்தான் கண்டவனையும் உள்ளே விடுவாயா இப்படித்தான் கண்டவனையும் உள்ளே விடுவாயா யார் யாரை எங்கே வைக்க வேண்டும் என்ற அறிவு வேண்டாம்\nவயதுப்பெண் இருக்கும் வீட்டில் இப்படியா கண்டவனையும் சமையல் அறை வரை அனுமதிப்பது” என்று தீக்கங்குகளாய் வார்த்தைகளை அள்ளி வீசினார்.\nமேகலாவுக்கு கண் கலங்கிவிட்டது. உள்ளே கோபம் பொங்கி எழுந்தது ஆனாலும் எதுவும் செய்ய முடியாது தவித்தாள்.என்ன செய்வது இன்னொரு குடும்பத்தின் மருமகளாய் போய்விட்டாளே.திருப்பி கோபமாய் ஏதாவது பேசினால் அது வேறு இடத்தில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nமாதத்தில் ஒருசில நாட்களே வந்து தங்கும் தன் அம்மாவை அந்த ஒரு சில நாட்கள் கூட உன்னால் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ள முடியாதா என்று பத்மன் கோபப்படலாம்.என்ன செய்வது இது தான் பெண்களின் தலை எழுத்து.எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது நாலையும் கருத்தில் கொண்டு நடந்தால் தான்.உறவுகளை இணைத்து வைக்க மு���ியும்.\nஆனால் அவளின் முழு அன்பிற்கும் உரிய அண்ணன் மகன் அவமானத்தால் முகம் கறுத்து செல்வதையும் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.செய்வதறியாது அவள் திகைத்த அந்த நொடியில் பூவினியின் குரல் கேட்டது.\nகண்மணி பேசும் போதே பூவினி வந்துவிட்டாள். இடையிலேயே ஏதாவது சொல்லத்தான் நினைத்தாள்.ஆனால் கண்மணி எது சொன்னாலும் அந்த ஒரு சில நாட்கள் தானே பொறுத்துப்போ என்று மேகலா முன்பே பல தடவைகள் கூறி இருந்ததால் பல்லைக்கடித்து பொறுமை காத்தாள்.\nஆனால் அவளின் கம்பீரமே உருவான அத்தான் எதுவும் பேசாமல் குன்றிப்போய் வெளியேறுவதை பார்த்ததும் அவள் பொறுமை பறந்தது.முகம் கறுக்க வேகமாக வெளியேறியவனின் கரத்தைப் பற்றி நிறுத்தியவள். “பாட்டி” என்றாள் கோபமாக அவர் திரும்பி பார்க்கவும்\n“இவர் ஒன்றும் கண்டவர் இல்லை.இவர் என்னுடைய அத்தான்.இந்த வீட்டில் எங்கு நுழையவுமே இவருக்கு உரிமை இருக்கு.”என்று கோபமாக கூறி மேலும் ஏதோ கூறப் போனவளின் கையை சட்டென பற்றி இழுத்தபடி நிலவன் வெளியேறி விட்டான்.\nஉள்ளே பதிலுக்கு கண்மணி கோபமாக ஏதோ கூறுவதும் மேகலா மென் குரலில் ஏதோ கூறி சாமாளிப்பதும் கேட்டது.\nவெளியே வந்தவள் கோபமாக “ஏன் அத்தான் என்னை பேச விடாமல் இழுத்துட்டு வந்தீங்கள்.அவங்க எப்படி பேசினாங்க.திருப்பி பேசாவிட்டால் அவங்க இப்படியே தான் எப்பவுமே பேசிட்டு இருப்பாங்க” என்றாள்.\nமௌனமாக அவளை பார்த்தவன் “ஏன் பூவினி அவங்க பேச்சுக்கு என்னால் பதில் கொடுத்திருக்க முடியாதா இருந்தும் ஏன் பேசாமல் வந்தேன் இருந்தும் ஏன் பேசாமல் வந்தேன்\nமுடியும் தான். நிலவனுக்கு எவ்வளவு தூரம் அமைதியும் பொறுமையும் உண்டோ அதே அளவுக்கு ஏன் அதை விட அதிகமாகவே கோபமும் திமிரும் உண்டு என்பது பூவினிக்கு தெரியும்.கோபம் என்றால் குரலை உயர்த்திப் பேசமாட்டான் ஆனால் அழுத்தமாக அவன் பேசும் ஒரு சில வார்த்தைகளிலேயே மற்றவரின் வாய் அடைத்துவிடும்.அப்படிபட்டவன் ஏன் இப்போது மறு பேச்சு பேசாமல் வந்தான்.\n“அத்தைக்காக பூவினி.அவர் அப்படி பேசும் போது அத்தைக்கு அது எவ்வளவு வேதனையை கொடுத்தது என்று அவர் முகத்தை பார்த்தே தெரிந்தது.இருந்தும் அவர் பாவம் எதுவும் பேசமுடியாது என்னை தவிப்புடன் பார்த்தார்.அதற்காக தான்.அதோடு அவர்கள் என்னதான் செய்தாலும் அவர்கள் வயதில் பெரியவர்கள் பூவினி.அவர்களை எதிர்த்து பேசுவது நல்லது இல்லை.அவர்களின் குணம் அது.அதற்காக நாமும் நம்முடைய நல்ல பண்புகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்\n“ம்ம்ம் சரி தான் அத்தான்.\nநானும் முடிந்தவரை எதிர்த்து பேசக்கூடாது என்று தான் பல்லைக்கடித்து பொறுமை காத்தேன்.ஆனால் உங்களை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை அத்தான்.அதான் அப்படிப்பேசி விட்டேன்.அத்தான் அவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து அதை மறந்துவிடுங்கள் அத்தான்.”என்றாள் கண்கள் கலங்கி குரல் உடைய.\nஅவள் பேசுவதை முகத்தில் ஒரு கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தவன்.அவள் கண்கள் கலங்கவும் சட்டென அவள் கையை பற்றி\n“ஹே பூவினி ... நான் அதை பெரிதாக எடுக்கவில்லைமா. அவர்கள் குணம் தெரிந்ததுதானே. அதை நினைத்து நீ ஒன்றும் கஷ்டப்படாதே.”என்றான்…\nஅப்போதும் அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.அவள் முகம் தெளியாததைக் கண்டவன்.\n“பூவினி நான் ஒன்று சொல்லவா\n“அவர்கள் அப்படிப்பேசியது கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நீ எனக்காக பேசியதும் அந்த கஷ்டம் ஓடியே போய்விட்டது.”என்று கூறி முறுவலித்தவன் மீண்டும் “பூவினி” என்றான்.\n“நான் உன்னுடைய அத்தானா பூவினி” என்றான்.ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.\nஅவளுக்கு அவனுடைய கேள்வி விளங்கவில்லை.ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல்\n“நீங்கள் என்னுடைய அத்தான் தானே\nஅவன் உதடுகளில் ஒரு உல்லாசச் சிரிப்புடன் அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன்\n“நான் உன்னுடைய அத்தானேதான் செல்லம்” என்று கூறி இமைகளை சிமிட்டி முறுவலித்துவிட்டு வேக நடையுடன் சென்று விட்டான்.\nபூவினிக்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை.இப்போது என்ன சொன்னான் செல்லம் என்றா அவன் அவளை செல்லம் பூக்குட்டி என்று கொஞ்சி இருக்கிறான் தான்.ஆனால் அது\nசிறுவனாய் இருக்கும் போது.இருவரும் வளர வளர அந்த அழைப்புகள் இயல்பாகவே மறைந்து மறந்து போய்விட்டன.ஆனால் இப்போது திடீரென்று அவன் செல்லம் என்று சொல்லவும் அவள் திகைத்துவிட்டாள்.\nஅவனின் அழைப்பும் பார்வையும் அந்த முறுவலும் அவளுக்கு.நெஞ்சுக்குள் பனிக்கட்டியை கொட்டியது போல ஒரு அவஸ்தையை கொடுத்தது.எதுவும் செய்யத் தோன்றாமல் ஓர்வித மயக்கத்துடன் சென்று கட்டிலில் விழுந்தாள்.\nஅவள் காதுக்குள் “நான் உன்னுடைய அத்தானே தான் செல்லம்” என்ற நிலவனின் ஆழ்ந்த குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.இதழ்களில் ஓர் இளமுறுவல் மலர கண்மூடி அதை ரசித்தபடியே கிடந்தாள் பூவினி.\nபாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை தன்னுடைய அந்த மகிழ்ச்சிக்கு தானே தன்னுடைய வாயால் குழியினை தோண்டி வைத்துவிட்டோம் என்று..\nகருத்திட்ட அனைவருக்கும் நன்றி நன்றி\nஇக்கதையின் மிகுதிப் பகுதிகள் கதாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டுள்ளன.\nசெம்பூவே உன் மேகம் நான்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:24:17Z", "digest": "sha1:6JEXA5MWHOTTOAHPHMO44DE2AL5OSTZH", "length": 5458, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யுலிசீஸ் கிராண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அமெரிக்காவின் பதினெட்டாவது அதிபர்\nயுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒன்றிய படையின் பிரதான ஜெனரல் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த கிராண்ட் 1868இல் பதவியில் ஏறினார்.\n18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்\nஜெசி கிராண்ட், யுலிசீஸ் எஸ். கிராண்ட் ஜூனியர், நெலி கிராண்ட், ஃபிரெடெரிக் கிராண்ட்\nஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி\nடென்னசி படை, மிசிசிப்பி படை, ஐக்கிய அமெரிக்க படை\nரெசாகா டெ லா பால்மா சண்டை\nமொலினோ டெல் ரேய் சண்டை\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-10T23:49:40Z", "digest": "sha1:GDZL6XIAMVYEWDN75RWOY2IQOPMBPNO4", "length": 16890, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஸ்லாமிய வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக���களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇஸ்லாமிய வங்கி (Islamic banks) என்பது இசுலாமியச் சட்ட முறைமை அல்லது சரியா சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி (Interest) வழங்கப்படமாட்டாது அத்துடன் எந்தவொரு கடனுக்கும் வட்டி அறவிடப்பட மாட்டாது.[1]\nஇஸ்லாமிய நிதி மற்றும் வங்கி ( Islamic finance and banking) வட்டி முறையின் முதலீடு கிடையாது. இஸ்லாமிய வங்கிகளின் அடிப்படை கொள்கை ஓர் சராசரி வர்த்தக முறையையே சார்ந்ததாக இருக்கிறது. வர்த்தகங்களிலும், வியாபாரங்களிலும் பிரச்சனைகளை அதன் பங்குதாரர்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதைப் போலவே இஸ்லாமிய வங்கிகள் இயங்குகிறது.இஸ்லாமிய வங்கி ஆபத்து பகிர்வு (Risk-Sharing)வை அடிப்படையாகவும், மற்ற வங்கிகள் ஆபத்து பரிமாற்றம் (Risk-Transfer)வை அடிப்படையாகவும் கொண்டு இயங்குகிறது. [2].[3]\nமற்ற நிதி நிறுவனங்களை போன்று இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்களிடம் மூலதன சந்தைகள் (capital markets), நிதி மேலாண்மை (fund managers), முதலீட்டு நிறுவனங்கள் (investment firms), மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்(insurance companies) அதே போல் தனிநபர் நிதி சேவைகளான கடன் அட்டைகள் (credit cards), கார் நிதி( car finance), தனிப்பட்ட நிதி ( personal finance), மற்றும் வீட்டு நிதி (home finance) போன்ற தனிப்பட்ட நிதி தயாரிப்புகளை இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் வழங்குகிறது. வட்டி முறை முற்றிலும் கிடையாது. மாறாக வாடிக்கையாளர் மற்றும் வங்கிகள் அந்த முதலீட்டால் ஏற்படும் அபாயங்களை (Risk) பகிர்கிறார்கள். மேலும் அவற்றால் வரும் இலாபத்தை அவர்களுக்கு இடையே பிரிக்கப்படுகிறது.. [4]\nஇஸ்லாமிய வங்கி தயாரிப்புகள் (Islamic Banking Product) அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகையான ஒப்பந்த அடிப்படையை சார்ந்தவையாக உள்ளன. அந்த ஒப்பந்தமுறைகள் கீழே உள்ள செயல்களை அடிப்படையாக கொண்டது.[5] அவைவருமாறு:\nஒப்பந்த வணிகம் அல்லது முறாபகா(Murabaha) என்பது வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு ஒத்திவைக்கப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு அதை விற்கிறது. இது தனிப்பட்ட கடன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கிகள் பொருட்கள் அல்லது பங்குகள் வாங்கி, பின்னர் இலபம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு அவற்றை மீண்டும் விற்பனை செய்கிறது.ஆனால் விற்பனை தொகையை திரும்பிக்கிடைக்க சில காலவரைமுறைகளை வங்கி வகுக்கிறது.\nதொழில் கடன் அல்லது முளாரபா(Mudaraba) என்பது வங்கி முதலீடு செய்கிறது. முதலீடு பெறப்பட்டு தொழில் செய்ய முனைவோர் தன் உழைப்பே மூலதரமாக வைத்து வங்கியிடன் ஒப்பந்தம் வைத்து தன் தொழிலுக்கு பணம் வாங்குகிறார்.அத்தொழிலில் வரக்கூடிய இலாபங்களை இருசாரரும் பரஸ்பர ஒப்பந்த விகிதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அத்தொழிலில் ஏற்பட்ட இழப்பு அல்லது நஷ்டம் வங்கியை சார்ந்தது, தொழில்முனைவோர் அவரது உழைப்பு மூலதனமாக இருப்பதால் அவர் உழைப்பையை அவர் இழக்கிறார்.\nகூட்டு முயற்சி( joint venture) அல்லது முசாரகா(Musharaka) என்பது ஒரு கூட்டு வணிகம் இதில் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ, முதலீடு செய்து, அதனால் வரக்கூடிய இலாப, நட்ட சார்பு விகிதத்தை முன்னே முடிவு செய்வது. இதில் வங்கியும் ஒரு பங்குதாரராக இருப்பது. இவைகள் நிலம் வாங்கும் விற்கும் வர்த்தகத்திலும், கட்டுமானத்தொழிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகுத்தகைக்கு விடுதல்(Lease) அல்லது லிஜாரா(Ijara) என்பது வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு குறிப்பிட்ட நேர காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு குத்தகையாக விடுவது ஆகும். இதன் அடிப்படையில் தான் வாகன கடன், அடமான அல்லது தனிப்பட்ட கடன் இவைகள் இயங்குகிறது.\nஉற்பத்தி நிதி(Financial products) அல்லது இசுதிசுனா(Istisna) என்பது உற்பத்தி / செயலாக்க / கட்டுமான பணிகளுக்கு பல கட்டங்கள் வாரியாக பணங்களை முதலீடு செய்வதால் தொழிலில் அல்லது கட்டுமானப்பணிகளில் முன்னேற்றத்தை எளிதாக்குகிறது. இங்கு வங்கி ஒரு வியபார பங்குதாரர்களாக இயங்குகிறது. பல தவனைகளாக தன் முதலீட்டில் தருகிறது. இலாப விகிதங்களை ஒப்பந்த அடிப்படையில் நினையிக்கப்படுகிறது.\nநிரந்தர வைப்பு(safekeeping) அல்லது வதீக்(Wadih) என்பது வங்கியில் வைப்பாளர் ஒருவர் வட்டியில்லாமல் தன்னுடைய கணக்கில் நிரந்தர வைப்பாக வைத்து இருக்கிறார். சில காலங்களில் அவர் அதை திருப்பிப்பெற்றுக்கொள்கிறார். அவருடைய பணத்தை வங்கி பயன்படுத்துவதால், அவருக்கு வங்கி நன்கொடைகள் தரும் .\nகாப்பீடு(Insurance) அல்லது தகபுல்(Takaful) என்பது தன் உடமையோ, வாகனமோ, நிறுவனமோ போன்ற மற்றவர்களின் பொருட்களுக்கு எதாவது ஆபத்தோ, தீங்கோ வந்தால் பயன்பெறவேண்டி ஒரு சிறிய அல்லது குறைந்தப்பட்ச அளவு வழக்கமான பங்களிப்புகளாக தானம் செய்ய ஒப்பு கொண்ட நிதிஉதவி தான் காப்பீட்டு பணம். அந்த பணத்தை அதனால் பாதித்தவர்களு���்கு பயன்பட செய்வது தான் காப்பீடு. இது ஓர் சமுக கூட்டுறவு திட்டம்.\nவட்டியில்லா வங்கி இஸ்லாமிய சட்டத்துக்கு ஏற்புடையதா, தினகரன், 30 செப்டம்பர் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 17:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/21180206/1267283/INDvSA-Ranchi-Test-India-Close-victory-south-africa.vpf", "date_download": "2019-12-11T00:29:36Z", "digest": "sha1:GY6C56XH2N7GULKF7FA6H5TGXFUW2F3D", "length": 17201, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஞ்சி டெஸ்ட்: 4-வது நாளுக்கு தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி- தென்ஆப்பிரிக்கா 132-8 || INDvSA Ranchi Test India Close victory south africa 132 for 8", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஞ்சி டெஸ்ட்: 4-வது நாளுக்கு தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி- தென்ஆப்பிரிக்கா 132-8\nபதிவு: அக்டோபர் 21, 2019 18:02 IST\nராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.\nராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nபின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.\nமுகமது ஷமியின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ஹம்சா (0), டு பிளிசிஸ் (4), பவுமா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உமேஷ் யாதவ் டி காக் (5), கிளாசனை (5) வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.\nஇதனால் 3-வது நாள் ஆட்டத்திற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆகி டெஸ்ட் போட்டி முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் சேர்க்க ���ென்ஆப்பிரிக்கா 3-வது நாளிலேயே ஆல்அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டது.\nஇன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெற்றுவிடும். காலை காலை ஆட்டம் தொடங்கியதும், அரைமணி நேரத்திற்குள் தென்ஆப்பிரிக்காவை ஆல்அவுட் ஆக்கி இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.\n2-வது இன்னிங்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nINDvSA | Mohammed Shami | இந்தியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் | முகமது ஷமி\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு மேலும் 10 ஆண்டுகள் இடஒதுக்கீடு - மசோதா நிறைவேறியது\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nகாவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது - அமித் ‌ஷா விளக்கம்\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nடெஸ்ட் போட்டியில் டாஸ் சுண்டும் முறையை நீக்க வேண்டும்: டு பிளிசிஸ்\nஜாம்பவான்களுக்கு மத்தியில் பேசப்படாமல் போன மயங்க் அகர்வாலின் அற்புதமான ஆட்டம்\nதென்ஆப்பிரிக்கா தொடர்: ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை வென்றார் ரோகித் சர்மா\nரோகித் சர்மா 529 ரன் குவித்தார்: அஸ்வின் 15 விக்கெட் வீழ்த்தி முதலிடம்- முகமது ‌ஷமி, ஜடேஜாவும் அசத்தல்\nஅறிமுகத்திற்காக 15 ஆண்டுகள் காத்திருந்த ஷாபாஸ் நதீம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14883", "date_download": "2019-12-11T01:36:37Z", "digest": "sha1:5NFYFMNNAHBFMTQB4K2J2EX2UUJQW27N", "length": 11299, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனவரியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் ; மஹிந்த அணி எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nஜனவரியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் ; மஹிந்த அணி எச்சரிக்கை\nஜனவரியில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் ; மஹிந்த அணி எச்சரிக்கை\nதேர்தலை நடத்தாமல் நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் போக்கில் இருந்து அரசாங்கம் வெளிப்பட வில்லை. ஜனநாயகத்தின் தார்மீகங்களை இழிவுப்படுத்தி நல்லாட்சி செயற்படுகின்றது. ஆகவே ஜனவரியில் இருந்து மக்கள் போராட்டங்கள் தலைநகர் கொழ��ம்பில் வெடிக்கும் என கூட்டு எதிர் கட்சி எச்சரித்துள்ளது.\nமக்கள் போராட்டங்களை ஒடுக்கி ஆட்சி செய்து விட முடியும் என்ற அரசாங்கத்தின் கனவிற்கு 2017 ஆம் ஆண்டு பேரதிர்ச்சியை தரப்போகின்றது. நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகரில் கூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது.\nகூட்டு எதிர் கட்சியில் செயற்படும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சம்மேளனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தெளிவுப்படுத்தும் போதே சம்மேளனத்தின் தலைவர் உதேனி அத்துக்கோரல மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதேர்தல் நாட்டை ஏமாற்றும் அரசாங்கம் கூட்டு எதிர் கட்சி\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nமோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-10 21:41:35 விலை வர்த்தகம் நுகர்வோர்\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான \"டி.டி.102 ஹருசாம் \" மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.\n2019-12-10 21:25:44 ஜப்பான் கடற்படை திருகோணமலை\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதுன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\n2019-12-10 21:14:53 துன்னாலை சிசு கொலை\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2019-12-10 20:43:22 பிரதமர் ஐக்கி நாடுகள் சபை அபிவிருத்தி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nமாணவ ஆலோசனை மற்ற���ம் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\n2019-12-10 19:50:19 கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug19/37765-2019-08-13-08-41-22", "date_download": "2019-12-10T23:39:12Z", "digest": "sha1:P6Q3PMDHLEOUSONIQR4BH5OPNZHS55FG", "length": 15155, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "அன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nஇந்தி, சமஸ்கிருதத் திணிப்புகளுக்கு எதிராக திராவிடர் பண்பாட்டை வாழ்வியலாக்குவோம்\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nதோழர் கொளத்தூர் மணி ஆற்றிய நிறைவுரை\nபா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்\nதமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி\nசெத்த மொழிக்கு சிங்காரம் ஏன்\nதேசிய இனங்களின் மொழிகளை அழிக்கும் 'தேசியக் கல்விக் கொள்கையை’த் தீயிட்டுப் பொசுக்குவோம்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2019\nஅன்று ஜெர்மன் இனவெறி மொழி; இன்று ‘இந்தி’ மதவெறிக்கான மொழி\nஆங்கில ‘இந்து’ ஏட்டின் ஞாயிறு மலரில் (ஜூலை 28, 2019) ருச்சின் ஜோஷி என்ற எழுத்தாளர், ‘ஜெர்மன் காட்டிய வழியில் இந்தியும் பயணிக்கிறதா’ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் ஜெர்மன் மொழி 1925லிருந்து 1945 வரை இனவெறி - இனப்படுகொலைகளோடு பிரிக்க முடியாத தொடர்புடைய மொழியாகவே உலக அளவில் கருதப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்.\n“இரண்டாவது உலக யுத்தத��துக்குப் பிறகு ஜெர்மன் மொழி உலக அளவில் சிலகாலம் வெறுக்கப் பட்ட மொழியாகவே இருந்தது. தலைசிறந்த யூத எழுத்தாளர்கள், ஜெர்மானிய மொழியில் உயர்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தாலும்கூட 1925 லிருந்து 1945ஆம் ஆண்டு வரை கொடூரமான மக்கள் விரோத கருத்துகளான இனவெறி - இனப் படுகொலைகளை சுமந்து செல்லும் வாகனமாக ஜெர்மன் மொழி மாற்றப்பட்டதே, இந்த புறக் கணிப்புக்குக் காரணம். ஜெர்மன் கொடூரமான ஆபத்தான மனித வதை மொழியாகவே கருதப்பட்டது. அப்பாவி மக்களை இனப்படுகொலைக்குள்ளாக்கும் இராணுவ உத்தரவுகளுக்கான மொழியாக அது பார்க்கப்பட்டது.\nஇந்தி மொழியும் அவ்வாறு பார்க்கப்படும் ஆபத்துகள், அடுத்த சில ஆண்டுகளில் உருவாகிடக் கூடும். மனிதர்களை அடித்துக் கொல்லுவதற்கும் மதவெறியைத் திணிப்பதற்கும் குடியரசு அமைப்பை ஒழிப்பதற்குமான மொழியாக ஜெர்மனியைப்போல் இந்தியையும் வெறுக்கும் நிலை வரக்கூடும். இந்தி மொழி இதற்கான வாகனமாகவே மாற்றப்பட்டு அரசு அதிகாரம் வழியாக திணிக்கப்படுகிறது. சமூகத்தில் கொடிய நஞ்சைப் பரப்பும் கருத்துகளின் வடிவமாகி வரும் இந்தியின் திணிப்பை கட்டுப்படுத்தியாக வேண்டும்; இல்லையேல் அதுவும் வெறுப்பு மொழியாகி விடும்” என்று அந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇதே கருத்தை பெரியார் 1929ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறார். “தமிழர்கள் மீது இந்தியைத் திணிக்கும் ஆரியர்களின் கலாச்சாரத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழர்கள் மீது திணிக்கும் நோக்கத்துடன்தான் இந்தி திணிக்கப்படுகிறது” என்று பெரியார் கூறினார்.\n“இந்தி மொழி என்பது தமிழ் மக்களுக்கு விரோதியான ஆரிய மொழியாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுதும் ஆரியப் புராணங்களும், மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டனவும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏற்பட்டனவும் ஆகும். இந்த நாட்டில் இப்போது சமஸ்கிருதம் இருப்பது போலவும் அது உபயோகப்படுவது போலவும் இந்தி ஒரு சிறிதும் தேவையில்லாததாகும்.” - பெரியார் - 20.1.1929 ‘குடிஅரசு’\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/197618?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:40:07Z", "digest": "sha1:RXFN3GYFS2FWE6W2OP6H7S2MVSE52PXE", "length": 8583, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "3வது முறையாக கர்ப்பமான மனைவி.... காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3வது முறையாக கர்ப்பமான மனைவி.... காதலியை கட்டிப்பிடித்து விட மறுத்த கணவன்\nபீகார் மாநிலத்தில் மனைவி 3வது முறையாக கர்ப்பமாகியிருந்த நிலையில் கள்ளக்காதலியை பொலிஸ் நிலையத்தில் வைத்து கட்டியணைத்துக்கொண்டு வரமாட்டேன் என அடம்பிடித்த கணவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n23 வயதான இளைஞருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மனைவி 3வது முறையாக கர்ப்பமாகவுள்ளார்.\nஇந்நிலையில் விடுமுறைக்காக மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூரில் விட்டு விட்டு அவர் மட்டும் பீகார் சென்றார். அங்கு 10 நாட்கள் மட்டுமே தங்கிய வாலிபர் அங்குள்ள 17 வயது இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.\nஇதற்கிடையில் அந்த பெண் பெண்ணை காணாத பெற்றோர், அந்த பெண் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிந்து திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபர், தனது கள்ளக்காதலியை அனுப்ப மறுத்துள்ளார்.\nஇதற்கிடையில் அந்த பெண்ணை காணாத பெற்றோர், அந்த பெண் திருப்பூரில் தங்கி இருப்பது தெரிந்து திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்த வாலிபர், அனுப்ப மறுத்துவிட்டார்.\nஇதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கள்ளக்காதலியை இறுக்கமாக அணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரிடமிருந்து அந்த பெண்ணை மீட்க பெற்றோர் மற்றும் பொலிசார் முயற்சி செய்தும் முடியவில்லை.சுமார், 30 நிடங்கள் கழித்து அப��பெண் மீட்கப்பப்பட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.339/", "date_download": "2019-12-10T23:39:31Z", "digest": "sha1:Z77GEOVI2YGPNZJ6BMCTE6J7AHIQFUAD", "length": 9023, "nlines": 163, "source_domain": "sendhuram.com", "title": "அரசியல் | செந்தூரம்", "raw_content": "\nசுத்திச்சுத்தி போய் ஏமாந்து போற\nபுத்தி சொல்லுறதுக்கு இஞ்சை ஒரு\nநாக்கு கூசாமை பொய் சொல்லி\nவாக்கு கேக்கிறது தானே அரசியல்;\nவாக்கு போட்டு கடைசியில ஏமாந்து\nசுத்திச்சுத்தி போய் ஏமாந்து போற\nபுத்தி சொல்லுறதுக்கு இஞ்சை ஒரு\nநாக்கு கூசாமை பொய் சொல்லி\nவாக்கு கேக்கிறது தானே அரசியல்;\nவாக்கு போட்டு கடைசியில ஏமாந்து\nஉண்மைதான் ..உணரும் நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கோபம், இயலாமை உங்கள் வார்த்தைகளில் .\n' இயலாமையோடு கேட்டு விடைதெரியாது திண்டாட வேண்டியதுதான் .\nநான் அவ்வளவாகக் கவிதைகள் வாசிப்பதில்லை மோகனன். குட்டியா இருந்தால் ரசிச்சு வாசிப்பேன் . அப்படியிருந்தும் உங்கள் வார்த்தைகள்,அதிலுள்ள யதார்த்தம் தன்னுள் இழுத்து வாசிக்க வைக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் .\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amace-bp-p37111757", "date_download": "2019-12-11T00:08:30Z", "digest": "sha1:XGZJKQEDLJJB2L7DXQ2A6NEXQ3ZTTLO7", "length": 21564, "nlines": 331, "source_domain": "www.myupchar.com", "title": "Amace Bp in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amace Bp payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amace Bp பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amace Bp பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amace Bp பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAmace Bp எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amace Bp பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Amace Bp-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Amace Bp-ன் தாக்கம் என்ன\nAmace Bp உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Amace Bp-ன் தாக்கம் என்ன\nAmace Bp உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Amace Bp-ன் தாக்கம் என்ன\nAmace Bp உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amace Bp-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amace Bp-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amace Bp எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAmace Bp உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Amace Bp-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Amace Bp-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Amace Bp உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Amace Bp உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Amace Bp எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Amace Bp உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Amace Bp உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amace Bp எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amace Bp -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amace Bp -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmace Bp -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amace Bp -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/itemlist/category/79-tamil-naadu", "date_download": "2019-12-10T23:42:56Z", "digest": "sha1:RYKTYIIHGPDV3AVBFI36QQA2P6B4OZQK", "length": 18858, "nlines": 194, "source_domain": "eelanatham.net", "title": "தமிழகம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.சனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.காரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என…\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த…\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் ப��ற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான…\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.இதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.தற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான…\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல்…\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்���ு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.இந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_467.html", "date_download": "2019-12-11T00:05:14Z", "digest": "sha1:FWB767EERECXDAJ3ZY6DSQMBQ5LAWKQV", "length": 8773, "nlines": 146, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: புத்தம் புது பாத்திரம்", "raw_content": "\nபுதிதாக வியாபாரம் ஆரம்பிக்கும் கடையொன்றில் அப்பாவையும் அழைத்திருந்தார்கள். பால் காய்ச்சுவதற்கு முன்பாக அப்பாவின் கேள்விக்கு “சுத்தமான பால்” என்று யாரோ பதில் சொன்னார்கள். “பாத்திரம் சுத்தமாகக் கழுவியதா” எனக் கேட்ட போது – “இது ஹோட்டலில் பாவிச்ச கரிப்பிடிச்ச பாத்திரமில்லை. புதிசா வாங்கினது” என்று யாரோ பதில் சொன்னார்கள்.\nஅடுப்பில் சூடாகிக் கொண்டிருந்த வெள்ளை நிறப்பால் சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்த போது ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தனர்.\nஅப்பா அமைதியாகச் சொன்னார்கள் “பயப்படாதீங்க. பாத்திரம் புதிசு. மெழுகு பூசியிருக்காங்க (sealing wax) நீங்க சுத்தமாகக் கழு��யில்ல”\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 6:11 AM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_8986.html", "date_download": "2019-12-11T01:07:59Z", "digest": "sha1:6K5FHMZRULHUGFC35Z6GNSKN7MG5LZT4", "length": 11793, "nlines": 149, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: ஆத்திரம் கொள்ளாப் பாத்திரம்", "raw_content": "\nஅப்பா எவ்வளவு சீரியஸாக் கதைப்பாரோ, அதே போல நோகாமல் பகிடிக் கதைகளும் சொல்லுவார். சீனிப்பாணி காய்ச்சி மாவுடன் வண்ணப் பொடி வாசனைத் திரவியங்கள் சேர்த்து நெய்யையும் விட்டுக் கிளற உருவாகும். மைசூர்ப்பாகு நாவில் நீரை ஊற வைக்கும். வாசனையால் கவரப்பட்டு தங்க ஆபரணங்கள் வடிவமைக்கும் ஒருவர் நாவூற குசினிக்குள் நுழைந்தார்.\nஅப்பா இரும்புத் தாச்சியில் இளகிக் கொண்டிருந்த மைசூர்ப்பாகுக் குழம்பை 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட தட்டில் ஊற்றினார். வெகு நிதானமாக ஊற்றிய போதும் சிறிதளவு குழம்பு கட்டுப்பாட்டை மீறி தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் வடிந்து திரண்டது. அவரின் கைகளுக்குள் புகுந்த அளவு கோலும் கத்தியும் 2 அங்குல நீளம் 1 அங்குலம் அகலம் என கோடுகளைக் கீற மைசூர்ப்பாகுக் கட்டிகள் உருவாகின. தட்டின் நான்கு பக்கமும் மேலதிகமாக இருந்த குழம்பை கத்தியால் சீவ அதுவும் தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் விழுந்தது. அதுவரை பொறுமையாக இருந்த ���கை வடிவமைப்பவர் மைசூர்ப் பாகு தட்டத்தினருகே குனிய பேப்பரில் விழுந்திருந்த மைசூர்ப் பாகுத்துகள்களை எடுக்க முனைந்த அவர் கைகளை அப்பாவின் கைகள் தடுத்தன.\n“இது சரியில்லை. நீங்கள் நகை செய்யிற போது கீழே சிந்திற தங்கத்தை இன்னொரு ஆள் எடுக்க விடுவீங்களா இந்த சாப்பாட்டுச் சாமான்கள் என்னுடைய முதலாளிக்குத் தங்கம் மாதிரி. அவர் சொன்னா நான் தாறன்”\nசிரித்துக்கொண்டே சொன்ன நியாயத்தை உணர்ந்தவரும் அசட்டுத்தனமாகச் சிரித்தார்.\n“நான் சுடச்சுடச் சாப்பிட்டுப் பார்க்க நினைச்சன்”\nஅடுத்த தடவை அப்பா சிரித்தார் “நல்லது. நாலு மைசூர்பாகு காசு கொடுத்து வாங்கிட்டுப் போங்க. சொல்லி வேலையில்லை. அந்த மாதிரி மணியாயிருக்கும்”\nஇது போன்ற சமயங்களில் பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் சிரித்துச் சமாளிக்கும் அப்பாவின் சாமர்த்தியத்தை பல தடவை பார்த்திருக்கின்றேன். அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டவற்றில் இதுவும் ஒன்று. ‘கோபம் கொள்ள வேண்டிய வேளையில் சிரித்து சமாளிக்கும் சாமர்த்தியம்’ சிநேகத்தை வளர்க்கும்.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 7:29 PM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/01/30", "date_download": "2019-12-11T00:10:27Z", "digest": "sha1:NZ2K4LWFZIM46WJG5T2NIRH6THX3KAGC", "length": 3932, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2014 January 30 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி இ��த்தினசிங்கம் ஞானேஸ்வரி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி இரத்தினசிங்கம் ஞானேஸ்வரி – மரண அறிவித்தல் இறப்பு: 2014-01-30 பிறந்த ...\nதிருமதி. வள்ளிப்பிள்ளை தில்லையம்பலம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி. வள்ளிப்பிள்ளை தில்லையம்பலம் – மரண அறிவித்தல் பிறந்த ...\nசிவலிங்கப்பிள்ளை தனபாலசிவரஞ்சிதன் – மரண அறிவித்தல்\nபெயர் : சிவலிங்கப்பிள்ளை தனபாலசிவரஞ்சிதன் – மரண அறிவித்தல் பிறந்த ...\nதிருமதி தங்கம்மா கந்தப்பு – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி தங்கம்மா கந்தப்பு – மரண அறிவித்தல் இறப்பு: 2014-01-30 பிறந்த ...\nவெற்றிவேலு செல்லையா இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nபெயர் : வெற்றிவேலு செல்லையா இராசரத்தினம் – மரண அறிவித்தல் பிறந்த இடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4749", "date_download": "2019-12-11T01:52:27Z", "digest": "sha1:4Y7MGVMIBFPNIUVU3NKYQO3VDTMCEB64", "length": 24864, "nlines": 348, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்…! – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nநல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.\nயாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை சுவாமி வெளிவீதியில் இடம்பெறாது. இரவுத் திருவிழாவும் மாலை 5மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nவருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்\n12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.\nஉற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த வருஷம் நல்லூர்த் திருவிழா வேளையில் சிறப்பாக ஒரு பதிவை இடலாம் என்று நான் எண்ணிடயிருந்த வேளை யுத்தமேகங்கள் முழுவதுமாகக் கருக்கட்டி தாயகத்தில் முழு அளவிலான யுத்தம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. A9 பாதை மூடல் என்று பொருளாதார ரீதியிலும் , செஞ்சோலைப் படுகொலைகள் என்று இன அழிப்பு ரீதியிலும் அங்கே எம் உறவுகள் சிறீலங்கன் பாஸ்போர்ட்டை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளை திருவிழா பற்றிய பதிவை மறக்கடித்து விட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கின்றது. இருப்பினும் சோகங்கள் தொடர்கதையாகிப்போன நம்மவர் வாழ்வில் இறையருள் கைகூடவேண்டும் என்று இறைஞ்சி, இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.\nமாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதும் எனக்கு 25 நாட்கள் தொடர்ந்து 25 பதிவுகள் இடுவது என்பது கொஞ்சம் அதிகப்படியானது.ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\nஎன்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்\n1. “யாழ்ப்பாணம் தொன்மை ��ரலாறு”, ஐப்பசி 1993 – கலாநிதி சி.க.சிற்றம்பலம்\n2. “யாழ்ப்பாணம் – சமூகம், பண்பாடு, கருத்து நிலை” ஆவணி 2000 – கார்த்திகேசு சிவத்தம்பி\n3. “யாழ்ப்பாணச் சரித்திரம்”, நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n4. “ஈழத்தவர் வரலாறு” இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 – கலாநிதி க.குணராசா\n5. “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)”, ஆடி 2005 – கலாநிதி க.குணராசா\n6. “யாழ்ப்பாண இராச்சியம்”, தை 1992 – பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nஇப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.\nஅஞ்சுவமோ நாங்களெடி – கிளியே\nஆறுமுகன் தஞ்சமெடி” – யோகர் சுவாமிகள்\n17 thoughts on “நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்…\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.\n உன்னை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். உலகம் முழுவதும் உன்பிள்ளைகள்தான். இந்தப் பிள்ளைகளுக்கு மட்டும் அடியுதை ஏன்\nபிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். தேவாரத் திருப்புகழ் வழியாகக் கொஞ்சம் தெரிவோம். இருந்தாலும் ஈழ மணத்தில் கேட்கவும் படிக்கவும் ஆவலாக உள்ளோம்.\nராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு…\nஉலகெல்லாம் உள்ள தமிழ் மக்களை, எம்பெருமான் காத்தருள மனசார நானு, வேண்டுகிறேன்…\nபிரபா இந்த திருப்பணி மேலும் தொடரட்டும்…\nநல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம்.\nஅவனே வழி நடத்துவான். வெற்று ஆட்சி மோகத்தை அகற்றுவான். அமைதியை நிலை நிறுத்துவான்.\nநல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.\nபிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். //\nமுருகனருள் வேண்டிச் சிறப்பானதொரு கவிவரிகளையும் தந்து பதிவைச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள். என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக இந்த வரலாற்றுத் தொடரைத் தரவிருக்கின்றேன்.\nராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு…//\nராகவன், உங்களைப் போன்ற நண்பர்களை யுத்தம் ஓய்ந்த என் தாயகம் அழைத்துச் சென்று இவ்விடங்களைக் காட்டும் நாள் வெகு சீக்கிரமே வரவேண்டும் என்பதே என் அவாவும் கூட. தங்கள் இறைஞ்சுதலுக்கும் என் நன்றிகள்.\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.\nஇப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\\\nஅருமையான முயற்சி…அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.\nநல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம். //\nதங்கள் பிரார்த்தனை கை கூடவேண்டும், நம்மக்கள் சுபீட்சமானதொரு இலக்கை அடையவேண்டும். மிக்க நன்றிகள்\nநல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.//\nஅவ்வப்போது உங்கள் உதவியும் தேவைப்படும் 😉\nநல்லூர் கந்தசாமி கோவிலைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் பிரபா. உங்கள் இடுகைகளின் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்வேன். நன்றி.\nநான் சேகரித்த வரலாற்று மூலாதாரங்களைக் கொண்டு தொடர்ந்து தருகின்றேன். குறிப்பாக உங்களைப் போன்ற தமிழகத்துச் சகோதர்களுக்காகவே இம்முயற்சி எடுத்துள்ளேன்.\nபகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்\nகட்டாயம் வாங்கோ, முடிந்தால் படங்களும் தாங்கோ\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும். //\nஅந்த நன்னாளில் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களைக் கொண்டு சென்று காட்ட எனக்கும் ஆசை.\nஅருமையான முயற்சி…அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.//\nபகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்\nகோவிலுக்கும் போனமாதிரி இருக்கும் //\nஇதனை நான் வழிமொழிகின்றேன் 😉\n/* ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள��, கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன். */\nதொடருங்கள். உங்களின் இத் தொடரைத் தமிழ்மண முகப்பில் பார்த்திருப்பினும், இன்றுதான் வாசித்தேன்.\nமற்றைய பதிவுகளையும் வாசிக்க வேணும். தொடருங்கள்.\nPrevious Previous post: பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..\nNext Next post: கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு – இரண்டாம் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/ulaga-yoga-dinam-2019", "date_download": "2019-12-11T01:16:03Z", "digest": "sha1:GWNXJWCQOHCKI74VJ6QSKSYSMQVAZYPN", "length": 7208, "nlines": 244, "source_domain": "isha.sadhguru.org", "title": "உலக யோகா தினம்", "raw_content": "\nஉண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல, உள்முகமாய் பார்ப்பது. விடுதலைக்கான ஒரே வழி உள்ளே இருக்கிறது. - சத்குரு\n2015ம் ஆண்டு, ஐ.நா. பொதுச்சபை ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினம் என்று அறிவித்தது.\nஉண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல, உள்முகமாய் பார்ப்பது. விடுதலைக்கான ஒரே வழி உள்ளே இருக்கிறது. - சத்குரு\nஇந்நாளில் அனைத்து வயதினருக்கும், மதத்தினருக்கும், தேசத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் பெரிய அளவில் யோகாவை வழங்குவதே சத்குருவின் நோக்கம். இது மக்களை தியானத்தன்மையை உணரச்செய்து, வாழ்க்கையில் தங்கள் கிரகிப்பை தனித்திருக்கும் தன்மையிலிருந்து பிரபஞ்சமயமான தன்மைக்கு விரிவடையச்செய்கிறது. இந்த நோக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாபெரும் படிகளை ஈஷா எடுத்துள்ளது.\nஉலக யோகா தினத்தையொட்டி நிகழவிருக்கும் யோகா நிகழ்ச்சிகள்.\nஎதனால் யோக வீரர் ஆகவேண்டும்\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/198409?ref=archive-feed", "date_download": "2019-12-11T00:23:00Z", "digest": "sha1:GNXVSQH5MZAUX36MS6UKDF6GABTQFR6S", "length": 8566, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "140 போர் விமானங்கள்....இரவு பகலாக அதிரவைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை வீடியோ: விரைவில் தாக்குதல் ஆரம்பம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ��ிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n140 போர் விமானங்கள்....இரவு பகலாக அதிரவைக்கும் இந்தியாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை வீடியோ: விரைவில் தாக்குதல் ஆரம்பம்\nபுலவாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா செயல்பட்டு வருகிறது.\n40 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி வருகிறது.\n‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது.\nராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.\nமிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன.\nஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.\nமிகவும் பரபரப்பான சூழலில் நடந்த இந்த போர் ஒத்திகையை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, ராணுவ தளபதி பிபின் ராவத், முன்னாள் கிரிக்கெட் வீரரும், விமானப்படையின் சிறப்பு கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஏராளமான விமானப்படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.\nவிமானப்படையின் ’குண்டூசி முனையளவு துல்லிய’ திறனை பறைசாற்றும் விதமாக இந்த ஒத்திகை நடந்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-12-11T00:54:12Z", "digest": "sha1:2Z2MYTGIZL3O2HITYLMJ5VAMO752L3GX", "length": 4814, "nlines": 96, "source_domain": "vijayabharatham.org", "title": "எது திராவிட அரசியல் ? - எச்.ராஜா - விஜய பாரதம்", "raw_content": "\n‘��ட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான், திராவிட அரசியல்’ என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஹிந்து மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத கூட்டங்களில் பங்கேற்பது; சாராய ஆலை நடத்திக் கொண்டே, டாஸ்மாக்கை மூட சொல்வது, ஹிந்தி கற்றுத் தரும் பள்ளிகள் நடத்தியபடி, ஹிந்தியை எதிர்ப்பது தான் திராவிட அரசியல்.தன்னுடைய குழந்தைகளை, பல லட்சங்களை கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, அதே கல்வியை, கிராமத்து ஏழைகளுக்கு, இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்துக் கொண்டு, ஊழலை நடமாட விட மாட்டோம் என்பது தான், திராவிட அரசியல். இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.\nTags: அரசியல், ஊழல், திமுக, திராவிடம்\nஎஸ்பிஜி சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்\nஇன்று – நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள்\nOne thought on “எது திராவிட அரசியல் \nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425365", "date_download": "2019-12-11T00:49:03Z", "digest": "sha1:BRFIOD6QNSVZLZMTHSAQAK267K4WBDIC", "length": 17274, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவகங்கை அரசு மருத்துவமனையில் | Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nசிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு எதிரே ரூ.47 லட்சத்தில் கட்டிய பார்வையாளர்கள் தங்கும் அறை திறக்கப்படாமல் உள்ளதால், மக்கள் ரோட்டில் காத்திருக்கும் நிலை உள்ளது.இங்குள்ள மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவில் (சீமாங்க் சென்டர்) மாதத்திற்கு 200 பிரசவம் நடக்கிறது. இது தவிர பிரசவ கால முன் கவனிப்பு சிகிச்சைக்காக தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் வருகின்றனர். இங்கு கர்ப்பிணியுடன் ஒரு பெண் உதவியாளர் மட்டுமே தங்க முடியும். இதனால், பிரசவத்தின் போது கர்ப்பிணியுடன் வருவோர் 'சீமாங்க் சென்டருக்கு' முன் காத்து கிடக்கின்றனர். அங்கு உட்கார வசதிகளும் இல்லை. இதனால் மரத்தடியில் மக்கள் அமர்ந்துள்ளனர்.எனவே இங்கு ஓய்வு அறை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மத்திய அரசு நகர்புற வளர்ச்சி திட்ட நிதி ரூ.47 லட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் மூலம் இந்த அறை கட்டப்பட்டது. இப்பணி முடிந்து பல மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மழை, வெயிலில் மரத்தடியில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் தங்கும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.* டீன் ரத்தினவேல் கூறியதாவது, இந்த அறை மத்திய அரசு நிதியில் நகராட்சியினர் கட்டி கொடுத்துள்ளனர். இதை திறக்க கோரி கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன்.* நகராட்சி கமிஷனர் அயூப்கான் கூறியதாவது, கட்டுமான பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் தங்கும் அறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும், என்றார்.\nசொத்தை மீட்டுத்தரக்கோரி விஷத்துடன் வந்த மூதாட்டி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசொத்தை மீட்டுத்தரக்கோரி விஷத்துடன் வந்த மூதாட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37609-2019-07-15-05-57-45", "date_download": "2019-12-11T00:12:52Z", "digest": "sha1:KK3MKUMWNKWED2V3F43ARDORK33SPB3K", "length": 10583, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "ராட்சஸி", "raw_content": "\nகாதலர் தினம் - வாழ்த்துவோம் - வரவேற்போம்\nசாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்து வெறியாட்டம்\nc/o காஞ்சிரபள்ளம்: ஒரு தெலுங்கு திரைப்படம்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 30\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2019\nபகல் முழுக்க சிடுசிடுத்து விட்டு\nமெல்ல பார்த்து புன்னகைத்து விடும் நீ\nமுதல் ஒரு வாய் குடித்து\nஎன எதையோ தேடுவது போல\nநீ மிரட்டும் அழகைக் காணவே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளி��ராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-11T01:08:04Z", "digest": "sha1:4Q6SMLFF2MVQSAH76MIYCGAZ24TYCGE3", "length": 4198, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இட்டாலிக்", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nவாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்\nதி போல்டு இட்டாலிக் நிறுவனம் - என்ன நடக்குது இங்க\nவாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்\nதி போல்டு இட்டாலிக் நிறுவனம் - என்ன நடக்குது இங்க\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_10.html", "date_download": "2019-12-11T00:37:20Z", "digest": "sha1:2SR5LA5GSVYBE3FHHDYTIP4X26UGIRLT", "length": 21846, "nlines": 246, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நெல்லும் உயிர் அன்றே! நீரும் உயிர் அன்றே! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நீரும், \", நெல்லும், புலவர், உயிர், மோசிகீரனார்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » நெல்லும் உயிர் அன்றே\nமரபுக் கவிதைகள் - நெல்லும் உயிர் அன்றே\n- கலைஞர். மு. கருணாநிதி\n\" நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;\nமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;\nஅதனால் யான்உயிர் என்பது அறிகை\nவேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.\"\n(புறநானூறு : பாடல் : 186\nமன்னன் உயிர்த்தே = அரசை உயிராக உடையது.\nமலர்தலை உலகம் = பரந்துகிடக்கும் நாடு.\nவேன்மிகுதானை = வேற்படை மிகுதியாக உடைய சேனை.\nமன்பதை = மக்கள் வாழுமிடம்.\nஅரசனது அத்தாணி மண்டபத்தில் அன்றொரு நாள்\nஆன்றவிந் தடங்கிய மேலோர் புலவர் அவை கூடிற்றாம்\nபல்பொருள் குறித்து விவாதம் எழுவதும் முடிவதும்\nபலமுறை நடக்கும்; அங்கே பைந்தமிழ் மணக்கும்.\nஇம்முறையோ அரியதோர் கேள்வி பிறந்தது அவையில்\nஇன்னுயிர்க்கிணை எதுவென்றும் என்புதோல் போர்த்த உடலுக்கு\nஇணைதான் எதுவென்றும் இணையிலாப் புலவர் கூட்டம்\nகணைகளாய்த் தொடுத்திட கருத்துக்கள் மோதின அக்களத்தில்\nநெல்லும் நீரும் உயிராய் விளங்கிப் பல்லோர் உடலை வளர்த்து\nநில்லா நெடுஞ்சுவர் உயிரையும் நிலைக்க வைத்திடுமென்றும்\nநிலமாளும் வேந்தர்க்கும் அதுவே உயிராக விளங்குமென்றும்\nநீருக்கும் நெல்லுக்குமுள்ள சிறப்பைச் செப்பினர் சிலபுலவர்\nமுரசு கட்டிலில் படுத்துறங்கி முடிமன்னன் கைகளாலே\nஅரசு மரியாதையாக வெண்சாமரம் வீசப்பெற்ற\nமோசிகீரனார் எனும்புலவர் முற்றிய விவாதத்துக்கிடையே\nமாசு மருவிலாக் கருத்தொன்றை வெளியிட்டார்\n\" என்னருமைப் புலவர் பெருமக்காள்\nகன்னலெனத் தமிழ் வடித்துத் தருகின்ற பெரியீர்\nபொன்னின் நிறம் வாய்ந்த நெல்விளையும் கழனிகளில்\nபுனல்பாய்ந்து விதை முளைத்து, பயிரின் வேர் நனைத்து\nஉழவனது வியர்வையெலாம் அறுவடைக் குவியலாகி\nஉலையிலிட நீர் வேண்டும்; உண்மையது மறுக்கவில்லை\nஉடல் வளர உயிர் வாழ நெல்லும் நீரும் தேவையென்பதிலும் மாற்றமில்லை\nசிந்தனைக்கு ஒரு வாதம் வைக்கின்றேன்;\nசிறிதளவும் நடுமுள் நடுங்காமல் தீர்ப்பளிப்பீர்\nநாடாளும் அரசொன்று இருக்கும்போது - அவ்வரசு;\nகேடான செயல்களுக்கும் கீழான குணங்களுக்கும் அடிமையாகி,\nநீரும் நெல்லும் இல்லா நிலையில்\nஊரும் உலகும் தவித்திடும் வகையில்\nசீரும் சிறப்பும் இல்லாச் \"செங்கோல்\"\nஒன்றைவிட்டு ஒன்றகன்று பிணமாக மாறிவிடும்\nமன்பதை ஆளும் ஆட்சியின் மாட்சியே - அந்த\nமக்களுக்குயிராம் ; அவர்கள் வாழும் மண்ணுக்கும் உயிராம்\nவேற்படை விற்படையென விதவிதப் படைகளிருப்பினும்\nவிழிப்புடன் வேந்தன் விரைந்து செயல்படல் வேண்டுமன்றோ\nவெளிநாட்டுப் பகைப்புலத்தை விரட்டுகின்ற வீரமுடன்\nஒளிநாடாய்த் தன்னாட்டை உருவாக்கி வைப்பதற்கு\nதெளிவுள்ள ஆட்சித் திறன் தேவையன்றோ\nநெளிகின்ற போக்கிருந்தால்; நெல் எங்கே\nஅறிவார்ந்த அரசொன்றே நாட்டுக்குயிராய் அமைந்துவிடின்\nஅதன்பின்னர் நீர்வளமும் நிலவளமும் பிறவளமும்\nமோசிகீரனார் மொழி கேட்டுப் புலவரெலாம் தமது வாதம்\nதூசியென ஒப்புக்கொண்டு தோல்வியினை ஏற்றுக்கொண்டார்\n( நன்றி: சங்கத் தமிழ் )\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நீரும், \", நெல்லும், புலவர், உயிர், மோசிகீரனார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423287", "date_download": "2019-12-11T00:40:30Z", "digest": "sha1:UOW4BLO5Q7DR3Y3VM3XHQCG4RG2FDBMY", "length": 15271, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மச���தா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nஓசூர்: பேரிகை அருகே, மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., ரவிக்குமார் தலைமையிலான போலீசார், மிடுதேப்பள்ளி செல்லும் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது, டிரைவர் தப்பி ஓடினார். மிடுதேப்பள்ளி ஏரியில் இருந்து, உரிய அனுமதியின்றி, ஒரு யூனிட் மண்ணை அள்ளிக்கொண்டு, பேரிகைக்கு கொண்டு செல்வது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட இரண்டு மலைப்பாம்புகள்\nபோதை பொருட்கள் விற்ற இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியி��் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட இரண்டு மலைப்பாம்புகள்\nபோதை பொருட்கள் விற்ற இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in.ucc.blognawa.com/43073", "date_download": "2019-12-11T01:55:49Z", "digest": "sha1:PPOR4BFXWH3SU2UH43BS7HSJPWMOKU6J", "length": 2962, "nlines": 46, "source_domain": "in.ucc.blognawa.com", "title": "ஜெ. இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே இடம் பார்த்த சசிகலா....? : அதிர்ச்சி தகவல்! - Tamil Voice | Blognawa Video India", "raw_content": "\nஜெ. இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே இடம் பார்த்த சசிகலா.... : அதிர்ச்சி தகவல்\nஜெயலலிதா நுரையீரலில் இருப்பது Sepsis என...\nஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவ செலவு எவ...\nகண்ணு முழிச்சதும் சசி எங்கே என தேடிய ஜெ...\nபுதிய 2000 ரூபாய் தாள் வெளியான 3வது நாள...\nநடிகை சபர்ணாவின் பிரேத பரிசோதனை அறிக்க...\nகாதலி போல் இருப்பதால் பாம்பை திருமணம் ...\nவாக்குவாதம் முற்றி ஜெயலலிதாவை அடித்து ...\nBIGG BOSS ஜூலியானா பற்றி தெரியாத தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=13805", "date_download": "2019-12-11T01:16:20Z", "digest": "sha1:BBRUMALT6X5VXGMNO2CWD2AQ5ITLF4SS", "length": 20075, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்\nசுஜாதாவின் மத்யமர் – எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர்.\nமுன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்:\n” இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் ” என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளது. சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம்\nபெங்களூரில் இருக்கும் நஞ்சுண்ட ராவ் ஒரு காலி நிலம் வாங்க அல்லாடுகிறார். ஒரு வழியாய் அவருக்கு ஒரு நிலம் கிடைக்கிறது. வக்கீலிடம் எல்லாம் கேட்டு விட்டு பணம் தந்து நிலத்தை பதிவு செய்கிறார். அப்புறம் தான் தெரிகிறது. அவருக்கு காட்டிய நிலம் வேறு. பதிவு செய்து தந்த நிலம் வேறு என்று. அவருக்கு கிடைத்த நிலம் சரியான பாறை உள்ள இடம் அங்கு வீடு கட்ட, நிலம் வாங்கிய அளவுக்கு மேல் செலவு செய்தால் தான் தரை மட்டமாக்க முடியும். ஏமாந்து போன நஞ்சுண்ட ராவ் தனக்கு நிலம் விற்றவனை தேடி போக, அவர் ஊருக்கு போனதாக தகவல் கிடைக்கிறது. சில நாட்கள் பித்து பிடித்த மாதிரி அலைகிறார். தனக்கு நிலம் விற்றவனை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லியபடி இருக்கிறார். ஒரு நாள் கடப்பாரை எடுத்து கொண்டு காணாமல் போக, மனைவி அவர் நிலம் விற்றவனை கொல்ல சென்று விட்டார் என அழுது புலம்புகிறாள்.\nஆனால் கடைசி பாராவில் திரும்பும் நஞ்சுண்ட ராவ் ” நம்ம நிலத்துக்கு தான் போனேன். உடைச்சு பார்த்தேன். பாறை பேர்ந்து வருது. நீயும் வா. ரெண்டு பேரும் சேர்ந்து பாறை முழுக்க உடைசிடலாம்” என்கிறார் \nமிடில் கிளாஸ் மக்கள் என்பவர்களின் பல வித வலியை இந்த சின்ன கதையில் சொல்லி போகிறார் சுஜாதா இக்கதையின் பின்னால் உள்ள விமர்சன கடிதங்கள் இன்னும் பல பரிணாமத்தை காட்டுகிறது.\nஒருவர் “நிலம் வாங்கும் போதே மனைவி தடுத்தார் பாருங்க பெண்கள் எப்பவும் புத்தி சாலி தான் ” என்கிறார். இன்னொருவர் “அவரை ஏமாற்றுபவனும் மத்யமனே; ஆக வில்லனும் மத்யமர் தான் ” என்கிறார்.\nலஞ்சம் வாங்காத ராமலிங்கம் என்கிற அரசு ஊழியர் பற்றி பேசுகிறது. அவர் மனைவியோ கூட வேலை செ��்யும் நபரை காட்டி ” அவர் உங்களுக்கு சமான பதவி தான். ஆனால் கார் வைத்துள்ளார்; எப்படி” என கேட்கிறார் ” அவன் லஞ்சம் வாங்குறான்மா” என்கிறார் கணவர். ” நீங்களும் வாங்குங்க; ஊரே வாங்குது ” என்கிறார் மனைவி.\nராமலிங்கத்தின் தந்தையும் ஒரு அரசு ஊழியர். லஞ்சம் வாங்காத அவர், மகனையும் அப்படியே வளர்த்துள்ளார். இம்முறை ராமலிங்கத்துக்கு ஒரு நல்ல பணம் கிடைக்க வாய்ப்பு. அவருக்கும் பணத்தேவை உள்ளது. சரி சேலத்தில் இருக்கும் அப்பாவை சந்தித்து பேசுவோம் என்று செல்கிறார். அவரிடம் இது பற்றி பேச, அப்பா சொல்லும் அறிவுரை அவரை மட்டுமல்ல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.\nஇந்த கதை கல்கியில் வெளியான போது கதை குறித்த எனது விமர்சன கடிதம் வெளியானது. பின் நான் சுஜாதாவிற்கு கடிதம் எழுத, அவர் தன் கைப்பட பதில் எழுதினர். மறக்க முடியாத நினைவுகள் \nசரளா என்ற பெண் தெருவில் நடக்கும் ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார். போலிஸ் வந்து இவரை விசாரிக்கும் என அவள் மாமனார், மாமியார் அனைவரும் கொலையை பார்த்ததை சொல்லி விடாதே; கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் என அலையணும் என்று சொல்ல, இறுதியில் அவள் சொன்னாளா என்பதை சுஜாதா ஸ்டைலில் சொல்கிறார்\nஇந்த தொகுப்பில் மிக வித்யாசமான கதை. கணவன்- மனைவிக்கு இடையே சரியான உறவில்லை. இதனால் கணவன் வெளியே ஒரு பெண்ணை நாடுகிறான். பேனா நட்பில் ஒரு பெண் தெரிய வருகிறாள். இருவரும் கடிதத்தில் நிறைய பேசுகிறார்கள். இறுதியில்.. இறுதியில்… ஆம் நீங்கள் ஊகித்தது சரி தான்.. அது அவன் மனைவி தான் \nமகளின் சினிமா வாய்ப்புக்காக சோரம் போகும் ஒரு அம்மா – திருமணம் ஆகாமல் கர்பமாகும் மகளை பிரசவம் முடியும் வரை எங்கோ கொண்டு சென்று டெலிவரி பார்க்கும் இன்னொரு தாய் இப்படி சர்ச்சையை கிளப்பிய கதைகளும் உண்டு. இதை விட அதிக சர்ச்சை கிளப்பிய கதை இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதப்பட்ட கதை. உயர் சமூகத்தை சார்ந்த, புத்தி சாலி ஏழைக்கு வேலை கிடைக்காமல், அதே வேலை இட ஒதுக்கீட்டால் சராசரி அறிவுள்ள வசதியான ஒரு பெண்ணுக்கு கிடைப்பதாக ஒரு கதை. இதன் விமர்சனத்தில் பாராட்டை விட கண்டன கணைகள் அதிகம் காண முடிகிறது.\nமுடிவுரையில் சுஜாதா விமர்சன கடிதங்கள் பற்றி குறிப்பிட்டு மிக நிறைய அவற்றை பாராட்டி ” விமர்சனம் எழுதியவர்கள் நிறைய யோசிக்கிறார்கள். இவ்வளவு சாத்தியக்க��று எழுதும் போது நான் யோசிப்பதில்லை” என்கிறார். கதைகளில் பலரும் பிராமணர்களாக இருப்பது ஏன் என பலரும் கேட்டதாகவும், தனக்கு பரிச்சயமுள்ள மொழி என்பதால் அதை தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் இதே பிரச்சனைகள் எந்த சமூகத்துக்கும் வரலாம் என்கிறார்\nசிறுகதைகள்: சுஜாதாவுக்கு மிக பிடித்த கிரவுண்ட்- பிச்சு உதறி இருக்கார். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் \nSeries Navigation மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறைவானவில்லின்……வர்ணக் கோலங்கள்..\nஅதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா\nதமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்\nஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்\nவேதனை – கலீல் கிப்ரான்\nவாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24\nகான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37\nஎஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்\nஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்\nஅமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி\nசாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.\nம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘\nஉனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nவேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு\n“ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”\nமலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை\nசுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்\nரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்\n2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nதாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று\nPrevious Topic: மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை\nNext Topic: வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..\n2 Comments for “சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்”\nவாய்ப்பு ஏற்படுத்தி படிக்க வேண்டிய தொகுப்பு… தோகை விரித்தாடிய மயில் சுஜாதா…\nஇந்தக் கதைத் தொடர் கல்கியில் வந்தபோது( 1990) அவற்றைத் தொடர்ந்து வாசித்தவன். இதில் வரும் “பரிசு” என்ற சிறுகதையை நான் பா��ாட்டி எழுதிய கடிதம் அப்போது கல்கியில் வெளியானது. இந்தக் கதைகள் புத்தகமாக வெளி வந்த போது, எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கப்ப்பட்டது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-paonatai-tamailacacaolaai-nairavaakai-kaalamaanaara", "date_download": "2019-12-11T01:13:58Z", "digest": "sha1:TV362NOWHAQTQGPSVKESBJBMX7BPTWWX", "length": 4949, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி கந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.\nகந்தையா ஆறுமுகம் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பொண்டி தமிழ்ச் சோலையில் ஆசிரியராகத் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து தமிழ்ச்சோலை நிர்வாகியாக இருந்து பல செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.\nஅன்னாரின் இழப்பினால் இவரது குடும்பத்தினர், பொண்டி தமிழ்ச்சங்கம், பொண்டி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த துயரடைந்துள்ளனர்.\nஇவரது இறுதிவணக்க நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பொண்டி தமிழ்ச்சங்கம் தெரிவித்துள்ளது.\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி ஆயிரம் நாட்கள் தாண்டியும்\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nநாட்டுப்பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு வணக்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nபிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்���ு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-astrology-12102014/", "date_download": "2019-12-11T01:02:17Z", "digest": "sha1:ZZTW2GTRNYQKJMRTU5ZZZBGYM54WAEIH", "length": 30381, "nlines": 169, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வார ராசிபலன். 12.10.2014 முதல் 18.10.2014 வரை.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவார ராசிபலன். 12.10.2014 முதல் 18.10.2014 வரை.\nஜோதிடம் / வார பலன்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nமனதில் தைரியமும், நம்பிக்கையும் நிறைந்த, மேஷ ராசிக்காரர்களே\nஉங்கள் ராசி நாதன் செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வையை பெற்றுள்ளார். சூரியன், ராகு, புதன் நற்பலன் தருவர். பணச் செலவில் சிக்கனம் பின்பற்ற வேண்டும். மற்றவர் பார்வையில் உங்கள் மீது மதிப்பு, மரியாதை கூடும். தாய்வழி சொந்தங்களின் உதவி கிடைக்கும்.புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். எதிர்ப்பாளரால் வருகிற தொந்தரவு விலகும். இல்லறத் துணையின் பேச்சு, செயலில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து பண வரவு கூடும். பணியாளர்கள், பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், நல்ல நெறிகளை பின்பற்றுவர்.\nபரிகாரம்: சிவபெருமானை வழி படுவதால் தொழில் வளர்ச்சியும், பண வரவும் கூடும்.\nபெருந்தன்மை குணத்தால் அதிக நன்மை பெறும், ரிஷப ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். சனி, கேது நற்பலன் தருவர். பேசும் வார்த்தையில் நிதானம் வேண்டும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. இஷ்ட தெய்வ அருள் பலம், வாழ்வில் முன்னேற புதிய வழியைத் தரும்.புத்திரரின் சேர்க்கை, சகவாசம் அறிந்து பக்குவமாக அறிவுரை சொல்லுங்கள். உடல் நல ஆரோக்கியம் சீராகும். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களின் நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.\nபரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால், குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும்.\nநேர்மறை எண்ணமும், வசீகர பேச்சும் கொண்ட மிதுன ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன், தொழில் ஸ்தான அதிபதி குரு உச்ச பலத்துடன் அனுகூலமாக உள்ளனர். சுக்கிரன் நீசமாக இருப்பினும் நற்பலன் தருகிறார். உடன் பிறந்தவர்களின் கருத்துக்களை குறை சொல்ல வேண்டாம். வாகன பயன்பாடு சீராக இருக்கும்.புத்திரர் விரும்பிய பொருளை, அதிக தரத்துடன் வாங்கித் தருவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத் துணை, கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழிலில் வருகிற இடையூறு சரி செய்வீர்கள். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வர். பெண்கள், தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்கள், நற்குணம் உள்ளவரின் நட்பை பெறுவர்.\nபரிகாரம்: தன்வந்தரி பகவானை வழிபடுவதால், உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.\nகருணை மனதுடன் பிறருக்கு இயன்ற உதவி புரியும், கடக ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள சூரியன், சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். புதிய முயற்சியினால் சில நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.புத்திரர், தன் குறைகளை சரி செய்து புதிய சிந்தனைகளுடன் செயல்படுவர். ஆறாம் இடத்தில் உள்ள செவ்வாயின் அனுகூல அமர்வு, எதிர்ப்புகளை பலமிழக்க வைக்கும். இல்லறத் துணை, உங்களின் நற்குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்கள், குறித்த காலத்தில் இலக்கு நிறைவேற்றுவர். பெண்களுக்கு உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும். மாணவர்கள், புதிய கருத்துக்களை அறிவதில் ஆர்வம் கொள்வர்.\nபரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில், வியாபாரம் வளம் பெற தேவையான உதவி கிடைக்கும்.\nமனதில் சரியென உணர்வதை துணிந்து செயல்படுத்தும், சிம்ம ராசிக்காரர்களே\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், சனி, தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். சமூக நிகழ்வுகளுக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். பேசும் வார்த���தையின் வசீகரம் சில நன்மை பெற்றுத் தரும். வெளியூர் பயண ஏற்பாடு தாமதமாகலாம்.புத்திரரின் உடல் நலத்திற்கு உரிய மருந்து சிகிச்சை உதவும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, மனதில் நம்பிக்கை வளரும். இல்லறத் துணையின் ஆலோசனையை ஏற்பீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகர அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள், பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.\nபரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால், மனதில் புதிய நற்சிந்தனை உருவாகும்.\nஉலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள, கன்னி ராசிக்காரர்களே\nஉங்கள் ராசியில் உள்ள சுக்கிரன், பதினொன்றாம் இடத்தில் உள்ள குரு மட்டுமே நற்பலன் தருவர். தகுதி மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். சிலர், சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். அவர்களிடம் விலகுதால் பணம், பொன்னான நேரத்தை பாதுகாக்கலாம். தாயின் தேவையை நிறைவேற்றுவதால், குடும்ப ஒற்றுமை வளரும்.புத்திரரின் மனக்குறை தீர உதவுவீர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். இல்லறத் துணை உங்களின் நற்குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் சராசரி நிலை இருக்கும். பணியாளர்கள், கெடுபிடி குணம் உள்ளவரிடம் பணக்கடன் பெற வேண்டாம். பெண்கள், தாய் வீட்டு உதவி பெறுவர். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.\nபரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதால், துன்பம் விலகி நன்மை சேரும்.\nதன்னைப் போல பிறர் நலனிலும் அக்கறை கொண்ட, துலாம் ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் தன, சப்தம ஸ்தான அதிபதி செவ்வாய் நற்பலன் தருவர். மீன கேது ஞானம் தருவார் என்பதற்கு ஏற்ப, நற்சிந்தனைகள் மனதில் உருவாகும். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். முருகப் பெருமானின் நல்லருள் பலம் துணை நிற்கும்.\nபுத்திரரின் மந்தமான செயல்களை ஒழுங்குபடுத்துவீர்கள். எதிர்ப்பாக நடந்தவரும் உங்களின் நற்குணம் உணருவர். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு, நல்லோரின் உறுதுணை கிடைக்கும். பணியாளர்கள், பொறுமை குணத்தால் சில நன்மை பெறுவர். பெண்கள், கலை அழகு மிக்க பொருள் வாங்குவர். மாணவர்கள், தன் கடமை உணர்ந்து செயல்படுவர்.\nசந்திராஷ்டமம்: 11.10.14 நள்ளிரவு 12:01 மணி முதல���, 13.10.14 இரவு 9:42 மணி வரை.\nபரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால் நல்லோரின் அறிமுகம், உதவி கிடைக்கும்.\nஎந்நாளும் நற்குணம் பின்பற்றுவதில் ஆர்வமுள்ள, விருச்சிக ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு சனி, செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். மனதில் தெளிவு, செயலில் உற்சாகம் மிகுந்திருக்கும். புதிய திட்டம் மேற்கொள்வீர்கள். உறவினர், நண்பரின் ஆதரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.புத்திரர், ஆன்மிக கருத்து அறிவதில் ஆர்வம் கொள்வர். எதிரியால் வரும் இடர் விலக உரிய வழிமுறை காண்பீர்கள். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான அரசு உதவி எளிதாக கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், கூடுதல் பயிற்சியினால் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 13.10.14 இரவு 9:43 மணி முதல் 16.10.14 காலை 7:40 மணி வரை.\nபரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.\nநல்ல வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தும், தனுசு ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு தர்ம கர்மஸ்தான அதிபதிகளாகிய சூரியன், புதன் பத்தாம் இடத்தில் அனுகூலமாக உள்ளனர். லாப ஸ்தானத்தில் சனி பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். இரக்க சிந்தனையுடன் எவருக்கும் உதவுவீர்கள். பணிகளில் முழு அளவிலான நன்மை கிடைக்கும். வாகன பராமரிப்பு பணச் செலவு கூடும்.புத்திரர், உங்கள் அன்பில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வர். எதிர்ப்புகளை இனம் கண்டு விலகுவீர்கள். இல்லறத் துணையின் பேச்சு, செயல் குறையை பொறுத்துக் கொள்வது ஒற்றுமை வளர்க்கும். தொழில், வியாபார வளர்ச்சி முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.\nசந்திராஷ்டமம்: 16.10.14 காலை 7:41 மணி முதல், 18.10.14 மாலை 6:49 மணி வரை.\nபரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதால், மனக்கவலை மாறி சாந்தம் ஏற்படும்.\nமனதில் அன்பும், ஆன்மிக பணியில் ஆர்வமுள்ள மகர ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு கேது, குரு, சுக்கிரன் நற்பலன் தருவர். பேச்சில் நிதானம் பின்பற்றி சில நன்மை பெறுவீர்கள். இளைய சகோதரர் சொல்லும் கரு���்து, வாழ்வு சிறக்க புதிய வழி காட்டும். வீடு, இடம் மாற நினைத்த திட்டம் சிலருக்கு நிறைவேறும்.புத்திரர் கேட்ட பொருள் வாங்கித் தர, தேவையான பண வரவு கிடைக்கும். எதிரியின் கெடு செயல் உணர்ந்து அனுகூலம் தற்காத்துக் கொள்வீர்கள். இல்லறத் துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் உதவுவார். தொழிலில் இடையூறை சரி செய்து, வளர்ச்சியை நோக்கி நடைபோடுவீர்கள். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவது நல்லது. பெண்கள், சேமிப்பு பணத்தை வீட்டுச் செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், குறைகளை சரி செய்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.\nசந்திராஷ்டமம்: 18.10.14 மாலை 6:50 மணி முதல், அன்று நாள் முழுவதும்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், வாழ்வில் பல நலமும் பெறுவீர்கள்.\nசிறு நன்மையையும் பெரிதென போற்றி மகிழும், கும்ப ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள புதன், சுக்கிரன், லாபஸ்தானத்தில் உள்ள செவ்வாய் நற்பலன் தருவர். உடல் நல ஆரோக்கியம் பேணுவதால் பணிகளில் ஆர்வமும், நேர்த்தியும் உருவாகும். இளைய சகோதரர், உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். வெளியூர் பயணம் சில நன்மையை பெற்றுத் தரும்.புத்திரர், நற்செயல்களால் பெருமை தேடித் தருவர். எதிர்மறையான விஷயங்கள் சமரச தீர்வுக்கு வரும். இல்லறத் துணை உங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்ள சூழ்நிலை உதவும். அரசியல்வாதிகளுக்கு, பதவி பெற அனுகூலம் உண்டு. பெண்களுக்கு, உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கிலேசம் சரியாகும். மாணவர்கள், ஆராய்ச்சி மனப்பான்மையுடன் படிப்பீர்கள்.\nபரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், துவங்கும் நற்செயல் திருப்திகரமாக நிறைவேறும்.\nநல்ல கருத்துக்களை தயக்கமின்றி ஏற்கும், மீன ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு குரு பகவான் மற்றும் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். ஆன்மிக நம்பிக்கை தளராமல் பொறுப்புணர்வுடன் பணிபுரிவது நன்மை தரும். அக்கம் பக்கத்தவருடன் நட்புறவு பாராட்டுவதால், உங்கள் மீதான நல்ல எண்ணம் பாதுகாக்கலாம். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.புத்திரர், நண்பருக்கு இணையாக கருத்துக்களை பகிர்ந்து கொள்வர். எதிரி உங்களை குறைத்து மதிப்பிட இடம் தரக்கூட���து. இல்லறத் துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். இயந்திரப் பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், தெய்வ வழிபாடு திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் படி நடப்பது நல்லது.\nபரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதால், எதிர்ப்பு விலகி அனுகூல பலன் வந்து சேரும்.\nராம்கோபால் வர்மா மன்னிப்பு கேட்கவேண்டும். ஸ்ரீதேவியின் வக்கீல் நோட்டீஸ்\nஇந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannankadu.org/temples/muniyan", "date_download": "2019-12-11T01:58:33Z", "digest": "sha1:KKZP4YUCG3GPBBAKAWASOOUSNDQD4JB5", "length": 5334, "nlines": 58, "source_domain": "www.mannankadu.org", "title": "muniyan - Mannankadu", "raw_content": "\nதொடர்புக்கு - Contact us\nVisit: 'இசை அரசர்' தஷி அவர்களின் 'மன்னை முனீஸ்வரா' பக்திப் பாடல் தொகுப்பு\nமுனியன் கோயில் என அழைக்கப் பட்டாலும் இக்கோயில் பல கிராமியக் கடவுட்களை தன்னகத்தே கொண்டு மன்னங்காடு கிராமத்தின் முக்கிய சந்திப்பான முச்சந்தியின் வடமேற்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் உள்ள வழிபாட்டு இடங்களில் பழமையான, அளவில் பெரிதான கோயிலாக இதைக்கொள்ளலாம்.\nஐந்து முனியன் சிலைகள் திறந்தவெளியில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இடமிருந்து, குதிரை மீதமர்ந்த வீரமுனி, வடிவில் சிறிய தவசுமுனி, வடிவில் பெரிய செம்முனி, வாழ்முனி மற்றும் கருமுனி ஆகும். மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள செம்முனி, வாழ்முனி, கருமுனி சிலைகள் கையில் வாலேந்தி ஏறத்தாழ ஒரேமாதிரியான ஆபரணங்களைத் தரித்திருந்தாலும் அமைப்பில் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. வடக்குநோக்கி அமர்ந்துள்ள இம்மூவரின் நெற்றியைக் கூர்ந்து நோக்கினால் செம்முனி சைவசமயத்தை குறிக்கும் திருநீற்றுப் பட்டையையும், வாழ்முனி வைணவ சமய வடகலை நாமத்தையும், கருமுனி வைணவ தென்கலை நாமத்தையும் தரித்திருப்பதைக் காணலாம். (மேலே 2009; கீழே 2017).\n(கீழ்வரும் படங்கள் இந்த மூன்று சிலைகளையும் பெரிதாக்கிக் காட்டுகின்றன).\nவீரனார் சிலை (மேலே 2009; கீழே 2017).\nபெரியாச்சி (இடது) மற்றும் வீரனார் (வலது) கோபுரங்கள்\nமின்னடியான் சிலை கோயில் நுழைவழியை எதிர் நோக்கி உள்ளது (இடது 2009; வலது 2017).\nசாலையிலிருந்து நோக்கும்போது கோயிலின் தோற்றம்\nகிழக்கு நோக்கி அமைந்துள்ள நல்லகாத்தாயி அம்மன் கோயில் மண்டபம்\nகோயிலின் மற்றொரு தோற்றம். கோயிலின் சிறப்பு நிகழ்ச்சிகளின்போது ஒலிக்கும் ஆலயமணி இடப்புறத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/atticcuti_9.html", "date_download": "2019-12-11T00:38:33Z", "digest": "sha1:MBU7QCOGTDAMBU4WYYXGC43JWUS3KQJT", "length": 16869, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஆத்திசூடி - அவ்வையார் நூல்கள் - நூல்கள், அவ்வையார், ஆத்திசூடி, | , இலக்கியங்கள், பேசேல்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 11, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிக���்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » ஆத்திசூடி\nஆத்திசூடி - அவ்வையார் நூல்கள்\nஉன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.\nபெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.\n102. வீடு பெற நில்\nமுக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.\nஉயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.\n104. ஊருடன் கூடி வாழ்\nஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.\nயாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.\n106. வேண்டி வினை செயேல்\nவேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.\n107. வைகறைத் துயில் எழு\nநாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.\nஎந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.\nஆத்திசூடி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அவ்வையார், ஆத்திசூடி, | , இலக்கியங்கள், பேசேல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உல���ம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/diabetics-eat-litchis-and-cherries-2062232", "date_download": "2019-12-11T01:22:51Z", "digest": "sha1:34IIZ6PWANUSS35BZZBAPIK22X7RMPUK", "length": 13417, "nlines": 107, "source_domain": "doctor.ndtv.com", "title": "Should Diabetics Eat Litchis And Cherries? | நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது லிச்சியா? செர்ரியா?", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது லிச்சியா\nநீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது லிச்சியா\nக்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது.\nநீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.\nலிச்சி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.\nநீரிழிவு நோயாளிகள் இனிப்பு மிகுதியான பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவான உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். க்ளைசமிக் இண்டெக்ஸ் 55 அல்லது அதற்கும் குறைவான உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக கடத்தும். லிச்சி பழத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் ஐம்பதாகவும், செர்ரியில் இருபதாகவும் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் லிச்சி பழத்தை 4-5 மட்டுமே சாப்பிட வேண்டும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செர்ரி பழம் சாப்பிடலாம். செர்ரியில் அந்தோசையனின் என்னும் இரசாயனம் இருப்பதால் இன்சுலின் உடலில் உற்பத்தியாகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. இவை மட்டுமின்றி மேலும் சில பழங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, காய்கறிகள், சிடர், டீ ஆகியவற்றை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கிறது.\nType 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.\nType 2 நீரிழிவு டயட் : Type 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும், மாற்றியமைப்பதற்கும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு முக்கியமானது. கிளைசெமிக் குறியீட்டில் (glycemic index) குறைவாக உள்ள 5 சூப்பர்ஃபுட்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக்க முடியும், மேலும் எடை குறைக்கவும் உதவும்.\nநீரிழிவு நோய் தாக்கத்தின் அறிகுறியை எப்படி அறியலாம்\nஇரத்த சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருந்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படாது.\nலிச்சி மற்றும் செர்ரியின் நன்மைகள்:\nலிச்சியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் கோடைக்காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, இதனை சாப்பிடலாம்.\nலிச்சியில் மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. செர்ரியை சாப்பிடுவதால் இளமை தோற்றத்துடன் இருக்க முடிகிறது.\nசெர்ரி மற்றும் லிச்சியில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.\nசருமத்திற்கு தேவையான வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் லிச்சி மற்றும் செர்ரியில் இருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு இதனை சாப்பிடலாம்.\nஇவை இரண்டிலும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. இருதய ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, இளமை தோற்றம் தக்கவைக்கப்படுகிறது. மேலும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது.\nவைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாஷியம், மக்னீஷியம் மற்றும் பல ஊட்டச்சத்துகள் இவற்றில் இருக்கிறது.\n100 கிராம் லிச்சியில் 71.5 மில்லி கிராம் வைட்டமின் சி உ���்ளது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவற்றை சாப்பிடலாம்.\nஇவை இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும், இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் இந்த இரண்டு பழங்களை சாப்பிடலாம்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\n இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\nபால் குடித்தால் எடை குறையுமா..\nமின்சார கார்களால் காற்று மாசுபடாதா.. இனியும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பாதீங்க...\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/eye/", "date_download": "2019-12-11T00:53:34Z", "digest": "sha1:IPUXEOXEZLUUGTP4NM3ONDQO46N33WRW", "length": 2097, "nlines": 22, "source_domain": "kauveryhospital.blog", "title": "Eye Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nகண்களுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள் \nகீரை வகைகள்: பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரை, கையாநத் கீரை (கரிசாலை), புளியாரைக் கீரை, நெய்ச்சட்டிக் கீரை, தூதுவளை கற்பம், செல் அழிவைத் தடுக்கும் சத்துள்ள கடற்பாசி. பழ வகைகள்: மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி. காய்கறிகள்: முருங்கை […]\nகாண்டாக்ட் லென்சுடன் தூங்குவதால் உங்கள் கண்கள் என்னவாகும்\nநீங்கள் என்றாவது காண்டாக்ட் லென்சுடன் உறங்கி இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக மறுநாள் காண்டாக்ட் லென்ஸை கண்களில் இருந்து வெளியே எடுக்க எந்த அளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நன்கு அறிந்து இருப்பீர்கள். இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான். காண்டாக்ட் லென்சுடன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:46:57Z", "digest": "sha1:KZNPBOTTW6UA3VLCWAHZW3RC2YOUT4FG", "length": 13242, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறிஸ்தேரோ போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெக்சிகன் அரசு தந்தி கம்பங்களில் வெளிப்படையாக கிறிஸ்தேரோ போராளிகளை தூக்கிலிட்டது. (இப்படம் எடுக்கப்பட்ட இடம்: ஜாலிஸ்கோ, மெக்ஸிக்கோ) இவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களின் உடல்கள் அந்த நகர பொது மக்கள் கத்தோலிக்கத்தையும் பிற சமயங்களையும் கைவிடும்வரை தந்தி கம்பங்களிலிலேயே தொங்கவிடப்பட்டுருந்ததன.\nமெக்சிகன் அரசும், கத்தோலிக்க மெக்சிகன் புரட்சியாளர்களும்\nகத்தோலிக்க திருச்சபை மெக்சிக்கோவில் பெரிதும் துன்புறுத்தப்பட்டது\nகிறிஸ்து அரசர் மற்றும் குவாதலூப்பே அன்னை கொடி. இதனையே கிறிஸ்தேரோ போராளிகள் பயன்படுத்தினர்\nகிறிஸ்தேரோ போர் (La Cristiada; 1926–29) என்பது கத்தோலிக்க குருக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஆளும் மெக்சிகன் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான புரட்சியாகும். இதன் துவக்க காரணியாக 1917 மெக்சிகன் அரசியலமைப்புசட்டத்தின் அமலாக்கம் கருதப்படுகின்றது. இவ்வரசியலமைப்பு மொக்சிக்கோவில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் அதன் துணை அமைப்புகளின் செல்வாக்கை பாதிக்க பொருட்டு மெக்சிகோவின் குடியரசு தலைவர் புலுடார்சியோ எலியாஸ் காலிஸ் மூலம் நிறுவப்பட்டது. இப்புரட்சி மேற்கு மெக்ஸிக்கோவிலிருந்து துவங்கியது.\n1910இல் நடந்த மெக்சிகன் புரட்சி மெக்சிகோவின் வரலாற்றில் மிகப்பெரிய கிளர்ச்சியாக இருந்தது. இது நிலம் மற்றும் சமூக நீதிக்கான விவசாயிகள் பெரும் தேவையினை அடிப்படையாக கொண்டிருந்தது. தனியாரின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கோடு இப்புரட்சி நடந்ததால், கத்தோலிக்க திருச்சபை இப்பு���ட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட புரட்சியாளர்கள் திருச்சபைக்கு எதிராக 1917 மெக்சிகன் அரசியலமைப்புசட்டத்தினை இயற்றினர். ஆயிரக்கணக்கானவர்களின் இறப்புக்கு காரணியான கத்தோலிக்கர்களுக்கு எதிரான 10 ஆண்டு துன்புறுத்தல்களை இச்சட்டம் துவங்கி வைத்தது தொடங்கி.\nஇச்சட்டத்தினை மெக்சிகன் கத்தோலிக்கர்கள் அமைதியான முறையில் எதிர்த்தாலும், சில காலத்திற்கு பிறகு, 1926ல் சிறு பூசல்களில் துவங்கி வன்முறை மற்றும் புரட்சியாக இது 1927 இல் உறுவாகியது.[1] இப்புரட்சியாளர்கள் தங்களை கிறிஸ்தேரோக்கள் (Cristeros) என கிறிஸ்து அரசரின் பெயரால் அழைத்தனர். இப்புரட்சியில் பெண்களின் பங்கு குறிக்கத்தக்கதாகும். கிளர்ச்சியாளர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பல பெண்கள் கடத்திவந்து போராளிகளுக்கு அளித்தனர். இப்போரின் போது வதைக்கப்பட்டு இறந்த பல குருக்களுக்கு புனிதர் பட்டமளிப்பு நிகழ்ந்துள்ளது. மெக்சிகோவுக்கான ஐக்கிய அமெரிகாவின் தூதரால் செய்யப்பட்ட உதவிகளும் உடண்படிக்கையும் இப்போரினால் முறிந்தது.\nதிருத்தந்தை பதினொன்றாம் பயஸின் கவனத்தை ஈர்த்த இப்போரானது அவரை 1925 முதல் 1937 வரை பல சுற்று மடல்களை எழுதத்தூண்டியது. 11 டிசம்பர் 1925இல் திருத்தந்தை கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழாவினை நிருவினார்.\nநவம்பர் 18, 1926 தனது Iniquis Afflictisque (On the Persecution of the Church in Mexico) என்னும் சுற்றுமடலில் மெக்சிக்கோ அரசின் செயல்களை கண்டித்தார்.[2] செப்டம்பர் 29, 1932 மீண்டும் Acerba Animi என்னும் மடலின் மூலம் கண்டித்தார்.[2][3] ஆயினும் கத்தோலிக்கர்களை கொடுமைப்படுத்துவது நிற்காததினால் 28 மார்ச் 1937இல் மூன்றாம் முரையாக தனது Firmissimam Constantiam என்னும் சுற்றறிக்கையில் கண்டித்து இவ்வாட்சியினை எதிர்த்து கத்தோலிக்க மரபில் நிலைப்பவருக்கு நிறைவு பலன்களை வழங்கினார்.[4]\nஇப்போரினை மையமாக வைத்து For Greater Glory என்னும் வரலாற்றுப்படம் ஜூன் 1, 2012இல் வெளியானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2014, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shameermbm", "date_download": "2019-12-10T23:50:10Z", "digest": "sha1:L2ZOCK7T3XD7ISZM4U473W42NXOCSXL7", "length": 6410, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Shameermbm - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n எனக்கான செய்தி கருத்துக்கள் கருவிகள் மணல்தொட்டி பங்களிப்புக்கள் மின்னஞ்சல் அனுப்பவும்\nஎனது பயனர் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 9 மாதங்கள், 7 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n16 ஆண்டுகள், 2 மாதங்கள், மற்றும் 9 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் ஒரு இசுலாமியர்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\n| தொடங்கிய கட்டுரைகள் | எனது தொகுப்புக்கள் வரைபு | பதிவேற்றிய கோப்புகள்…எனது மணல்தொட்டி …| මගේවැලිපිල්ල |\nShameermbm: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2011, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:53:37Z", "digest": "sha1:6X7W2AGCIYBZ77ZEQ74EAOGRGGPNUZBZ", "length": 5443, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தீவனப் பயிர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅவரை . கல்பபோ . சென்ரோ டெஸ்மோடியம் . தட்டைப் பயறு (காராமணி) . குதிரை மசால் . முயல் மசால் . வேலி மசால்\nதீவன சோளம் . தீவன மக்காச் சோளம் . தீவனக் கம்பு\nகம்பு நேப்பியர் ஒட்டுப்புல் . கினியா புல் . கொழுக்கட்டைப்புல் . தீனாநாத் புல் . நீர்ப்புல் . நீலக் கொழுக்கட்டைப்புல் . நேப்பியர் புல் . மார்வெல் புல் . ரோட்ஸ் புல் . ஆஸ்திரேலிய புல்\nஅகத்தி . அரச மரம் . ஆல் . இலந்தை . இலுப்பை . ஒதியன் . கருவேல் . கிளைரிசிடியா . குடைவேல் . கொடுக்காய்ப்புளி . சூபா புல் . பண்ணி வாகை . நாவல் (மரம்) . நெல்லி . பலா . பிளார் . புளி . மஞ்சக்கடம்பு . மலை வேம்பு . முருங்கை . வாகை . வெள்வேல் . வேங்கை (மரம்) . வேம்பு\nஇந்��� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2016, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:25:33Z", "digest": "sha1:MNP2P3FOEC4FF3GWFS5WO6JTC3ADE257", "length": 24728, "nlines": 642, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைசாலி, பண்டைய நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கத்துடன் கூடிய அசோகரின் தூபி, வைசாலி\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nவைசாலியில் உள்ள புத்தரின் நினைவு ஸ்தூபி\nவைசாலியில் உள்ள புத்தரின் சிலை.\nவைசாலி (Vaishali), இந்தியாவின், பிகார் மாநிலத்தின், வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் நகரமாகும். இந்நகரம் கி மு ஆறாம் நூற்றாண்டில் வஜ்ஜி குடியரசின் தலைநகராக விளங்கியது.\nசமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் வைசாலி நகரத்தில் கி மு 539இல் பிறந்தவர். கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார். கி மு 383இல் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாடு நடந்தது. எனவே வைசாலி நகரம், பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் புனித தலமாக விளங்குகிறது.[1][2][3]\nஇந்நகரில் அசோகரின் தூண்கள் அமைந்துள்ளன. இங்குள்ள 36 அடி உயர தூணின் உச்சியில் சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது. மேலும் செங்கற்களால் கட்டப்பட்ட குன்று போன்ற தூபியும் உள்ளது.\nகி பி 4ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி பாஹியான் மற்றும் கி பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகிய இருவரும் தங்களது பயணக் குறிப்பில் வைசாலி நகரத்தை குறித்துள்ளனர். அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர், 1861ஆம் ஆண்டில் தற்போதைய வைசாலி மாவட்டத்தில் உள்ள பஸ்ரா எனும் கிராமத்தை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு, காலத்தால் காணாமல் போன வைசாலி நகரத்தை கண்டுபிடித்தார்.[4][5]\n4 வைசாலியில் குறிப்பிடத்தக்க பௌத்த சின்னங்கள்\nவைசாலி நகரம் பாட்னாவிலிருந்��ு 55 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபர்பூர் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம், விஷ்வசாந்தி தூண் அருகே அமைந்துள்ளது.\nவைசாலியில் குறிப்பிடத்தக்க பௌத்த சின்னங்கள்[தொகு]\nஅசோகரின் தூணுடன் ஆனந்தரின் தூண்\nபுத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Vaishali என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅசோகரின் தூபி, வைசாலி - காணொளி\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nபீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/srilankan-churches-returns-to-normal-routine-after-series-of-bomb-blast/articleshow/69431457.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-12-11T01:29:52Z", "digest": "sha1:DRECQ2TIWKKYZYTNAOEQWVS5W6FQFUN7", "length": 14179, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "srilankan churches : குண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை - srilankan churches returns to normal routine after series of bomb blast | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகுண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை\nஇலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில் அந்நாட்டில் கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் அங்கு கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தக பைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nகுண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை\nஇலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில் அந்நாட்டில் கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.\nஇவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.\nஇவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தின் போது தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nஇதனையடுத்து அந்த நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் அந்த நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போது பாதுகாப்பு காரணமாக கத்தோலிக்க பள்ளிகளின் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் அங்கு கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தக பைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இலங்கை\nஇலங்கையிலும் அடித்துவாங்கும் மழை: முகாமில் தஞ்சமடைந்த மக்கள்\nஆசியாவின் மிகப்பெரிய தாமரைக் கோபுரம் இலங்கையில் திறப்பு\nஇந்தியாவிற்கு ஆதரவாக இப்படியொரு பேச்சு - நட்புக்கரம் நீட்டுகிறாரா ’கோத்தபய ராஜபக்ச’\nஇலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது\nமாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\n - திரிமூர்த்தியான தத்தா அவதரித்த தினம் இன்று\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nஇன்றைய ராசி பலன்கள் (11 டிசம்பர் 2019)\nஎ��்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை...\nமே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை- உலகத் தமிழர் நினைவில் மாறாத ...\nஇலங்கையில் இஸ்லாம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்: வீடுகள், மசூதி...\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டி...\nஇலங்கையில் இரு சமூகத்தினரிடையே மோதல்: மீண்டும் ஊரடங்கு உத்தரவு அ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/bbc-tamil-arts-culture-news/", "date_download": "2019-12-11T00:17:38Z", "digest": "sha1:Z5HSKUUN3GECQCPMWLA5XZEBIUYWQMPP", "length": 42332, "nlines": 346, "source_domain": "www.chennaidistrict.com", "title": "BBC Tamil Arts & Culture News – ChennaiDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – கலை & கலாச்சாரம் செய்திகள்\nBBC News தமிழ் - கலை & கலாச்சாரம் BBC News தமிழ் - கலை & கலாச்சாரம்\nவிஜய், அர்ச்சனா கல்பாத்தி, அட்லி, ஏ.ஆர். ரகுமான் - ட்விட்டரில் தட்டித் தூக்கிய பிகில்\n2019ஆம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட் ட்விட்டர் ஹாஷ்டேகுகளையும், ட்வீட் செய்த ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிரிந்துள்ளது. […]\nசேது, விக்ரம், பாலா எப்படி வென்றார்கள் - 20 ஆண்டுகள் நிறைவு குறித்த நினைவலைகள்\n‘’சேது திரைப்படம் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத தாக்கத்தையும், விக்ரம்,பாலா ஆகிய இரு கலைஞர்களின் 20 ஆண்டுகளாக மேலான திரைப்பயணத்தில் அற்புதமான தொடக்கத்தை உண்டாக்கியது’&rsquo […]\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’: சுவாரஸ்யங்கள் என்ன\nதேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், தமிழ் சிங்கள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படமே சுனாமி. […]\nKnives Out: சினிமா விமர்சனம்\nமர்மக் கதைகளுக்கே உரிய தனித்திருக்கும் மாளிகை, சுருட்டு பிடிக்கும் துப்பறிவாளன், அற்புதமான பின்னணி இசை, தேர்ந்த நடிகர்கள் என ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம். […]\nடி.இமான்: “உடல் ���டை குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம்” - நெகிழ வைக்கும் உரையாடல்\n\"பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, சில சமயங்களில் மைக்கை விட்டு விலகிவிடுவார்கள். நாம் திரும்பவும் மைக் முன்பாக நிறுத்த வேண்டும். அவ்வளவுதான், வேறு பிரச்சனைகளே கிடையாது.\" […]\nஎனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்\nகதாநாயகனை நோக்கிப் பாயும் தோட்டாவிலிருந்து ஃப்ளாஷ் பேக்கில் செல்கிறது கதை. முதலில் கதாநாயகியுடனான காதல், அதிலிருந்து துவங்கும் பிரச்சனைகள் என்று மெல்ல மெல்லப் பின்னோக்கிச் செல்கிறது கதை. […]\nஎனை நோக்கி பாயும் தோட்டா: 4 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு வெளியானது - 10 சுவாரசிய தகவல்கள்\nசற்று வயதானவராக தனுஷ் நடித்து வெளியான 'அசுரன்' திரைப்படத்திற்கு பின்னர், காதல் வயப்படும் கதாபாத்திரத்தில் இளைஞராக தனுஷ் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்துள்ளார். […]\nதிரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் 'கைதி' வெளியானதற்கு காரணம் என்ன\n\"4 வாரங்களில் படத்தை ஆன்லைன் ஊடகங்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்றால், படத்தை இரண்டு வாரங்களுக்கு மட்டும் ஓட்ட வேண்டும் என ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதுதானே எதற்காக 'ஃப்ரீ ரன்' என ஒப்பந்தம் செய்கிறார்கள் எதற்காக 'ஃப்ரீ ரன்' என ஒப்பந்தம் செய்கிறார்கள்\nநடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி\n\"நான் தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறேன். எனவே, நான் உங்களிடம் தமிழில் உரையாடலாமா\nஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்\nஅர்ஜுன் ரெட்டியில் இருந்த எல்லாப் பிரச்சனைகளும் இந்தப் படத்திலும் உண்டு. படம் நெடுக எதிர்த்தரப்பில் இருப்பவர்களை புரிந்துகொள்ளாமல், விரும்பியதைச் செய்வதே கதாநாயகனின் குணம் என்பதைப் போலக் காட்டியிருப்பதும் சிக்கலானது. […]\nவிஜய் சேதுபதி படத்தில் முதல்முதலில் அறிமுகமாவதுபோல, ஏகப்பட்ட தடவை 'ஸ்லோமோஷனில்' பயங்கரமான பின்னணி இசையுடன் திரையில் நுழைகிறார். எதற்காக இத்தனை தடவை\nஹாலிவுட்டில் வெளிவரும் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் போன்ற ஆக்ஷன் திரைப்படங்களில் பெரிதாக கதை என்று ஏதுவுமே இருக்காது. ஆனால், மெல்லிய சரடு ஒன்று அந்த ஆக்ஷன் காட்சிகளை இணைக்கும். இந்தப் படத்தில் பெரிய கதையே இரு���்தாலும், எதுவுமே நம்பும்படி இல்லை என்பதுதான் சிக்கல் […]\nடென்ட் கொட்டாய்: தமிழகத்தின் முதல் திரையரங்கமும், கணேஷ் டூரிங் டாக்கீஸும்\nவேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூட்டுத்தாக்குப் பகுதியில் உள்ளது கணேஷ் திரையரங்கம் அல்லது டென்ட் கொட்டாய். சுற்றிலும் சுவர் வைத்துப் அடைக்கப்படாமல் மேற்கூரையுடன் மட்டுமே கடந்த 35 வருடங்களாக இயங்கி வருகிறது இந்த திரையரங்கம். […]\nஇப்படியான திரையரங்கில் நீங்கள் திரைப்படம் பார்த்தது உண்டா\nவேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூட்டுத்தாக்குப் பகுதியில் உள்ளது கணேஷ் திரையரங்கம் அல்லது டென்ட் கொட்டாய். […]\nகோலக் கலையின் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி இல்லத்தரசி மாலதியின் கதை உங்களுக்கு தீர்வாக இருக்கலாம்\nவீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் குறைந்துவரும் நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த கலையின் மூலம் பல ஆயிரங்களை சம்பாதித்து வருகிறார். […]\nபாகுபலி 3வது பாகம் வந்தால்.... நடிகர்கள் ராணா, பிரபாஸ் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி\nபாகுபலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும் படமாக அமைந்தது. இயக்குநர் ராஜமௌலி செய்த மாயம் அது. பாலிவுட்டாக இருந்தாலும், தென் இந்தியப்படங்களாக இருந்தாலும், அனைத்தும் இந்தியப் படங்கள்தானே. […]\nநிர்வாண ஓவியங்களை நான் வரைவது ஏன்: ஓவியர் ரம்யா சதாசிவம்\nசமூக ஊடகங்களில் நான் பகிர்ந்த நிர்வாண ஒவியங்களை கண்ட பலர் என்னை பற்றி அசிங்கமாக பேசினார்கள் என்கிறார் சென்னை பெண் ரம்யா சதாசிவம். […]\n'கடவுளாக' இருந்த சிறுமியை கலைஞராக மாற்றிய இசை\nமுன்பு குமாரியாக வணங்கப்பட்ட சிறுமிகள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட முடியாது. குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருடனும் பேசவும் அனுமதி இல்லை. […]\nகைதி - சினிமா விமர்சனம்\nஇரண்டு முறை கத்தியால் குத்திய பிறகும் 30 பேரை ஒற்றை ஆளாக அடித்துத் துவம்சம் செய்கிறார் கார்த்தி. கதாநாயகன் யாராலும் வெல்ல முடியாத சூப்பர் ஹீரோ என்று படைத்துவிட்டால், என்ன சுவாரஸ்யம் எஞ்சியிருக்கும்\nபிகில் - சினிமா விமர்சனம்\nகதிரும், மைக்கலும் ஒன்றாக சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் தாக்குதலில் கதிர் படுகாயமடைகிறார். அதனால் கதிர் கோச்சாக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு கால்பந்தா���்ட அணிக்கு மைக்கல் கோச்சாகிறார். […]\n விஜய் படத்துக்கு தொடரும் சவால்கள்\nதற்போது கைதி திரைப்படம், தமிழ்நாட்டில் சுமார் 250 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனால் பிகில் திரைப்படத்திற்குக் கிடைக்கும் திரையரங்கங்கள் குறைந்தது ஒரு புறமிருக்க, அந்தப் படத்தின் பேரம் பேசும் திறனும் குறைந்தது. […]\n: கமல் ஹாசனின் திரையை தொடாத திரைப்படத்தின் 22வது ஆண்டு\n”செலவு செய்துவிட்டோமே என்ற வருத்தம் எல்லாம் இல்லை. படத்தை முடிக்க முயற்சி செய்கிறேன். முடிக்க முடியவில்லை என்றால் இதுவரை எடுத்ததை மட்டும் வெளியிடுவேன்\" […]\nஅஜித் 60: 'வி' வரிசையில் இன்னொரு அஜித் படம்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் வெளிவரும் இந்த படத்தை இயக்கும் ஹெச். வினோத் கடைசியாக அஜித் நடித்து வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. […]\nலீலா சந்தோஷ்: “பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர்\nகேரளா நடுவயல் பகுதியை சேர்ந்த முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ் தாம் திரைப்படம் எடுக்க முடிவு செய்த கதையை நம்மிடம் பகிர்கிறார். […]\nபிகில், கைதி: தீபாவளிக்கு மோதும் திரைப்படங்கள் - ரீலிஸ் தேதி என்ன\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கியிருக்கும் பிகில் திரைப்படம், பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. கார்த்தி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கைதி திரைப்படம் பாடல்கள், காதல் காட்சிகள் இல்லாத த்ரில்லராக உருவாகியிருக்கிறது. […]\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒளிபரப்பாகும் வால் கேம் ஷோ குறித்த 10 தகவல்கள்\nஅமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 12மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பரிசாக அறிவிக்கப்பட்டது. தமிழில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டரை கோடி வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது […]\nரேவதி: அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரிஸ்டாட்டில் பெயருக்கு மேலே உயரப் பறக்கும் திருநங்கையின் பெயர் - நம்பிக்கை பகிர்வு\n\"எங்களின் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சேர்க்க எழுத்தும், மேடையும்தான் சிறந்த வழி. அதனை என்னால் முடிந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன்\" […]\nபிகில் டிரைலர் வெளியீடு: ”இந்த விளையாட்டாலதான் நம்ம அடையாளமே மாறப் போகுது” - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசெப்டம்பர் 19ஆம் தேதி நடந்த பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், \"வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள்.\" என்று பேசி இருந்தார். […]\nரஜினிகாந்த் - சிவா கூட்டணி உறுதியானது: அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறார் சிவா - அதிகாரபூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்தின் 168 -வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் சிவா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்துடன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து நான்கு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா.&nbs […]\nபூம்பூம் மாட்டுக்கார சமூகத்திற்காக பள்ளி நடத்தும் வானவில் ரேவதியின் கதை #iamthechange\n”கல்வி மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வியை கயிறாக பற்றித்தான் மேல் எழ முடியும். கல்வி மட்டுமே வழி. கல்வி மட்டுமே தீர்வு.&rdquo […]\nமனோரமா நினைவலைகள்: 5 முதல்வர்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் ‘ஆச்சி’ குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nகுடும்ப பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியுமில்லை - ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே. […]\nவில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியின் முதல் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா- ‘காண்ட்ராக்டர்’ ஆறுமுகம் ‘டாடி’ ஆறுமுகம் ஆன கதை\nஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகத்திடம் யாராவது, \"நீங்கள் உச்சங்களை தொடப் போகிறீர்கள். இளைஞர்கள் உங்களைக் கொண்டாடப் போகிறார்கள்.\" என்று சொன்னால் சிரித்திருப்பார். இப்படிச் சொல்பவர் தம்மைக் கிண்டல் செய்வதாக நினைத்து கோபமும் கூடப்பட்டிருப்பார். ஆனால், இதுதான் நடந்தது. […]\nவில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி டாடி ஆறுமுகத்தின் சமையல் குரு யார் தெரியுமா\nஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான் தாம் சமையல் கலையை கற்றுக் கொண்டதாகக் கூறும் ஆறுமுகம், பின் அதையே தம் தொழிலாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார். […]\nஅஜித் - விஜய் ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் அந்த 19 ஆயிரத��தை கவனித்தீர்களா\nஇப்போது செய்தி அஜித் - விஜய் குறித்தல்ல. இந்த இருவரின் ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் Rs 19,000 என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் 9வது இடத்திலிருந்தது. […]\nபிக்பாஸ் முடிந்த பின்னும் ட்ரெண்டிங்கில் கவின், லொஸ்லியா; கைதி திரைப்படம் சில ஆச்சர்ய தகவல்கள்\nதிரைப்பட ரசிகர்களைவிட சின்னதிரை பார்வையாளர்கள்தான் ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் போல. நேற்று கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் டீஸர் வெளியானது. ஆனால், இதனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி உள்ளது கவின் லொஸ்லியா படை. […]\nஅஜித் 60 திரைப்பட தகவல்கள்: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்\n2001ஆம் ஆண்டு வெளியான சாம்ராட் அசோகா இந்தி திரைப்படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்திருந்தார். கெளரி இயக்கிய இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் கேமியோ ரோல் செய்திருந்தார் அஜித். […]\nபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் - முக்கிய தருணங்கள்\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சரவணனும், மதுமிதாவும் கிராண்ட் பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதேவேளையில் ஃபினாலே நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்ருதியும், ரித்விகாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர், […]\nபிக் பாஸ் முகேன் ராவ் : மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை\nமுகேனின் இளம் பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. குடும்பம் சற்று ஏழ்மையான நிலையில் இருந்தபடியால் தனது பல விருப்பங்களை அவர் சுருக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள் நண்பர்கள். […]\nபிக்பாஸ் இந்தி சீசன் 13 - வீடு எப்படி இருக்கும் தெரியுமா\nவீடெங்கும் விழிகள், அட்டகாசமான வண்ணங்கள் பிக்பாஸ் இந்தி சீசன் 13 வீடு இப்படித்தான் இருக்கிறது. […]\nபிக்பாஸ் 3: ஒரு லட்சம் ட்வீட்டுகள் - ட்விட்டரை அதிர வைத்த கவின் லொஸ்லியா ஆர்மி\nஇப்பிக்பாஸில் அதிகமுறை ட்ரெண்டான ஒருவர் உண்டெங்கில் அது கவிந்தான் சாரே என்று சொல்லும் வண்ணம் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிகமுறை ட்ரெண்ட் ஆனது கவின்தான். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kokuvilhindu.com/2081-2/", "date_download": "2019-12-11T00:14:14Z", "digest": "sha1:CQWS4H4BMGNKQCWG5BRRQKLYM2K2W3A6", "length": 5153, "nlines": 101, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "- Kokuvil Hindu College", "raw_content": "\nஅன்பு Dr. ராஜ் கருனாகரன்,\nகொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்சங்க வசந்தம் 2017\nஇந் நிகழச்சியை நேற்று இரவு கண்டுகளித்து மிக மகிழ்ச்சியுற்றேன். நன்றாக ஒழுங்குபடித்தி திறமையாக ருசியான இரவு போஜனம் பரிமாறி மிகச் சிறப்பாக நடாத்தினீர்கள் உங்களுக்கும் உங்கள் செயற்குழுவிற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nநான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவனாக இருந்தாலும் உங்கள் கல்லூரியின் வளர்ச்சியைக் கண்டு மிக மகிழ்ச்சிடைகின்றேன் சிறிது பொறாமையும்ந்தான் ஆனாலும் எம் ஈழத்தமிழர் முன்னேற்றம் கண்டு பெருமிதமடைகின்றேன்.\nநீங்கள் கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கும் புலமைப்பருசு திட்டங்கள் வேறு பல முன்னேற்றகரமான உதவிகள் பாராட்டுக்குரியது, உங்கள் மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள்.\nபாடகி சௌந்தர்யா அரங்கத்திற்க்கு பாடல்படித்துக் கொண்டு வரும் பொழுது என்னுடன் சில மணித்துளிகள் சம்பாஷித்தார் அக்காட்ச்சி காணொளியாக்கப்பட்டது எனவே இந்நிகழ்ச்சியின் காணொளி இருவெட்டின் பிரதி ஒன்றை எனக்கு அனுப்பிவைக்கவும் அதற்க்கான செலவுகளை உங்களுக்கு காசோலை மூலம் அனுப்பி வைப்பேன்.உங்களுக்கு காசோலை எழுதவேண்டிய விபரத்தை நுழைவுச் சீட்டுக்கு அனுப்பியதற்க்கு காசோலை அனுப்ப எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தீர்கள் அதன்படி காசோலையை எழுதி அனுப்புவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9819", "date_download": "2019-12-11T01:20:32Z", "digest": "sha1:XQE4PEAUMIT4CEDNWKFPJTWLUCC6KT6T", "length": 17215, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nக��யல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9819\nவியாழன், டிசம்பர் 20, 2012\nமஹ்ழரா முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ மறைவை முன்னிட்டு, மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1661 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) - இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.\n21.12.2012 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் புதுப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வரின் மறைவையொட்டி, காயல்பட்டினம் மஹ்ழரா மற்றும் ஜாவியா அரபிக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nடிச.19ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஉறுப்பினரின் தந்தை மறைவுக்கு கத்தர் கா.ந.மன்றம் இரங்கல்\nமுதல்வர் மறைவுக்கு மஹ்ழரா அரபிக்கல்லூரி இரங்கல் செய்தி\nபத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 4,72,498 ரூபாய் அனுப்பப்பட்டது\nபிளாஸ்டிக் சாலை வகைக்காக மீதி தொகையை காயல்பட்டினம் நகராட்சிக்கு - நகராட்சி நிர்வாகத்துறை வழங்கியது\nகாயல்பட்டினம் நகராட்சியில் இருந்து நவம்பர் மாதத்தில் எத்தனை இமெயில் அனுப்பப்பட்டது, பெறப்பட்டது\nஹஜ் 2013-ல் பன்னாட்டு பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்\nசிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களுக்கான தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்) விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 31.12.2012\nகாயல்பட்டணம்.காம் குறித்த உயர்நீதிமன்ற ஆணை பற்றிய Times of India நாளிதழ் செய்தி\nபாபநாசம் அணையின் டிசம்பர் 20 நிலவரம்\nமஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்\nமின் வாரிய நிகழ்ச்சியில் காயல்பட்டினம் புறக்கணிப்பு நோட்டீஸ் வினியோகிக்க வந்த உதவி பொறியாளரை பொதுமக்கள் முற்றுகை நோட்டீஸ் வினியோகிக்க வந்த உதவி பொறியாளரை பொதுமக்கள் முற்றுகை\nநள்ளிரவு முதல் நகரில் இதமழை\nமகுதூம் ஜும்ஆ பள்ளி ஒருங்கிணைப்பில், டிச.22 அன்று குர்ஆன் மக்தப் - தீனிய்யாத் வகுப்பு அறிமுக நிகழ்ச்சி\nபாபநாசம் அணையின் டிசம்பர் 19 நிலவரம்\nடிச.18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nDCW ஆலைக்கெதிரான போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மானுக்கு KEPA நேரில் நன்றி தெரிவிப்பு\nநகர்மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் 13 உறுப்பினர்கள் மனு\nடிச.19 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் (டிசம்பர் மாத) சாதாரண கூட்டம் DCW ஆலை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது DCW ஆலை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/31966-2016-12-04-07-08-14", "date_download": "2019-12-11T01:13:47Z", "digest": "sha1:Z5EF75O4T4BWTV6UNY3Z7YKXCOUUGRDL", "length": 14990, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "“நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூல் அறிமுக விழா", "raw_content": "\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nஅம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nஅம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டமும் இந்துமத வெறியர்களின் கொட்டமும்\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2016\n“நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூல் அறிமுக விழா\n“தோழர் அம்பேத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவு தான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப் பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திர மல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது”. - தோழர் பெரியார், குடி அரசு - 20.10.1935\n“தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும்மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லBம் பேரையாவது மதமாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜன மாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்”. - தோழர் பெரியார், குடி அரசு - 20.10.1935\n“தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுபவரானாலும், தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்”. -குடி அரசு, தலையங்கம் - 20.10.1935\n“இந்து மதத்தில் இருந்து அம்பத்காரும், தாழ்த்தப்பட்டவர் களும் மாத்திரமே அல்லாமல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர் களில் தீண்டாதவர்கள் என்பவர்கள் நீங்கிய சுமார் 17 கோடி பேர்களும் கூட இந்து மதத்தை விட்டு விலக வேண்டியவர்களேயாவார்கள்”. - தோழர் பெரியார், குடி அரசு - 27.10.1935\n“நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூல் அறிமுகவிழா\nதோழர் அம்பேத்கரின் மதமாற்ற உரைகள்.\n11.12.2016, மாலை 5 மணி, வி.ஜி.எஸ் அரங்கு, திண்டுக்கல்.\nஅறிமுக உரை: தோழர்கள் புனிதப்பாண்டியன், டாக்டர் தாயப்பன், சுகுணா திவாகர், பூவை புலிகேசி மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், பாட்டாளி மக்கள்கட்சி, ஃபார்வர்டு ப்ளாக், தேவாங்கர் சமுதாய முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் அறிவுஜீவிகள் மன்றம், புரட்சிகர இளைஞர் முன்னணி, சி.பி.எம்.எல். ( மக்கள் விடுதலை) அமைப்புகளின் பொறுப்பாளர்கள்.\nஒருங்கிணைப்பு: காட்டாறு. தொடர்புக்கு: இராவணன் 9786889325\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pxbaisheng.com/ta/about-us/company-profile/", "date_download": "2019-12-11T01:12:56Z", "digest": "sha1:LXQDVOOF67UNXQXXFV63XE4UOVKGIDHG", "length": 15158, "nlines": 176, "source_domain": "www.pxbaisheng.com", "title": "நிறுவனம் பதிவு செய்தது - Pingxiang Baisheng இரசாயனத் பேக்கிங்", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\n30-90% க்கும் பீங்கான் பந்து\nவோலடைல் ஆர்கானிக் கலவைகளால் ஊக்கியாக\nகி.பி.-946 அமோனியா சிதைவு ஊக்கியாக\nபி.எஸ்.ஆர் சல்பர் மீட்பு ஊக்கியாக\nஏர் சுத்திகரிப்பு மல்டிஃபங்க்ஸ்னல் ஊக்கியாக\nPingxiang Baisheng இரசாயனத் கோ பொதி, லிமிடெட் பதிவு தலைநகர் புக்கெட் 11,88,000 கொண்டு 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. Baisheng, பீங்கான் தொழிற்சாலை பேஸ் அமைந்துள்ள 30000m பரப்பளவில் வைத்திருக்கும் 2, மூலதன பீங்கான் தயாரிப்பு இந்த தொழிற்சாலை ஓ புக்கெட் 5,000,000.The வருடாந்திர திறன் வலியுறுத்துகிறது 10,000 டன்கள். நாம் முக்கியமாக தொழிற்சாலை மட்பாண்ட வினையூக்கியாகவும் கையாள.\nநாங்கள் மூன்று உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மேடையில் நிறுவப்பட்டது வேதியியல் இயற்பியல் இன் டாலியன் நிறுவனம், அறிவியல் சீன அகாடமி, சீனா பெட்ரோலியம் குழு ஜிலின் வடிவமைப்பு நிறுவனம், Pingxiang பல்கலைக்கழகம் மற்றும் மற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஆ���ரவு நம்பியுள்ளன. 138 ஊழியர்கள் உள்ளன, 58 ஒரு கல்லூரி பட்டம் மேலே, இவற்றில் ஒரு மூத்த தொழில்நுட்ப titlesin18 மக்கள் இருந்தன அல்லது, தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பணியாளர்கள். Baisheng நீண்ட கால வளர்ச்சி 10 தொழில்துறை மட்பாண்ட பணியமர்த்தப்பட்டார், நிறுவனத்தின் தொழில்நுட்ப adviser.Baisheng ஊக்கியாக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் 3 காப்புரிமைகள், 15 பயன்பாடு மாதிரி காப்புரிமைகள் அங்கீகாரம் கொடுத்துள்ளது; 50 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்ட தொழில்முறை ஆவணங்களை; பெற்று 2 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்றம் விருது, 3 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சாதனை மதிப்பீட்டில் 1 மீது தேசிய அளவில் திட்டங்கள், 10 மாகாண அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் திட்டங்கள் ஆயத்தமானார், மற்றும் 1 தேசிய தரத்தின் உருவாக்கம் கலந்து \"தொழில்துறை பீங்கான் பந்து மந்த பீங்கான் பந்துகளில்\" (எச்.ஜீ / டி 3683.1-2000).\nBaisheng விரிவான தொழில்துறை பீங்கான் (நெளிவுடைய பேக்கிங், பீங்கான் பந்து, துளைத்த பீங்கான் பந்து, பீங்கான் சாடில்ஸ், பீங்கான் செங்கல் மற்றும் பலகை) உருவாக்க முடியும் இது ஒரு சேவையில் தொழில்துறை பீங்கான் தயாரிப்பு வளர்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் நிறுவல் வலிமை, உலோக, பிளாஸ்டிக் உள்ளது கோபுரம் பேக்கிங், மூலக்கூறு சல்லடை (3A, 4A, 5A, 13X தொடர்), அலுமினா செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் ஊக்கியாக குறைந்த வெப்பநிலை கேட்டலிடிக் எரிப்பு ஊக்கியாக, அம்மோனியா சிதைவு ஊக்கியாக, Methanation catalyst.Ozone விஷத்தன்மை ஊக்கியாக மற்ற வேதியியல் தொழில்துறை ஊக்கியாக உருவாக்க முடியும்.\nBaisheng பந்து அரைக்காமல், சேறு சுத்திகரிப்பு, மோல்டிங், உலர்தல் மற்றும் வெப்பப்படுத்தல், மற்றும் மேம்பட்ட வலை பெல்ட் சுரங்கப்பாதை kiln.The வெப்பப்படுத்தலுக்கு வெப்பநிலை உபகரணங்கள் சிறப்பு 1750 ℃ ​​மற்றும் புக்கெட் 7,000,000 இன் மயமாக்கல் மதிப்பு அளவுக்கு அதிகமாய் இருக்கலாம் எனக் கொண்டு வரவில்லை. நாங்கள் டிஜிட்டல் காட்சி பொறியியல் பீங்கான் அமுக்கு வலிமை சோதனையாளர், ஃபிளேம் ஒளிமானி, மின்னணு பகுப்பாய்வு சமநிலை, சிலிகேட் இரசாயன கலவை வேகமாக பகுப்பாய்வி, DHG தொடர் வெப்ப மற்றும் உலர்த்தல் ஓவன், விரைவு வெப்பமூட்டும் எதிர்ப்பு உலையில், விரைவான அரவ�� ஸ்பெஷல் ஆராய்ச்சி மற்றும் சோதனை பணியாளர்கள் ஒரு ஆர் & டி மையம் நிறுவப்பட்டது , இரசாயன அரிப்பை எதிர்ப்பு சோதனை, எலக்ட்ரானிக் சோதனை உலை, சிராய்ப்பு சோதனையாளர் மற்றும் பிற நவீன கருவிகள் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி பல கருவி methods.the மொத்த மதிப்பு பரிசோதனை புக்கெட் 5,000,000 க்கும் மேற்பட்ட உள்ளது.\nஎங்கள் தர ISO9001, தொகுப்புகளும் தயாரிப்பு கண்டிப்பாக டெஸ்ட் மையத்தின் மூலம் சோதனை, சோதனை பொருட்களை இரசாயன கூறு, அளவு விலகல், தோற்றம் தேவை, நசுக்கிய வலிமை, நீர் உறிஞ்சு, காரம் எதிர்ப்பு, ஆசிட் எதிர்ப்பு, வெப்ப அதிர்ச்சி 600,000 resistance.The ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியை சேர்க்க படி கட்டுப்படுத்தப்படுகிறது ஒவ்வொரு வருடமும்.\nஎங்கள் நிறுவனம் இதற்கிடையில் நாம் CHEMCHINA மற்றும் சீனா தேசிய நிலக்கரி குழு கார்ப் மற்றும் நிர்வாக டிபார்ட்மெண்ட்டுக்கு நியமிக்கப்பட்ட தொழில்துறை பீங்கான் நிறுவனங்கள் தகுதிவாய்ந்த சப்ளையர் ஒரு ISO9001 கடை மற்றும் பொருட்கள் தகுதி சம்பாதிக்க, சீனா பெட்ரோலியம் குழுவின் ஒத்துழைப்பு வலைப்பிணைய உறுப்பினர்களின் உள்ளது பீங்கான் தயாரிப்பு பகுப்பாய்வு center.our பொருட்கள் சான்றிதழ் ஜெர்மனி, ஜப்பான், டென்மார்க், ரஷ்யா, அமெரிக்கா, Iraq.annual விற்பனை சென்றடையும் RMB6,000,000, சர்வதேச சந்தையில் இருந்திருக்கும்.\nதொழிற்சாலை HTML டெம்ப்ளேட் - இந்த டெம்ப்ளேட் வணிக பிரிவுகள், அதாவது பெட்ரோ ஒரு மைக்ரோ முக்கிய உள்ளது. இந்த டெம்ப்ளேட் அதிகப்படியான HTML / CSS பயன்படுத்தி இருந்தது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE/", "date_download": "2019-12-11T01:23:25Z", "digest": "sha1:OSSKYNNMYPZLFYUQG2ZH3PT7DGJCNHXV", "length": 125277, "nlines": 167, "source_domain": "solvanam.com", "title": "சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் – சொல்வனம்", "raw_content": "\nசிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்\nகமில் சுவலபில் செப்டம்பர் 3, 2009\n(இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்ட���ல் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.\n1968ஆம் ஆண்டு செக் குடியரசை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது, இவர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா, யூரோப்பா போன்றவற்றில் வசிக்க நேர்ந்தது. சிகாகோ பல்கலைக்கழகம், ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகம், காலேஜ் டி ஃப்ரான்ஸ் மற்றும் வேறு சில யூரோப்பிய பல்கலைக்கழகங்களில் சுவலபில் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியாக, நெதர்லாந்து நாட்டின் யுட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து, 1992ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.\nமொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.\nசிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. இதன் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் வெளிவரும். – ஆசிரியர் குழு)\nஇந்த ஆய்வுரையை இரண்டு மேற்கோள்களோடு தொடங்குகிறேன்.\nஒன்று, கீழைத் தேயத்தைச் சேர்ந்தது. ‘சோய்கு ஷிகேமத்சு’ வின் தொகுப்பிலுள்ள ஜென் புத்தமத ‘ஜகுகோ’ ஆகும். அம்மேற்கோளின் பொருள்: “ஒருவர் தனது மலத்தை, அதன் நாற்றத்தை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியாது.” மற்றொரு மேற்கோள் மேலைத் தேயத்தைச் சேர்ந்தது; ட்வைட் எல். போலிங்கர் 1976இல் கூறியதாகும் “மனிதப்பிறவி என்பது சிக்கல்களை, புதிர்களை அவிழ்ப்பதற்காகவே தோன்றியதாகும். மனிதர்கள், அவையவை (சிக்கலின்றி) அப்படியப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட மாட்டார்கள்.”\nஇவ்விரு மேற்கோள்களும் இந்த உரையைத் தயாரிக்கும்போது என் மனத்தில் இடைவிடாது தோன்றிக்கொண்டே இருந்தன. நான் ஏன் இவ்வாறு மரியாதை இல்லாமல் என் ஆய்வுரையைத் தொடங்குகிறேன் என்பதற்குத் தக்க காரணம் உள்ளது.\nஇந்த உரையில் நான் விவாதிக்க இருக்கிற அனைத்து அறிஞர்களுமே, உண்மையில் தங்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதித்துவிட்டதாக அடக்கமின்றிப் பறைசாற்றியுள்ளார்கள். ஹரப்பன் எழுத்து, மொழி ஆகியவற்றைப் ‘படித்து விளக்கப்பட்டுள்ள ‘முறை’களில் ஒன்றுகூட, எல்லா அறிஞர்களுக்கும் நிறைவு தரும் வகையில் விளக்கப்படவில்லை. இவ்வாறு நான் கூறும்போது மனித வரலாற்றின், மிக விரக்தி தரும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில், அதாவது, ஹரப்பன் நாகரிக மூதாதையர்களை நம்முடன் பேசவைத்து அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இவ் அறிஞர்கள் காட்டியுள்ள கற்பனையையும், ஆற்றலையும் அவர்களின் கடும் உழைப்பையும், இம்முயற்சியில் செலவிடப்பட்டுள்ளன பெரும் நிதியையும் காலத்தையும் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள்.\nமுதலாவதாக நேரமின்மை காரணமாக, மிகச்சில ஆய்வுகளையே நான் எனது விமரிசனத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். கி.பி. 1965க்குப் பின்னர் இவ்விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே பொருத்தமும் தகுதியும் உடைய தீவிரமான ஆய்வுகள் என்பது அனைவரும் ஏற்கக்கூடிய கருத்தாகும்.\nஎனவே, அவற்றையே தேர்ந்தெடுத்துள்ளேன். இரண்டாவதாக மிகச்சில விதிவிலக்குகள் தவிர ஹரப்பன் எழுத்தினைப் படித்து விளக்கப்பட்டுள்ள எந்தக் குறிப்பிட்ட பாடம் பற்றியும் நான் விவாதிக்கப்போவதில்லை. மாறாக, இவ் அறிஞர்களின் அணுகுமுறை, பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர்கள் பயன்படுத்திய அளவைகள், நுட்பங்கள், அவர்களின் முடிபுகள் – ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்க இருக்கிறேன்.\nஇறுதியாக ஒன்று: சிந்து வெளி முத்திரைகளில் இதுவரை இருமொழி முத்திரை எதுவுமே கிடைக்காததால் இவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சி என்பதே வரையறையற்ற – ஒரு கட்டுக்குள் அடங்காத – முயற்சியாக உள்ளது. டேல்ஸ் (1976இல்) குறிப்பிட்டுள்ளபடி, குறைந்தபட்சம் 42 வகையான படிப்பு வாசகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.\nஇருப்பினும், இந்த நிமிடத்தில்கூட, இருமொழி முத்திரையொன்று அகழாய்வில் கிடைக்கக்கூடும். அல்லது யாராவதொரு அறிஞர், சிந்து வெளி எழுத்தினைச் சரியாக ஊகித்து அறிந்துவிடவும் முடியும். இருக்கும் தடயங்களைத் தவிர ஒன்றைப் புதிதாக நாமாகச் சேர்த்துவிடவும் முடியாது. இருப்பனவற்றில் ஒரு சிறிய தடயத்தையும் நீக்கிவிடவும் முடியாது. இவ்வாறு கூறிக்கொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் செய்ய இயலாது.\nசில அடிப்படையான செய்திகளை முதல���ல் தெரிந்து கொள்வோம்.\n1. அவந்திப் பிரதேசத்தின் ஆணையாளராக இருந்த மேஜர் ஜெனரல் கிளார்க்கால் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக விசித்திரமான ஒரு பொருள் பற்றிய செய்தியினைக் கி.பி. 1875இல் சர். அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அறிவித்தார். அது ஒரு கரும்பழுப்பு நிற மாக்கல் (ஜேஸ்பர்) முத்திரை. அம்முத்திரையில், வலப்புறம் நோக்கி நிற்கும் திமிலில்லாத ஒரு காளையின் உருவமும், அக்காளையின் கழுத்தின் கீழ் இரு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. காளை உருவத்தின் மேலே ஜந்து ‘எழுத்துகள்’ பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வெழுத்துகள் கன்னிங்ஹாமுக்குப் புரியாவிடினும் புதுமையானவையாகத் தோன்றின. எனவே, இம்முத்திரை இந்தியத் தன்மை உடையதன்று எனவும் அயல்நாட்டுத் தன்மையுடையதென்றும் அவர் முடிவு செய்தார். ஹரப்பன் முத்திரையுடைய முதல் கண்டுபிடிப்பு இதுவே எனத் தோன்றுகிறது. (கி.பி. 1872-73க்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாக்கல் முத்திரை தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.) கி.பி. 1886இல் மேலும் சில முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அம்முத்திரைகளின் காலம், முக்கியத்துவம், அவை தோற்றுவிக்கப்பட்ட பின்னணி, ஆகியவை அறிஞர்களுக்கு மறைபொருளாகவே இருந்தன.\nகி.பி. 1920-21இல் ராய் பகதூர் தயாராம் சாஹ்னி, ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சியை முறையாகத் தொடங்கிய பின்னரே பல்வேறு முத்திரை வாசகங்களும் கிடைக்கத் தொடங்கின.\nகி.பி. 1924இல் ஆர்.டி. பானர்ஜி மொகஞ்சதாரோவைக் கண்டுபிடித்த பின்னர் சர். ஜான் மார்ஷலும் அவருடன் பணிபுரிந்தோரும் மெகே, காட், ஸ்மித் ஆகியோருமே இம்முத்திரைகளின் வரலாற்றுக்கு முற்பட்ட தன்மையை நிறுவினர்.\n2. வீலர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டது போல, ஹரப்பன் நாகரிகம் என்பது பழங்கால நாகரிகங்கள் அனைத்தையும்விட, இடங்களின் அடிப்படையில் மிக விரிந்து பரந்த நாகரிகமாகும். இந்நாகரிகத்தின் முதிர்ந்த காலகட்டம் எனக் கி.மு. 2200இலிருந்து கி.மு. 1700 வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம். ஆயினும் பெரும்பாலான ஹரப்பன் நாகரிக அகழ்விடங்கள் சற்றொப்ப 200 ஆண்டுகள் மட்டுமே குடியிருப்பு நகரங்களாக இருந்துள்ளன. சில பெரிய நகரங்கள் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.\nகி.மு. 1300 அளவிலான காலகட்டத்தைச் சேர்ந்த ஹரப்பன் நாகரிகச் சாயல் குஜராத், மகாராஷ்டிர அகழ்விடங்களில் தென்படுகிறது. சற்றொப்ப 1000 ஹரப்பன் நாகரிக அகழ்விடங்கள் மிகப் பரந்த நிலப்பரப்பில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. மத்திய ஆசியாவில், ஆக்ஸஸ் நதிக்கு அருகில் ஒரு ஹரப்பன் நாகரிகக் குடியிருப்பு இருப்பது பிரெஞ்சு அறிஞர்களால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆல்டின் டெபே எனுமிடத்தில் முன்னிலை இந்திய முத்திரைகள் எனச் சொல்லத்தக்க சிலவற்றை ரஷ்ய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ஒருபுறம் ஹரப்பன் நாகரிகத்துக்கு ஆல்டைக் பகுதியுடன் இருந்திருக்கக்கூடிய தொடர்பு பற்றிய கேள்விகளையும், மறுபுறம் ஹரப்பன் மக்கள் பேசிய மொழியில் கலந்திருந்த இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்கள் பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன. இப்போதைக்கு நாம் சிந்துவெளி முத்திரைகள் பற்றிய பிரச்சினைக்குத் திரும்புவோம்.\n3. இம்முத்திரைகள் பொதுவாக ஸ்டியடைற் எனவும் சோப்புக்கல் எனவும் குறிப்பிடப்படும் மிக மென்மையான மாக்கல்லால் செய்யப்பட்டவை. ஈரப்பதம் மிகுந்தால் இக்கல் கரையத் தொடங்கிவிடும். சிந்து வெளி மக்களிடையே, முத்திரை செய்தல் என்பது மிகச் சிறந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்திருக்க வேண்டும்.\nவால்டர் ஏ. ஃபேர்சர்விஸ் ஜுனியர் கருதுவது போல, முத்திரை செய்வோரும் முத்திரை வைத்திருப்போரும் ஹரப்பன் நாகரிக மக்கள் தொகையில் மிகச் சிறிய சதவிதத்தினரே எனலாம். எனினும், சிறிய ஹரப்பன் குடியிருப்புகளிலும் முத்திரை வைத்திருப்போர் ஒரு சிறு அளவிலேனும் இருந்துள்ளனர்.\nபடித்துப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்ட சுமேரிய நாகரிக முத்திரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஹரப்பன் நாகரிக முத்திரைகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம்.\nஅ. முத்திரைக்குரியவரின் பெயர், பொறிக்கப்பட்ட முத்திரைகள். இவை நிர்வாக நோக்கிலும் வணிக நோக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இம்முத்திரைகளில் உள்ள பெயர்ச் சொற்களில், உரியவரின் தகுதி, பணி, பட்டம் போன்றவற்றைக் குறிக்கும் பகுதிகள் இடம் பெற்றிருக்கலாம்; பெறாமலும் இருக்கலாம்.\nஆ. கோயில், தெய்வம், தெய்வத்தின் பிரதிநிதிகளான ஆட்சியாளர் ஆகியோருக்குக் காணிக்கையாகப் படைக்கப்பட்ட முத்திரைகள்.\n4. இம்முத்திரைகளில் காணப்படும் ச��ன்னங்கள், கருத்துத் தெரிவிக்கும் ஒரு முறையினை, அதாவது எழுத்து வகையினைச் சேர்ந்தவை என்பது ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும்.\nஇவ்வெழுத்துகள் முதன்முதலில் வெளியிடப்பட்ட போதிலிருந்து இன்றுவரை அறிவுலகத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. இதற்குக் காரணம், புரியாத மொழியிலும் புரியாத எழுத்திலும் இவை எழுதப்பட்டிருப்பதுதான். இரு மொழி வாசகம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.\n2290 தனி வாசகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இவற்றுள் 8 வாசகங்கள்தாம் ஒவ்வொன்றும் 15க்கு மேல் எழுத்துகள் கொண்டவையாகும். முத்திரை ஒன்றில் மூன்று புறங்களிலும் எழுத்துக்களால் ஆன வாசகம் காணப்படுகிறது. மிக நீண்ட வாசகம் என்பது, தொடர்ச்சியாக மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள 17 எழுத்துகள் கொண்ட வாசகம் ஆகும்.\nசில வாசகங்கள் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளோடு முடிந்துவிடுகின்றன. சராசரியாக இம்முத்திரை வாசகங்களில் ஐந்து எழுத்துகள் காணப்படுகின்றன எனலாம். மொத்தம் 419 வகையான எழுத்துகள் உள்ளன. 113 வகை எழுத்துகள் ஒரே ஒரு முறைதான் முத்திரைகளில் இடம்பெற்றுள்ளன. 47 வகை எழுத்துகள் இருமுறை மட்டும் இடம்பெற்றுள்ளன. 59 வகை எழுத்துகள் ஐந்து முறைக்கும் குறைவாக இடம்பெற்றுள்ளன.\nஆக, இந்த 219 வகை எழுத்துகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், 200 வகை எழுத்துகளே பலமுறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருகிறது. இவற்றில் 35 வகையின, முன்னிலை எலாமைட் (தென் கிழக்குப் பாரசீக) முத்திரைகளில் காணப்படுகின்றன.\nநாமறிந்தவரை கி.மு. 2000-3000 ஆண்டுகளில் வழக்கிலிருந்த எழுதும் முறைகளுடன் சிந்துவெளி எழுத்து முறை பெருமளவு ஒத்துக் காணப்படுகிறது என்ற உண்மை இதனால் விளக்கமடைகிறது. அதாவது, உருவப் படங்கள் (சித்திரங்கள்) அந்தந்த உருவத்துக்குரிய பெயரையும், அவ்வுருவத்தோடு சற்றும் தொடர்பில்லாத, ஆனால் அதே சொல்லால் குறிப்பிடப்படும் வேறொரு கருத்தையும் குறிக்கும் நிலையின் தொடக்கத்தை இவ்வெழுதும் முறை காட்டுவதாகக் கொள்ளலாம். இதனை ஒலிக் குறிப்புகளின் முதல் கட்டமாகக் கருதலாம்.\nகி.மு. 2900இல் முன்னிலை சுமேரிய மொழியிலும் எழுதும் முறையிலும், கி.மு. 2800இல் முன்னிலை எலாமைட் மொழியிலும் எழுதும் முறையிலும், கி.மு. 2500-2300இல் ஹரப்பன் மொழியிலும் எழுதும் முறையிலும் இந்நிலை காணப்படுகிறது. ஆயின���ம், சுமேரியப் பொறிப்புகளில் 600 வகைச் சித்திரங்களும், எகிப்தியப் பொறிப்புகளில் 700 சித்திரங்களும், சீனப் பொறிப்புகளில் 3500 சித்திரங்களும் காணப்படுகின்றன. அவற்றை ஒப்பிடுகையில் ஹரப்பன் பொறிப்புகளில் காணப்படும் 419 வகையான சித்திரங்கள் குறைவானவையே.\nமுத்திரைகள் மிகச் சிறியவையாதலின் சொல்ல வேண்டிய அதிகபட்ச விவரத்தை மிகச் சுருக்கமாகப் பொறிக்கும் நிர்ப்பந்தம் முத்திரை செதுக்குவோருக்கு இருந்தது. எனவே வெவ்வேறான நான்கு சித்திரங்களை ஒன்றாக இணைத்தும் பொறித்துள்ளனர். அடிப்படையான 200 சித்திரங்களே பரவலாகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், சில முத்திரை வாசகங்கள் ஒன்று அல்லது இரண்டு சித்திரங்களுடன் முடிவடைந்துவிடுகின்றன என்பதையும் முன்னரே வலியுறுத்தினேன்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஹரப்பன் எழுத்து என்பது அகரவரிசை (ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து) முறையோ, ஒரு சித்திரத்துக்கு ஒரு சொல் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட சுருக்கெழுத்து (logograph) முறையோ அன்று என்பதுதான். மாறாகச் சில சித்திரங்கள் சொற்களைக் குறித்தன என்றும், சில சித்திரங்கள் சொல்லின் விகுதிகள், வேற்றுமையுருபுகள் போன்ற அசை பற்றிய பொருளைக் குறித்தன என்றும்தான் கருத வேண்டியிருக்கிறது. சீன, ஜப்பானிய எழுத்து முறையை ஓரளவிற்கு இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.\n5. உலகின் மற்ற பழமையான எழுத்து முறைகளுடன் சிந்து சமவெளி எழுத்துக்கு நெருக்கமான உறவு இருந்தது என்று நம்மால் நிறுவ முடியாது. எலாமைட் எழுத்திலிருந்து ஊக்கம் பெற்றுச் சிந்து சமவெளி மக்கள் தாங்களே வகுத்துக் கொண்ட எழுத்துமுறை என்று வேண்டுமானால் கூறலாம்.\nஏற்கெனவே ஹண்ட்டர் (1934இல்), கெல்பு (1963இல்) ஆகியோர் முன்னிலை சுமேரியன், முன்னிலை எலாமைட், ஹரப்பன் எழுத்துகளில் உள்ள சில வடிவங்களில் காணப்படும் ஒப்புமையைக் கருத்தில் கொண்டு, அவை ஒரே மூல எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஹரப்பன் நாகரிகத்தைவிட மற்ற இரு நாகரிகங்களும் காலத்தால் முந்தியவை என்பதால் அவ்வெழுத்து முறைகள் ஹரப்பன் எழுத்துகளின் வடிவமைப்பிற்கு ஊக்கமளித்திருக்கக்கூடும் என்பதே சரியான முடிவாக இருக்க முடியும். எவ்வாறிருப்பினும், இக்கருதுகோள்கள் எவையுமே, ஹரப்பன் எழுத்துகளைப் படிப்பதற்கு உதவி புரியனவாக இல்லை.\n6. சிந்துவெளி எழுத்துகளைப் படிப்பதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி விமரிசிப்பதற்கு முன், ஹரப்பன் எழுத்துப் பிரச்சனையில் தீர்க்க முடியாத சிக்கல்களை வரிசைப்படுத்திக் காணலாம்.\nஅ) புரியாத எழுத்தில் எழுதப்பட்ட புரியாத மொழிச் சொற்கள்\nஆ) இருமொழி வாசகங்கள் இல்லாத நிலை\nஇ) மிகச்சிறிய, குறுகிய அளவிலான வாசகங்கள்\nஈ) ஆட்பெயர், இடப்பெயர் போன்று ஊகிக்கத்தக்க ‘துப்பு’கள் எவையும் கிடைக்காத நிலை.\nஉ) மற்ற பழங்கால நாகரிகங்களிலிருந்து இட அளவில் மிகவும் தொலைவில் அமைந்திருப்பது\nஊ) இந்தியாவில் வரலாற்றுக்கால நாகரிகத்துடன் சிந்து வெளி நாகரிகத்துக்குள்ள கால இடைவெளி\n7. கி.பி. 1965க்குப் பின் ஹரப்பன் எழுத்துக்களைப் படிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி மட்டுமே இனி நாம் கவனிக்க இருக்கிறோம். இதற்குக் காரணம் என்னவெனில் சூனியத்திலிருந்து எதையும் நாம் படித்தறிய முடியாது, ஒப்புநோக்கும் முயற்சி அல்லது ‘துப்பு’ எதனையும் துணைக் கொள்ளுதல் இல்லாவிட்டால் வெறும் கற்பனையை மட்டுமே ஆய்வாளன் துணைக் கொள்ள வேண்டி இருக்கும். இம்முயற்சிகளின் விளைவாகப் ‘படித்தளிக்கப்பட்ட’ விளக்கங்களை நாம் ஏற்றுக்கொள்ளுவது நமது நம்பிக்கையை மட்டுமே பொருத்த விஷயமாகும். இருமொழித்துப்பு, பூகோளப் பெயர்கள் மற்றும் நீண்ட வாசகங்கள் இல்லாதது. சிந்து வெளி எழுத்தையும் மொழியையும் புரிந்துகொள்வதைக் கடினமாக்குகிறது.\nஎனவே, ஹண்ட்டர் 1934இல் மிகவும் நேர்மையுடன் மேற்கொண்ட முயற்சியாகட்டும், 1943-1948 ஆண்டுகளில் ஆழ்ந்த கற்பனையாற்றலுடன் ஹரோஸ்னி மேற்கொண்ட அணுகு முறையாகட்டும் இவையெல்லாம், பயனற்ற முயற்சிகளாகவே முடிந்தன. கால அடிப்படையிலான இந்திய நாகரிகத்தின் படிமுறை வளர்ச்சி போன்ற நுட்பமான விடயங்களையும் மொழியியலின் கூறுகளையும் கருத்தில் கொள்ளாமல், ஏற்றுக்கொள்ள இயலாத காரண காரியவிளக்கங்களைக் கூறிய, அமெச்சூர் தன்மையின் வெளிப்பாடாகவே இவ்விளக்கங்கள் திகழ்கின்றன.\nமொத்தத்தில், நாம் மேலே குறிப்பிட்ட (எண் 6இல் கண்ட) தீர்க்க முடியாத சிக்கல்களை இவ் அறிஞர்கள் கவனத்தில் கொள்ளாததாலும், திட்பநுட்பமான ஓர் அணுகுமுறையைக் கையாளாததாலும், தம் முயற்���ியில் தோல்வியடைந்தனர்.\n8. கி.பி. 1965க்கு முன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஹண்ட்டர், ஹீராஸ் ஆகிய இருவரின் முயற்சிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க முயற்சிகள் எனலாம். 1960க்குப் பின் சோவியத் நிபுணர்களும், பின்லாந்து அறிஞர்களும் கணினியை இம்முயற்சியில் அறிமுகப்படுத்திய பின்னர் ஹரப்பன் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் புதுயுகம் உதயமாயிற்று. 1965இல் சோவியத் நிபுணர் குழு தனது முடிவுகளை அறிவித்தது. அதன் பின்னர் பின்லாந்து அறிஞர்களின் ஆய்வுகளும், ஐ. மகாதேவன், ஃபேர்சர்விஸ், கின்னியர் வில்சன், எஸ்.ஆர். ராவ் ஆகியோரின் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. இவை பற்றி விமரிசனபூர்வமான சில கருத்துகளைத் தெளிவான, ஆனால் சுருக்கமான அளவில் இங்குத் தெரிவிப்பேன்.\nசிந்து வெளி முத்திரைகளிலுள்ள சின்னங்களின் பட்டியல், அவற்றின் வரிசை முறை ஆகியவை இதற்கு முன்னரும் வெளிவந்துள்ளன. எஸ்.லாங்டன் (1931 இல்) கி.ஜே. காட் மற்றும் எஸ். ஸ்மித் (1931 இல்), எம். எஸ். வாட்ஸ் (1940 இல்) ஆகியோர் இத்தகைய பட்டியல்களை வெளியிட்டுள்ளனர்.\nகணினி உதவியின்றி மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகளில் மிகவும் போற்றுதலுக்குரிய முயற்சி ஜி. ஆர். ஹண்ட்டரின் The Script of Harappa and Mohenjo Daro and its Connection with other Scripts (லண்டன் 1934) என்ற வெளியீடே ஆகும். ரத்தினச் சுருக்கமாகவும், நேர்மையுடன்கூடிய கடும் உழைப்பின் வெளிப்பாடாகவும் இவ்வெளியீடு அமைந்துள்ளது.\nஸ்பானிய ஏசு சபை மதப் பிரச்சாரகராக பம்பாயில் பணிபுரிந்த ஹீராஸின் முயற்சியும் போற்றத்தக்கதே. படிப்படியாகவும் முழுமையாகவும் ஹரப்பன் மொழியைப் படித்தறியும் முயற்சியில் இறங்கியவருள் முதல் அறிஞரும் இவரே. ஹரப்பன் மொழி பழந்தமிழின் ஒரு வகை வடிவமே என அவர் முடிவு செய்தார்.\nஅவருடைய உள்ளுணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் மற்றும் பின்லாந்து அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். மிக அண்மைக் காலத்திய ஹரப்பன் எழுத்துப் படிப்பு விளக்க முயற்சிகள்கூட, ஹீராஸ் தமது உள்ளுணர்வை மட்டுமே நம்பிக் கூறிய விளக்கங்களுக்கு விரிவுரைகளாகவே உள்ளன.\nஹரப்பன் முத்திரை எழுத்துகளை வகைப் படுத்தித்தொகுக்கும் முறையிலும் அவ்வெழுத்துகளின் செயற்பாடு மற்றும் அவற்றின் பொருள் பற்றி விளக்கும் முறையிலும் சோவியத் மற்றும் பின்லாந்து அறிஞர்கள் ஹீராஸின் முயற்சியையே முன்னுதாரணமாகக் கொண்டுள்ளனர். ரீபஸ் முறை (அதாவது ஒரு சொல்லின் பகுதி, விகுதி, இடைநிலை போன்றவற்றைப் பலவிதக் குறியீடுகளால் எழுதுதல்) பற்றி ஹீராஸ் குறிப்பிட்டுள்ளார்.\n9. யூரிஜ் வி. க்னொரோசாவ் தலைமையிலான சோவியத் அறிஞர்களால் முதன் முறையாகக் கணினி பயன்படுத்தப்பட்டது. முத்திரை வாசகங்களில் இடம்பெற்றுள்ள எழுத்துகளை வகைப்படுத்தி, எந்த எழுத்து எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது; எந்த எழுத்தையடுத்து எந்த எழுத்தினை எழுதுவது வழக்கம்¡க இருந்தது என்பன போன்ற புள்ளி விவரங்களைத் தொகுக்கக் கணினி உதவியது. கணினியின் பயன்பாட்டை நாம் மெச்சுகிற அதே நேரத்தில், அதன் செயல் திறமைக்கு உள்ள வரையறைகள் பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் மிகைப்படுத்தாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டுவது அவசியம்.\nஇன்றுவரை, மனித அறிவின் துணையின்றி அல்லது மனித உள்ளுணர்வின், கற்பனையாற்றலின் வழிகாட்டுதலின்றி, சுயமாகச் சாதனைகள் படைக்கும் மின்னணுக் கருவி – கணினி கண்டு பிடிக்கப்படவில்லை. கணினியைப் பயன்படுத்தியதன் மூலம், ஹரப்பன் எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் வெகுவாக முன்னேறியிருக்கிறோம் என்பது உண்மைதான் எனினும், மனித நாகரிகம் தொடர்பான இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் மனித அறிவும் உழைப்பும்தான் முதன்மையான பங்கு வகிக்க முடியும். கணினியன்று; எனவேதான் டபிள்யூ.ஏ. ஃபேர்செர்விஸ் போன்ற அறிஞர்கள் கணினியின் துணையின்றியே தமது முயற்சியைத் தொடங்கினர்.\nஹரப்பன் எழுத்துகளின் வாசகங்களின் அமைப்பு முறை பற்றியும் எந்த எழுத்தையடுத்து எந்த எழுத்து வழக்கமாக எழுதப்படுகிறது; எந்த எழுத்து ஒரு சொல்லின் தொடக்க எழுத்தாக அமைகிறது, எந்த எழுத்து சொல்லின் இறுதி எழுத்தாக அமைகிறது – போன்ற புள்ளிவிவரங்கள் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்வது என்பது இந்த ஆய்வின் முதல்படிதான்.\nஇதற்கு அடுத்த படி, எந்த எழுத்து எந்த ஒலியோடு தொடர்புடையது என்ற ஆய்வு. இந்த இரண்டாவது படிதான், ஹரப்பன் எழுத்துகளைப் படிக்கும் முயற்சியின் முக்கியமான படி. இந்த இரண்டு படிகளும் இரண்டு வேறுபட்ட நடைமுறைகளைக் குறிக்கின்றன. இவ்வேறுபாட்டைப் புரிந்து கொண்டால்தான் இவ்விடயத்தில் இதுவரை என்ன சாதிக்கப்பட்டுள்ளது; என்ன சாதிக்கப்படவில்லை என்பத��� நாம் கணக்கிட முடியும். முதல்படியில் நாம் குறிப்பிடதக்க அளவு முன்னேறியுள்ளோம், இரண்டாவது படியில் நாம் காலடி எடுத்து வைக்கவே இல்லை.\nசித்திர வகையைச் சேர்ந்த எழுத்துகளை இரண்டு விதமாகப் ‘படிக்க’ முடியும். சித்திரம் எதனைக் குறிக்கிறது என்பதை, நாம் நமக்குத் தெரிந்த மொழியில் புரிந்து கொள்வது ஒரு விதம். சான்றாக, ஜப்பானிய எழுத்தில் படம் 1இல் காட்டப்பட்டுள்ள வடிவம் மூன்று மரங்களைக் குறிக்கிறது.\nஜப்பானிய மொழி தெரியாவிட்டால்கூட, ‘பல மரங்கள்’, அதாவது பல மரங்களைக் கொண்ட ‘காடு’ என்று இதற்கு நாம் ஊகித்துப் பொருள் கூறிட முடியும். ஆயினும் ஜப்பானிய மொழியும் நமக்குத் தெரிந்திருப்பின் ‘மொரி’ என்ற ஜப்பானியச் சொல்லை இந்தச் சித்திர எழுத்து குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nமுதல் வகை அதாவது சித்திர எழுத்தின் கருத்தை மட்டும் புரிந்து கொள்வது என்பது (சில விதிவிலக்குகள் தவிர) அத்துணை கடினமல்ல; ஆனால் அச்சித்திர எழுத்துக்கு, எழுதப்பட்ட காலத்தில் பேச்சு மொழியில் வழங்கிய ஒலியினையும் (அல்லது சொல்லையும்) சேர்த்துப் புரிந்து கொள்வது கடினம். இந்த இரண்டாம் வகைப் ‘படிப்பு’ சரியானதுதானா என்று சோதித்து அறிவதற்கும் வழியில்லை. ஒவ்வோர் அறிஞரும் ஒவ்வொரு வேறுபட்ட ஒலியை, ஒரே சித்திர எழுத்துக்கு உரியதாகக் கருதும் நிலை ஏற்படுகிறது. மொழியியலாளர்களால் இவர்களின் கருத்து ஏற்கப்படுவதில்லை. தற்சார்பும் தன் கருத்தேற்றமும் இன்றி, கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தி இக்கருத்துகளைப் புடம் போடவும் இயலுவதில்லை.\nஹரப்பன் எழுத்துகளில், அதிகமாக மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறைப்படி பயிலும் சித்திர எழுத்துகளின் இலக்கணச் செயல்பாடு அல்லது பொருள் மதிப்பீடு பற்றிக்கூட உறுதியாக ஏதும் சொல்வதற்கில்லை. அதாவது அவை உருபுகளா, சொற்களா, அவை மொழி வளர்ச்சியின் எந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவை போன்ற அடிப்படையான கேள்விகளுக்குக்கூட விடை கிடைக்கவில்லை.\nஇதே கருத்தை வேறு விதத்தில் சொல்வதானால், கணினியின் துணையின்றியேகூட, எந்தச் சித்திர எழுத்து ஹரப்பன் முத்திரைகளில் அதிகமாக மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளது என்று நாம் கணித்துவிட முடியும். அடுத்ததாக, ஓர் எழுத்தையடுத்து மற்றோர் எழுத்து எழுதப்படும்போது குறி���்பிட்ட மரபுப்படிதானே இணைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும் சொல்லாக்க மரபுகள் அல்லது சொற்றொடரமைப்பு விதிகள் போன்ற சில மரபுகளுக்கு உட்பட்டோ, ஹரப்பன் முத்திரை வாசகங்களுக்கென்றே வகுக்கப்பட்டிருகக்கூடிய ஏதாவது இலக்கணத்துக்கு உட்பட்டோதான் இச்சித்திர எழுத்துகள் ஒன்றையடுத்து ஒன்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nஎனவே எந்த எழுத்து, எந்த எழுத்தைப் பெரும்பாலும் சார்ந்து நிற்கிறது என்ற புள்ளிவிவரக் கணக்கை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம். மேலும், அதிகமாக இணைந்து காணப்படும் எழுத்துகளின் குழுக்களைத் தொகுத்து வகைப்படுத்தினால்தான் இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன எழுத்துகளுடன் கலந்தோ அடுத்தடுத்தோ வருவது வழக்கம் என அறிய இயலும்.\nஇத்தகைய பகுப்பாய்வினை ஒவ்வொரு நிபுணர் குழுவும் ஒவ்வொரு விதத்தில் மேற்கொண்டுள்ளது. சான்றாகச் சோவியத் நிபுணர் குழு, ஹரப்பன் முத்திரைப் பொறிப்புகளை (அல்லது வாசகங்களை) மொத்தமாக எடுத்துக்கொண்டு, அவற்றுள் தனித்தனித் தொகுதிகளாகச் சில பல எழுத்துகளைப் பிரித்து எடுத்து, இறுதியாக இவையிவை வேர்ச்சொற்கள் என்றும், இவையிவை பின்னொட்டுகள் (விகுதிகள்) என்றும் பிரித்து இனம் கண்டுள்ளது.\nபின்லாந்து நிபுணர் குழுவும் இதுபோன்ற ஒரு நடைமுறையையே கையாண்டுள்ளது. ஃபேர் செர்விஸ், 14 அணிவரிசை கொண்ட ஒரு குழுவினைத் தெரிவு செய்து புனரமைத்தார். ஐ. மகாதேவன், ஒத்த வடிவ எழுத்துகளைத் தொகுத்து, அடிப்படை வடிவத்துடன் பின்னொட்டுகள் ஒரே விதிப்படி சேர்கின்றன என்ற கருதுகோளின் அடிப்படையில் குழுக்களைப் புனரமைத்தார்.\nஹரப்பன் எழுத்துகளைப் பொறித்தவர்கள், ஒரு சித்திர வடிவத்திற்கு ஓர் ஒலிவடிவம் அல்லது சொல் என்ற அடிப்படையில் பொறித்தனர் என இவ் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதாவது அந்தச் சித்திர வடிவம் தனக்குத் தொடர்பில்லாத (அதே ஒலி வடிவில் சுட்டப்படும்) வேறு ஒரு பொருளையும் குறிக்கக்கூடும். (இது ரீபஸ் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவது வழக்கம்.) இவர்கள் அனைவருமே ஹரப்பன் மொழி என்பது ஒருவகைப் பழந்திராவிட மொழியே எனக் கருதினாலும்கூட, ஹரப்பன் எழுத்துகளைப் ‘படிப்பதில்’ வெகுவாக வேறுபடுகின்றனர். வெகுவாக என்பதற்கு என்ன பொருள் என்றால், ஹரப்பன் எழுத்து என்பது எந்த வகையைச் சேர்ந்தது (சுருக்கெழுத்து போன்றதா, க��ுத்து எழுத்தா) என்று நிர்ணயிப்பதில்கூட இவர்கள் வேறுபடுகின்றனர்.\n10. சோவியத் நிபுணர்களின் குழுக்கள் பல, சிந்துவெளி எழுத்துகளைப் பகுத்தாய்வு செய்வதில் கணினியை அறிமுகப்படுத்திய பெருமையைப் பெறுகின்றன. கி.பி. 1964இன் இடைப்பகுதியில் இம்முயற்சியை அவர்கள் தொடங்கினர். இம்முயற்சியால் கண்டறிந்த முடிபுகளை Proto Indica என்ற தொகுப்பில் 1965, 1968, 1970, 1973, 1979 ஆண்டுகளில் வெளியிட்டனர் என்று பேராசிரியர் ஓல்ட்ரோக் தெரிவித்துள்ளார். இதற்கான செயல்திட்டம், மிகக் கவனமாக எம்.ஏ. ப்ரோப்ஸ்ட்டால் உருவாக்கப்பட்டது.\nபகுப்பாய்வின் மற்றும் பொருள் விளக்குதலின் பெரும் பகுதி க்னோரோசோவ், வோல்சோக், அலெக்சீவ் கொந்த்ரதோவ் மற்றும் குரோவ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் நிபுணர் குழுவின் ஆய்வு நெறிமுறையும் பின்லாந்து நிபுணர் குழுவின் ஆய்வு நெறிமுறையும் பெருமளவு ஒத்திருக்கின்றன.\nஅதாவது, (அ) கண்டிப்பான ஒழுங்கு முறையுடன் கணினி உதவியால் தயாரிக்கப்பட்ட ஆணைத் தொடர்கள். (ஆ) ஒவ்வொரு சித்திர எழுத்தும் அது இடம்பெறும் சொற்றொடரின் முதலில் வருகிறதா, இறுதியில் வருகிறதா; எந்த எழுத்தினை அடுத்து எந்த எழுத்து வருகிறது; ஒரு சொற்றொடரில் சொற்கள் என்று எந்த எந்த எழுத்துத் தொகுதிகளைக் கொள்ளலாம் போன்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு எழுத்தின் செயல்பாட்டுத்தன்மை (அது வினையா, பெயரா, பகுதியா, விகுதியா, உருபா போன்ற இலக்கணக்குறிப்பு) (இ) இந்தச் சொற்றொடரால் தெரிவிக்கப்படும் கருத்து இதுதான் என்பதைத் திராவிட மொழிச் சொற்களைக் கொண்டு மொழியியல் அடிப்படையில் புனரமைத்து அதன் மூலம் ஒவ்வொரு சித்திர எழுத்துக்கும் ஓர் ஒலி மதிப்பீட்டினை நிர்ணயித்தல் (ஒத்த உருவமுடைய சித்திர எழுத்துகளுக்கும் ஒத்த ஒலி மதிப்பீடு ஆயினும் பொருளில் வேறுபாடு.)\nஇதேபோல, சோவியத் மற்றும் பின்லாந்து நிபுணர் குழுக்கள் தமது விரிவுரைகளில் பெருமளவு வேறுபட்டாலும், அடிப்படையான மூன்று முடிபுகளில் ஒத்துப் போகின்றன. அவையாவன (அ) ஹரப்பன் முத்திரைப் பொறிப்புகள் வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி எழுதப்பட்டுள்ளன. (இப்போது நாம் எழுதுவதற்கு நேர் எதிர்மறையாக.) (ஆ) ஒவ்வொரு சித்திர எழுத்தும் ஒரு கருத்தினை உணர்த்தும் அடையாளக் குறியீட்டு (Logographic) முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது; சுருக்கெழுத்து போலக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது (ரீபஸ் கோட்பாடு) (இ) திராவிட மொழிச் சொற்கள்தாம் இப்பொறிப்புகளில் எழுதப்பட்டுள்ளன.\nஇவ்வாறு, பிழையற்ற கண்டிப்பான சட்ட திட்டங்களுடன் தயாரிக்கப்பட்ட பகுத்தல் மற்றும் தொகுத்தல்கள், எழுத்துகளின் வரிசைக் கிரமம் பற்றிய நுட்பமான புள்ளிவிவரம் இவையெல்லாம் இருந்தும் இந்நிபுணர் குழுவினரின் முடிவுகள், முற்றிலும் உள்ளுணர்வு சார்ந்த ஊகங்களாகவே முடிந்துவிடுகின்றன. இம்முடிபுகள் நம்பத்தகாதவையல்ல வாயினும், எவ்விதத்திலும் சரி பார்த்து மதிப்பிட வழியில்லாத வகையில் வெறும் கருதுகோள்களாகவே நிற்கின்றன.\nஃபேர்செர்விஸ் முன்னரே குறிப்பிட்டுள்ள ஒரு திறனாய்வுக் குறிப்பினை இங்கு நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சோவியத் நிபுணர் குழுவும் சரி, ஃபின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலாவும் சரி, அளவு கடந்த உற்சாகத்தின் விளைவாகவும் ஆரம்ப சூரத்தனத்தினாலும் தெளிவற்ற, சிக்கலான ஊகங்களில் இறங்கி, கற்பனையைப் பறக்கவிட்டுத் திசை மாறிவிட்டனர்.\nஅது மட்டுமின்றி, பிற்காலத்திய இந்து சமய – இந்தியப் பண்பாட்டின் – நுணுக்கமான விடயங்களுக்கெல்லாம் மூலமான ஏதோ ஓர் அபூர்வமான – பூடகமான – உலகக் கண்ணோட்டம் ஹரப்பன் மக்களிடையே நிலவியிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு இந்த ஆய்வில் இறங்கியதால் இந்நிபுணர்கள் குழுவினர் தடுமாற்றமடைந்தனர். ஆனால் ஃபேர்செர்விஸ் போன்றே நானும், ஹரப்பன் மக்களின் உலகக் கண்ணோட்டம் என்பது மிகவும் யதார்த்தமானது என்று கருதுகிறேன். உலக வாழ்வு சீராக நடைபெறுதற்குத் தேவையான கிராம விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட, படிமுறைத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பை உடையது ஹரப்பன் சமூகம் என்றும் நம்புகிறேன்.\nஅதாவது ‘கிராமிய இந்தியாவைப் பெரிய பரிமாணத்தில் பார்ப்பது’ போன்ற ஒரு காட்சியே ஃபோசெர்விஸின் மனக் காட்சியாகும். சோவியத் நிபுணர் குழு ஹரப்பன் எழுத்துகளைப் ‘படித்து’ விளக்கியுள்ள ஆய்வுரை பற்றி இங்கு நான் ஒன்றும் கூறப் போவதில்லை.1\nஅக்குழுவின் முயற்சி ஒரு முன்னோடி முயற்சி என்பதும், கணினியை முதன் முதலாகவும் திறம்படவும் பயன்படுத்தி ஹரப்பன் முத்திரை வாசகங்களைப் பகுப்பாய்வு செய்துள்ளமையும், மிகச் சிறந்த கணிதவியல் முறைகள���ல் உருவாக்கப்பட்டுள்ள கணினி ஆணைத் தொடர்களும் பாராட்டத்தக்கவை. ஆயினும் நிறைவளிக்கும் வகையில் ஒரு சிறு ஹரப்பன் முத்திரைப் பொறிப்பினைக்கூட அவர்களால் வாசித்துக்காட்ட இயலவில்லை. ஒப்பிட்டோ, வேறு விதத்திலோ சரிபார்க்கும் வண்ணமும் அதனைச் செய்ய அவர்களால் இயலவில்லை.\n11. சோவியத் நிபுணர் குழுவின் முயற்சிக்குச் சற்றொப்பச் சம காலத்தில், கோபன்ஹேகனிலும் ஹெல்சிங்க்கியிலும் பின்லாந்து நிபுணர் குழு, செப்போகோஸ் கென்னிமியால் தயாரிக்கப்பட்ட கணினி ஆணைத் தொடர்களைப் பயன்படுத்திற்று. இக்குழுவில் அஸ்கோ பர்போலாவும் சீமோ பர்போலாவும் முதன்மையான ஆய்வாளர்களாகப் பங்கேற்றனர்.\nஅண்மையில் (1982இல்) கிம்மோ கோஸ்கென்னிமி ஒரு கணினி ஆணைத் தொடரைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி, ஹரப்பன் முத்திரை வாசகங்களின் தொகுதியும், இருமுறை இடம் பெற்ற ஒரே வாசகங்களின் பகுப்பாய்வும், ஒரு வாசகத்தில் ஒருமுறை மட்டும் இடம் பெறும் சித்திர எழுத்துகளின் (மற்ற சித்திர எழுத்துகளுடனான பிணைப்பு வரிசை முதலான விவரங்கடங்கிய) பட்டியலும் உருவாக்கப்பட்டன.\nஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், கணினியைப் பயன்படுத்துவதில் சிறப்பான, முன்னோடியான முயற்சியும் தனது முடிவுகளை ஹீராஸ் பாதிரியாரின் நுண்மாண் நுழைபுலத்தைப் பின்பற்றி விளக்கி உரைத்தமையும், அதன் மூலம் திராவிட மொழியே ஹரப்பன் முத்திரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தமது கருதுகோளினை உறுதிப்படுத்தியமையும் சோவியத் நிபுணர் குழுவின் சிறப்பான பங்களிப்பு எனலாம்.\nபின்லாந்து நிபுணர் குழுவின் சிறப்பான பங்களிப்பு என்று கூறத்தக்கவை ஹரப்பன் முத்திரை வாசகங்களின் தொகுதி (1979இல் தயாரிக்கப்பட்டது) சித்திர எழுத்துகளின் (பிணைப்பு வரிசை முதலான விவரங்களடங்கிய) பட்டியல் (1973இல் ஒன்றும், 1982இல் ஒன்றும் என 2 தொகுதிகள்) துணிச்சலான அதிரடியான – ஆனால் ஆராய்ச்சியுணர்வைத் தூண்டுகிற – அஸ்கோ பர்போலாவின் விளக்கவுரைகள் – ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nமுத்திரை எழுத்துகளின் பட்டியலைத் தொகுக்கும் போது இந்நிபுணர் குழுக்கள் அனைத்துமே (குறிப்பாகப் பினலாந்து நிபுணர்குழு) இரண்டு முதன்மையான பிரச்சினைகளை எதிர்கொண்டன. வெவ்வேறு எழுத்துகள் என்று எந்த அடிப்படையில் வேறுபடுத்திக் காண்பது எந்த அடிப்படையில் எழுத்துகளை வரிசைப்படுத்துவது எந்த அடிப்படையில் எழுத்துகளை வரிசைப்படுத்துவது\n1979ஆம் ஆண்டைய வெளியீட்டில் (பக். 13) அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, வடிவ ஒற்றுமையுடைய (ஒத்த சாயலுடைய) இரு வேறு எழுத்துகளை ஒன்றெனக் கொள்ளும் மயக்கமும், வெவ்வேறு சாயலுடைய – ஆனால் ஒத்த பொருள் தரக்கூடிய இரு வேறு எழுத்துகளைத் தனித் தனியாகப் பிரித்துக் காணும் தடுமாற்றமும் ஆய்வில் குழப்பத்தை விளைவித்துவிடும் என்பது உண்மையே.\nஒவ்வோர் எழுத்தும், எளிதில் வேறுபடுத்திக் காணக்கூடிய வகையில் தனித்தன்மையுடைய வடிவில் எழுதப்பட்டிருந்தால் இப்பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் பல எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று வேறுபடுத்திக் காண இயலுமாயினும் அவற்றின் உருவ ஒற்றுமை நமக்குக் குழப்பத்தைத் தோற்றுவிக்கும்.\nஉருவ ஒற்றுமை என்பதற்கும், வேறுபடுத்திக் காண இயலும் என்பதற்கும் வரையறை ஏதாவது உண்டா ஒரே சித்திர எழுத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறு வடிவங்களை அடையாளம் காண்பதற்கெனப் பின்லாந்து அறிஞர்கள் இயன்றவரை நேரிய முறையிலும் மிகக் கவனமாகவும் சில அளவு கோல்களை வகுத்துக் கொண்டமைக்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டியது அவசியம்தான் எனினும் இதன் விளைவாக அவர்கள் கண்ட ‘முடிவு’களை நாம் முடிந்த முடிவாகக் கொள்வதற்கிலை. ஐ. மகாதேவன் தயாரித்த சித்திர எழுத்துப் பட்டியல் பற்றிப் பின்லாந்து அறிஞர்கள் செய்துள்ள விமரிசனம், தமக்கும் பொருந்துவதை அவர்கள் உணரவேண்டும்.\nசான்றாக, படம் 2இல் காணப்படும் எழுத்தினைத் தனியாகவும், படம் 3இல் காணப்படும் எழுத்தினைத் தனியாகவும் மகாதேவன் பட்டியலிட்டுள்ளார். (இவ்விரண்டு எழுத்துகளுமே ஏழு என்பதைக் குறிக்கக்கூடும்.)\nபின்லாந்து நிபுணர்களும், ஃபேர்செர்வீசும் படம் 4இல் காணப்படும் எழுத்தையும், படம் 5இல் காணப்படும் எழுத்தையும் ஒரே மாதிரியான வடிவங்கள் எனப் பட்டியலிட்டுள்ளனர். இவ்வாறு பட்டியலிட்டுள்ளது சரியானதுதானா என்ற ஐயம் எழுகிறது.\nவெவ்வேறு இடங்களிலிருந்து கிடைத்த இருவேறு முத்திரைகளில் இவ்வெழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதால், ஒரே எழுத்தினை எழுதும் முறைகளில் நிலவிய பிரதேச வேறுபாடாக இது இருக்கலாம். அல்லது இவ்விரு முத்திரைகளுக்குமிடையே பொறிக்கப்பட்ட கால வேறுபாட்டால் நேர்ந்த எழுத்து வளர்ச்சியாகவும் இதனைக் கொள்ளலாம். ஒலியாலோ, தாம் வெளிப்படுத்தும் கருத்தாலோ அடிப்படையில் ஒரே பொருளின் இருவேறு உட்பிரிவுகளைக் குறிக்கும் இரு எழுத்துகளாகவும் இவற்றைக் கொள்ளலாம். என்னைக் கேட்டால் இரண்டும் வேறு வேறு எழுத்துகள் என்று கூறுவதற்கு நான் தயங்கமாட்டேன். படம் 6இல் காட்டப்பட்டுள்ளது கோதுமையைக் குறிக்கிறது என்றும், படம் 7இல் காட்டப்பட்டுள்ளது வால்கோதுமை (பார்லி)யைக் குறிக்கிறது என்றும் நான் சொல்வேன்.\n1982ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஹரப்பன் எழுத்துப் பட்டியல்’ (ஆங்கிலம்) முதலிய தமது அண்மைக்கால வெளியீடுகளில் பின்லாந்து நிபுணர்கள், சிந்து வெளி எழுத்தென்பது, உருபன் எழுத்து (அதாவது ஒரு சொல்லினை ஒரு சித்திரத்தால் குறிப்பிடும் முறை) என்ற தமது கருத்தினைத் தெரிவித்துள்ளனர். ஐ.மகாதேவனும் ஏறத்தாழ இக்கருத்தையே கொண்டுள்ளார். நானும் இதனை ஏற்கிறேன்.\nஆயினும், பின்லாந்து நிபுணர்களின் அணுகுமுறையில் அடிப்படையில் ஒரு முரண்பாடு உள்ளது. அவர்கள் ஹரப்பன் எழுத்துகள் சுருக்கமும் செறியும் மிக்கவை என்பதனை மீண்டும் மீண்டும் முதன்மையாகவும் வலியுறுத்துகின்றனர். அப்படியிருக்குமாயின், ஒரே பொருள் குறித்து, ஹரப்பன் எழுத்துகளின் படம் 8இல் காட்டப்படும் மூன்று எழுத்து வடிவங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன ஓர் எழுத்து முறையென்பது செறிவும் சுருக்கமும் உடையதாக இருப்பின், ஒரு பொருள் குறித்த பல எழுத்து வடிவங்கள் தன்னிடம் இருப்பதை அது பறைசாற்றாது. அதாவது, எழுத்து வடிவின் சிறு வேறுபாட்டுக்கும் பொருள் வேறுபாடும் இருந்ததாக வேண்டும்.\nமுத்திரைகள் செய்யப்பட்ட நோக்கம் என்னவாக இருக்கலாம் என்பதை விவாதிக்கும்போது பின்லாந்து நிபுணர்கள் ஒரு கருத்தினை தெரிவிக்கிறார்கள். முத்திரைக்குரிய உடைமையாளரின் பெயர் பொறிக்கப்பட்ட முத்திரைகள் எனச் சிலவற்றையும், ஆட்சியாளர், தெய்வம் போன்றவர்கட்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட குறியீடுகள் எனச் சிலவற்றையும் இவர்கள் அடையாளம் காட்டுகின்றனர்.\nஅதாவது, படம் 9இல் காட்டப்பட்டுள்ள எழுத்து (‘அது’ அல்லது ‘உடைய’ எனப்பொருள்படும்) ஆறாம் வேற்றுமையுருபு எனக்கொண்டு, இவ்வெழுத்து பொறிக்கப்பட்ட முத்திரை ஒருவருடைய உடைமைப் பொருளாகும் என முடிவு செய்கின்றனர்.\nமாறாக படம் 10இல் காட்டப்பட்டுள��ள எழுத்து (‘கு’ எனப் பொருள்படும்) நான்காம் வேற்றுமையுருபு எனக் கொண்டு இவ்வெழுத்து பொறிக்கப்பட்ட முத்திரை ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது என முடிவு செய்கின்றனர். இவ்வெழுத்துகள் பற்றி நாம் பின்னர் விவாதிக்கலாம்.\nதிருமதி ஜைடும் நானும், பின்லாந்து நிபுணர்களின் தொடக்ககால முயற்சிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளோம். (தற்போது நான் மட்டும் விமர்சித்து வருகிறேன்.) சுய மதிப்பீட்டில் விளைந்த கரைகடந்த உற்சாகம் காரணமாக, திராவிட மொழியில் எழுதப்பட்டுள்ள ஹரப்பன் எழுத்துகளைத் தாங்கள் ஐயந்திரிபற வாசித்தறிந்துவிட்டதாக அவர்கள் நம்பினர்.\nஅந்நம்பிக்கையென்னும் அடித்தளத்தின் மீது பின்னாளைய திராவிட மதத் தத்துவங்களுக்கு மூலமான விண்மீன்களை வழிபட்ட ஹரப்பன் சமயம் எனும் கட்டுமானத்தையே புனைந்துவிட்டனர்.2 அவசரமான முடிவுகளை மேற்கொண்டனர்; அதே அவசரத்துடன் அம்முடிவுகளை கைவிடவும் செய்தனர். முரட்டுத்தனமான வேர்ச்சொல் உருவாக்க விளையாட்டிலும் ஈடுபட்டனர். ஆயினும், தமது கற்பனைக் குதிரையைத் துள்ளிக் குதிக்க அனுமதிக்காததால்தான் அஸ்கோ பார்போலாவால் இந்த அளவுக்குத் தமது முயற்சியில் முன்னேற முடிந்தது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மனமாரப் பாராட்ட வேண்டிய ஒரு சாதனை பின்லாந்து அறிஞர்கள் முயன்று உழைத்துத் தயாரித்த ‘ஹரப்பன் எழுத்துப் பட்டியல்’ ஆகும். அது ஹரப்பன் எழுத்துகளை வாசிக்கும் ஆய்வு முயற்சிகளுக்கு உறுதுணையான ஒரு கலங்கரை விளக்காக விளங்கும். இந்த விஷயத்தில் ஆய்வு முயற்சி என்பதே, கரையை அடைவதற்கு “மீண்டும் மீண்டும் தளராமல் முயற்சி செய்வது; தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது” என்ற கோட்பாடுதான். பின்லாந்து நிபுணர்களுக்கும் இக்கோட்பாடு பொருந்தும். இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், சிந்துவெளி முத்திரை வாசகம் என்பது முத்திரையிட்டு மூடப்பட்ட வாசகமாகவே (நூலாகவே) இருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலை. இதனைப் பின்லாந்து நிபுணர்களும் ஒப்புக்கொள்வதே நேர்மை.\n1. திருமதி ஏ.ஆர்.கே. ஜைடும், கமில் வி. சுவலபில்லும் (நானும்) இணைந்து பதித்துள்ள ‘The Soviet Decipherment of the Indus Valley Script, Translation and Critique (Mouton, 1976) என்ற நூலில் சோவியத் நிபுணர்களின் ஆய்வு முறைமையும், அவர்களின் தொடக்க கால முடிவுகளும் எங்களால் விரிவாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சோவியத் நிபுணர்கள் ரஷ்ய மொழியில் எழுதியுள்ள ஹரப்பன் பொறிப்பு வாசகங்கள் பற்றிய விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரிய விமரிசன உரையுடன் அந்நூலில் பதிப்பித்துள்ளோம்.\nNext Next post: முறுகல் தோசை மனிதன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநா��ாயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லா��்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர��ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹர��� ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/110864", "date_download": "2019-12-11T00:26:46Z", "digest": "sha1:RNSQVCJFM54AJDVSKPVYVDGECZOYNXAT", "length": 4906, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சாய் பல்லவியின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\n90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் வீடியோ..\nநான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...\n40 வயதில் இரண்டாவது திருமணம் நடிகை ஊர்வசியா இது தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஇறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nவிஜய்யின் பிகில் படம் மட்டுமே செய்த சாதனை- ரஜினி, அஜித் படங்கள் இல்லை, இதோ விவரம்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nசாய் பல்லவியின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nசாய் பல்லவியின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTY2MjQy/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-11T01:21:42Z", "digest": "sha1:3DQQFUJTX6YLVCAPWXS6AV274O4OEDHQ", "length": 6477, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "2வது பெண் குழந்தைக்கு தந்தை ஆன வார்னர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » நக்கீரன்\n2வது பெண் குழந்தைக்கு தந்தை ஆன வார்னர்\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (6:26 IST)\nமாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (6:26 IST)\n2வது பெண் குழந்தைக்கு தந்தை ஆன வார்னர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் ��ார்னரின் மனைவி கேன்டிசுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.தமது மகளுக்கு இந்தி ரே என வார்னர் பெயரிட்டுள்ளார்.\nஇந்த தம்பதிக்கு ஏற்கனவே 1¼ வயதில் லிவ்மா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டு குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்க விரும்புவதால், வார்னருக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் வார்னர் விளையாடவில்லை.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nவீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்\nஇடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24495&replytocom=25797", "date_download": "2019-12-11T01:26:37Z", "digest": "sha1:2M6BQQBIKRYMIGBOMHS6GZHCI3BMSM36", "length": 11074, "nlines": 144, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா\nவிட்டுச் செல்வது போல் நாம்\nநீண்ட காலம் தெரியா திருந்தோம்\nமரப்பட்டை, இலை, தண்டு, வேரானோம்.\nமூர்க்க விலங்கு மந்தையில் இருவராய் \nசேர்ந்து கடல் நீந்தும் மீன்கள்\nகலக்கும் இரண்டு கடல்கள் நாம் \nகரைகளை ஈர மாக்கும் இரு\nவழி விடுவது, வழி விடாதது \nமழை, பனிப்பூ, இருள், குளிர் நாங்கள் \nSeries Navigation நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்வலிஆத்மாநாம்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு\nதினம் என் பயணங்கள் – 4\nஜாக்கி 27. வெற்றி நாயகன்\nமருமகளின் மர்மம் – 15\nதமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்\nதொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்\nபேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு\nநீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு\nநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்\nமணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா\nநாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.\nசிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வு\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3\nபூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]\nசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​9​\nPrevious Topic: மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா\nNext Topic: புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45\n2 Comments for “வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3”\nபாராட்டுக்கு நன்றி நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்..\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uduvai.blogspot.com/2007/12/blog-post_9642.html", "date_download": "2019-12-11T00:00:45Z", "digest": "sha1:CEYZT4MXN5QNTIEMSPWKGTSDHVZRFKQH", "length": 9375, "nlines": 145, "source_domain": "uduvai.blogspot.com", "title": "நிர்வாணம்: படிக்க ஒரு சூழல்", "raw_content": "\nகிராமத்துச் சூழலில் அமைந்த மண்வீட்டில் சிறிய மேசையொன்றின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் இரவு ஆறு மணியிலிருந்து அம்மா சாப்பிடுவதற்காகக் கூப்பிடும் வரை நானும் தங்கையும் படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை.\nஅம்மா சாப்பிடுவதற்காக் கூப்பிடும் வரை எட்டு எட்டரை மணிவரை அமைதி நிலவும். அப்பாவும் அம்மாவும் கூட ஒருவரோடொருவர் பேசமாட்டார்கள். அப்பாவுடன் அல்லது அம்மாவுடன் கதைப்பதற்கு யாராவது வந்தால் தந்திரமாக அவர்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று மெல்லிய குரலில் சுருக்கமாகக் கதைத்து அனுப்பி விடுவார்கள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளான எங்கள் படிப்பும் கவனமும் கதைகளால் குழம்பி விடக் கூடாது என்பதில் அப்பா கவனமாக இருந்ததுடன் அம்மாவையும் அதற்கேற்ப தயார்படுத்தி வைத்திருந்தார்.\nசில வீடுகளில் இரவில் நடை பெறும் உரையாடல்களும் வாக்கு வாதங்களும் நான்கைந்து வீடுகளுக்காவது வெகு தெளிவாகக் கேட்கும் என்பது வேறு கதை.\n(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)\nPosted by உடுவை எஸ். தில்லைநடராசா at 6:35 PM\nகடனை முறிக்க ஒரு தந்திரம்\nஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.\nஇரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..\nஒரு சமையல்காரனும் அவரது மகனும்\nசெய்விக்கும் சொல்லும் உத்தி 2\nசைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்\nஅதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி\nபொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியத...\nநிறை , குறை சொல்ல ஒரு முறை\nபணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'\nஅது ஒரு கனவான்கள் காலம்\nதுறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி\n“அம்போ” அப்பாவின் இலகு தத்துவம்\nஉலகின் முதல் பெண் பிரதமரின் செருப்பில் இருந்து ஒரு...\n''பாம்பு என்றால் படையும் நடுங்கும்''\nநல்லவற்றைத் தொலைத்து வரும் தலைமுறைகள்.\nமலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.\nஉடுப்பிட்டி அ.மி.க.ப.மா. கொ கி கூட்டம் 04-05-2014 (1)\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ” (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/evaralum-dhyanathai-seyyamudiyathu", "date_download": "2019-12-11T01:04:23Z", "digest": "sha1:2XI765JPYV2VHUVBQDVECCXOQNS6TWRW", "length": 15984, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "Nobody Can Do Meditation!", "raw_content": "\nதியானம் என்பது நீங்கள் செய்யும் ஒரு செயலன்று என்பதை சத்குரு விளக்கும் சத்குரு, ஆன��ல் ஒருவரால் தியானமாக மாறமுடியும் என்பதை உணர்த்துகிறார்\nயாருமே தியானம் செய்யமுடியாது. தியானம் செய்ய முயன்றவர்கள் பலர், அது மிகவும் கடினமானது என்றோ, செய்யமுடியாத ஒன்று என்றோ முடிவு செய்ததற்குக் காரணம், அவர்கள் தியானத்தை 'செய்ய' முயற்சித்ததுதான். நீங்கள் தியானம் செய்யமுடியாது... தியானநிலையில் இருக்கத்தான் முடியும்.\nசத்குரு:\"மெடிடேஷன் (meditation)\" என்ற சொல்லைப் பற்றி பல தவறான கருத்துக்கள் நிலவுகிறது. முதலில் ஆங்கிலத்தில் இந்த சொல்லிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை. ஆம்... இது நிஜம்தான்... ஏனெனில் கண்களை மூடி அமர்ந்தாலே அதை ஆங்கிலத்தில் \"மெடிடேஷன்\" என்று சொல்கிறார்கள். உண்மையில் கண்களை மூடி அமர்ந்த நிலையில், பலவற்றைச் செய்யலாம். இதற்கு பல பரிமாணங்கள் உண்டு. கண்களை மூடியநிலையில் நீங்கள் ஜபம், தவம், தாரணம், தியானம், சமாதி, ஷூன்ய என பலவற்றைச் செய்யலாம். அவ்வளவு ஏன்... அமர்ந்த நிலையில் தூங்கும் கலையில் கூட நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கலாம் அப்படியெனில் \"மெடிடேஷன்\" என்றால் என்ன அப்படியெனில் \"மெடிடேஷன்\" என்றால் என்ன பொதுவாக \"மெடிடேஷன்\" என்ற சொல்லால் மக்கள் தியானத்தைக் குறிக்கின்றனர். அப்படிப் பார்த்தால், 'மெடிடேஷன்' என்பது நீங்கள் செய்யக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் யாருமே தியானம் செய்யமுடியாது. தியானம் செய்ய முயன்றவர்கள் பலர், அது மிகவும் கடினமானது என்றோ, செய்யமுடியாத ஒன்று என்றோ முடிவு செய்ததற்குக் காரணம், அவர்கள் தியானத்தை 'செய்ய' முயற்சித்ததுதான். நீங்கள் தியானம் செய்யமுடியாது... தியானநிலையில் இருக்கத்தான் முடியும். நீங்கள் தியானம் செய்ய முடியாது... வேண்டுமானால் தியானநிலையில் இருக்கலாம். தியானம் என்பது ஒரு தன்மை. அது நீங்கள் செய்யும் செயலல்ல. உங்கள் உடல், மனம், சக்தி மற்றும் உணர்வுநிலை ஒருவித முதிர்ச்சியை அடைந்தால், தியானம் என்பது இயற்கையாகவே நிகழும். அதாவது, தேவையான உரமிட்டு, தண்ணீர் பாசனமும் செய்து, நிலத்தை வளமாகப் பராமரித்து, அங்கு சரியான விதை ஒன்றை விதைத்தால், செடி தானாகவே வளர்ந்து மலர்களும், பழங்களும் காய்ப்பதுபோல். ஒரு செடியில் மலர்களோ, கனிகளோ, நீங்கள் விரும்புவதால் வருவதில்லை. நீங்கள் அதற்கு தேவையான, சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதால்தான் அவை மலர்ந்தன, கனிந்தன. அது போலவே உங்கள் உடல், மனம், சக்தி, உணர்வு என உங்களுக்குள் எல்லா நிலைகளிலும் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், தியானம் இயற்கையாகவே உங்களுக்குள் மலரும். அது மலரின் நறுமணம் போன்ற வாசம். அதை உங்களுக்குள் நீங்கள் முகர்ந்து அனுபவிக்கலாம்.\nமனதிற்கு தியானம் பிடிப்பதில்லை... ஏனெனில் உடல் அசைவற்றிருந்தால் உங்கள் மனமும் இயற்கையாகவே அசைவற்றுப் போகும். இதனால்தான் யோக முறையில், ஹடயோகத்திற்கும், ஆசனங்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உடலை எவ்வித அசைவுமின்றி ஒரே நிலையில் வைத்திருக்க நீங்கள் பழகிவிட்டால், உங்கள் மனமும் அசைவின்றிப் போகும். நீங்கள் நிற்கும் போதும், அமரும் போதும், பேசும் போதும் எத்தனை தேவையற்ற அசைவுகளைச் செய்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். வாழ்வை உற்று நோக்கினால், உங்கள் கவனத்தில் கூட வராத இதுபோன்ற பல விஷயங்கள் உங்கள் வாழ்வின் பாதி நேரத்தை எடுத்துக் கொள்வதை நீங்களே பார்ப்பீர்கள். உங்கள் உடலை அசைவற்ற நிலையில் வைத்திருந்தால், உங்கள் மனம் சிறிது சிறிதாக நிலைகுலையத் துவங்கும். இதை அனுமதித்தால், அது உங்களுக்கு அடிமையாகிவிடும் என்று அதற்கு நன்றாகத் தெரியும். இன்றைய நிலையில் உங்கள் மனம் உங்களுக்கு முதலாளி போன்றும் நீங்கள் அதற்கு அடிமை போன்றும் இருக்கிறீர்கள். தியானத்தில் ஈடுபட்டு நீங்கள் தியானநிலையில் இருக்க ஆரம்பித்தால், நீங்கள் முதலாளியாகவும், உங்கள் மனம் உங்களுக்கு அடிமையாகவும் ஆகிவிடும். இதுதான் நீங்கள் எப்போதும் இருக்கவேண்டிய நிலை. உங்கள் மனதை உங்களுக்கு அடிமையாக நீங்கள் வைக்கவில்லை என்றால், உங்களை அது தீராத துன்பத்தில், துயரத்தில் ஆழ்த்தும். அதன் கையில் ஆட்சிப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால், அது கொடுங்கோள் ஆட்சிதான் புரியும். ஆனால் ஒரு அடிமையாக, அது அற்புதமான கருவி - அதி அற்புதமான கருவி\nமஹாசிவராத்திரி நேரடி இணைய ஒளிபரப்பு\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nசர்வ சமய கருத்தரங்கு- 14வது-தியானலிங்க பிரதிஷ்டை தினம்\nதியானலிங்கம். பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை ம���ன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள்…\nசத்குரு: அடிப்படையாக \"ஹெல்த் (health) (ஆரோக்கியம்)\" என்னும் சொல் \"ஹோல் (whole) முழுமை\" என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். \"ஆரோக்கியமாய் உணர்கிறேன்\" என்பது நமக்குள் முழுமையை உணர்ந்ததற்கான அறிகுறியே ஆகும்.…\nஈஷா யோகா மையத்தின் பிறப்பு\nஈஷா யோகா மையத்தின் பிறப்பு சத்குரு: , தியானலிங்கத்தை நிறுவ ஓர் இடம் தேட ஆரம்பித்தபோது, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களை எனக்குக் காட்டினார்கள். அவர்கள் எனக்கு என்ன காட்டினாலும், \"இது கிடையாது,\" \"இது கிடையாது,\" \"இது கிடையாது…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=42582", "date_download": "2019-12-11T01:48:37Z", "digest": "sha1:WBRMYSVLTPPSAAJUF3TVCGMWSVU25U2S", "length": 11202, "nlines": 193, "source_domain": "temple.dinamalar.com", "title": " Natarajar slogan | மூவர் பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலையில் பரணி தீபம்: பக்தர்கள் பரவசம்\nவடபழனி ஆண்டவர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்\nசுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்\n2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்\nதிருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம்: பக்தர்கள் பரவசம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா\nதஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோவில் பூச���சாட்டு திருவிழா\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி\nஈசன், இலிங்கமாக இருந்து அருள் ... பஞ்சபூதத் தலங்கள் - சப்தவிடங்கத் ...\nமுதல் பக்கம் » நடராசர் சதகம்\nமூவர் பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள்\nபொங்கிவரு காவிரி நதிக்குவட பாலில்\nபுண்ணிய தலங்கள்தென் பாலில்நூற் றிருபதேழ்\nதங்குபதி ஈரேழு மலைநாட்டில் ஒன்றேழு\nசாரும்இரு பானிரண்டு ஈழத் திரண்டுஒன்று\nதுங்கமுற எண்ணான்கு நற்கதிகள் ஆகும்உயர்\nதொல்பதிகள் ஐந்திவைகள் மூவர்பா டியதலம்\nதிங்களொடு கங்கைபுனை யுஞ்சடை யசைந்திடத்\nசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச\n« முந்தைய அடுத்து »\nமேலும் நடராசர் சதகம் »\nகாப்புச் செய்யுள் ஏப்ரல் 10,2015\nபூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்\nதாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்\nதருவான் அனத்தான் தகையருளு ... மேலும்\nசிதம்பர மான்மியம் ஏப்ரல் 10,2015\nசீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி\nதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்\nதில்லையின் பெருமை ஏப்ரல் 10,2015\nமறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது\nமனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்\nதில்லைவாழ் அந்தணர் மூவாயிரவருடைய பெருமை ஏப்ரல் 10,2015\nபெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்\nபேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்\nபதியின் இயல்பு ஏப்ரல் 10,2015\nசிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்\nசின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:54:38Z", "digest": "sha1:J2JOCBDOVE3RD4SQQOZBOROM6VF5S5BG", "length": 6998, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "சல்வார்-கமீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசல்வார்-கமீஸ் என்பது சல்வார், கமீஸ் என்னும் இரு பகுதிகளாலான பெண்கள் அணியும் தைக்கப்பட்ட ஒரு உடையாகும்.\nபாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் போன்ற தெற்காசியாவிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் உடையாக இது உள்ளது.\nசல்வார் என்பது நீளமான ஒரு காற்சட்டை ஆகும். கமீஸ் என்பது முழந்தாள்களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் ஒரு வகை மேற்சட்டையாகும்.\nஇவ்விரண்டுமே பல்வேறு வடிவங்களிலும் பாணிகளிலும் தைக்கப்படுகின்றன. இவற்றுடன் பெரும்பாலான சமயங்களில் துப்பட்டா எ��ப்படும் நீளமான சால்வையும் அணியப்படுவது உண்டு.\nசல்வாரின் மேல் கால்பகுதி அகலம் கூடியதாக மிகவும் தளர்வாகக் காணப்படும். அடிப்பகுதி ஒடுங்கியதாக இருக்கும். இந்த அடிப்பகுதி சுருக்கு வைத்துத் தைக்கப்பட்டதாகவோ அல்லது நாடாக்களுடன் கூடியனவாகவோ இருக்கும். சல்வார் தளர்வாக இல்லாமல் ஓரளவு காலோடு ஒட்டியபடி இருப்பதும் உண்டு. இந்த அமைப்புடன் கூடிய சல்வார்-கமீசை, சுடிதார் என அழைப்பர். சுடிதார் மத்திய ஆசியப் பகுதியில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது 20ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-11T00:11:31Z", "digest": "sha1:VLJUAR4MQ6SABSXQADIB5Y7R5357ZIYU", "length": 15236, "nlines": 106, "source_domain": "vijayabharatham.org", "title": "இலக்குகளே கிழக்கு! - விஜய பாரதம்", "raw_content": "\nவாழ்க்கையில் ஏதேனும் ஒரு இலக்கை நோக்கி செல்பவர்களுக்கு தான் கிழக்கு வெளுக்கிறது. இலக்கு இல்லாதவர்களுக்கு கிழக்கு விடிவதே இல்லை. லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பவர்கள், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதனை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள் வெற்றியின் சிகரத்தில் கொடி நாட்டுகிறார்கள்.\nமற்றவர்கள் அவர்களை கீழே இருந்து வேடிக்கை பார்த்து கைதட்டுகிறார்கள்.\nஒரு கிராமத்தில் ஒரு விவசாயி ஒரு பெரிய குழப்பத்தில் இருந்தான். ‘தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் தன்னால் பெரிய பணக்காரன் ஆக முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது. எனவே ஒரு குருவிடம் சென்று ஆலோசனையும் ஆசிர்வாதமும் பெறலாம் என்று முடிவு செய்து கொண்டு அருகில் இருந்த ஆசிரமத்திற்குச் சென்றான்.\n‘குருவே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன், மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், ஆனால் என்னால் வாழ்க்கையில் பெரிய பணக்காரன் ஆக முடியவில்லை, நான் வாழ்க்கையில் வெற்றி பெற தாங்கள் தான் ஏதேனும் ஒரு ஆலோசனை சொல்ல வேண்டும்’ என்று கேட்டான்.\nஅதற்கு குரு அந்த விவசாயியை நோக்கி ‘உன்னுடைய வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கும் ���ைத்திருக்கிறாயா அதைத்தொடர்ந்து கடைபிடிக்கிறாயா என்று கேட்டார். அதற்கு விவசாயி ‘குருவே எனக்கு இலட்சியம் குறிக்கோள் அப்படியெல்லாம் எதுவும் தெரியாது என்றான்.\n‘சரி இனிமேலாவது ஒரு குறிக்கோளை வைத்துக்கொள், அந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தினசரி செயலாற்ற வேண்டும். அந்த குறிக்கோளை அடையும்வரை அதே நினைப்பில் இருக்க வேண்டும்.அந்த குறிக்கோளை நோக்கியே செயல்பட வேண்டும் என்றார். அப்படி இருந்தால் நிச்சயமாக நீ வெற்றி பெற்று விடலாம் என்றார் குரு.\nகுருவுக்கு நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தான் விவசாயி. ஆசிரமத்துக்கு வெளியே சில குயவர்கள் பானை செய்து கொண்டிருப்பதை பார்த்தான். உடனே அவனுக்கு ஒரு லட்சியம் வந்துவிட்டது. இன்று முதல் நான் காலையில் எழுந்து யாரேனும் ஒரு பானை செய்யும் குயவனைப் பார்த்துவிட்டுதான் காலை உணவு உண்பேன் என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டான்.\nஇந்த குறிக்கோளால் என்ன பயன் ஆனாலும் அந்த விவசாயி தொடர்ந்து அந்த குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்தான். தினசரி காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு இறைவனை வணங்குவான். பிறகு அந்த ஊரில் குயவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு வந்துதான் சாப்பிடுவான்.\nஇப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன. வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவன் தன் லட்சியத்தை விடுவதாக இல்லை.\nகுரு சொல்லியிருக்கிறார் ‘இலட்சியத்தை அடையும்வரை உன் பாதையில் இருந்து தவறி விடக்கூடாது. ஒருநாள்கூட இடைவிடாமல் தவம் போல செய்தால்தான் உன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சொல்லியிருந்தார் குரு.\nஎனவே அந்த விவசாயி ஒரு நாளும் குருவைப் பார்க்க தவறியதே இல்லை. தினசரி சென்று ஒரு குயவனை பார்த்து வணக்கம் சொல்லி விட்டு வந்துதான் காலை உணவு சாப்பிடுவான்.\nஆனால் இகற்கும் ஒரு நாள் சோதனை வந்து விட்டது. அன்று குயவனை பார்ப்பதற்காக காலையில் வெளியில் சென்றான். ஆனால் அந்த ஊரில் குயவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் எங்கோ வெளியூர் சென்று விட்டார்கள். விவசாயி இங்குமங்கும் தேடி அலைந்தான். எங்குமே குயவர்களை பார்க்க முடியவில்லை. காலை பதினோரு மணி ஆகிவிட்டது. பசி மயக்கம் கண்களை சுழற்றியது. இருந்தாலும் உங்கள் லட்சியத்தை விடுவதாக இல்லை. பானை செய்பவரை பார்த்துவிட்டு வந்துதான் சாப்பிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தான்.\nஅவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகிலிருந்த காட்டிற்குச் சென்றால், அங்கே யாரேனும் குயவர்கள் மண்வெட்டி கொண்டிருக்கலாம். அவர்களைப் பார்த்து விடலாம் என்று நினைத்து அருகில் இருந்த காட்டுக்கு சென்றான். அவன் நினைத்தது போலவே தூரத்தில் யாரோ மண் வெட்டும் சப்தம் கேட்டது. விவசாயிக்கு மகிழ்ச்சி காலை மணி 12யைக்கடந்துவிட்டது. பசி மயக்கம் வேறு. அந்த குயவன் அருகில் சென்றான் விவசாயி. அந்த குயவன் பூமியிலிருந்து மண்ணை வெட்டிக் கொண்டிருந்தான். மண்வெட்டியால் மண்ணை வெட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று அவனுக்கு பூமியிலிருந்து வைரங்கள் கிடைத்தது. வைரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட படியே வைரங்களை வெட்டி மேலே போட்டுக் கொண்டிருந்தான்.\nவிவசாயிக்கு குயவனை பார்த்த மகிழ்ச்சி. இவனை பார்த்துவிட்டு காலை சாப்பாடு சாப்பிட்டு விடலாம் என்ற மகிழ்ச்சி அவனை பார்த்த சந்தோஷத்தில் “நான் பார்த்து விட்டேன், நான் பார்த்துவிட்டேன்” என்று கத்தினான். மண்பானை செய்யும் குயவனுக்கோ அதிர்ச்சி, தான் வெட்டி எடுக்கும் வைரங்களை பார்த்துவிட்டான் என்று அவன் நினைத்தான்.\nஉடனே அந்த விவசாயியின் வாயை பொத்தி அழைத்துவந்தான். ‘இதோ பார் இந்த வைரக்கற்களை பார்த்தது நாம் இரண்டு பேர் மட்டும்தான், எனவே நீ வெளியில் சொல்ல வேண்டாம் .நாம் இருவரும் இந்த வைரங்களை பிரித்துக் கொள்ளலாம். என்று சொல்லி அந்த வைரக்கற்களை அந்த இருவரும் பிரித்துக் கொண்டார்கள். விவசாயி பெரிய பணக்காரன் ஆகிவிட்டான்.\nஇந்த கதையின் நீதி: ஒரு உப்பு சப்பில்லாத ஒரு குறிக்கோளை தொடர்ந்து கடைப்பிடித்தால் கூட மிகப்பெரிய வெற்றி அடைய முடிகிற போது, ஒரு உயர்ந்த வைத்துக் கொண்டு அதில் தொடர்ந்து நடை போட்டால் நாம் எவ்வளவு பெரிய வெற்றியை அடைய முடியும்\nவைராக்கியத்தை வைத்திருப்பவர்களுக்கு பூமி வைர புதையல்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கிறது. லட்சிய நடைபோடுங்கள்\nTags: இலக்குகள், கிழக்கு, நீதி, வெற்றி\nஏழை மக்களுக்கு செய்யும் சேவையே, கடவுளுக்கு செய்யும் சேவை – ராமநாத் கோவிந்த்\nகீதையில் மனதைப் பறிகொடுத்த உலகம்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424676", "date_download": "2019-12-11T01:33:54Z", "digest": "sha1:CHCF4XIMY6KFNGLGQEHKFHGOXTRVVB2W", "length": 18612, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "நெய்தலூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி\n2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு 2\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nநெய்தலூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி\nகுளித்தலை: நெய்தலூரில், ஐ.ஓ.பி., வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற போது, போலீசார் ரோந்து வாகனம் வந்ததால், மர்ம நபர்கள் தப்பினர்.\nகரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூரில் ஐ.ஓ.பி., வங்கி கிளை உள்ளது. இங்குள்ள வளாகத்தில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 1:45 மணியளவில் ஏ.டி.எம்., மையத்திற்குள் மர்ம நபர்கள் இருவர், முகமூடி அணிந்து உள்ளே புகுந்தனர். வங்கி முன்பகுதியில் வைத்துள்ள, 'சிசிடிவி' கேமரா, எச்சரிக்கை அலாரத்தை துண்டித்து விட்டு, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை பார்த்ததும், இருவரும் அங்கிருந்து தப்பினர். பின்னர், தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நங்கவரம் போலீசார் ஏ.டி.எம்., மையத்தின் உள்ளே சென்று, நோட்டில் கையெழுத்துடுவதற்காக சென்றபோது, ஏ.டி.எம்., அருகே பெரிய கல் ஒன்று கிடந்துள்ளது.\nமேலும் ஏ.டி.எம்., இயந்திரத்தை சோதனை செய்த போது, உடைந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீஸ் அதிகாரிகளுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில், இரவு ரோந்து பணியில் இருந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். இது குறித்து, வங்கி கிளை மேலாளர் முகேஷ்குமார் ரஞ்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஏ.டி.எம்., இயந்திரத்தில் வை���்திருந்த பணத்தை சோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது தெரிந்தது. மேலும், ஏ.டி.எம்., மையத்தின் மேல் பகுதியில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில், சிவப்பு கலர் சட்டை, கத்தரிப்பூ கலர் சட்டையுடன், இருவர் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. குளித்தலை டி.எஸ்.பி., கும்மராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தடவியல் நிபுணர்கள், வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.\nகுட்டையில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி\nவேன் கவிழ்ந்து விபத்து: 10 பேருக்கு லேசான காயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் ���ொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுட்டையில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி\nவேன் கவிழ்ந்து விபத்து: 10 பேருக்கு லேசான காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/11/22082213/1272579/Successful-overthrow-of-US-Conspiracy-President-Hassan.vpf", "date_download": "2019-12-11T00:26:27Z", "digest": "sha1:QVSDDKMMUSCONN4DUKEKRD5WYYSWVSAR", "length": 19018, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிப்பு: அதிபர் ஹசன் ருஹானி || Successful overthrow of US Conspiracy President Hassan Rouhani", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிப்பு: அதிபர் ஹசன் ருஹானி\nஈரான் போராட்டத்தின் பின்னணியில் இருந்த அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.\nஈரான் போராட்டத்தின் பின்னணியில் இருந்த அமெரிக்காவின் சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்தார்.\nஈரானில் பெட்ரோல் மீதான மானியம் நீக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு அறிவித்தது. இதனால் ஒரு மாதத்துக்கு 60 லிட்டருக்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 10 ஆயிரம் ரியால்களில் இருந்து 30 ஆயிரம் ரியால்களாக உயர்ந்துள்ளது.\nமானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு அறிவித்தது. எனினும் பெட்ரோலின் விலை உயர்வை கண்டித்து, மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.\nதலைநகர் டெஹ்ரான் உள்பட நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஆ���ிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் பெட்ரோல் கிடங்குகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை தீயிட்டு கொளுத்தினர்.\nஇதற்கிடையே பெட்ரோல் விலை தொடர்பான அரசின் முடிவை நியாயப்படுத்தி உள்ள அந்நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனி, வன்முறையாளர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.\nஅதன்படி தலைநகர் டெஹ்ரான் உள்பட அனைத்து நகரங்களிலும் போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதோடு, ஒரு சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.\nமேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டும் இன்றி போராட்டம் தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.\nஇந்த போராட்டத்தில் 106 பேர் பலியானதாக இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி’ நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.\nஅந்த அறிக்கையில், போராட்டத்தில் ஈரான் பாதுகாப்பு படைகள் அதிகப்படியான சக்தியை போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தியதாகவும், பலி எண்ணிக்கை 200-ஐ தாண்டியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் போராட்டத்தின் பின்னணியில் இருந்து வன்முறையின் மூலம் ஈரானில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்ற எதிரி நாடுகளின் சதியை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக அந்த நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.\nதலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் ஹசன் ருஹானி இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-\nசவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் வகுக்கப்பட்ட சதி திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு உள்ளது. ஈரானிய மக்கள் மீண்டும் ஒரு வரலாற்று சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர். நாட்டின் நிர்வாகிகள் குறித்து புகார்கள் இருந்தாலும் அந்த சூழ்நிலையை எதிரிகள் பயன்படுத்தி கொள்ள விடமாட்டோம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற��றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஅமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ\nபருவநிலை மாநாடு- பிரதமர் மோடிக்கு கட்டளையிட்ட 8 வயது சிறுமி\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2019/11/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43825/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-11T00:31:39Z", "digest": "sha1:AXETV4K6BYRU7F5K73VWAKBAG376WW7Q", "length": 15231, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம் | தினகரன்", "raw_content": "\nHome அரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் அண்மையில்நடைபெற்றது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்திரன் மாநாட்டில் விஷேட பிரமுகராக கலந்து கொண்டார்.\nநாடு பூராகவுள்ள சங்கத்தின் கிளைகளின் பிரதிநிதிகளும்,பெருமளவிலான சங்க உறுப்பினர்களும் யாழ் மாநாட்டில் கலந்து கொண்டனர். அரச துறைசார் சேவையாளர்கள் தொடர்பிலான பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்து இச்சங்கம் பணியாற்றி வருகிறது. தமது துறை சார்ந்த உத்தியோகத்தர்களின் பல்வகை உரிமைகள் மற்றும் வசதிகளுக்காகவும் இச்சங்கம் குரல் கொடுத்து வருகின்றது.\nபொதுநிர்வாக, முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தையடுத்து அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையாக பெயர் மாற்றம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅத்துடன் அரச முகாமைத்துவ உதவியாளர்களின் பதவிப் பெயர் 'முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்' எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேற்படி அரச சேவை மற்றும் பதவிப் பெயர் மாற்றத்துக்கான சேவைப் பிரமாணக் குறிப்பின் திருத்தம் தொடர்பான 2140/4இலக்க அதிவிசேட அரச வர்த்தமானப் பத்திரிகை பொது நிர்வாக அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வீ.பி.எம்.ஜே.கமகேயினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரச சேவையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் முதல்தர பதவி உயர்வு,இரண்டாவது மொழி தேர்ச்சி தொடர்பிலான கோரிக்கைகளுக்கு சாதகமான நிலை காணப்படுவதாகவும், இரண்டாவது மொழி தேர்ச்சி விடயம் சம்பந்தமாக குறிப்பிட்ட இரண்டாவது மொழிக்கு 150மணித்தியால பயிற்சித் திட்டத்தை மாற்றீடாக செயல்படுத்துவதற்கான கோரிக்கை வெற்றியளிக்கும் நிலை காணப்படுவதாகவும் நிர்வாக குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஸீ.ஜே.விதாரன தெரிவித்த���ர்.\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்க குடும்பத்தில் அங்கத்தவராக செயல்படுவதன் மூலம் தொழில்சார் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன், முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.எனவே அங்கத்துவம் பெறாத துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் அங்கத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கென 0112092777என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும்.\nஇச்சங்கத்தின் தலைவராக என்.எம்.விஜேரத்னவும்,பிரதம செயலாளராக எஸ்.கே.டீ.எஸ்.கனகரத்னவும் போட்டியின்றி ஏகமானதாக தெரிவாகினர். ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பதினான்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பில் தெரிவு செய்யப்பட்டனர். இச்சங்கத்தின் கடந்த வருட மாநாடு திருகோணமலையில் நடைபெற்றது. மாவட்ட ரீதியில் மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்படி சேவை பெயர் மாற்றம் தொடர்பான விசேட அரச வர்த்தமானி மாகாண ஆளுநர்களின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்க மத்திய குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஸீ.ஜே.விதாரன தெரிவித்தார்.\nபாணந்துறை மத்திய குறூப் நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை...\nதிருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர்...\nஅடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களில், அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை...\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள்...\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக...\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு...\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்\nஇன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/police-arrested-10-people-who-killed-the-worker", "date_download": "2019-12-11T01:09:33Z", "digest": "sha1:NZ4FHY6YXTGHKXXOWO2BDZDGJQHZKEB2", "length": 14816, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "‘புதையல்; போதையில் உளறல்; துப்பாக்கி முனையில் கொலை!’ -கூலிப்படையுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி மகன் - Police arrested 10 people who killed the worker", "raw_content": "\n`புதையல்; போதையில் உளறல்; துப்பாக்கி முனையில் கொலை’- கூலிப்படையுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி மகன்\nபுதையல் கிடைத்ததாகப் போதையில் உளறிக்கொட்டிய கட்டட மேஸ்திரியைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கொலைசெய்த கூலிப்படை கும்பல் 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.\nபோலீஸ் அதிகாரி மகன் அருண்பாண்டியன்\nராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் பகுதியை அடுத்த தட்டச்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (50). கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி தேவகி. இவர்களுக்கு கிருஷ்ணன் (25) என்ற ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களைத் திருமணம் செய்து கொடுத்த பிறகு மனைவி மகனுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார் முருகன். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முருகனிடம் கட்டுக்கட்டாக பணம் புழங்கியது. தினமும் மது குடித்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைச் சர்வ சாதாரணமாகச் செலவழித்துவந்துள்ளார். பார் ஊழியரான முனியாண்டிக்கும் `டிப்ஸை’ வாரி இரைத்துள்ளார்.\n`முருகனுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது’ என்பதைத் தெரிந்துகொள்ள பார் ஊழியர் திட்டமிட்டார். ஒர��� நாள் குடிபோதையில் இருந்த முருகனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தார். அவரும், `சாலையோரம் நடந்துசென்ற தனக்குக் கறுப்பு நிற பையில் புதையல் கிடைத்தது. அதில், பணக் கட்டுகள் இருந்ததாகவும் அதை எடுத்துத்தான் செலவு செய்கிறேன்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட பார் ஊழியர் முனியாண்டி, மேற்குத் தாம்பரம் முடிச்சூர் சாலையைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவனான அருண்பாண்டியன் என்பவரிடம் கூறியுள்ளார். அதையடுத்து, கடந்த 23-ம் தேதி முருகன் மற்றும் அவரின் மனைவி, மகனைத் துப்பாக்கி முனையில் வீடு புகுந்து கூலிப்படை கும்பல் கடத்திச் சென்றது. பணப் பையைக் கேட்டு மிரட்டியதுடன் கடுமையாகத் தாக்கினர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n`புதையல் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை’ என்று கூறவே ஆத்திரமடைந்த கும்பல் பள்ளிக்கரணை பெரிய கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஷெட்டில் அடைத்துவைத்துத் தாக்கினர். இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியதில் முருகன் உயிரிழந்தார். பின்னர், சடலத்தைக் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவரின் மனைவி, மகனை துப்பாக்கி முனையில் சொந்த ஊரான வாழைப்பந்தல் பகுதிக்கு அழைத்து வந்தனர். `யாரிடமும் கொலை குறித்து வாயை திறக்கக் கூடாது; உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் என்றுகூறிப் புதைத்துவிட வேண்டும்; மீறி ஏதாவது செய்தால் இரண்டு பேரையும் துண்டு துண்டாக வெட்டி வீசி விடுவோம்’ என்று மனைவியையும் மகனையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.\nபிணத்தை வீட்டில் இறக்கி வைத்துவிட்டு அவர்களையும் விட்டுச் சென்றது, அந்தக் கொடூர கும்பல். பயந்துபோய் அவர்களும் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் சிலர், வாழைப்பந்தல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, மகனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடந்த சம்பவம் குறித்துத் துருவித் துருவி விசாரித்தனர். அதன் பிறகே, `எது நடந்தாலும் பரவாயில்லை’ என்று முடிவெடுத்த முருகனின் மகன் கிருஷ்ணன் தங்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரித்தார��.\nஇதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார் மேற்குத் தாம்பரம் முடிச்சூர் சாலையைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் அருண்பாண்டியன் (32) மற்றும் பார் ஊழியர் முனியாண்டி (36), கூட்டாளிகள் புருஷோத்தமன் (31), குமார் (37), பாரதி (40), எழில்குமார் (32), சேகர் (29), கந்தன் (38), ஜானகிராமன் (39), விக்னேஷ் (24) ஆகிய 10 பேரை அதிரடியாகக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நான்கு கார்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கூலிப்படைத் தலைவன் அருண்பாண்டியனின் தந்தை கன்னியப்பன் சென்னை காவல்துறையில் சங்கர் நகர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருகிறார்.\nபோலீஸ் அதிகாரி மகன் அருண்பாண்டியன் - பார் ஊழியர் முனியாண்டி\nஇந்தக் கொடூர சம்பவத்தை, `த்ரில்லர்’ படக் காட்சிகளையும் மிஞ்சும் அளவுக்குப் பயங்கரமாக அரங்கேற்றியிருக்கிறார்கள். இதற்கு, மூளையாக இருந்துசெயல்பட்டதே சப்-இன்ஸ்பெக்டரின் மகன்தான். தந்தையின் காவல் சீருடையை அணிந்துகொண்டு தன்னையும் காவல் துறை அதிகாரி என்று கூறி பலரை மிரட்டி பணம் பறித்திருக்கிறார் அருண்பாண்டியன்.\nஇப்போது, நடைபெற்ற கட்டடத் தொழிலாளி கொலை சம்பவத்திலும் முதலில் போலீஸ் சீருடையில்தான் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். அதே நேரம், கொலை செய்யப்பட்ட முருகனுக்குப் பை நிறைய பணம் கிடைத்தது உண்மைதானா என்பதும் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர், காவல்துறையினர்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954228", "date_download": "2019-12-11T02:10:15Z", "digest": "sha1:QIVINTXGJDSSXGQ7OCXIDTOF262ZJRIS", "length": 5938, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சு���்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nசேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்\nசேந்தமங்கலம், ஆக.22: சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 25ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நகர மருத்துவ சேவை அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜாகீர்உசேன் தலைமை தாங்கினார். முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தி கருணாநிதி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மருத்துவமனை சார்பில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சுல்தான் பாஷா, செயலாளர் சபீர், ரத்தவங்கி கண்காணிப்பாளர் அன்புமலர், லேப் டெக்னீசியன் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து ஏடிஎஸ்பி ஆலோசனை\nதிருச்செங்கோட்டில் 2.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை\nஎஸ்ஆர்வி பப்ளிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா\nஎருமப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி பலி\nகுமாரபாளையத்தில் 2 பெண்களை காதலித்த வாலிபர் தற்கொலை\nராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டப்படும் இலவச கழிப்பறை\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&news_id=16921", "date_download": "2019-12-11T00:31:16Z", "digest": "sha1:XQEL5FJLMIZPGAYY7S3QLWCWELGOS6CO", "length": 17657, "nlines": 125, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப��கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார��ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஇங்கிலாந்தின் டவுண்டன் (Tounton) கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ள 17ஆவுது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.\nஇதுவரை 3 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியும் 3 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இரண்டில் வெற்றிப்பெற்றுள்ளது.\nஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் களம் இறங்குகிறார்.\nபந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பி வரும் பாகிஸ்தான் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம்தான்.\nஇதனிடையே கடந்த இரண்டு லீக் போட்டிகளிலும் மழை வந்தது போல, இப்போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பான செய்திகள் :\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37663-2019-07-22-10-38-29", "date_download": "2019-12-11T00:29:58Z", "digest": "sha1:7UJFHMS7H7UG5725DKQAQ72RDZMKEQNH", "length": 10351, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "சிறு யுத்தம்", "raw_content": "\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nஉன் மொழி மறக்காத என் கவிதை...\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nஅது ஒரு நோய், ஸார்\n4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nவெளியிடப்பட்டது: 22 ஜூலை 2019\nசிக்கி முக்கிக் கற்கள் கற்களிலா\nமேகத்தில் என் சட்டை நிறம்\nவாயும் வாயும் மேயும் மேயும்\nமாலை வேளை மேயும் சாயும்\nஅவரவர் பேருந்து தான் சவப்பெட்டி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426602", "date_download": "2019-12-11T00:01:04Z", "digest": "sha1:VTGGICGHYIBCTAYN2QHWLGYDPRKVUGDN", "length": 15734, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடியின் செய்தி 'கோல்டன் டுவீட்'ஆக தேர்வு\nநோபல் பரிசு பெற்றார் எதியோப்பிய பிரதமர்\nகெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கிற்கு தடை\nகுடியுரிமை மசோதா:நிதிஷ் முடிவால் கட்சிக்குள் ... 3\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இ���்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nமழை நீர் தேங்கி நிற்பதால் அவதிசாரம் அன்னை தெரேசா நகர், மல்லிகை வீதியில் காலி மனையில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.\nஅரும்பார்த்தபுரம், மணவெளியில் காலிமனைகளில் மழைநீர் குளம்போல் தேங்கிகொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதருமாபுரி பாலாஜி நகரில், தெரு விளக்குகள் எரியவில்லை.சந்தானம், தருமாபுரி.குண்டும், குழியுமான சாலைவில்லியனுார் புறவழிச்சாலையில், மழையால்ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகமாறியுள்ளது.\nவாய்க்கால் அடைப்பு அகற்ற வேண்டும்\nரெட்டியார்பாளையம், மூகாம்பிகை நகரில் வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால்,மழைநீர் தேங்கியுள்ளது.\nதேசிய ஸ்னுாக்கர் போட்டி குன்னுார் மாணவி தேர்வு\nமாவட்ட அளவில் 'சமகிர சிக்சா' விளையாட்டு போட்டிகள்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவரு���ைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய ஸ்னுாக்கர் போட்டி குன்னுார் மாணவி தேர்வு\nமாவட்ட அளவில் 'சமகிர சிக்சா' விளையாட்டு போட்டிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Security-Force-Talks", "date_download": "2019-12-11T00:41:47Z", "digest": "sha1:GDXMAZBESWQE5PAMPDFC7OB767ZXQHLT", "length": 6000, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Security Force Talks - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\nவங்காளதேச எல்லை பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/11/16125931/1271637/Samsung-Galaxy-M10s-gets-price-cut-in-India.vpf", "date_download": "2019-12-11T01:27:27Z", "digest": "sha1:DKPY34FYZ6GYLDMRWPOS3TJBCXPOSBV6", "length": 8422, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy M10s gets price cut in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nபதிவு: நவம்பர் 16, 2019 12:59\nசாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் சாம்சங் புளூ ஃபெஸ்ட் சேல் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஆறு நாட்கள் நடைபெறும் சிறப்பு விற்பனை நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு பெற இருக்கிறது. சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.\nஅந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ரூ. 42,999 விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nவிலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் சாம்சங் அக்சஸரீக்களை சிறப்பு விலையில் வாங்கிட முடி��ும்.\nசிறப்பு விலை சாம்சங் வயர்லெஸ் சார்ஜர், கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், ஸ்டிராப் காம்போக்கள், ஏ.கே.ஜி. வை500 ஹெட்செட், கேலக்ஸி ஃபிரெண்ட்ஸ் கவர், க்ளியர் வியூ கவர் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ போன்ற சாதனங்களுக்கு பொருந்தும். சாம்சங் புளூ ஃபெஸட் சேல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் நடைபெறுகிறது.\nஇத்துடன் இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி வாட்ச் வாட்ச் 42 எம்.எம். மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nபுதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்\nபங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/15170807/1271541/Erode-area-tomorrow-power-cut.vpf", "date_download": "2019-12-11T01:38:58Z", "digest": "sha1:JSRGGG3U4IFZNWOIWQ4OLVLQXSBJEYKV", "length": 16289, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மொடக்குறிச்சி-மூலப்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் || Erode area tomorrow power cut", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமொடக்குறிச்சி-மூலப்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்\nமொடக்குறிச்சி-மூலப்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமொடக்குறிச்சி-மூலப்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.\nஇதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:-\nகஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.\nஇதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க இருப்பதையொட்டி கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.\nஎழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி மற்றும் 24 வேலம்பாளையம்.\nஇந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nதிருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை\nஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்\nநெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு\nவடசேரி-ஆசாரிப்பள்ளம் பகுதியில் நாளை மின்தடை\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/leg-cramps-during-pregnancy", "date_download": "2019-12-11T01:29:23Z", "digest": "sha1:KZBBJFKLRT6HNLYAEZNL6Q4XHXHOA7CL", "length": 16369, "nlines": 197, "source_domain": "www.myupchar.com", "title": "கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்பு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Leg cramps during pregnancy in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்பு\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்பு - Leg cramps during pregnancy in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகர்ப்பக் காலத்தில் கால் பிடிப்பு என்றால் என்ன\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் கால் பிடிப்பு என்பது மிகவும் அதிகமாக ஏற்படும் ஒரு அறிகுறியாகும். சுமாராக ஐம்பது சதவிகித கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அறிகுறி ஏற்படு��ிறது. இந்த கால் பிடிப்பு பொதுவாக மாலையில் அல்லது இரவில் ஏற்படுகின்றது, குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாத காலத்தில் அதிகமாக இருக்கும். இந்த கால் பிடிப்பு மிகுந்த வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி அன்றாட வாழ்கையை பாதிக்கும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nகர்ப்பகாலம் என்பது பெண்கள் பல உடல் மற்றும் மன மாற்றங்களை அனுபவிக்கும் ஒரு கட்டம். இந்த காலத்தில் கால் பிடிப்பு ஏற்படுவது பொதுவாக ஒரு பெரிய கவலை இல்லை. இத்தகைய கால் பிடிப்பு ஏற்படுவதற்கு ஒரு தெளிவான காரணம் இல்லாமல் கூட இருக்கலாம். கால் பிடிப்பின் வேறு முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nஅடிவயிற்று வலி மற்றும் இடுப்பு வலி.\nதசை வலி பொதுவாக ஒரு சில விநாடிகளிலிருந்து அதிகபட்சமாக பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும்.\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் கால் பிடிப்பிற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. இருப்பினும், எடை அதிகரித்தல் ஒரு காரணமாக இருக்கலாம். கர்பத்தில் இருக்கும் குழந்தை காரணமாக சில இரத்த நாளங்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படும், இதனால் கால்களில் இரத்த ஓட்டம் குறையலாம். தசைகள் திடீரென்று சுருங்கும் போது பிடிப்பு ஏற்படுகிறது. இது தசை சுளுக்கு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. கால்சியம் மற்றும் சோடியம் போன்ற சில கனிம குறைபாடுகளும் தசைப் பிடிப்பை தூண்டலாம்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஒரு மருத்துவர் இந்த நோயை வழக்கமான அதன் அறிகுறிகள் மற்றும் உடல் பரிசோதனை மூலம் கண்டறிவர்.\nஅறிகுறிகளின் நிவாரணத்திற்காக மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மேலும் கனிம பிற்சேர்வுகளும் பரிந்துரைக்கப்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிகமான மருத்துவ தலையீடு இல்லாமலேயே கால் பிடிப்பு நிவாரணமடைகிறது.\nகெண்டைக்கால் தசையை நீட்டுதல், கெண்டைக்கால் தசை பிடிப்பின் நிவாரணத்தில் உதவும்.\nமசாஜ் மூலம் வலி நிவாரணம் பெறலாம்.\nநிறைய தண்ணீர் அருந்துதல் தசை வலி நிவாரணத்திற்கு உதவும்.\nமுறையான உடற்பயிற்சி தசை மற்றும் மூட்டு இருகுதலை குறைக்கும். இதன் மூலம் தசைப்பிடிப்புகளை குணப்படுத்த முடியும்.\nஇரத்த ஓட்டத்தை மேம்படுத்த கால் மீளுறைகள் பயன்படுத்தப்பட���ாம்.\nகால்களை மேல் வாட்டமான நிலையில் வைத்துக் கொள்வது கடுமையான வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும்.\nவெளிப்புறமாக வெப்பம் பயன்படுத்துவது நிவாரணத்திற்கு உதவுகிறது.\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்பு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karukkalippu-yen-nikalkirathu-eppati-thavirppathu", "date_download": "2019-12-11T00:26:51Z", "digest": "sha1:BIPU33LE6H56D3XSIOJZANQMMSINPH7G", "length": 11653, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "கருக்கலைப்பு ஏன் நிகழ்கிறது? எப்படி தவிர்ப்பது..? - Tinystep", "raw_content": "\nகருத்தரிக்கும் அத்துணை பெண்களுக்கு தன் குழந்தை கலையாமல் கருவாக உருவாகி, அவர்தம் கைகளில் தவழ வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கும். ஆனால், ஏதோ சில காரணிகளால் உருவான கரு, கலந்து போகையில் பெண்கள் அடையும் வேதனைக்கு அளவே இல்லை எனலாம். இந்த கருக்கலைப்பு ஏன் நிகழ்கிறது அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இப்பதிப்பில் படித்தறியலாம்…\nமனிதர்களின் உடலில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. தந்தையிடமிருந்து பெற்ற 23 குரோமோசோம்களும், தாயிடமிருந்து பெற்ற 23 குரோமோசோம்களும் இணைந்து 23 ஜோடியாக மாறுகின்றன. இதில் ஏதேனும் மாற்றங்களோ அல்லது குறைபாடுகளோ ஏற்பட்டால், கருக்கலைப்பு ஏற்படலாம்.\nஇம்மாதிரியான நிலை ஏற்பட்டால், மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கவும். இந்த காரணத்தால் கருக்கலைப்பு நிகழ்வது மிக அரிதே ஒருமுறை இதனால், கருக்கலைப்பு நிகழ்ந்தாலும் மறுமுறை நிகழ இது காரணமாகாது. அப்படி நிகழ்ந்தால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nகர்ப்பப் பையின் ��டிவம், சரியானதாக இல்லாமலோ அல்லது குறைபாட்டுடன் இருந்தால், அது கருக்கலைப்புக்கு காரணமாகலாம்.\nகருக்கலைப்பு, இந்த கர்ப்பப் பையின் வடிவத்தால் நிகழ்ந்தால், நீங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து இப்பிரச்சனைக்கான சரியான தீர்வினை பெறலாம்.\nஉங்கள் கருப்பையின் கழுத்துப்பகுதி பலவீனமானதாக இருந்தால், அது கருக்கலைப்பிற்கு காரணமாகலாம்.\nஇந்த பிரச்சனையால், உங்களுக்கு கருக்கலைப்பு நிகழ்ந்தால், நீங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அதற்கான சரியான சிகிச்சையை பெறவும்.\nபாலிசிஸ்டிக் ஓவரி கட்டிகள் (PCOS)\nஇவ்வித கட்டிகள் பெண்ணின் கருப்பையில், ஆணின் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன; பெண்களின் கருப்பையில், ஆண்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனால் கட்டிகள் ஏற்படலாம்.\nஇந்த கட்டிகளை மருத்துவ ஆலோசனையுடன் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், அது கருக்கலைப்பிற்கு காரணமாக அமையலாம்.\nசரியான மருந்து மாத்திரைகள் உட்கொண்டு தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் இதற்கு தீர்வு காண முயற்சி செய்யலாம்.\nநீங்கள் மது மற்றும் குடி பழக்கங்கள் உள்ளவராக இருந்தால், அது உங்கள் கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.\nநீங்கள் மேற்கூறிய பழக்கங்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கிய வாழ்வு மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தை தரித்து, பிறக்கும் வரையிலாவது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இப்பழக்கங்களில் இருந்து மீள மருத்துவர் மற்றும் மறுவாழ்வு மையங்களின் உதவியை நாடலாம்.\nஇந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், கருக்கலைப்பு நிகழலாம்; ஆகையால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வழியினை அறிந்து, கருத்தரித்து, குழந்தைகளை பெற்று, வளமுடன் வாழவும்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/diaspora", "date_download": "2019-12-10T23:56:20Z", "digest": "sha1:GZWRZNBZND35UAFCXPHV4FL3Y5XRCA2F", "length": 5860, "nlines": 93, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: diaspora - eelanatham.net", "raw_content": "\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபிரான்ஸில் புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.\nஇந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்று ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞர் ஒரு வரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இதுவரையில் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nju1926.com/news/details/ODc=/welfare+Announcement", "date_download": "2019-12-10T23:51:52Z", "digest": "sha1:OE5P5MMCAJ7CE52RFZW3SILPOIW2KKDY", "length": 6864, "nlines": 93, "source_domain": "nju1926.com", "title": "welfare Announcement", "raw_content": "\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலை\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும்\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவ��் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க�\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n1. இழப்பீட்டு நிதி உதவி :\n1. இறப்பு எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு சங்கத்தின் நிவாரண நிதியிலிருந்து கீழ்க்கண்டவாறு குடும்ப நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.\n1வது ஆண்டு முதல் 3வது ஆண்டுகள் வரை\n4வது ஆண்டு முதல் 7வது ஆண்டுகள் வரை\n8வது ஆண்டு முதல் 12வது ஆண்டுகள் வரை\n2. விபத்தில் உடல் ஊனம்* ஏற்பட்டால் மேலே குறிப்பிட்ட தொகையில்\n50 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.\n3. மண்டலம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மேலே குறிப்பிட்ட தொகையில் 25% கூடுதலாக வழங்கப்படும்.\n2. குடும்ப நல மேம்பாட்டு நிதி உதவி :\n4ம் ஆண்டு முதல் தொடர்ந்து உள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு\n1. இலவச மருத்துவ உதவி*\n2. இலவச கல்வி உதவி*\n3. கல்வி கடன் உதவி*\n4. திருமண கடன் உதவி*\n5. தனிநபர் கடன் (Personal Loan)* உதவி\n3. காப்பீடு - 2ம் ஆண்டு முதல் Group Insurance*\n4. சங்கத்தின் சார்ப்பாக அரசு உதவிகள் பெற்றுதரப்படும்* (அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு);\nஅரசு உதவிகள் காண லிங்க்கிளிக் செய்யவும்\nதமிழில் => அரசு உதவிகள் காண லிங்க்கிளிக் செய்யவும்\n5. சங்கத்தின் சார்பாக போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு செலவுகள் மற்றும் வழக்கு செலவுகள் சங்கம் ஏற்றுக்கொள்ளும்.\n* ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருந்தால் மட்டுமே அனத்து உதவிகள் கிடைக்க பெறும். அடையாள அட்டை காலாவதியாகமல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மற்ற சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் இழப்பீடு மற்றும் நல உதவிகள் நிராகரிக்கப்படும். சங்கத்தின் நிதிநிலைமையை சார்ந்து நல உதவிகள் வழங்கப்படும்.\nமறைந்த செய்தியாளர் மகனுக்கு என்ஜேயூ சார்பில் தேசிய தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கல்\nநல வாரியம் அமைக்க குழு- முதல்வருக்கும், அமைச்சருக்கும் என்ஜேயூ தலைவர் நன்றி\nசெய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை\nபொறுப்பாளர்கள் விப்பமனு-உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்கவேண்டும்\nஉறுப்பினர்கள் நல உதவி மற்றும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2739", "date_download": "2019-12-11T01:34:54Z", "digest": "sha1:ZK2MHNPT4WKLKUF6OLJKFOC7F74BSZOA", "length": 22599, "nlines": 174, "source_domain": "puthu.thinnai.com", "title": "361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\n361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், நேர்த்தியான அட்டை, ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள்களில் சிறப்பான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல.\nஅந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு நெடுஞ்சாலையாகத் தோற்றமளிக்கிறது இச்சிற்றிதழ்.\nமொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான ஒதுக்கீடு வரவேற்புக்குரியதாக. இன்று பேசப்பட்டு வரும் கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளார்கள். சிறப்பு சேர்க்கின்றன தேவதச்சனின் கவிதைகள்:\nமேலும் என்னைக் கவர்ந்த கவிதைகளிலிருந்து சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nசாகிப்கிரானின் நான்கு கவிதைகளில் ஒன்றான ‘ஒரு பூட்டும் பல்வேறு திறவுச் சொற்களும்’தனில்..\nஎழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.\nஒரு சில வாக்கியங்களை அமைக்கும்\nஇன்று ஆனந்தவிகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகளில் சிறப்பாக எழுதி வரும் வேல்கண்ணனின் ‘வேள்வி’யில்:\n“..நீளும் மெளன மலையின் தவம்\nதன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல\nதன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும்\nகாலத்தை அறுத்துக் கொண்டு நுரைக்கின்ற ‘ஆலகாலம்’ தனை அருமையாகச் சித்திரிக்கிறார் கதிர்பாரதி. ‘யவ்வனம்’ எனும் தன் வலைப்பூவின் பெயரிலேயே படைத்திருக்கும் கவிதையில் விரிந்திருக்கும் கற்பனை அழகு.\nஎதை நாம் ‘ஒட்டகம்’ என்கிறோம் எனக் கண்முன் காட்டுகிறார் மணிவண்ணன். பாலைவனத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுப் பூங்காவிற்குக் கொண்டுவரப் படும் அவ்விலங்கைப் பற்றியதானதாக மட்டுமின்றி வலுவில் புலம் பெயர்க்கப்பட்டுத் தம் இயல்பை இழக்க நேரிடும் எதையும் எவரையும் குறிப்பிடுவதாக நடை போடுகிறது கவிதை.\nசிவனின் ‘கடந்து செல்லும் நிழல்’:\n“சீசாப��� பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ\nபகடையின் எண்களற்ற முதுகின் கீழ்\nநம் இதயத்தைத் துளைக்கப்போகும் அந்த ஒரு வார்த்தையை கூர் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மண்குதிரையின் ‘என் பழைய கவிதைப் புத்தகம்’ மற்றும் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ இரண்டுமே வெகு நன்று. இசையினின்று..\nபட்டியல் பற்றி சுவாரஸ்யமான கட்டுரையொன்றை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம் ‘தவறிவிட்டது’ கட்டுரையில். சிறுகதைகள் மூன்று இடம் பெற்றுள்ளன.\nதலை உயர்த்திப் பார்ப்பது இல்லை.”\nஅற்புதமான இவ்வரிகளுக்குச் சொந்தக்காரரான எஸ். செந்தில் குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து இசை எழுதியிருக்கும் விரிவான விமர்சனம் ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு…’ ஆகச் சிறப்பான ஒன்றாக. குறிப்பாகக் கவிதையைக் குறித்த தன் பார்வையாக அவர் முன் வைத்த முன்னுரையும், சிந்தனையில் கனிந்த முடிவுரையும் என்னைக் கவர்ந்தன.\n“…அறிவியலைப் போலின்றி கலைக்குத் திட்டமிட்ட சூத்திரம் ஏதுமில்லை. H2o=water என்பதைப் போல ஒரு கவிதையைச் சொல்லிவிட முடிவதில்லை. அதனாலேயே ஒரு கவிதை மர்மமும் வசீகரமும் மிக்கதாய் இருக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறோம். நாமும் பேசிப்பேசி அது H2o ஆகிவிடுமோ என்று பார்க்கிறோம். அல்லது ஒருக்காலும் அப்படி ஆகிவிடாது என்கிற தைரியத்தில் பேசுகிறோம்…”\n“…ஒரு கவிதைக்குள் உருக்கொள்ளும் குழப்ப நிலை வாசகனை வசீகரிப்பதாகவே இருக்க வேண்டும். “அந்தக் கவிதை எனக்குப் புரியலை… ஆனா பிடிச்சிருக்கு” என்று பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் கூறியிருக்கிறேன். அந்த பரவசத்தின் துணையுடனேயே ஒரு வாசகன் அந்தக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப பிரவேசித்து புதிய வெளிச்சங்களைக் கண்டடைகிறான்”\n ஆனால் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கவிதைகள் குறித்து…\n“…அப்படியல்லாது, கவியாக்கத்தின் குளறுபடிகளால் உருவாகும் சிக்கலும் குழப்பமும் வாசகனை விரட்டியடிக்கவே செய்கின்றன. அவன் ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு ஒரு சடை முனியைக் கண்டதைப் போல கவியைத் தொழுதுவிட்டு வெளியேறிவிடுகிறான். எவ்வளவு நுட்பமானதைச் சொல்ல வருகிறோம் என்பதைப் போலவே எத்தனை துல்லியமாகச் சொல்ல முனைகிறோம் என்பதும் முக்கியமானதே.”\nமிகுந்த சிரமங்களுக்கிடையில் விளம்பரங்கள் ஏதுமின்றி தரமான தாளில் 52 பக்கங்களுடன், இலக்கிய ஆர்வலர்களின் புத்தக அலமாரியில் நிரந்த இடம்பெறும் ‘நூல்’ ஆக அமைத்திட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டியிருப்பதும் உழைத்திருப்பதும் புரிகிறது. இதழின் குறை என்று பார்த்தால் பல பக்கங்களில் பரவலாகக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள். முதல் இதழ் என்பதால் மற்ற நல்ல விடயங்களை மனதில் நிறுத்தி மன்னிக்கலாம். இனிவரும் இதழ்களில் இத்தவறு நேராது என நம்பலாம். ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கும் அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் மலர இருப்பது ஆரோக்கியமான செய்தி. படைப்பாளிகளுக்கு சிறப்பான தளம் அமைத்துக் காத்திருக்கிறது 361*. உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:361degreelittlemagazine@gmail.com\nஆசிரியர்கள் நிலா ரசிகன், நரன் ஆகியோரின் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nSeries Navigation ”முந்தானை முடிச்சு.”ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: ”முந்தானை முடிச்சு.”\nNext Topic: ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-12-11T01:20:42Z", "digest": "sha1:QFM5G5ZX2ROIFZXBPVZANVTU3JLNOLJW", "length": 12562, "nlines": 243, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரபு எழுத்துமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅறபு மொழியை எழுதுவதற்கான தரப்படுத்தப்பட்ட வரிவடிவம்\nஅரபு எழுத்துகள் அல்லது அரபு அரிச்சுவடி என்பது அப்ஜதிய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்துமுறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாம் மிகப் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை ஆகும்.[1] முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இஸ்லாம் உலகில் பல்வேறு மொழிகளின் பேசுவோர் அரபு எழுத்துமுறையை பின்பற்றியுள்ளனர். அரபு மொழி சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, ஹவுசா, பாஷ்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களை செய்து இந்த எழுத்துமுறையை தனது தாய்மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்தியுள்ளன.\nமொழிகள் அரபு, பாரசீகம், குர்தி, பலூச்சி, உருது, பாஷ்தூ, சிந்தி, மலாய் மொழி (மட்டிட்டது), பல்வேறு\nகாலக்கட்டம் கிபி 400 முதல் இன்று வரை\n→ நபாத்திய அல்லது சிரியாக்\nஒருங்குறி அட்டவணை U+0600 to U+06FF\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nஇந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக் குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. இம்மொழிகளில் பாரசீக மொழி, உருது, பஷ்து (Pashto), பலோச்சி (Baloch), மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கிஸ்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, தென்னிந்தியா மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, ஃவுல்ஃவ்வுல்டி-புலார், ஔசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்ப�� வேறு பல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.\nஅரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு எழுத்து முறையைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகின்றது. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. வேறு மொழிகளில் கூடுதலாக சில எழுத்துகள் உள்ளன. உயிரெழுத்துகளை கட்டாயமாக எழுத வேண்டம் என்பதால் அரபு எழுத்துமுறை ஒரு அப்ஜத் வகை எழுத்துமுறையாக பிரிந்து கொண்டு இருக்கிறது.\nஎழுத்துகளும் பொதுவான குறியீடுகளும் ஒலிப்புகளும்தொகு\nஒலியன் மதிப்பு (அஒநெ (IPA)\nஒருங்குறி குறியீட்டுடன் கூடிய எழுத்துக்கள்தொகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/09/my3.html", "date_download": "2019-12-11T00:35:08Z", "digest": "sha1:MRY6PVN22KAQUQPMZ4XLLJM4YKDJZR2U", "length": 16471, "nlines": 228, "source_domain": "www.tamilnaatham.org", "title": "மகிந்த கோத்தா சரத் எல்லோரும் ஓடிவிட போரிட்டது நானே - மைத்திரி - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் மகிந்த கோத்தா சரத் எல்லோரும் ஓடிவிட போரிட்டது நானே - மைத்திரி\nமகிந்த கோத்தா சரத் எல்லோரும் ஓடிவிட போரிட்டது நானே - மைத்திரி\nAdmin 4:29 PM தமிழ்நாதம்,\nபோரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nஅமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியூயோர்க்கில், சிறிலங்கா சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.\n‘போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.\nஅதனால் தான், போர்க்காலத்தில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயல��் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நாட்டில் இருக்கவில்லை.\nஅவர்கள் நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nபோர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த- இறுதிக் கட்டத்தில் இவர்கள் எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும்.\nஎனவே, போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட எனக்குத் தெரியும்.\nநான் தலைமை தாங்கிய சிறிலங்காவின் ஆயுதப்படைகள், போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களைச் செய்யவில்லை. ஆனால் கடுமையாகப் போரிட்டன.\nஎனவே, சிறிலங்கா அதிபர் என்ற வகையில், போர்வீரர்களை, அவர்களுக்கு எதிரான மோசமான குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க, எல்லாவற்றையும் செய்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n உடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதி\nஉடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதிக்கு (BY LANE) அடிக்கல் நாட்டி விழா எடுத்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மாயன வீதிக்கு எல்லாம் அடிக்கல் நாட்...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/06/", "date_download": "2019-12-11T00:09:16Z", "digest": "sha1:CVGQWQ3LBH2CNFFTHVFCRKCOYRNLNRMR", "length": 41748, "nlines": 405, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 06/01/2014 - 07/01/2014", "raw_content": "\nசூது கவ்வும் - மாறி வரும் தமிழ் சினிமாவின் முகம்..\nமுன்குறிப்பு: 'என்னது காந்தி செத்துட்டாரா அல்லது யேசு பொறந்துட்டாரா' என்பது மாதிரியான அரதப்பழசான கேள்விகளையெல்லாம் கேட்கக்கூடாது. சூது கவ்வும் திரைப்படம் வந்த புதிதில் ஓர் இதழுக்காக எழுத உத்தேசிக்கப்பட்ட கட்டுரை இது. ஆனால் அப்போது நேரத்தில் அதை முடிக்க முடியவில்லை. எனவே முக்கால் சதவீதம் எழுதி அப்படியே விட்டு விட்டேன். இன்று டிராஃட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை நீக்கிக் கொண்டிருக்கும் போது இது கண்ணில் பட்டது. 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்பதால் இதை இணையத்தில் பிரசுரிக்க முடிவு செய்தேன். எனவே இந்தக் கட்டுரையை எழுதப்பட்ட காலத்தையும் முழுமையாக நிறைவுறாத கட்டுரை என்பதையும் மனதில் இ��ுத்திக் கொண்டு வாசிக்க வேண்டுகிறேன்.\nதமிழ் சினிமாவின் வழக்கமான கதைச் சொல்லும் முறையும், சம்பிதாயமான உள்ளடக்கமும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வருவதை சமீபத்திய திரைப்படங்கள் உணர்த்துகின்றன. சூது கவ்வும் அவ்வாறான அடையாளங்களுள் ஒன்று. உதவி இயக்குநர்களாக இருந்து குரு - சிஷ்ய வழியில் உருவாகி வரும் இயக்குநர்கள் தங்களுடைய ஆசான்களிடமிருந்து சினிமா எடுப்பதின் நுட்பங்களை மாத்திரம் கற்றுக் கொள்ளாமல் அவர்களின் சிந்தனைகளையும் தனித்தன்மைகளையும் தங்களுடைய மூளைகளுக்குள் நிரப்பிக் கொண்டு வருவதால் முந்தையவர்களின் நகல்களாகவே தொடரும் அபாயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இவர்கள் மூச்சு திணறத்திணற அரைத்த மாவையே வேறு வேறு வடிவில் அரைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் வளர்ந்து வரும் நுட்பத்தால் இன்றைய இளம் இயக்குநர்கள் எவரையும் சார்ந்து இராமல் தாங்கள் பார்த்த சிறந்த சினிமாக்களிலிருந்து கற்றுக் கொண்டு தமிழ் சினிமாவின் மரபைக் கலைத்துக் கொண்டு வருகிறார்கள்.\nஇதில் ஆச்சரியமான விஷயம், தமிழ் சினிமாவின் பார்வையாளர்களும் இந்தப் புதிய போக்கை ஏற்றுக் கொண்டு இவ்வாறான படங்களை வணிக ரீதியாகவும் வெற்றியடையச் செய்வதுதான். இது மின்னல் கீற்று போல தோன்றி மறைந்து விடுமா, அல்லது தொடர்ந்து தமிழ் சினிமாவின் தட்பவெப்ப நிலையே முற்றிலும் மாறி வேறு தளத்திற்கு நகர்ந்து செல்லுமா என்பது படத்தை உருவாக்குபவர்களும் காண்பவர்களும் இணைந்து நிர்ணயிக்க வேண்டியதொரு விஷயம். ஆனால் இவை தமிழ் சினிமாவின் சராசரி ரசிகர்களுக்குத்தான் புதிது. உலக சினிமா எனும் வகைமையில் அடங்கும் திரைப்படங்கள் இதையெல்லாம் தாண்டி எங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nகுறும்பட உலகத்திலிருந்து முழுநீளத்திரைப்பட உலகிற்கு வந்திருப்பவர்களின் சமீபத்திய வரவு நலன் குமாரசாமி. (அது நளன் இல்லையோ). இவரின் குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சிறுகதையின் வடிவத்தையே தனது குறும்படங்களுக்கும் உபயோகிக்கிறார். சுவாரசியமானதொரு துவக்கம், முடிவை விரைவாக நோக்கி நகர்தல், எதிர்பாராத முடிவு என்கிற வார்ப்பில் இவரின் படைப்புகள் இயங்குகின்றன. Dark comedy எனப்படும் இருண்மை நகைச்சுவை இவரது படங்களில் ���ரு சிறிய கீற்றாக காணக் கிடைக்கிறது.\nதமிழ் சினிமாவில் இந்த இருண்மை நகைச்சுவை திரைப்படங்கள் மிக அரிது. இல்லை என்று கூட சொல்லி விடலாம். உரத்த குரலில் கத்துவதையும் உதைப்பதையுமே நகைச்சுவை என்று பார்த்து வருகிறோம். என்றாலும் கமல் தன்னுடைய 'மும்பை எக்ஸ்பிரஸ்' மூலம் இந்த வகைமையை லேசுபாசாக துவங்கி வைத்தார். காது கேளாத கதாநாயகன், காவல்துறை அதிகாரியின் வைப்பாட்டி நாயகி..என்று தமிழ் சினிமாவின் வழக்கமான பிரதான பாத்திரங்களை கலைத்துக் கொண்டு நுழைந்தது 'மும்பை எக்ஸ்பிரஸ். மிக தீவிரமாக திட்டமிடப்படும் குற்றச் செயல்கள் படு அபத்தமாக சொதப்பலாக எதிர்பாராத விதமாக முடியும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும். கமல் படங்களில் உள்ள பிரச்சினை, அவரேதான் பிரதானமாக தெரிய மெனக்கெடுவார். தசாவதாரம் எனும் அபத்த நாடகம் சிறந்த உதாரணம். காக்கை வடை திருடிய கதையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென்றால் கூட அவரே காக்கையாகவும் நரியாகவும் நடிக்க விரும்புவதில் கூட தவறில்லை. வடையாகக் கூட அவரே நடிக்க விரும்புவதுதான் பிரச்சினையாகி விடுகிறது.\nதியாகராஜன் குமாரராஜா -வின் ஆரண்ய காண்டம், இருண்மை நகைச்சுவைக்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இதையே தமிழ் சினிமாவின் முதல் dark comedy film என்று கூட சொல்லலாம். முதல் பின்நவீனத்துவ சினிமா என்றும் கூட. நலன் குமாரசாமி இந்தப் பாதையில் பயணிக்க விரும்புகிறார் என்பது அவரது முயற்சிகளைப் பார்த்தால் உணர முடிகிறது. ஆனால் இந்தப் பயணத்தில் தன்னுடைய முதலடியை அழுத்தமாக பதித்திருக்கிறாரா என்று பார்த்தால் சற்று ஏமாற்றம்தான். முதல் திரைப்படம் என்ற சலுகை காரணமாக வேண்டுமானால் நலனை பாராட்டலாம். Comedy is a serious business என்பார்கள். அந்த தீவிரத்தன்மையை 'சூது கவ்வும்' -ல் பார்க்க முடியவில்லை. எல்லாமே நாடகத்தன்மையுடன் துவங்கி அதிலேயே முடிந்து விடுகிறது. அலாரம் வைத்து எழுந்து குளித்து விபூதி பூசி அமர்வது தண்ணியடிக்க என்பதுதான் நகைச்சுவை என்று நினைத்தால் நம்மை நினைத்து நமக்கே பாவமாய்த்தான் இருக்கிறது.\nஆனால் நலன் குமாரசாமியால் வருங்காலங்களில் சிறப்பானதொரு டார்க் காமெடி திரைப்படத்தை உருவாக்கிட முடியும் என்பதற்கான அறிகுறிகள் இத்திரைப்படத்திலேயே காணக் கிடைக்கின்றன. உதாரணத்திற்��ு ஒரு காட்சி. அதற்கு முன் படம் எதைப் பற்றியது என்பதைப் பார்த்து விடலாம். ஸ்கீஸோபோர்னியா நோய் கொண்ட ஒரு சில்லறைத் திருடனும் பல்வேறு காரணங்களால் வேலையில்லாத, எளிதில் சம்பாதிக்க விரும்புகிற மூன்று இளைஞர்களும் இணைந்து தாங்கள் வகுத்துக்கொண்ட சுயவிதிகளை மீறி அமைச்சரின் மகனை கடத்த முடிவு செய்வதில் துவங்குகிற அபத்தம் படம் முழுக்க அவர்களை துரத்துகிறது. சில்லறைத் திருடன் தன்னுடைய சகாக்களுக்கு எடுக்கிற உபதேச வகுப்பில் போதிக்கிற முதல் விதியே 'அதிகாரத்தின் மீது கைவைக்காதே' என்பதுதான். அதற்கேற்ப நடுத்தர வாக்க மனிதர்களின் (இவர்களை பயந்த சுபாவமுள்ளவர்கள் என்று தனியாக குறிப்பிடத் தேவையில்லை) குழந்தைகளைக் கடத்தி சில ஆயிரங்களை கைப்பற்றி விட்டு அவர்களை விட்டு விடுவார்கள். பயம் காரணமாக அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதுதான் இவர்களின் பிரதான ஆயுதம். இது ஏதோ புதிய வகையான உத்தி என்று நினைத்து விடக்கூடாது. நமது வருமான வரித்துறையினர் பல ஆண்டுகளாக செய்துவருவதுதான் மத்திய அமைச்சர்களும் நடிகர்களும் பல ஆண்டுகளாக வரிபாக்கியை வைத்திருந்தாலும் அவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் தவறுதலாகவோ அல்லாமலோ நூறு ரூபாய் குறைவாக கட்டினாலும் மிரட்டி சம்மன் அனுப்பி பணத்தைப் பிடுங்கும் அதே உத்திதான்.\nமேலே குறிப்பிட்ட உதாரணக் காட்சியில் அமைச்சரின் மகன் தன்னைக் கடத்துபவர்களுடன் இணைந்து தந்தையின் பணம் பறிப்பதற்காக நாடமாடுகிறான். தொலைபேசியில் வீட்டிற்கு தாயிடம் சென்டிமென்ட்டாக பேசி பணத்தை கறக்க முயற்சிக்கிறான். கடத்தல்காரர்களில் ஒருவனிடம் பேசும் போது தன் கழுத்தை கெட்டியாகப் பிடித்து அழுத்து எனவும் உபதேசிக்கிறான். இதை அந்தக் கடத்தல்காரனிடம் ஒத்திகையாக தானே செய்து காட்டி 'ஏதாவது பேசு' என்கிறான். அப்போது அந்தக் கடத்தல்காரன் சொல்லும் வசனம்தான் இருண்மை நகைச்சுவையின் அடையாளம். கழுத்து நெரிக்கப்பட்டு விழி பிதுங்கும் தருணத்தில் அவன் பேசும் வசனம் 'என் வழி தனி வழி'. தமிழ் சினிமாவின் வணிக உச்சமாக கருதப்படும் ஒரு நடிகரின் புகழ்பெற்ற பஞ்ச் டயலாக்கை இதை விடவும் சிறப்பாக கிண்டலடித்து விட முடியாது.\nசுமார் 40 வயதான நரைமுடியுடன் பரதேசி கோலத்திலிருக்கிற தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவன்தான் இத்திரைப்படத்தின் மைய பாத்திரம். அவனுடைய மனநோய் காரணமாக, அரூப வடிவில் மினி ஸ்கர்ட்டுடன் கூடவே இருந்து உபதேசம் செய்து கொண்டிருக்கும் காதலி, நயனதாரவிற்கு கோயில் கட்டி அடிவாங்கி ஊரை விட்டு வருபவன், 'எதுக்கு வேலை செய்யணும்' எனும் பகல்நேர குடிகாரன், எதையும் சந்தேகமாக அணுகும் ஆனால் இறங்கி விட்டால் பெரிய அளவில் திருடத் திட்டமிடும் சாப்ட்வேர் கம்பெனி பணியாளன் என்று விநோதமான கூட்டணி.\nஇத்திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களுள் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரத்தை, இயக்குநர் சிறப்பாக வடிவமைத்திருக்கும் விதம். எம்.எஸ்.பாஸ்கர், பூர்ணம் விஸ்வநாதன் போன்று பெரும்பான்மையாக ஓர் அசட்டுத்தனமான நகைச்சுவை நடிகராகவே இயக்குநர்களால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பவர். அந்த அடையாங்களை முற்றிலும் அழித்து எம்.எஸ்.பாஸ்கரின் வேறுவித சித்திரத்தை முன்வைக்கிறார் இயக்குநர். தமிழ் சினிமாக்களின் வாாப்பில் ஒரே மாதிரியான பாத்திரங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களை, வேறு விதமான பாத்திரங்களில் நடிக்க வைக்கும் போது, இயக்குநர்கள் அல்லது நடிகர்களின் தன்னிச்சையான நிகழ்வினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் வழக்கமான முகம் எங்காவது கசிந்து விடும். பார்வையாளர்கள் அந்தப் பாத்திரத்திலிருந்து விலகி, இது சினிமா என்பதை உணரும் தருணமாக அது இருக்கும். பரோட்டாவை அதிகம் தின்று புகழ்பெற்ற ஒரு நகைச்சுவை நடிகரை, அவர் தொடர்ந்து நடிக்கும் எல்லாப்படத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் பரோட்டாவை நினைவு கூர்வது போல் வசனம் வைப்பது ஓர் உதாரணமாக சொல்லலாம்.\nஅவ்வாறின்றி, இத்திரைப்படத்தில் நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், எந்த நிலையிலும் தன்னுடைய பாத்திரத்திலிருந்து விலகி சட்டென்று அசட்டுத்தனமாக ஏதும் பேசுவதில்லை என்பது இயக்குநரின் தன்னுணர்வுடன் கூடிய திட்டமிடலுக்கு ஓர் உதாரணம். கடந்த காலத்தின் நேர்மையான அமைச்சர்களாக கருதப்பட்டவர்களின் அபூர்வமான மிச்சம் போலவே அமைச்சர் ஞானோதயம் (கதாபாத்திரங்களின் சில பெயர்களே பகடியின் அடையாளமாக இருக்கின்றன - நம்பிக்கை கண்ணன் துரோகம் செய்கிறார்) மிக மிக நேர்மையாக இருக்கிறார். தனக்கு லஞ்சம் தர வந்த தொழிலதிபரை இனிக்க வரவேற்று லஞ்ச ஒழிப்பத் துறையின் அதிகாரியாரியிடம் ஒப்படை்க்கும் நேர்மை. பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மகனிடம் தோற்று ரிடையர்டு ஆகிறார்.\nமிகவும் தீவிரமாக இயங்கும் இந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து மக்கள் திரையரங்கில் சிரித்துத் தீர்க்கிறார்கள். ஒருவன் நேர்மையாக இருக்கிறான் என்பதே இன்று நம்ப முடியாததாக, நகைச்சுவையைத் தூாண்டுவதற்கான காரணமாக அமைகிறது என்பதே ஒரு முரண்நகை. நேர்மை, அறம், தயாளம் போன்ற விழுமியங்கள், உலகமயமாக்கப்பட்ட, முற்றிலும் பொருளாதார சிந்தனைகளாகி விட்ட, சமகால சூழலின் முன் மண்டியிட்டு தோல்வியைத் தழுவுகின்றன. இத்திரைப்படமே இந்த எதிர் அறங்களின் உணர்வுகளில் அடிப்படையில்தான் இயங்குகிறது. மனிதன் சகமனிதனைத் தின்று வாழும் கொடூரமான காலத்தின் குற்றவுணர்வின் தடயங்கள் ஏதுமன்றி நம்மை நமக்கே அதன் சார்ந்த பகடிகளோடு இத்தி்ரைப்படம் அறிமுகப்படுத்துகிறது.\nதமிழ் சினிமாவின் புதிய அலை இயக்குர்நர்களின் பிரச்சினை என்னவெனில், அதுவரை தமிழ் சினிமா இயங்கி வரும் சலித்துப் போன வார்ப்பிலிருந்து முற்றிலுமாக அவர்களால் தங்களை துண்டித்துக் கொண்டு வெளிவர இயலவில்லை. பார்வையாளர்களின் ரசனை, சினிமாவின் வணிகம் ஆகிய இன்னபிற விஷயங்களையும் கவனத்தில் கொண்டே அவர்கள் திரைக்கதையை எழுத வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் இருக்கிறார்கள். என்றாலும் தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட இயக்குநர்கள் கூட செய்யத் துணியாத சில விஷயங்களை செய்து, அது வரையிலான மரபைக் கலைக்கும் முயற்சியில் இந்த இயக்குநர்கள் ஈடுபடுவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\nசூது கவ்வும் போன்ற அபத்த நகைச்சுவை வகையிலான திரைப்படங்களும் மேற்குலகில் உருவாக்கப்படும் அதே வகைமையிலான திரைப்படங்களின் சுமாரான நகலாகவே திகழ்கின்றன. இந்த சுவரை உடைத்துக் கொண்டு தத்தம் பிரதேசங்களின் கலாசாரம் சார்ந்த சுய முன்மாதிரிகளை அடுத்து வரும் இயக்குநர்கள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' ���மிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற...\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். நான் இப்போதைக்கு படம் தயாரிப்பதாக இல்லை' என்று ஒருமுறை கணையாழியில் எழுதினார் சுஜாதா....\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\nஇத்திரைப்படத்தை விடவும் இதை தமிழ் இணையச் சமூகம் பதட்டத்துடன் எதிர்கொண்ட விதம்தான் அதிக சுவாரசியமாக இருந்தது. படத்தின் முதல் க...\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nசமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தை...\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்பு...\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஉலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை நான் இதுவரை பார்த்திருக்கும் சினிமாக்களில் உதிரிப்பூக்கள் போன்று அமைந்த மிகச்சிறந்த உச்சக...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதம...\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nமதவாதம், பயங்கரவாதம், வன்முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார சமநிலையின்மை போன்று பல பிரச்சினைகளை சமகால உலகம் சந்தித்துக் கொ...\nசமூகத்தின் இதர தொழில் பிரிவுகளோடு ஒப்பிடும் போது சினிமாவும் அரசியலும் விநோதமான விதிகளைக் கொண்டவை. ஏறத்தாழ சூதாட்டம்தான். அதி...\nவிசாரணை : அதிகாரத்தின் பலியாடுகள்\nமனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா. இஸ்லாமிய நாடுகளைப் போன்று இதையும் விட கடுமையான அடக்கும...\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (20)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசூது கவ்வும் - மாறி வரும் தமிழ் சினிமாவின் முகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/67470-isro-chief-sivan-speech-about-chandrayan-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T23:44:47Z", "digest": "sha1:JKU56GX43J5NLUYC6FT7CUKPMP2J2DYT", "length": 10148, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நிலவின் தென்துருவத்தை சந்திரயான்-2 ஆராயும்” - இஸ்ரோ தலைவர் | isro chief sivan speech about chandrayan 2", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n“நிலவின் தென்துருவத்தை சந்திரயான்-2 ஆராயும்” - இஸ்ரோ தலைவர்\nசந்திரயான்-2 விண்கலம் 2 மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயத் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசந்திரயான்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nசந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் செல்லவுள்ளனர். அப்பள்ளியில் படிக்கும் முகமது தாஹீர், சந்தோஷ், மணிகண்டன், ஹரிகிருஷ்ணா ஆகிய மாணவர்களே இஸ்ரோ செல்லவுள்ளனர்.\nஇந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022 க்குள் நிறைவேற்றப்பட உள்ளது. சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 2 மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்��லில் இருந்து விலகியது அமீர் அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்\nசந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..\nஇஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்\nவிலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..\n''லேண்டரை ஆர்பிட்டர் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டது'' - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்\nகுலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன் - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது கார்டோசாட் 3 செயற்கைக்கோள் \nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் \nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nஜனநாதன் வேட்புமனு நிராகரிப்பு: இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:42:07Z", "digest": "sha1:CAP736MFC3MW5AMWIYYE6Z2YJ7EK5XWG", "length": 3818, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்டெம் செல்", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த��திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஇன்று இவர் - தங்கதமிழ்ச்செல்வன் - 21/04/2019\nஇன்று இவர் - தங்கதமிழ்ச்செல்வன் - 21/04/2019\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/153-facebook-video-download", "date_download": "2019-12-10T23:51:14Z", "digest": "sha1:23AY3XDYDJ4CVQJGDUJASANI2VIEPKLO", "length": 26444, "nlines": 297, "source_domain": "www.topelearn.com", "title": "Facebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளத்தில் பல வகையான வசதிகள் உள்ளன.\nஇந்த தளத்தில் பலரும் தனது கருத்துகளை தனது புகைப்படங்கள் மூலமாகவும் தன் வீடியோக்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.\nஇந்த தளத்தில் நம்மை கவர்ந்த வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுவதற்கு வசதி உள்ளது. ஆனால் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகளை தேட வேண்டியுள்ளது.\nநம்மை கவர்ந்த பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்க ஒரு பயர்பொக்ஸ் நீட்சி உதவுகிறது. இந்த நீட்சியை பயன்படுத்தி நாம் பேஸ்புக் வீடியோக்களை மிக எளிதாக பதிவிறக்கலாம்.\nஅது மட்டுமல்ல இதனை பயன்படுத்தி நாம் வீடியோவின் வடிவத்தையும் மாற்றலாம். நேரடியாக வீடியோவை நாம் வடிவத்தை மாற்றியே பதிவிறக்கலாம். இதனை பயன்படுத்துவதும் மிக எ��ிது.\nஇதனை பதிவிறக்கி உங்கள் உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உலாவியை ஒருமுறை மறுத்தொடக்கம் செய்து கொள்ளுங்கள்.\nபின்னர் உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள், உங்கள் உலாவியின் மேலே ஒரு பொத்தான் இருக்கும் அதனை அழுத்துங்கள். அதில் பல வசதிகள் வரும் உங்களுக்கு எது தேவையோ அதனை தெரிவு செய்யுங்கள்.\nபதிவிறக்க DOWNLOAD என்ற பொத்தனை அழுத்துங்கள். வீடியோ கோப்பின் வடிவத்தை மாற்ற DOWNLOAD & CONVERT என்ற பொத்தானை அழுத்துங்கள்.\nபின்னர் ஒரு விண்டோ வரும் அதில் உங்களுக்கு விருப்பமான வடிவத்தை(FORMAT) தெரிவு செய்யுங்கள். பின்னர் எங்கு பதிவிறக்க வேண்டுமோ அந்த இடத்தை தெரிவு செய்யுங்கள். அவ்வளவு தான் உங்கள் வீடியோ பதிவிறக்கப்படும்.\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க\nசரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்\nகாதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்\nபொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nமகளிர் தின Google இன் சிறப்பு Video\nஒவ்வொரு நிகழ்வையும் Google Search பக்கத்தில் டூடுள\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nஉடலினுள் உள்ள பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் அப்ளிகேஷன் (வீடியோ இணைப்பு)\nஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வே\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nட்விட்டரை வாங்க Facebook முயற்சி\nகுறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து க\nஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்\nஇது ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்...\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந\nFirefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பை Download செய்யலாம்\nமுன்னணி உலாவிகளின் வரிசையில் மூன்றாவதாகத்திகழும் F\nஅழிந்த File களை மீளப்பெற Software தரவிறக்கம் செய்வதற்கு\nகணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேம\nFacebook Hand Phone கள் விரைவில் அறிமுகம்\nசமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் ம\nAndroid Mobile Phone களை முழுமையாக Backup செய்வதற்கு\nதற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து\nFacebook இல் Chat செய்பவர்கள் அழகிய Animations களை​ப் பயன்படுத்தலாம்.\nபேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்க\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nபல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணணித் த\nமிக‌ விரைவில் வருகின்றது Facebook App Center\nபேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள\nFacebook நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு PIN VIEW எனும் புதிய சேவ\nமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager.\nஇணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றைய\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nதேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு\nகூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள்\nபுத்தகங்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு\nபுதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு\nநாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்ட\nFACEBOOK இல் +Music வசதியை பெறுவதற்கு\nFace Book இல் தற்போது youtube வீடியோ மற்றும் mp3,\nInternet Explorer தொகுப்பு 8 தரவிறக்கம் செய்வதற்கு\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9 எக்ஸ்பி சிஸ்டத்\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nதற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவி\nபோர் மண்டலம் 2100 3D விளையாட்டை தரவிறக்கம் செய்வதற்கு\nபோர் மண்டலம் 2100 ஒரு 3D நிகழ் நேர வியூகம் கணணி வி\nகணணியில் உள்ள தேவையில்லாத File ளை நீக்குவதற்கு\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்க்கு ஏ\nAngry Birds விளையாட்டை Download செய்வதற்கு\nகணணியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தா\nகணணியில் உள்ள Hardware களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nபுதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் ச\nஇணையத்தில் வேகமாக Download செய்வதற்கு\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்த\nSimpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு..\nசில மவுஸ் கிளிக்குகளில் வீடியோவை பதிவு செய்து மின்\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு..\nபெண்கள் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் வருவது\nஉமது Facebook Account Hack பண்ணப்படுகின்றது அவதானம்..\nகடந்த சில காலமாக Facebook இன் wall இல் பல்வேறுபட்ட\nFacebook Themes களை மாற்றம் செய்யலாம்..\nநாம் இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் த\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nFacebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்ட\nVideo File இனை Audio file ஆக மாற்றம் செய்வதற்கு\nசில சமயங்களில் நமக்கு வீடியோ பாடல்களி���ிருந்து பாடல\nஉங்களது கணணியில் வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்த\nதகவல்களை வகைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்.\nஅலுவலகப் பயன்பாட்டிற்காக தகவல்களை சேமிப்பதற்கு எக்\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது அன்ரோயிட், பிளக் பெரி,\nFacebook க்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு..\nசமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள்\nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nசமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profi\nவிண்டோஸ் 8 இன் (Beta Version) சோதனை பதிப்பு வெளியீடு:-- Download செய்யலாம்\nபல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதன\nNormal Video யோக்களை 3D Video யோக்களாக மாற்றுவதற்கு\nநம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில\nஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி 2 minutes ago\nசுமார் 70 மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nஉப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பதால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். 3 minutes ago\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nசிங்கப்பூரை அலங்கரிக்க தயாராகும் தானியங்கி கார்கள்\nஇறைச்சி சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன..\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=226802", "date_download": "2019-12-11T00:51:41Z", "digest": "sha1:4GF5WSLDMRKAH57RWBDV6FENOV3GRKHH", "length": 8213, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "‘மகேந்திரனுக்கு எதிரான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன’! – குறியீடு", "raw_content": "\n‘மகேந்திரனுக்கு எதிரான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன’\n‘மகேந்திரனுக்கு எதிரான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன’\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்கள��்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆவணங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை முறிகள் விற்பனையில் 10.058 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்கு தொடரப்பட்டதுடன், பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nமுன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த செப்டம்பரில் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைப்பதற்கான 21,000 பக்கங்களை கொண்ட ஆவணத்தில் கையெழுத்திட்டு சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்க அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\n“நீலப்புலி மறவர்” விருது வழங்கி மதிபளித்த நாள்\n13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்\nஇந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பரிதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎழுச்சி வணக்க நிகழ்வு – 15.12.2019 சுவிஸ்\nகலைச்சாரல் 2019 – யேர்மனி,Frankfurt Germny\nயேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nஎந்த தடை வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்தேராவில் துயிலுமில்ல பணிக்குழு அழைப்பு.\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/10/22155613/1267440/Next-Gen-Honda-Jazz-Images-Leaked.vpf", "date_download": "2019-12-11T00:29:19Z", "digest": "sha1:W3BJK6P22322KWZYJMPREVZCZLRFYUFN", "length": 7849, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Next Gen Honda Jazz Images Leaked", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\nபதிவு: அக்டோபர் 22, 2019 15:56\nஹோன்டா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஜாஸ் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nடோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nபுதிய புகைப்படங்களில் இருப்பது அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ்/ஃபிட் எலெக்ட்ரிக் ஹைப்ரிட் வெர்ஷன் மாடல் ஆகும். புகைப்படங்களின்படி அடுத்த தலைமுறை ஹோன்டா கார் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் பெட்ரோல் / டீசல் வெரஷன்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.\nபுதிய தலைமுறை ஹோன்டா ஜாஸ் பார்க்க தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் மெல்லிய கிரில், மேட் பிளாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த காரில் புதிய பம்ப்பர், அகலமான ஏர்டேம் உள்ளிட்டவை காணப்படுகின்றன. காரின் ப்ரோஃபைல் பார்க்க இரண்டாம் தலைமுறை ஜாஸ் மாடல் போன்று காட்சியளிக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் குவாட்டர் கிளாஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் பெரிய ஒற்றை சீட் காணப்படுகிறது.\nகாரில் வழங்கப்பட்ட இருக்கும் என்ஜின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இம்மமாத இறுதியில் நடைபெற இருக்கும் கார் அறிமுக விழாவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஹோன்டா ஜாஸ் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு தேதி\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஹூரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விலையில் விரைவி���் மாற்றம்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/02/usa-president.html", "date_download": "2019-12-11T00:29:19Z", "digest": "sha1:6FO6Q77ILZVOANJIONHE2FTHYAATHCQY", "length": 10562, "nlines": 112, "source_domain": "www.polymath8.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு - Polymath 8", "raw_content": "\nHome > USA > அரசியல் > செய்திகள் > தமிழ் > வெளிநாடு > அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு\n8:06 AM USA, அரசியல், செய்திகள், தமிழ், வெளிநாடு\nமெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி திரட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அவசரகால பிரகடன முடிவுக்கு எதிராக கலிபோர்னியா தலைமையில் அமெரிக்காவின் 16 மாநிலங்கள் வழக்குத் தொடுத்துள்ளன.\nஇந்த சுவர் எழுப்புவதற்கு 5.7 பல்லியன் டொலர் நிதிக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்தே கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் இந்த பிரகடனத்தை வெளியிட்டார்.\nடிரம்ப் ஜனாதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறியே இதனை தடுக்க முயற்சிப்பதாக குறித்த மாநிலங்கள் குறிப்பிட்டுள்ளன.\nடிரம்பின் இந்த தடுப்பு சுவர் திட்டத்தை ஜனநாயக கட்சியினர் எதிர்த்து வருவதோடு, அவரது திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் மற்றொரு பகுதி அளவு அரச முடக்கம் ஏற்படுவதை தவிர்க்கும் சட்டமூலத்தில் கைச்சாத்திட்ட பின்னரே டிரம்ப் இந்த அவசரகால பிரகடனத்தை வெளியிட்டார். அவர் கைச்சாத்திட்ட சட்டமூலத்தில் சுவர் எழுப்புவதற்கு 1.375 பில்லியன் டொலர் மாத்திரமே டிரம்புக்கு கிடைக்கிறது.\nதாம் அவசர நிலையை பிரகடனம் செய்ய தேவையில்லை என்றபோதும் விரைவாக நிதியை பெறுவதற்காகவே அதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப��பு சட்டரீதியான வாதத்தில் அவரது தரப்பை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்ட வழங்கில், சுவர் எழுப்புவதற்கு அவசர நிலையை பிரகடனம் செய்த டிரம்பின் செயற்பாட்டை நிறுத்தும் படி கோரப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை திருப்புவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் அதில் வாதிடப்பட்டுள்ளது.\nநியூயோர்க், கலிபோர்னியா, மிச்சிகன் உள்ளிட்ட மாநிலங்கள் சான் பிரான்சிஸ்கோ மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்துள்ளன.\nஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.\nகுற்றங்களையும், சட்டவிரோத போதைப்பொருட்களையும் தடுக்க அந்த எல்லைச்சுவர் அவசியம் என்று டிரம்ப் கூறுகிறார்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/hakkim-rishad.html", "date_download": "2019-12-11T00:42:16Z", "digest": "sha1:YVLNGGBNNLV4QRIXZSE5E3HMOZKKH7VW", "length": 13624, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ஹக்கீமும் றிசாத்தும் ஒருமித்து மைத்திரியை சந்திப்பு!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ஹக்கீமும் றிசாத்தும் ஒருமித்து மைத்திரியை சந்திப்பு\nஹக்கீமும் றிசாத்தும் ஒருமித்து மைத்திரியை சந்திப்பு\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதீன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரது இல்லத்துக்கு சென்ற முஸ்லிம் தலைவர்கள் இருவரும் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.\nஹக்கீமுக்கு நீதி அமைச்சர் பதவியும் ரிசாத் பதியூதீனுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுப் பதவியும் வழங்கப்படும் என மகிந்த தரப்புத் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\n உடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதி\nஉடுப்பிட்டி எள்ளன்குள மாயன வீதிக்கு (BY LANE) அடிக்கல் நாட்டி விழா எடுத்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மாயன வீதிக்கு எல்லாம் அடிக்கல் நாட்...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nநம���பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஉரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர் - பொன்சேகா\n\"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/malumichampatti-village-local-administration-scam-rti-reveals", "date_download": "2019-12-11T00:30:59Z", "digest": "sha1:FAYCOL7YULKHEKSZ3JOFIQQ2TADJT5BG", "length": 5206, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "அம்பலமான ஊழல், காலில் விழுந்த அதிகாரிகள்! | Vikatan Exclusive | Malumichampatti Village Local Administration scam... RTI reveals", "raw_content": "\nஅம்பலமான ஊழல், காலில் விழுந்த அதிகாரிகள்\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529516.84/wet/CC-MAIN-20191210233444-20191211021444-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}