diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0650.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0650.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0650.json.gz.jsonl" @@ -0,0 +1,283 @@ +{"url": "http://thinaboomi.com/category/world?page=641", "date_download": "2019-12-09T21:00:11Z", "digest": "sha1:O4NKSP75UYH4ETV7ZAF325PXWGRKMTUX", "length": 22947, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் வருகை\nபுதுடெல்லி, ஏப்.28 - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அடுத்த மாதம் 7 ம் தேதி இந்தியா வருகிறார். அமெரிக்கா-சீனா ...\nஅவமதிப்பு வழக்கில் பாக்.பிரதமர் குற்றவாளியாக அறிவிப்பு\nஇஸ்லாமாபாத்,ஏப்.27 - அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலான குற்றாளி என்று அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு ...\nபுது டெல்லி, ஏப். 27 - பிரிட்டன் சென்று படித்த பின் அங்கேயே தங்கி பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு விசா வழங்க அந்நாடு புதிய ...\nதுபாயில் 15 ஆண்டு சிறைக்கு பின் இந்தியருக்கு மன்னிப்பு\nதுபாய்.ஏப்.27 - துபாயில் கொள்ளை, கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் அந்த நாட்டு அரசு ...\nபாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணை சோதனை...\nஇஸ்லாமாபாத், ஏப்.26 - இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக இஸ்லாமாபாத்தில் ...\nசர்வதேச விவகாரங்களில் இந்தியா பங்காற்ற வேண்டுகோள்\nஐ.நா., ஏப்.26 - சர்வதேச விவகாரங்களில் இந்தியா மகத்தான பங்காற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் ...\nபிரான்ஸ் சுற்றுலா பயணிகள் 9 பேர் பீகாரில் வெளியேற்றம்\nபாட்னா, ஏப்.24 - விசா நிபந்தனைகளை மீறியதாக பீகாரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 9 சுற்றுலா பயணிகள் பீகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் ...\nஇலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nகொழும்பு,ஏப்.22 - இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்களின் சுற்றுப்பயணம் முடிந்தது. அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுன் சுஷ்மா சுவராஜ் ...\nஅமெரிக்க தேர்தல்: ஒபாமா-ரோம்னி இடையே கடும் போட்டி\nவாஷிங்டன், ஏப். 22 - வரும் நவம்பர் ���ாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவுக்கும், ...\nஇந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்போம்\nவாஷிங்டன்,ஏப்.22 - இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக எடுப்போம் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ...\nசியாசின் பகுதியில் பாக். படையை வாபஸ் பெற முடியாது\nலாகூர்,ஏப்.22 - இமயமலையில் உள்ள சியாசின் பனிப்பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தான் படையை ஒருதலைப்பட்சமாக வாபஸ் பெற முடியாது என்று ...\nவிமான விபத்து - பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்\nஇஸ்லாமாபாத், ஏப்.22 - பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே பயணிகள் விமானம் நொறுங்கியதில் 118 பயணிகள் உள்பட 127 பேர் பலியாகி ...\nசீனாவில் மகனை உயிருடன் புதைத்த தந்தை கைது\nபெய்ஜிங், ஏப். 22 - சீனாவில் வீட்டுப் பாடம் எழுதாத பெற்ற மகனை தாக்கி உயருடன் புதைத்த கொலைகார தந்தையை போலீசார் கைது செய்தனர். ...\nஜகார்த்தா, ஏப். 22 - இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் ...\nராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: எகிப்தில் ஆர்ப்பாட்டம்\nகெய்ரோ,ஏப். 22 - எகிப்தில் உருவான புரட்சியை தொடர்ந்து நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கானோர் ...\nஈழத் தமிழர்களுக்கு அதிகாரம்: பேச்சுக்கே இடமில்லையாம்\nகொழும்பு, ஏப். 22 - இலங்கை போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான ...\nநாட்டில் பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தத்திற்கு வாய்ப்புகுறைவு\nவாஷிங்டன்,ஏப்.-21 - இந்தியாவில் வரும் 2014-ம் ஆண்டிற்கு முன்பாக பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இல்லை ...\nஆப்கானில் குடிநீரில் விஷத்தை கலந்த தலிபான்கள்\nகாபூல், ஏப்.20 - ஆப்கானிஸ்தானில் பள்ளி ஒன்றின் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டது. அந்த குடிநீரை அருந்திய 100 மாணவிகள் ...\nஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் - 30 பேர் பலி\nபாக்தாத், ஏப். 20 - ஈராக் நாட்டில் நான்கு வெவ்வேறு மாகாணங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தபட்சம் 30 பேர் ...\nஇலங்கை தமிழர்களிடம் இந்திய எம்.பிக்கள் குறைகேட்பு\nமாணிக் பண்ணை, ஏப். 20 - இலங்கை வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் வடக்கு இலங்கை பகுதியில் மாணிக் பண்ணையில் உள்ள அகதிகள் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : மைனர் பெண் மேஜரானதும் விற்பனை செய்யப்பட்ட தனது பாகத்தை மீட்க முடியுமா\nஉலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nமிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்\nஅட்லாண்டா : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி என்ற அழகி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டம் வென்றார் .அமெரிக்காவின் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி ...\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாது என்று பிரைன் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/38059", "date_download": "2019-12-09T20:22:03Z", "digest": "sha1:UW33BKJR7BIUKCUSNWGMM67BOEPNKSJP", "length": 3291, "nlines": 106, "source_domain": "www.cinemamurasam.com", "title": "100% Kaadhal Movie Stills – Cinema Murasam", "raw_content": "\nஉச்சகட்ட கவர்ச்சி புரட்சியில் அக்சராகவுடா \n சஞ்சீவி மலையை அனுமான் யாருக்காக கொண்டு வந்தான்\nஉச்சகட்ட கவர்ச்சி புரட்சியில் அக்சராகவுடா \nநீச்சல் உடையில் தெறிக்கவிடும் நிகிஷாபடேல் \nஇதோ இங்கேயும் ஒரு நித்தி…கைலாசா …சிஷ்யைகள்….. விஜய் பட இயக்குநரின் ஆசை\nவல்லமை வாய்ந்த பேரரசு இந்தியா என மார் தட்டிக் கொள்கிறோம். ஆனால் பெரிய பெரிய குற்றவாளிகள் எல்லாம் நாட்டை விட்டு சுலபமாக தப்பித்து வெளிநாடுகளில் போய் பதுங்கி...\nஎன்னையும், என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்து அருண் விஜய்யிடம் குமுறிய வனிதா\nசர்வதேச திரைப்படவிழாவில் சாரு��ாசனுக்கு விருது\nயாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/07/blog-post_30.html", "date_download": "2019-12-09T22:09:18Z", "digest": "sha1:IWC5577FWLXK474JWEFWLH3VMMWZ3Z2H", "length": 34314, "nlines": 185, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்\n- வெ சுரேஷ் -\nபோகன் சங்கரின் கவிதைகளையும் அவரது முக நூல் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது சிறுகதைகளையும் அவ்வப்போது அவை வெளியான இதழ்களில் படித்துள்ளேன். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பு இப்போது 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்' (உயிர்மை பதிப்பகம்) தொகுப்பு மூலம் கிடைத்தது. இதுவே அவரது முதல் தொகுப்பு.\nஇந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ஓரிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவை வெளியானபோதே படித்துவிட்டிருக்கிறேன் . இப்போது மொத்தமாக படிக்கும்போது உடனடியாக மனதில் Humiliated and Insulted என்ற வரி ஓடியது. இப்போது அதிகம் பேசப்படாமல் போயிருக்கும் தாஸ்தாவெஸ்கி நாவலின் தலைப்பு அது. போகனின் இந்தத் தொகுப்புக்கும் அந்தத் தலைப்புப் பொருந்தும்.\nஇந்த சிறுகதைகளின் நாயகர்கள், நாயகிகள், முக்கிய பாத்திரங்கள் அனைவரும் சக மனிதர்களாலும் விதியாலும் தூக்கியெறியப்பட்டு தங்களுக்கு கிடைத்த மூலைகளில் ஒடுங்கி அவமதிப்பை ஏற்று வாழ்பவர்கள். காதல் தோல்வியால், ஏழ்மையால், மன நிலைப் பிறழ்வால், உறவுகளின் இழப்பால், புறக்கணிப்பால், என்று தமக்குள்ள ஒடுங்கி, அவமானங்களை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களின் கதைகள் என்றே இந்தத் தொகுப்பைச் சொல்லலாம்.\nபோகன், ஜெயமோகன் பள்ளியைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் இதைப் படிக்கும்போது நிச்சயமாகத் தோன்றும். அதற்கு காரணம் கதைகள் நடக்கும் இடங்களின் ப���வியியல் ரீதியான ஒற்றுமை கொண்ட மொழி மட்டுமேயல்ல. குறிப்பாக, இந்தத் தொகுப்பின் முதல் மூன்று கதைகளான 'பூ', 'படுதா', 'நடிகன்' ஆகிய கதைகள் நிச்சயம் ஜெயமோகனின் பாணியை நினைவூட்டுகின்றன. 'பூ' சிறுகதை, ஜெயமோகனின் தளத்திலேயே வெளிவந்தது. அந்தக் கதையில் உள்ள பெண் சித்தரிப்பு, அன்னை, கொற்றவை எனும் படிமங்கள் இப்போதுவரை ஜெயமோகனின் பிரத்யேக இடம் என்பதை நினைவு கூரலாம். இதைச் சொல்லும் அதே வேளையில் இவற்றில் தனித்தன்மை இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக, 'படுதா' சிறுகதையில் வரும் சூழல் பற்றிய அசலான சித்தரிப்புகளால் ஒரு சாதாரண காதல் தோல்வி கதை அற்புதமான அனுபவமாக மாறுகிறது. அதற்கான மொழியையும் போகன் கொண்டிருக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும். \"மேலுதட்டில் வியர்வை பூத்து இருந்தது உயிரை எரித்தது\"\" என்ற வரிகள், மற்றும் கதையின் கடைசி வரி குறிப்பிடத்தக்கவை. 'நடிகன்' கதை ஒரு வகையில் ஜெயமோகனின் 'விருது', 'பழைய முகம்' போன்ற கதைகளை எனக்கு நினைவூட்டும் ஒன்று. இங்கும் உரையாடல்களில் இருக்கும் கூர்மையால் ஒரு தனித்தன்மையை அடைகிறார் போகன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் போகன் இவற்றை எழுதிய கால வரிசைப்படி இல்லை. ஆனால் இந்த முதல் மூன்று கதைகளுக்குப் பின் ஜெயமோகன் பாணியிலிருந்து ஒரு தெளிவான விலக்கம் கதைக்களனிலும் கூறுமுறையிலும் தெரிகிறது.\nநான்காவது கதையான ‘பாஸிங் ஷோ’ இந்தத் தொகுப்பிலேயே உள்ள கதைகளில் சற்றே இலகுவான கதை. இழந்துகொண்டிருக்கும் இளமையையம் ரசனையையும் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பை அடையும் ஒரு நடுவயதுப் பெண் அதை குறுகிய காலத்தில் இழக்க நேரிடும் சித்திரம் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலும் ‘பூ’ கதையைப் போலவே தெய்வீகத்தன்மை கொண்ட அன்னை வடிவம் உண்டு.\n‘குதிரை வட்டம்’, மற்றும் ‘ஆடியில் கரைந்த மனிதன்’ ஆகிய இரண்டும் சற்றே அமானுஷ்யம் கலந்த, உளவியல் அடிப்படையில் அமைந்த கதைகள். குதிரை வட்டம் என்பது, திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மாதிரியான இடம் என்று போகனிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதை மிகச் சிறப்பான கதையாக்குவது அதன் மொழியும் அதில் உள்ள புதிர்த்தன்மையும். கதைகள் நமக்குப் பிடித்துப் போவதற்கு அவை முற்றிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை என்பதற்கான உதா��ணங்களாக இதையும், இன்னமும் மேலாக ‘ஆடியில் கரைந்த மனிதன்’ கதையையும் சொல்லலாம். இவற்றில் உள்ள லேசான புதிர்த்தன்மையே இக்கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது என்பதைச் சொல்லவேண்டும். ‘ஆடியில் கரைந்த மனிதன்’ கதையில் சூழ்நிலையின் அபத்தத்தைச் சுட்டும், நகைச்சுவை மிளிரும் வரிகளையும் சொல்ல வேண்டும். (இரட்டைச்சடைப் போட்டுக் கொண்டு ஆபிசுக்கு வரவங்க இப்பக்கூட உண்டா ஏசு, காளி, இஷ்டார் ஆகியோர் குறித்த பதிவுகள். ). ஆனால் அதன் மூலம் போகன் சிதறலுக்கு உள்ளாகும் மனம் பற்றிய ஆழமான ஒரு சித்திரத்தை அளிக்கிறார். புறவயமான நிகழ்வுகள் ஒரு புறமிருக்க மனித மனதின் ஆழம் திளைத்திருக்கும் இடம் எது என்ற கேள்விக்கும் இடம் தரும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் படைப்பு இது.\nஇந்தத் தொகுப்பில், முகநூலில் அடிக்கடி தென்படும், குறும்பு கலந்த போகன் அதிகம் காணப்படுவதில்லை. விதிவிலக்குகள் நான் மேலே சொன்ன கதையின் வரிகளும், ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ கதையும், ‘சுரமானி’ கதையும். ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ கதையின் துவக்கத்தில் இடம் பெறும் அரட்டைகளும், வீட்டுக்குள் முதலை வந்த கதை ஆகியவையும், ‘சுரமானி’ கதையின் துவக்கத்தில், தமிழ் இலக்கியக் கோட்பாடுகளை விளக்கும் ஆசிரியர் தேடல் குறித்தும், கார்த்திகை பாண்டியனின் இலக்கிய சேவை மற்றும் நவீன வியாசர் என்று ஜெயமோகன் பற்றிய ஒரு வரி ஆகியவை எல்லாம் முக நூலில் பார்க்கக் கிடைக்கும் போகனைக் காட்டுபவை. ஆனால் இவற்றைத் தாண்டி இந்தக் கதைகளும் வாழ்க்கையினால் கைவிடப்பட்ட மனிதர்களை பற்றியதுதான்.\nமேலே சொன்ன இந்தக் கதைகள் எல்லாமுமே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மிகச் சிறந்த கதைகளான ‘மீட்பு’, ‘யாமினியின் அம்மா’, ‘பொதி’ மற்றும் ‘நிறமற்ற வானவில்’ ஆகியவற்றுக்கு ஒரு முன்னோட்டம் என்றே கூறலாம்.\nமிகச் சிறந்த படைப்புகள் என்பவை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுபவை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. தி.ஜா வின் ‘சிலிர்ப்பு’, ‘கொட்டு மேளம்’, ‘மாப்பிள்ளைத் தோழன்’ போன்றவற்றைச் சொல்லலாம். அது போல் மீண்டும் வாசிப்பதற்கே மனம் நடுங்கும் ஒரு பட்டியலும் உண்டு. தி.ஜா வின் ‘பாயசம்’, ‘பரதேசி வந்தான்’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, ‘அம்மன் மரம்’ போன்றவை அந்தப் பட்டியலில் வருபவை. இ���ற்றில் போகனின் மேலே சொன்ன கதைகள் நிச்சயம் இரண்டாம் வகையைச் சார்ந்தவை.\n‘பொதி’ சிறுகதை உயிர்மை இதழில் வந்தபோதே நான் படித்திருந்தேன். இப்போது இந்தத் தொகுபில் படிக்கும்போது அதற்கு மேலும் ஆழம் கூடுகிறது. சமூகத்தில் அல்லது தான் சார்ந்த வட்டத்தில் எந்த ஒரு மதிப்பும் அடைய முடியாத, ஏளனத்துக்கும், அவமதிப்புக்கும் உள்ளாகும் இரண்டு ஜீவன்கள் ஓரிரவு யதேச்சையாக ஒன்றாகக் கழித்துப் பின் பிரியும் தன்மை ஒருமையில் சொல்லப்படும் கதை. கதசொல்லி இறக்கி வைக்கவே முடியாமல் சுமக்கும் பொதியும், அவன் சந்திக்கும் அந்த வேசியின் மனதில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அவளது மகனும் நெடு நாட்கள் மனதைத் தொந்தரவு செய்வார்கள்.\n‘யாமினியின் அம்மா’ உள்ளத்தை உலுக்கும் மற்றுமொரு கதை. நாம் சந்திக்கவே விரும்பாத தருணங்களால் ஆனது. கதையின் இறுதிப்பகுதி சற்றே எதிர்பார்க்கக் கூடியதாகவே இருந்தாலும், சொன்ன விதத்தில் அழுத்தம் கூடி மனதில் சுமையேற்றுகிறது. பிறர் மீது நாம் கொள்ளும் கருணை அவர்களுக்குச் சுமையாக மாறலாம் என்ற ஒரு கோணத்தைத் தருவது ‘நிறமற்ற வானவில்’. பலவீனமானவர்கள், விதியால் வஞ்சிக்கப்பட்டவர்கள்கூட யாருக்கும் கடன்பட்டுவிட விரும்புவதில்லை என்றும் இந்தக் கதையை வாசிக்கலாம்.\nஇக்கதைகள் அனைத்தையும் தாண்டி மனதில் பெரும் வலியையும் ஆழமான கேள்விகளையும் எழுப்பும் கதை ‘மீட்பு’தான். அதுவே இந்தத் தொகுப்பின் சிறந்த கதை என்று சொல்வேன். உண்மையில் இந்தத் தொகுப்பே மீட்பு என்று பெயரிடப்பட்டிருந்தால் வெகு பொருத்தமாயிருந்திருக்கும். முன்பு வந்து கொண்டிருந்த ‘சொல்புதிது’ இதழில், அசோகமித்திரனிடம் உன்னதமாக்கல் (sublimation ) குறித்த ஒரு கேள்விக்கு அவர், வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்கள், குறிப்பாக பெண்கள், தாம் இழந்தவற்றின் மேலெல்லாம் வைத்திருந்த தம் பற்று பாசம் அனைத்தையும், வேறு பக்கம் திருப்பிவிட்டு தியாக வாழ்க்கை நடத்துவதுதான் உன்னதமாக்கல் என்று ஒரு பதில் சொல்வார். ‘மீட்பு’ சிறுகதை எனக்கு அசோகமித்திரனின் அந்த பதிலை நினைவுக்கு கொணர்ந்தது. ஆறுதலும் இன்னொருவருக்கு தீராத துக்கத்தையும் ஏன் அளிக்கிறது என்ற கேள்வியையையும், பேரிழப்பின் பெரும் துக்கத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் தரும் ஆறுதல் என்பதுதான் என்ன என்ற ��ேள்வியையும் எழுப்பும் காதலை. இதன் கதைசொல்லி கேட்பது போல ரத்தமும் சதையுமான இரண்டு உயிர்களை பறித்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு பிரமையை அளிப்பதா ஒன்றின் இழப்பை இன்னொன்றினால் ஈடு செய்த்துவிட முடியுமா என்ற கேள்விகளையெல்லாம் எழுப்பும் மிகச் சிறந்த ஒரு படைப்பு.\nஅடிப்படையில் போகன் ஒரு கவிஞர் என்பதால் இந்தச் சிறுகதைகளிலும் கவித்துவம் மிளிரும் வரிகள் பலவுண்டு. ஆனால் பதிப்பகத்தாரின் கவனமின்மை காரணமாக ஏற்பட்டுள்ள நெருடும் எழுத்துப்பிழைகளும் வாக்கிய அமைப்புகளும்கூட சற்று எரிச்சலுற வைக்கின்றன. நிச்சயம் தரமான மெய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு தொகுப்பு இது.\nசென்ற வருடம் ஏறக்குறைய இதே நேரத்தில் கே. என் செந்திலின், ‘அரூப நெருப்பு' தொகுப்பை வாசித்தேன். அதன் பிறகும் சில இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளை வாசித்தேன். கே.என் செந்திலின் தொகுப்பில் நிச்சயம் சில சிறந்த சிறுகதைகள் உண்டு. ஆனால் நம்பிக்கையூட்டும் என்ற அடைமொழியுடன் அடையாளப்படுத்தப்பட்ட சில இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பலவும் வெறும் அதிர்ச்சி மதிப்புக்காகவே எழுதப்பட்டவை போல உணர்ந்தேன். ஆனால் ஒரு இடைவெளிக்குப் பின் போகனின் 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்' மனதுக்கு நிறைவளித்த ஒரு தொகுப்பு. நிச்சயமாக, இந்தத் தொகுப்பு ஒரு குறிப்பிட்ட மனநிலையையும், அனுபவங்களையுமே அதிகம் பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். ஆனால் போகனின் மொழி நடை, கூறுமுறை, முரண்களைக் கண்டுகொள்ளும் கண் ஆகியவை இன்னும் பரந்துபட்ட, வேறுபட்ட பல களங்களின் பின்னணியில் அவரால் எழுத முடியும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.\nஇணையத்தில் - டிஸ்கவரி, We Can Shopping, பனுவல்\nLabels: கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகன் சங்கர், வெ. சுரேஷ்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்\nஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கேடம்பாடி ஜட்டப்ப...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் ��ெய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/02/blog-post_26.html", "date_download": "2019-12-09T20:55:03Z", "digest": "sha1:D7BLV54XPXPP66MPHWJTHKMOGKN5BXJ4", "length": 4375, "nlines": 118, "source_domain": "www.rasikai.com", "title": "ஹிமாலய சாதனை! - Gowri Ananthan", "raw_content": "\nசிறுபிள்ளை வேளான்மையாம் - வலிகளை\nகாலச் சக்கரத்தில் அடிபட்டுப் போகையில்\nதூற்றுவதற்கு சேரும் கூட்டம் போலவே\nஅடர் காட்டில் தேனெடுத்து வருவர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_(2007)", "date_download": "2019-12-09T21:56:42Z", "digest": "sha1:2OX6BILBLIX4VRYTHUBTHTS6HTSBSX4V", "length": 5469, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூறாவளி டீன் (2007)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூறாவளி டீன் (2007)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சூறாவளி டீன் (2007)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசூறாவளி டீன் (2007) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூறாவளி கத்ரீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Most intense hurricanes ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூறாவளி கால்வெஸ்டன், 1900 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேப் வேர்டே வகை சூறாவளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Trengarasu/தொகுப்பு03 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1996_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:55:06Z", "digest": "sha1:YR766FSXYSICWUJSTYT3DREXREVDYD6H", "length": 7239, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1996 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1996 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1996 தெலுங்குத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1996 தமிழ்த் திரைப்படங்கள்‎ (52 பக்.)\n\"1996 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nத மேக்கிங் ஆஃப் த மகாத்மா\nதி இங்கிலிஷ் பேசண்ட் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:46:20Z", "digest": "sha1:GG3PAFDUSNKHCIHKZKX4XM7AOFKCI3DI", "length": 7730, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் மார்ட்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 571) சூன் 8, 1995: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு ஆகத்து 21, 1997: எ ஆத்திரேலியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 131) மே 26, 1995: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 25, 1998: எ தென்னாப்பிரிக்கா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 8 20 213 251\nதுடுப்பாட்ட சராசரி 8.84 6.33 19.42 13.21\nஅதிக ஓட்டங்கள் 29 6 133 35*\nபந்துவீச்சு சராசரி 34.11 29.85 27.51 22.19\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 17 6\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 1 0\nசிறந்த பந்துவீச்சு 4/60 4/44 8/32 5/16\nபிடிகள்/ஸ்டம்புகள் 6/– 1/– 56/– 45/–\nசெப்டம்பர் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nபீட்டர் மார்ட்டின்‎ (Peter Martin, பிறப்பு: நவம்பர் 15 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 213 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 251 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 1998 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:55:31Z", "digest": "sha1:GPTAYTU2TVWNU3QBLXNK7IMQPARBULNB", "length": 246186, "nlines": 500, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ஏதேனும் நிகழ்ச்சிகள் / போட்டிகள் / வேறு எதையாவது :) செய்ய முடிந்தால் நல்ல பரப்புரை வாய்ப்பாக இருக்கும். பரிந்துரைகள் தேவை. பொறுப்பேற்பவர்களும் தேவை :)--இரவி (பேச்சு) 07:32, 9 மே 2013 (UTC)\nமுதன்மையான தமிழ் இதழ்களில் கட்டுரை வடிவில் இதனை குறிப்பிடலாம். தேனியார் செய்வது போல. பயனர் சந்திப்புகளை ஆங்காங்கே நிகழ்த்தலாம். நிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்கு பெற முடியாதவர்கள், ஒவ்வொருவரும் தமிழ் விக்கிப்பீடியாவை பத்து பேருக்கு அறிமுகப்படுத்தி அவர்களை விக்கிப்பீடியா படிப்பாளர்களாகவும், ஆலோசகர்களாகவும், பங்களிப்பாளர்களாகவும் ஆக்க கூடியமட்டில் உதவலாம். -தமிழ்க்குரிசில் (ப��ச்சு) 14:55, 10 மே 2013 (UTC)\nகூடிய மட்டிலும் இதனை சிறிய அளவிலாவது உலகின் பல நாடுகளிலும் விழாவாக எடுக்க வேண்டும். அதிக ஆடம்பரம் இல்லாமல், ஆனால் தமிழ் விக்கிப்பீடியா எட்டிய நிலைகளை எடுத்து இயம்புவதும், சிறு அறிமுகங்கள் செய்வதும் தகும். கிழமை, மாத இதழ்களிலும் நாளிதழ்களிலும் கூட சிறு கட்டுரைகள் எழுத வேண்டும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு தனிச்சிறப்பானது. இது வெறும் புகழ்ச்சி இல்லை உண்மை. ஒரே ஓர் எழுத்தைத் திருத்தி இருந்தாலும் அவர் இந்த கூட்டாக்கத்துக்கு உதவி செய்து சிறப்பு செய்தவர் என்று போற்றத்தக்கவர். சூன், சூலை ஆகத்து ஆகிய மூன்று மாதங்கள் உள்ளதால், ஓரளவுக்குத் திட்டமிட்டு இந்த பத்தாண்டு விழாவை அழகாகக் கொண்டாடலாம். சிம்மி வேல்சு போன்ற விக்கிப்பீடியா நிறுவன முன்னோடிகளிடம் இருந்தும் வாழ்த்துரை மடல்கள் பெறலாம். நம் குறிக்கோள், இதுகாறும் எட்டிய நிலைகளை எடுத்துக்கூறி பதிவு செய்வதும், மேலும் பலருக்கும் உந்துதல் தந்து ஈடுபாடு கொள்ளச் செய்வதும் ஆகும். --செல்வா (பேச்சு) 01:28, 17 மே 2013 (UTC)\nபத்தாண்டுகளில் த.வி இன் அடைவுகளை முன்வைக்கும் விழா, தமிழ் விக்கிப்பீடியர் ஒன்றுகூடவும், விக்கி அறிமுகத்தைச் செய்யவும், விக்கியை மேலும் வளர்க்கவும் உதவும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். தனிப்பட்ட வகையில் அறிமுகப்படுத்துதல், பொது அறிமுகப் பட்டறைகள், மற்றும் சந்திப்புகள், வேறு கலை இலக்கிய நிகழ்வுகளில் அறிமுகப்படுத்துதல், மற்றும் இதழ்களில் கட்டுரை வரைதல் எனப் பல்வேறுவகையிலும் பயனர்கள் பங்களிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:58, 17 மே 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா கடந்த 10 ஆண்டுகளில் தொய்வுகள் எதுவும் இல்லாமல் ஏறுமுகமாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்பது நம்மெல்லோரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விடயம். இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் இவ்வாறான வளர்ச்சியைப் பேணிவருவன மிகச் சிலவே. இதற்காக உழைத்த ஏறத்தாழ 900 தமிழ் விக்கிப்பீடியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போதைய வளர்ச்சிவிகித அடிப்படையில் பத்தாண்டு நிறைவுக்கு முன் இது 1000ஐத் தாண்டிவிடும். புதிதாக வருபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சியை மேலும் முனைப்பாக முன்னெடுத்துச் செல்வது தமிழ் வி���்கியைப் பொறுத்தவரை மிகவும் வரவேற்கத் தக்க விடயமாக உள்ளது. இந்த நம்பிக்கையூட்டும் சூழலில், இந்தப் பத்தாண்டு நிறைவை, இதுவரை நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்து மதிப்பீடு செய்துகொள்ளவும், எதிர்கால வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்துச் சிந்திப்பதற்குமான ஒரு வேளையாகப் பயன்படுத்திக்கொள்வது பயன் தரும். கூடிய அளவு விக்கிப்பீடியர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்து பேசி அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வது நல்லது. தமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன் (பேச்சு) 08:23, 24 மே 2013 (UTC)\n1 செப்ரம்பர் - தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள்\n3 பெண்களுக்கான கட்டுரைப் போட்டி\n4 தமிழ் விக்கிப்பீடியர் கூடல்\n4.2 கலந்து கொள்வோர் (உறுதி இல்லை)\n4.3.1 நிகழ்ச்சி நிரல் தொடர்பான சில எண்ணங்கள்\n6 தமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலைகள்\n9 மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தல்\n9.1 சஞ்சீவி சிவகுமார் கருத்து\n10 சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு உண்டா\n11 விக்கிமீடியா அறக்கட்டளையில் நிதி ஒதுக்கீடு கோரிக்கை\n13 நல்கை விண்ணப்பம் கருத்து வேண்டல்\n14 பங்களிப்பாளர் அடையாள அட்டை\n15 பத்தாண்டுச் சின்னம், பரப்புரை, பயிற்சி ஒழுங்குபடுத்தல்கள்\n16 சிறப்புச் சொற்பொழிவு வரிசையில் உரைநிகழ்த்துதல்\n17 நிகழ்ச்சி ஒளிப்பதிவு + பரப்புரைப்பாக நேர்காணல் ஒளிப்பதிவுகள்\nசெப்ரம்பர் - தமிழ் விக்கிப்பீடியா சிறப்பு இதழ்கள்[தொகு]\nபார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்\nகடந்த 10 ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு பலரும் பங்களிப்பினை அளித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைத் தந்துள்ள 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘பாராட்டுப் பத்திரம்’ வழங்கலாம். இது குறித்த சில பரிந்துரைகள்:\nஜிம்மி வேல்ஸ் அவர்களின் கையெழுத்தினை அதில் பெற முயற்சிக்கலாம்.\nமூத்த பயனரான செங்கைப் பொதுவன் அவர்களின் கையெழுத்தை அதில் கொண்டுவரலாம்; அ���ருக்குரிய பாராட்டுப் பத்திரத்தில், நாம் அனைவரும் கையெழுத்தினை இடலாம்.\nபாராட்டுப் பத்திரம் ‘lamination’ செய்யப்படல் வேண்டும்.\nசென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் சிறுசிறு விழாக்களின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டப் பயனர்களுக்கு இப்பத்திரத்தினை வழங்கலாம்.\nகனடா, அமெரிக்கா, ஐரோப்பிய, மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள பயனர்களுக்கு இந்தப் பத்திரத்தினை கூரியர் தபாலில் அனுப்பலாம்.\nபாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் என்பது மறுப்பதற்கில்லை. படித்து முடிக்கும் ஒருவருக்கு பல்கலைக்கழகம் பட்டம் தரும்போது அவர் எவ்வளவு மகிழ்வார் எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கும் சிலரைத் தேர்ந்தெடுத்து பாராட்டுப் பத்திரம் வழங்குவர். பெரும் உவகையுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம். இதற்கு பணமதிப்பு இல்லை; உங்கள் பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்\nபங்களிப்பு என்பது பலவாறாக இருக்கலாம். சிலர் நிறைய கட்டுரைகள் எழுதியிருப்பர். சிலர் மென்பொருள் நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பணி செய்திருப்பர். சிலர் நிறைய பயனர்களைக் கொணர்ந்து வழிகாட்டியிருப்பர். ஆக அந்த 100 நபர்களை தேர்ந்தெடுப்பது கடினமான காரியமே. விக்கிப்பீடியாவில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மயூரநாதன், ரவி, கனகரத்தினம் சிறீதரன், செல்வா, நற்கீரன், மாஹிர், மணியன், தேனி சுப்பிரமணி, அராபத் ரியாத், கலையரசி, கார்த்திக், குறும்பன் ஆகியோரைக் கொண்ட அணிக்கு இந்தப் பொறுப்பினைத் தந்துவிடலாம்\nஅந்த 100 நபர்கள் தற்போதும் தங்களின் பங்களிப்பினைத் தருபவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.\nபத்திரங்களை உருவாக்கும் செலவு மற்றும் அனுப்பிவைக்கும் செலவு இவைகளை எப்படி திரட்டுவது என்பது குறித்தும் பார்க்கவேண்டும்\n100 என்பது ஒரு சிறப்பு எண். 10 என்றால் குறைவான நபர்களையே பெருமைப்படுத்த முடியும். எனவேதான் 100 ஐத் தேர்ந்தெடுத்தேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 25 மே 2013 (UTC)\nமே 26, சென்னை சந்திப்பில் இதைப் பற்றி உரையாடினோம். இதைப் போன்ற ஒரு \"நன்றிப் பத்திரம்\"பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. கண்டிப்பாக இதைச் செய்யலாம். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் ப��்கத்தில் உள்ள 59 பேரையும் இதில் உள்ளடக்கலாம். மீதம் 41 பேரை தெரிவு செய்தால் போதுமானது. இதில் யாரேனும் விடுபடுவது போல் தோன்றினால் கூடுதல் பத்திரங்களையும் தரலாம். இதில் இறுக்கமான எண்ணிக்கை தேவையில்லை. அதே போல், ஒரு தமிழ் விக்கிப்பீடியரே அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்திடாமல் அனைவருமோ இயன்ற இன்னும் ஒரு சிலருமோ கூடிக் கையெழுத்திட்டுத் தருவது, இது அனைவருக்கும் சொந்தமான திட்டம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தும். திட்டத்தின் உருவாக்குனர் என்ற முறையில் சிம்மி வேல்சிடம் இருந்து கையெழுத்து பெறவும் முயல்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)\n//ஒரு தமிழ் விக்கிப்பீடியரே அனைத்துப் பத்திரங்களிலும் கையெழுத்திடாமல் அனைவருமோ இயன்ற இன்னும் ஒரு சிலருமோ கூடிக் கையெழுத்திட்டுத் தருவது, இது அனைவருக்கும் சொந்தமான திட்டம் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தும். // கையெழுத்தை தமிழ் விக்கிப்பீடியர்களில் ஒருவரோ அல்லது இருவரோ கூடினால் மூன்று பேர் கையொப்பமிடுவதுதான் பொருத்தமானது. அனைவரும் கையெழுத்திடுவதோ அல்லது ஒவ்வொரு சான்றிதழிலும் ஒவ்வொருவருமோ என்று கையொப்பமிடுவது சான்றிதழாகத் தோன்றாது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:46, 17 சூலை 2013 (UTC)\n//திட்டத்தின் உருவாக்குனர் என்ற முறையில் சிம்மி வேல்சிடம் இருந்து கையெழுத்து பெறவும் முயல்வோம்//\nமுதலாவதாக, திட்டத்தின் உருவாக்குனர் சிம்மிவேல்சின் கையெழுத்தை உருவ நேர்படி (facsimile) ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇரண்டாவதாக, தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்குநர் என்கிற முறையில் இ. மயூரநாதன் அவர்களைக் கையெழுத்திட்டுத் தரச் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:51, 17 சூலை 2013 (UTC)\nபத்தாண்டு நிறைவை ஒட்டி பெண்களுக்கான தமிழ் விக்கி பங்களிப்பை ஈர்க்கும் நோக்கத்தோடு 'இந்திய உணவு வகைகள்' பற்றிய கட்டுரைப்போட்டி ஒன்றை வைத்தால் என்ன தக்கபடி ஊடகங்களில் விளம்பரம் செய்தால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதில் பங்கேற்க வாய்ப்புண்டு இதன் மூலம் பங்களிக்கும் பெண்களை அப்படியே ஊக்குவித்து தக்கவைத்தும் கொள்ளலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:05, 26 மே 2013 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 27 மே 2013 (UTC)\nபெண்கள் என்றாலே உணவு / சமையல் / ஆன்மிகம் என்ற பொதுப்புத்தியைத் தான் நாமும் முன்வைக்க வேண்டுமா எத்தனையோ ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் பெண்களாக இருக்கிறார்களே எத்தனையோ ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் பெண்களாக இருக்கிறார்களே இவர்களையும் எப்படி ஈர்ப்பது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். --இரவி (பேச்சு) 05:31, 28 மே 2013 (UTC)\n//பெண்கள் என்றாலே உணவு / சமையல் / ஆன்மிகம் என்ற பொதுப்புத்தியைத் தான் நாமும் முன்வைக்க வேண்டுமா// ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் இவர்களுக்கான நேரம் குறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இது போன்ற தலைப்புகளில் பொதுவாக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். நேரம் ஒதுக்கி பஙகளிக்கவும் கூடும். அதன் மூலம் அவர்களை விக்கியில் முதலில் பங்களிக்க வைக்கலாம். அப்படியே தக்க வைக்கலாம் என்றே கூறினேன். ஆனால் கண்டிப்பாக பெண்களுக்கான் ஒரு திட்டத்தை திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். யோசிங்கப்பா யோசிங்க// ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் இவர்களுக்கான நேரம் குறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இது போன்ற தலைப்புகளில் பொதுவாக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். நேரம் ஒதுக்கி பஙகளிக்கவும் கூடும். அதன் மூலம் அவர்களை விக்கியில் முதலில் பங்களிக்க வைக்கலாம். அப்படியே தக்க வைக்கலாம் என்றே கூறினேன். ஆனால் கண்டிப்பாக பெண்களுக்கான் ஒரு திட்டத்தை திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். யோசிங்கப்பா யோசிங்க\nயோசிக்கிறேங்க யோசிக்கிறேன் :) இப்படி ஒரு போட்டியின் மூலம் நிறைய சமையல்குறிப்புகள் தான் கிடைக்குமோ என்று ஒரு அச்சம் :) பெண்களுக்கான எந்தப் போட்டியாக இருந்தாலும் பொதுவான தலைப்புகளாக இருந்தால் நன்றாக இருக்கும். உலகின் பல்வேறு துறைகளில் உள்ள பெண் ஆளுமைகளைப் பற்றி பெண்களே எழுதும் ஒரு போட்டி வைக்கலாம். ஆனால், ஏற்கனவே திட்டமிட்டுள்ள தொடர் கட்டுரைப் போட்டியுடன் இன்னொரு கட்டுரைப் போட்டியையும் நடத்துவது குழப்புமோ என்று தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 18:58, 29 மே 2013 (UTC)\nதமிழ் விக்கிக்கு என ஒரு மாநாடு / விக்கிமேனியா போல் செய்யலாம் என்று சஞ்சீவி சிவக்குமார், நற்கீரன் ஆகியோர் ஆலமரத்தடியில் தெரிவித்து இருந்தார்கள். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இதனைச் செய்யலாம் என்று எண்ணி பின்வரும் பரிந்துரையை முன்வைக்கிறே���்: நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு), 2013\nமுதல் நாள் - செப்டம்பர் 28.\nஇது தமிழ் விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். காலை, மாலை, இரவு / பகல் தங்குமிடத்தில், உணவு இடைவேளையில் கிடைக்கும் நேரத்தில் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் நட்புறவாடவும் நேரம் இருக்கும்.\n10.00 - 01.00 - பயனர் அறிமுகங்கள் / உரையாடல்கள் (\n03.00 - 05.00 - தமிழ் விக்கிப்பீடியா கடந்த பத்தாண்டுகளைப் பற்றிய அலசல், அடுத்த கட்டத்துக்கான பயனர் ஆலோசனைகள்.\nஇரண்டாம் நாள் - செப்டம்பர் 29\n10.00 - 01.00 - இந்திய விக்கிமீடியா கிளை, விக்கிமீடியா அறக்கட்டளை, CSI - A2K, பிற இந்திய விக்கிமீடியா திட்ட விருந்தினர்களுடன் உரையாடல். (மேற்கண்ட அமைப்புகள், திட்டங்களில் இருந்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் + தமிழ் விக்கிப்பீடியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை முன்னிறுத்தவும், பிறரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வும் நம்மிடம் இருந்து பிறர் கற்றுக் கொள்ளவும் உதவும்.)\n03.00 - 05.00 - திறந்த நிகழ்வு - விக்கி ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டலாம்.\nசுருக்கமான தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், கட்டுரைப் போட்டிக்கான பரிசு வழங்கல், நன்றிப் பத்திரம் வழங்கல், ஊடகங்களுக்கான கேள்வி நேரம், வாழ்த்துரை / நன்றியுரை ஆகியவற்றுக்கு இதில் நேரம் ஒதுக்கலாம்.\nவழக்கமான மாநாடு போல் ஆய்வுக் கட்டுரை வாசிப்பது, திறந்த அழைப்பு, பெரும் கூட்டம் -> பெரும் செலவு என்றில்லாமல், உயர் தர உரையாடல் / அறிமுகம், அதற்கான நேரம் என்ற நோக்கில் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்.\nபத்தாண்டுகளில் முதல் முறையாக சிறப்பாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று செய்யும் நிகழ்வு என்பதால் நிறைய பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். குறைந்தது 30 பேராவது வர வேண்டும் என்று ஒரு ஆசை. வர விரும்புவோம் முன்கூட்டியே தெரிவித்து விட்டால், வருதற்கான பயணச் செலவு / தங்கும் செலவு ஆகியவற்றுக்கும் சேர்த்து நல்கை பெறலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.\nமலையாளம், தெலுங்கு, வங்காளம் (பெரிய / சீரான வளர்ச்சியுடைய இந்திய விக்கிகள்), ஒடிசா, அசாமிய விக்கிகளில் (தொடக்க நிலையில் உள்ள ஆனால் ஓரளவு முனைப்பான சமூகம் உள்ள விக்கிகளில்) இருந்து விக்கிக்கு இருவர் என்று அவர்களே தெரிவு செய்து விருந்தினர்களாக அனுப்பி வைக்குமாறு கோரலாம். இதே போல், ஆங்கில விக்கிப்பீடியாவில் ஈடுபாடு உள்ள இந்திய விக்கிப்பீடியர்கள் இருவர், மீடியாவிக்கி நுட்பம் அறிந்து இருவர் என்று வரக் கோரலாம். இதே போல் இந்திய விக்கிமீடியா கிளை, விக்கிமீடியா அறக்கட்டளை, CSI - A2Kஇல் இருந்தும் விருந்தினர்களை அழைக்கலாம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் இருப்பு / வளர்ச்சி பற்றிய நல்ல ஒரு அறிமுகத்தைத் தர முடியும் என்பதுடன் ஒருவருக்கு ஒருவர் மற்ற விக்கிகளில் இருந்து கற்றுக் கொள்ளலாம். நம்ம வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அண்டை வீட்டார், உறவினர்களை அழைப்பது போல் இதனைக் கருதலாம். ஒரு சில விக்கிகள், அதிலும் விக்கிக்கு இரண்டு விருந்தினர் மட்டுமே என்பதற்கான காரணம், நமக்கு இருக்கிற வளங்களை வைத்து தரமான ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டுமே என்ற நோக்கில் மட்டுமே. கூட்டம் கூடும் போது செலவு, உழைப்பு எல்லாமே கூடும்.\nமுடிந்த அளவு நிகழ்ச்சிக்கான இடம் / விருந்தினர்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாகப் பெற முயல வேண்டும். ஏதேனும் பல்கலை / கல்லூரியின் ஆதரவு கிடைத்தால் தோதாக இருக்கும்.\nசெப்டம்பர் 29, மாலை நடக்கும் திறந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அச்சடித்து பரவலான சுற்றுக்கு விட வேண்டும்.\nசென்னையில் இருந்து ஏற்பாடுகளைக் கவனிக்க குறைந்தது 5 தன்னார்வலர்களாவது தேவை. நிகழ்வு நடக்கும் அன்று அவரவர் நண்பர்கள் / உறவினர்களையும் அழைத்து வந்தால் ஒருங்கிணைப்பதற்கான ஆள்வளம் கிடைக்கும். --இரவி (பேச்சு) 07:27, 29 மே 2013 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 29 மே 2013 (UTC)\nநல்ல முயற்சி. நிறைய கூட்டுழைப்பு அவசியம். விக்கித் தொழில்நுட்பம் சார்ந்தும், தமிழ் விக்கி வளர்ச்சி முன்னெடுப்புகள் சார்ந்தும் கட்டுரைகள் அமையுமாயின் சிறப்பாயிருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:35, 30 மே 2013 (UTC)\nசென்னையில் மட்டுமல்லாது யாழ்பாணத்திலும் நடாத்த நிகழ்ச்சி நிரல் போடவும்.:) யாழ்பாணத்திலும் நடாத்தலாம்--ஆதவன் (பேச்சு) 14:52, 29 மே 2013 (UTC)\nயாழ்பாணத்தில் தான் அதிக பங்களிப்பாளர்கள் இருக்கிறார்களே முன்னின்று நடாத்த விளம்பரம் செய்யலாம் :) --ஆதவன் (பேச்சு) 14:52, 29 மே 2013 (UTC)\nஆதவன், உங்கள் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்யலாம். அங்குள்ள விக்கிப்பீடியர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதற்கு இது முதலாவது வாய்ப்பாகவும் அமையும். எத்தனை விக்கிப்பீடியர்கள் இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அவர்களில் எத்தனை பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். இடம் ஒழுங்கு செய்தல் போன்ற பணிகளை அங்கே இருப்பவர்கள் யாராவது செய்வது தான் வசதி. வெளியில் இருப்பவர்கள் வெளியில் இருந்து செய்யக்கூடிய உதவிகளைச் செய்வதுடன் நிகழ்ச்சியில் பங்குபற்றவும் முயலலாம். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதில் பங்களிக்கக்கூடியவர்கள் இங்கே தமது விருப்பத்தை வெளிப்படுத்தலாம். பின்னர், இதற்காகத் தனியான பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அங்கே விரிவாகக் கலந்துரையாடலாம். --- மயூரநாதன் (பேச்சு) 17:45, 29 மே 2013 (UTC)\nமயூரநாதனின் கருத்துகளை வழிமொழிகிறேன். யாழ்ப்பாணம் / கொழும்பு அல்லது இலங்கையின் ஏதாவது ஒரு மையப்பகுதியில் நிகழ்ச்சி நடத்தினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதற்கும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் ஒரு வார இடைவெளி இருந்தால் இரு நிகழ்வுகளிலும் யாராவது கலந்து கொள்ள விரும்பினால் ஏதுவாக இருக்கும். உரிய முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு, உத்தேச செலவுகள் பற்றி தெரிவிக்க முடியுமானால், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்தே நிதி கோர முடியும்.--இரவி (பேச்சு) 19:04, 29 மே 2013 (UTC)\n//வழக்கமான மாநாடு போல் ஆய்வுக் கட்டுரை வாசிப்பது, திறந்த அழைப்பு, பெரும் கூட்டம் -> பெரும் செலவு என்றில்லாமல், உயர் தர உரையாடல் / அறிமுகம், அதற்கான நேரம் என்ற நோக்கில் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்//\nஇது நல்ல விடயம். பொதுவான கலந்துரையாடல்களோடு, தமிழ் விக்கிப்பீடியா எதிர் நோக்குகின்ற சில முக்கியமான விடயங்களை முன்னரே அடையாளம் கண்டு அவை பற்றிக் கலந்துரையாடுவதற்கும் நேரம் ஒதுக்கலாம். இது, பங்குபற்றுவோர் முன்னரே இவை பற்றிச் சிந்திப்பதற்கு உதவியாக இருப்பதுடன், கலந்துரையாடல்களும் கூடிய பயனுள்ளவையாக அமையும். இன்னும் ஏறத்தாழ நான்கு மாதங்கள் இருப்பதால், விக்கிப்பீடியர்கள் முன்னரே திட்டமிட்டுக் குறித்த நாட்களை இதற்காக ஒதுக்கி வைக்க முடியும் என்பதால், பல தமிழ் விக்கியர்கள் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 18:13, 29 மே 2013 (UTC)\nகலந்துரையாடல் தலைப்புகளை முன்பே இனங்காணலாம் என்பது நல்ல பரிந்துரை. பலரும் பங்கேற்க வேண்டும் என்பதே நான்கு மாதங்கள் முன்கூட்டியே திட்டமிடுவதற்கான காரணம். குறிப்பாக, தமிழ்நாடு / இந்தியாவுக்கு வெளியே உள்ளோர் வந்து கலந்து கொள்வதற்கு இந்த அவகாசம் தேவை.--இரவி (பேச்சு) 19:04, 29 மே 2013 (UTC)\nமாநாட்டின் பயன் பற்றி தெளிவாக அறிந்த பின்னரே இதனை முன்னெடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் கூடிய பலன் தரும் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு நாம் முன்னுருமை தரலாம். பெரிய நேர, பொருட் செலவுடன் மாநாடு நடத்தினால் அதனால் விளையக் கூடிய பலன்கள் என்ன விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் அதை நாம் இணையம் ஊடாகவே செய்யலாம் இல்லையா. தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 00:56, 30 மே 2013 (UTC)\n//தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும்// என்ற கருத்து முக்கியமானது. மாநாட்டில் பலகலை மட்ட பங்களிப்பை கூட்டக் கூடியதாக சில திட்டங்களை வகுப்பது பற்றியும் யோசிக்கலாம். எ.கா: பல்கலைக் கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் பெறத் தூண்டுவது. பல்கலைக்கழக மட்டப் போட்டிகளை நடாத்தி மாநாட்டில் பரிசளிப்பது, விக்கிப்பீடியர்கள் பல்கலை மட்டத்தில் விக்கிப் பயன்பாடு பற்றி ஆய்வு செய்வது முதலானவை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:45, 30 மே 2013 (UTC)\nதமிழர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், அதை சமூகத்துக்கு மேலும் பயனுள்ள வகையில் வளர்த்து எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்தல், பயனர்களின் கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். ---மயூரநாதன்\nபத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஊடக ஒருங்கிணைப்புக்குச் சிறப்பான கவனம் தர வேண்டும். --இரவி\nபாராட்டுப் பத்திரம் என்பது விலைமதிப்பற்ற ஒரு அங்கீகாரம் --மா. செல்வசிவகுருநாதன்\nவிக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது ,தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் --Natkeeran\nவிருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:33, 30 மே 2013 (UTC)\n//மாநாட்டின் பயன் பற்றி தெளிவாக அறிந்த பின்னரே இதனை முன்னெடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். விக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் கூடிய பலன் தரும் செயற்திட்டங்கள் போன்றவற்றுக்கு நாம் முன்னுருமை தரலாம். //\nவிக்கியூடகப் போட்டி போன்று குறைந்த செலவுடன் பயன் தரும் செயற்றிட்டங்கள் செய்ய வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும். அந்த வகையிலே தான் தற்போது நடைபெறும் தொடர் கட்டுரைப் போட்டியைத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், போட்டிகளை நடத்துவதை மட்டுமே நம்முடைய ஒற்றைச் செயற்றிட்டமாக கொள்ள இயலாதே திட்டங்களின் தன்மை, நோக்கத்துக்கேற்ப செலவும் உழைப்பும் விளைவும் மாறுபடும் அல்லவா திட்டங்களின் தன்மை, நோக்கத்துக்கேற்ப செலவும் உழைப்பும் விளைவும் மாறுபடும் அல்லவா 2010 கட்டுரைப் போட்டிக்குச் செலவே இல்லை. ஆனால், கடும் உழைப்பைக் கோரியது. வந்த விளைவு என்ன என்று உடனடியாக அலசியிருந்தோம் என்றால் நிறைவான பதில் கிடைத்திருக்காது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா மைல்கற்களைத் திரும்பிப் பார்த்தால் 2010க்குப் பிறகு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறோம். எனவே, விளைவு என்ன என்பதை முன்கூட்டியே உறுதியாக அறுதியிடுவது என்பது பொருத்தமாக இருக்காது.\n//பெரிய நேர, பொருட் செலவுடன் மாநாடு நடத்தினால் அதனால் விளையக் கூடிய பலன்கள் என்ன விக்கி பயனர்களுக்குள்ளேயே என்றால் பலன் அவ்வளவு கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் அதை நாம் இணையம் ஊடாகவே செய்யலாம் இல்லையா. //\nமுழுக்க முழுக்க இணையத்திலேயே செயற்படும் திட்டங்கள் பலவும் ஆண்டுக்கு ஒரு முறையோ அவ்வப்போதோ நேரில் கூடி உரையாடுவது வழமை தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பொருட் செலவில் இந்திய விக்கிப்பீடியா மாநாடு நடந்தது. செய்த செலவுக்கும் உழைப்புக்கும் ஏற்ற விளைவு கிடைத்ததா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ஆனால், அதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறிய விக்கிப்பீடியாக்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைத்தது என்று தெரிய வ��ுகிறது. மலையாள விக்கிப்பீடியர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே விக்கி சங்கமம் நடத்தி வருகிறார்கள்.\nஎன்னைப் பொருத்தவரை, விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டங்கள், பட்டறைகளுக்குக் கூட பெரும் உழைப்பைச் செலுத்துகிறோம். அதனால் என்ன பயன் என்று கேட்டால், நேரடிப் பயன் குறைவு தான். ஆனால், இதன் மூலம் புதிய பயனர்கள் வருகிறார்களோ இல்லையோ ஏற்கனவே உள்ளவர்கள் சந்தித்து உரையாடுவதன் மூலம் ஒரு வகை புரிந்துணர்வு வருகிறது. இளைய, புதிய விக்கிப்பீடியர்களுக்கு நம்பிக்கை கூடி மேலும் பல புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். இந்த வகையில் ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா சமூகத்தின் பிணைப்புக்கு நேரடிச் சந்திப்புகள் பெரிதும் உதவுகின்றன என்று உறுதியாக கூற முடியும். கடந்த பத்தாண்டுகளில் பல இடங்களில் இருந்து அரிய பங்களிப்புகளைச் செய்த அனைவரும் ஒரே இடத்தில் கூடுவது என்பது மிகுந்த பயனைத் தரும் என்றே உறுதியாக நம்புகிறேன்.\nஇந்த மாநாட்டு ஏற்பாட்டைப் பொறுத்தவரை, செலவும் உழைப்பும் தான் பிரச்சினை என்றால், அதனை எப்படிச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வோம் என்று பார்ப்போம். மற்ற பல விக்கிப்பீடியாக்களும் செய்யக்கூடிய வகையில் ஒரு எடுத்துக்காட்டாக அமையுமாறு செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். இரண்டு நாட்கள் செய்வது சிக்கலாக இருந்தால், ஒரே நாளில் செய்வது போன்றும் நிகழ்ச்சி நிரலை மாற்றலாம். ஆனால், மாநாடுகளின் வெற்றி என்பது மாநாட்டு உரைகளுக்கு வெளியே கூடும் உரையாடல்களினால் தான் என்பதால், இது விக்கிப்பீடியர்கள் தங்களிடையே கூடிப் பேசுவதற்குப் போதுமான நேரத்தைத் தராது என்று நினைக்கிறேன்.\n//தமிழிய அமைப்புகள், கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் ஈடுபாடு இருக்குமானால் அது பயன் தரும் என்று நினைக்கிறேன். //\nபயன் தரும் என்பது உண்மை தான். ஆனால், அதற்கான ஒருங்கிணைப்பு / பரப்புரையைச் செய்ய தற்போது நமக்கு நேரமும் ஆள்வளமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்னொன்று உழைப்பும் செலவும் கூடும். இந்த அடிப்படையிலே தான் விக்கிப்பீடியர்களுக்கு மட்டுமான ஒரு நிகழ்வாகவேனும் செய்வோமே என்று எண்ணினேன்.\nஇரவி சொல்வதுபோல் செலவு, நேர உள்ளீடு அதிகம் ஆயினும் மாநாடுகளில் சந்தித்து ஒருவருக்கொருவர் பகர்வுகளைச் ச��ய்வது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நீடித்த தனியாள் தொடர்புகளையும் அது வளர்க்கும். இத்தகைய தொடர்புகள் விக்கி வளர்ச்சிக்கு உறுதுணை பண்ணும் என்பது எனது கருத்து. நேரடியான முன்வைப்புகள், தொழில்நுட்ப அறிவூட்டம் நமக்குள் அவசியம் எனப்படுகின்றது. அதற்காகவே ஒரு நாளை முழுமையாக ஒதுக்குவது மற்றது. நிதி மற்றும் நேர திட்டமிடல் அவசியம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:41, 17 சூன் 2013 (UTC)\nவிக்கிப்பீடியர்களுக்கு இடையேயான சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாநாட்டை ஒழுங்கு செய்வதே நல்லது என்பது எனது கருத்து. மாநாட்டு நேரத்தில் பயனர்களுக்கு அதிக வேலைப் பழுவை ஏற்படுத்திக் கொள்ளாமல் கலந்து பேசுவதற்கு அதிகமான நேரத்தை உருவாக்குவதில் கூடிய கவனம் செலுத்துவது பயனுள்ளது. இரண்டு நாட்களில் ஒரு நாளை சென்னைக்கு வெளியே சற்றுத் தொலைவில் ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் கூட வைத்துக்கொள்ளலாம். ஒன்றாகவே ஒரு வண்டியை ஒழுங்குபடுத்திச் சென்று வரலாம். இடங்களைச் சுற்றிப்பார்த்தல், ஒளிப்படங்கள் எடுத்தல் போன்றவற்றுக்கும் ஓரிரு மணி நேரங்களைச் செலவிடலாம். 2010 விக்கிமேனியா மாநாட்டுக்குச் சென்றிருந்தபோதும், அண்மையில் வேறொரு மாநாட்டுக்காக இலண்டன் சென்றிருந்தபோதும் இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய பயன்களை நேரடியாகக் கண்டிருக்கிறேன். நீண்டகாலம் நினைவில் இருக்கக்கூடியவற்றை ஒன்றாகப் பகிர்ந்து அனுபவிப்பது பயனர்களிடையே நீண்டகாலப் புரிந்துணர்வுக்கும் அடிப்படையாக அமையக்கூடும். ---மயூரநாதன் (பேச்சு) 19:30, 17 சூன் 2013 (UTC)\nசெப்டம்பர் மாதத்தில் மாநாடு நடத்துவதாயின் இப்பவே திட்டமிட்டு செயற்பட வேண்டும். நிதிவளம் கோருவதில் கால அவகாசம் தேவைப்படலாம். மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் என... பத்தாண்டு நிகழ்வுகள் குறித்து பல்வேறு இடங்களிலுமான உள்ளூர் சந்திப்புகள், பட்டறைகள், போட்டிகள் குறித்தும் கவனம் செலுத்துவோம். இலங்கையில் மட்டக்களப்பு, மலையகம், யாழ்ப்பாணம் என்பவற்றில் விக்கி அறிமுகப் பட்டறைகலை நடாத்துவது மற்றும் உள்ளூர் சிற்றிதழ்களில் த.வி குறித்த கட்டுரைகள் என்பவற்றை எழுதுதல் என்பனவும் பரப்புரையாக செய்யலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:25, 18 சூன் 2013 (UTC)\nமயூரநாதனின் பர��ந்துரை பிடித்திருக்கிறது. சென்னைக்கு அருகிலான வரலாற்று / பண்பாட்டு முக்கியத்துவம் உள்ள இடம் எனில் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகியன போய் வரும் தூரத்தில் உள்ளன.--இரவி (பேச்சு) 06:50, 20 சூன் 2013 (UTC)\nவிருப்பம் -- சுந்தர் \\பேச்சு 07:02, 20 சூன் 2013 (UTC)\nமயூரநாதனின் பரிந்துரை பிடித்திருக்கிறது. விருப்பம்--Yokishivam (பேச்சு) 10:44, 5 சூலை 2013 (UTC)\nநிகழ்ச்சிக்கு நாம் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கை தேர்வு செய்யலாமே. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு விக்கிப்பீடியா மீது ஆர்வம் வருமே.மிக அருமையான நூலகம். - Vatsan34 (பேச்சு) 15:58, 8 செப்டம்பர் 2013 (UTC)\nநல்ல பரிந்துரை, வத்சன். நிகழ்வுக்கான இடம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு, மூன்று இடங்களில் அணுகியிருக்கிறோம். இயன்றால் விலையற்றுப் பெற்றுக் கொள்வது, காலையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வகுப்பறைகள் இருப்பது, projector - இணையம் வசதி இருப்பது, அருகிலேயே விலை குறைவான தங்குமிட வசதி இருப்பது என்று பல வகைகளில் பார்க்க வேண்டியுள்ளது. வரும் வாரத்தில் நிகழ்வு இடத்தை இறுதி செய்வோம். நூலகத்தில் நிகழ்வு நடத்துவதற்கான வாய்ப்பையும் பார்ப்போம்.--இரவி (பேச்சு) 17:36, 8 செப்டம்பர் 2013 (UTC)\nஇந்தக் கூடலில் எத்தனைப் பேர் கலந்து கொள்ள விரும்புகிறார்கள், எங்கிருந்து வர இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறார்கள், இருப்பிடம் / பயணச் செலவுக்கான தேவை என்ன என்பதை உடனடியாக அறிந்தால் தான் திட்டத்தை இறுதி செய்து முன்னெடுக்க முடியும். உங்கள் தேவைகளைக் கீழே தெரிவியுங்கள்.\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். ஓரிரு நாள் முன்பாக சென்னை வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் பங்கெடுக்க முடியும். பயணச் செலவு தேவையில்லை. அனைத்து விக்கிப்பீடியரும் ஒரு இடத்தில் தங்குவது போன்ற ஏற்பாடு இருந்தால், அறையைப் பகிர்ந்து கொள்ள விருப்பம். --இரவி (பேச்சு) 07:04, 20 சூன் 2013 (UTC)\nநான் சென்னையில் இருப்பதால் இரண்டு நாட்களும் கலந்துகொள்ள இயலும்; செலவுக்கான தேவை எதுவும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 20 சூன் 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. -- சுந்தர் \\பேச்சு 14:49, 20 சூன் 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். தேவையாயின் ஒருநாள் முன்னதாகவே வந்து ஒ���ுங்குகளில் பங்கெடுக்கவும் விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:10, 21 சூன் 2013 (UTC)\nகலந்துகொள்ள விருப்பம். உதவித்தொகை தேவையில்லை. ஒன்றாகத் தங்குவதற்கும் விருப்பமே எனக்குரிய தங்கும் செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன். ---மயூரநாதன் (பேச்சு) 09:11, 22 சூன் 2013 (UTC)\nமலேசியாவில் இருந்து நானும் என் மனைவியும் கலந்து கொள்கிறோம். உறுதிப்படுத்துகின்றோம். விமானப் பதிவை நாளை செய்து விடுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வருகிறோம். என் மனைவி ருக்குமணிக்கு பார்வதி ஸ்ரீ துணையாக இருக்க வேண்டும். திருச்சியில் எங்களின் வழித்தோன்றல்கள், சொந்த பந்தங்கள் இருக்கின்றார்கள். இனிமேல்தான் ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தாய்மண்ணில் எங்கள் பாதங்கள் படுவது பெருமை அல்ல. ஒரு பெரிய புண்ணியம்.(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 06:03, 22 சூன் 2013 (UTC)\nஒரு நாளாவது கலந்து கொள்கிறேன். உதவித்தொகைத் தேவை இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 12:28, 22 சூன் 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:50, 23 சூன் 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித்தொகை தேவையில்லை. சென்னைப் புறநகரில் இருப்பதும், எதிர்பாராத வேலைகளும் தவிர நிகழ்ச்சி முன்னேற்பாடுகளில் பங்கெடுக்க வேறு தடைகளில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 17:25, 23 சூன் 2013 (UTC)\nநானும் எனது மகள் பயனர் அபிராமியும் கலந்துகொள்கிறோம். இருவருக்குமான உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 23 சூன் 2013 (UTC)\nகண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன். முன்னதாக வந்து மாநாட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஈடுபடுவது சற்று கடினம். உதவித் தொகை தேவைப்படாது.--அராபத் (பேச்சு) 07:56, 24 சூன் 2013 (UTC)\nஎன் நிலை அறிவீர்கள். என் மனைவி துணையுடன் வந்தாக வேண்டும். இருவரும் வருகிறோம். உதவித்தொகை வேண்டாம். தங்குமிடம் தேவை. இரு நாட்களும் இருக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 12:28, 24 சூன் 2013 (UTC)\nநான் கலந்து கொள்வதில் ஆவலாய் உள்ளேன். எத்திகதிகளில் நடத்த ஏற்பாடாகிறது என்பதை முற்கூட்டியே தெரிவித்தால் நலம். இந்திய விசா எடுத்து வைத்துக் கொள்வதுநலமென நினைக்கிறேன். கொழும்பில் நடைபெற்ற விக்கிப்பீடியர் சந்திப்புக்கு வரலாம் என்றிருந்த போதிலு���் அதற்கு முந்திய நாளிற்றான் இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்ததால் மிகவும் களைப்படைந்திருந்தேன். ஆதலினாற் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்விற் கலந்து கொண்டு இந்தியப் பயனர்கள் பலரையும் கண்டு, பேசி மகிழலாம் என நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 12:47, 24 சூன் 2013 (UTC)\nநானும் எனது மகன் கிருஷ்ணபிரசாத் ம் இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம் . உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--ஸ்ரீதர் (பேச்சு) 13:06, 24 சூன் 2013 (UTC)\nசென்னைவாசி என்பதால் உதவித்தொகை இல்லாமலேயே கலந்து கொள்கிறேன். அத்துடன் நான் சைதையில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வாடகை வீட்டில் வசிக்கிறேன். தங்குமிடம் தேவைப்படும் வெளியூர் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறேன். மூன்றாவது மாடி என்பதால் மூட்டு வலியில்லாத வெளியூர் விக்கிப்பீடியருக்கு ஏற்றதாக இருக்கும். அன்னையுடன் வசிப்பதால் வீட்டுச் சாப்பாடும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன். :-) இருவர் தாராளமாக தங்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:36, 24 சூன் 2013 (UTC)\nஇருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை. --அரிஅரவேலன் (பேச்சு) 01:46, 25 சூன் 2013 (UTC)\nஇருநாளும் கலந்துகொள்கிறேன்.--ツ கிருஷ்ணாபேச்சு 03:05, 25 சூன் 2013 (UTC)\nகண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.ஹிபாயத்துல்லா\nஇரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--V.B.Manikandan (பேச்சு) 02:32, 27 சூன் 2013 (UTC)\nஇருநாட்களிலும் பங்குபெற விருப்பம்.உதவித்தொகை வேண்டாம்.தமிழ் ஆர்வலர்களை காண வாய்பினை உருவாக்கிக் கொடுப்பதே நல்ல பயனுள்ள செயலாகும்.முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். அருண்தாணுமாலயன்\nஇரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் நன்று.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 07:14, 28 சூன் 2013 (UTC)\nஇருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--வெண்முகில் (பேச்சு) 10:14, 29 சூன் 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:42, 30 சூன் 2013 (UTC)\nகலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு, தேவையாயின் இருநாட்கள் கூட முன்னதாகவே வந்து ஒழுங்குகளில் பங்கெடுக்கவும் முடியும்--Yokishivam (பேச்சு) 16:14, 4 சூலை 2013 (UTC).\nஇரு நாட்களும் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவை இருக்காது. செப்டம்பர் 10-25 வரை இந்தியாவில் இருப்பேன். --கார்த்திக் (பேச்சு) 21:52, 4 சூலை 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவையில்லை.--கோ. புண்ணியமூர்த்தி (பேச்சு) 17:52, 5 சூலை 2013 (UTC)\nஒரு நாளாவது கலந்து கொள்வேன். உதவித் தொகை தேவையில்லை. --சிவக்குமார் \\பேச்சு 22:10, 14 சூலை 2013 (UTC)\nஇரண்டு நாளும் கலந்துகொள்ள இருக்கின்றேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை. --செல்வா (பேச்சு) 15:54, 15 சூலை 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம். உதவித் தொகை தேவை இல்லை. கோவையிலிருந்து இணைந்து பயணிக்க யாரும் விருப்பப்பட்டால் இணைந்து கொள்ளுங்களேன். --மாயவரத்தான் (பேச்சு) 03:06, 16 சூலை 2013 (UTC)\nகலந்து கொள்கிறேன். உதவித்தொகை தேவையில்லை.--பரிதிமதி (பேச்சு) 04:31, 20 சூலை 2013 (UTC)\nகண்டிப்பாக கலந்து கொள்கிறேன். விக்கிப்பீடியர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பாயிற்றே. உதவித்தொகை தேவையிருக்காது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:31, 30 சூலை 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவையில்லை --அஸ்வின் (பேச்சு) 07:24, 3 ஆகத்து 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்து கொள்வேன். சென்னையில் இருப்பதால் உதவித்தொகை தேவை இருக்காது. --கோ.சந்திரசேகரன் (பேச்சு) 06:04, 8 ஆகத்து 2013 (UTC)\nஇரு நாட்களும் கலந்து கொள்கிறேன். உதவித் தொகை தேவை இல்லை. --சௌந்தர மகாதேவன் (பேச்சு) 14:37, 10 ஆகத்து 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இரு நாட்களும் எனது நண்பர் முனைவர் த.சுதாகர் கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளார். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 15:33, 17 ஆகத்து 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் இரு நாட்களும் எனது நண்பர் முனைவர் துரைமணிகண்டனுடன் நான் கலந்துகொள்ள இசைவு தெரிவிக்கின்றேன். உதவித்தொகை கிடைத்தால் நன்று.--சி. சிதம்பரம், முது முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி- 3. செல் நம்பர் : 9843295951 (பேச்சு) 16:31, 19 ஆகத்து 2013 (UTC)\nதமிழ் விக்கிபீடியாவில் பயனர���கப் ( rssairam ) பயணத்தைத் துவக்கியுள்ளேன். சென்னையில் இருப்பதால் கலந்து கொள்வதும் எளிது. நிகழ்ச்சி விபரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீதரன், முனைவர் துரை மணிகண்டன் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டேன். நிகழிடம் காலம் நேரம் தனியாகத் தெரிவிப்பீர்களா தொடர்பு எண் 9444297788. மின்னஞ்சல்: rssairam99@gmail.com இரண்டு நாட்கள் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்கின்றேன்.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 04:12, 25 ஆகத்து 2013 (UTC)i\nஇரு நாட்களும் கலந்து கொள்கின்றேன்.தங்குமிடம் தேவையிருக்காது என்று எண்ணுகிறேன்.பயண பிற செலவுகளுக்கு உதவித்தொகை கிடைத்தால் நன்று.முத்துராமன் (பேச்சு) 12:03, 7 செப்டம்பர் 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். பயண உதவித் தொகைகள் தேவையில்லை. அனைத்து விக்கிப்பீடியரும் ஒரு இடத்தில் தங்குவது போன்ற ஏற்பாடு இருந்தால், அறையைப் பகிர்ந்து கொள்ள விருப்பம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:13, 7 செப்டம்பர் 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். ஓரிரு நாள் முன்பாக சென்னை வந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் பங்கெடுக்க முடியும். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை. --Hareesh Sivasubramanian (பேச்சு) 20:14, 7 செப்டம்பர் 2013 (UTC)\nஇரண்டு நாளும் கலந்துகொள்ள இருக்கின்றேன். உதவித்தொகை ஏதும் தேவையில்லை.- Vatsan34 (பேச்சு) 15:55, 8 செப்டம்பர் 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன்.தங்கும் இடம் தேவை.நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:05, 10 செப்டம்பர் 2013 (UTC)\nவிருப்பம். உதவித்தொகை வேண்டும். அத்தொகைக் கிடைப்பின், மேலும் சில நாள் தங்கி பொதுவகத்திற்காக, சென்னையின் சில முக்கிய இடங்களை படமெடுக்க எண்ணியுள்ளேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:42, 13 செப்டம்பர் 2013 (UTC)\nஇரண்டு நாட்களும் கலந்து கொள்கிறேன். தங்குமிட வசதி தேவை. விஜயராணி\nகலந்து கொள்வோர் (உறுதி இல்லை)[தொகு]\nகலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. விடுப்பு, தனிப்பட்ட வேலைகள் இடையூறாக வரலாம். உதவித்தொகை தேவை இல்லை. சென்னையில் யாராவது வழிகாட்ட முடிந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:23, 21 சூன் 2013 (UTC)\nகலந்து கொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது உறுதியில்லை. காடாறுமாதம் ஏகவில்லை எனில் கலந்துகொள்ள உதவித்தொகை அல்லது இருப்பிடம் தேவையில்லை.--மணியன் (பேச்சு) 09:28, 22 சூன் 2013 (UTC)\nசெப்டம்பரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது (70-80%) ஆனால் உறுதியில்லை. உதவித்தொகை வேண்டாம். செப்டம்பரில் எனக்கு வகுப்புகள் கிடையாது, எனவே இயலும். --செல்வா (பேச்சு) 12:38, 24 சூன் 2013 (UTC)\nகலந்து கொள்ள விருப்பம். செப்டம்பர் முற்பகுதியில் தெரிந்துவிடும். உதவித்தொகை தேவை இல்லை. --Anton (பேச்சு) 13:57, 24 சூன் 2013 (UTC)\nவிருப்பம். விடுப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. தங்குமிடம் உள்ளது. உதவித்தொகை தேவையில்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:09, 25 சூன் 2013 (UTC)\nகலந்துகொள்ள விருப்பம். ஆனால் ஊரில் இருப்பேனா என்பது தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன். உதவித்தொகை தேவையில்லை.--Booradleyp1 (பேச்சு) 13:27, 26 சூன் 2013 (UTC)\nதமிழ் விக்கி மாநாட்டில் கலந்து கொள்ள மிகவும் விருப்பம், எனினும் பல சூழ்நிலைகள் இடையூறை ஏற்படுத்துகின்றன. புதிதாகக் கனடாவில் குடியேறியபடியால் இங்கிருந்து இந்தியா வருவதற்குரிய பயணச்செலவுகள் உட்பட நேரமின்மை போன்ற சில சூழல்கள் உகந்ததாக அமையவில்லை. மாநாடு நிகழும்போது இசுகைப்பில் ஒளிபரப்பு நிகழ்ந்தால் கலந்து கொள்ளாதோர் பார்க்கலாம். (பத்தாண்டு நிறைவு நாளையிட்ட வேறு ஏதேனும் பணிகள் [படிம வேலைகள், இணைய பரப்புரைகள் போன்றவை] செய்யக் காத்திருக்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 23:36, 26 சூன் 2013 (UTC)\nகலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன், எனினும் ஏதும் தனிப்பட்ட வேலைகளினால் இதற்கு இடையூறு ஏற்படுமோ தெரியவில்லை, உதவித்தொகை கிடைத்தால் கிடைத்தால் நன்று--சங்கீர்த்தன் (பேச்சு) 05:51, 28 சூன் 2013 (UTC)\nஆகத்து மாதத்தில் இருவார விடுமுறையில் ஊர் வருவதால், மீண்டும் செப்டம்பரில் அங்கு வருவது பற்றி உறுதியில்லை. இணையவழியில் கலந்து கொள்ள முடியும். --மாகிர் (பேச்சு) 10:40, 28 சூன் 2013 (UTC)\nகலந்து கொள்ள விருப்பம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இயலாமல் உள்ளது. வேறு வகைகளில் உதவ முடியும்.--Kanags \\உரையாடுக 11:27, 29 சூன் 2013 (UTC)\nகலந்து கொள்ள மிக விருப்பம். பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் சற்று தயக்கம். உதவித்தொகை(பயணச்செலவு/தங்குமிடம்) கிடைத்தால் நன்று. உதவித்தொகை உறுதிப்படுத்தப்பட்டால் கலந்துகொள்ள என்னாலியன்றளவு முயற்சிக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 05:56, 5 சூலை 2013 (UTC)\nநல்ல முயற்சி. நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது. சில வார விடுப்பில் வந்து ஆக.5 வரையில் மட்டுமே ஊரில் இருப்பேன். --இரா. செல்வராசு (பேச்சு) 12:20, 7 சூலை 2013 (UTC)\nஅலுவலகப் பணிகளில் இடையூறு இல்லாவிட்டால் நானும் மனைவியும் கலந்து கொள்ளலாம் என இருக்கிறேன். இது குறித்து பின்னர் நிலையை அறிவிக்கின்றேன். --உமாபதி \\பேச்சு 16:59, 19 சூலை 2013 (UTC)\nகலந்து கொள்ள விருப்பம். ஆனால் உறுதி இல்லை. - வைகுண்ட ராஜா (பேச்சு) 03:55, 28 சூலை 2013 (UTC)\nகலந்து கொள்ள விரும்பினாலும் கல்லூரிச் செய்முறைத் தேர்வுகள் அச்சமயத்தில் வருவதால் இயலாததாகிவிட்டது. வர முடியாதது வருத்தமளிக்கிறது. - Praveenskpillai (பேச்சு) 02,ஆகத்து, 2013 (UTC)\nநிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது.--நந்தகுமார் (பேச்சு) 08:03, 3 ஆகத்து 2013 (UTC)\nஅருமையான இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விக்கியர்களின் நேர் அறிமுகம் பெற்றிடவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் பேராவல் தான். பணிப்பளுதான் இடம் தரவில்லை. நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறி, தமிழ் விக்கி புத்துணர்வு பெற்றிட உளமார வாழ்த்துகின்றேன்\nஅலுவலகப் பணிகளில் இடையூறு இல்லாவிட்டால், கண்டிப்பாக கலந்து கொள்வேன். சென்னையில் இருப்பதால், தங்குமிடமும் நானே பார்த்துக் கொள்கிறேன்.--ர.க.ரத்தின சபாபதி (பேச்சு) 15:05, 07 செப்டம்பர் 2013 (UTC)\nநிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது --கலாநிதி 14:48, 23 ஆகத்து 2013 (UTC)\nகலந்து கொள்ள மிக விருப்பம். ஆனால் அலுவலகப் பணியினாலோ அல்லது பணியின் பொருட்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தாலோ கலந்துகொள்ள இயலாமல் போகலாம். தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை(என் வருகை குறித்து செப்டம்பரில் நிகழ்விற்கு முன்னதாக உறுதியாக கூறிவிடுகிறேன்). அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:23, 27 ஆகத்து 2013 (UTC)\nஇரண்டாம் நாள் - செப்டம்பர் 29 03.00 - 05.00 - திறந்த நிகழ்வு கலந்து கொள்ள விருப்பம் தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை --ツ கிருஷ்ணாபேச்சு 12:07, 17 செப்டம்பர் 2013 (UTC)\nகலந்துகொள்ள விருப்பம். உதவித் தொகை தேவையில்லை. ஏதேனும் புதிதாக கற்றுத் தந்தால் நலம். புதியவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்த தூண்டும் வகுப்பு, விக்கியர்களுக்கு ஏதாவது கருவிகள்/மென்பொருள் பற்றிய பயிற்சி வகுப்பு இருத்தால் சிறப்பு புதிதாக பணிக்குச் சேர்ந்திருக்கிறேன். பயிற்சி வகுப்புகள் இருப்பதால் சனியன்று வர இயல���து. வேலைகள் ஏதும் இல்லையெனில், ஞாயிறன்று கட்டாயம் வருகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:47, 17 செப்டம்பர் 2013 (UTC)\nநிறைய பேர் கூடலில் கலந்து கொள்ள விரும்புவது குறித்து மகிழ்ச்சி. இதற்கான நிதி ஆதாரம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் விண்ணப்பிக்க எண்ணியுள்ளேன். அந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு இற்றைப்படுத்துகிறேன்.--இரவி (பேச்சு) 07:17, 1 சூலை 2013 (UTC)\nரவி, முதல் வரைவை எழுதி இங்கு பகிருங்கள். பிற பயனர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஓரளவு திட்டங்கள் முழுமையான/உறுதியான பின்புதான் செலவுகள் தெளிவுபெறும். சோடாவின் கருத்துக்கள் இங்கு முக்கியம். அவருக்கு அவர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள், எப்படி எழுத வேண்டும் என்று மிக நுட்பமாகத் தெரியும். --Natkeeran (பேச்சு) 13:29, 4 சூலை 2013 (UTC)\nகண்டிப்பாக சோடாபாட்டிலுடன் கலந்து பேசி, முதல் வரைவை இங்கு இட்டு தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் ஒப்புதல் பெற்றுத் தொடர்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:24, 5 சூலை 2013 (UTC)\nநிகழ்ச்சி நிரல் தொடர்பான சில எண்ணங்கள்[தொகு]\nநிகழ்ச்சி நிரல் தொடர்பான ரவி, மயூரநாதன் ஆகியோரின் பரிந்துரைகள் சிறப்பாகவே இருக்கின்றன. முறைசாரா என்பதும் பெரும்பாலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையே. கலந்துரையாடலின் ஒரு பகுதியாக கருத்துதிர்ப்பு session ஒன்றை வைத்தால் சிறப்பாக இருக்கும். ஒரு அனுபவம் மிக்கவர் வழிகாட்டக் கூடியதாக இருந்தால் நன்று. குறிப்பான எதாவது பட்டறைகள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. பின்வருவற்றுக்கு போதிய ஈடுபாடு இருந்தால் ஒழுங்கு செய்வது பற்றி எண்ணலாம்.\nஒளிப்படவியல் (சிறந்த ஒளிப்படங்கள் எடுப்பது தொடர்பான ஒரு session)\nவரைகலை (எ.கா தமிழில் விபரணப் படங்களை எ.கா மென்பொருள் கொண்டு உருவாக்குவது எப்படி\nமீடியாவிக்கி/நிரலாக்கம் (இதை லினக்சு/கட்டற்ற ஆர்வலர்கள் உதவியுடன் செய்யலாம்)\nவிக்கியில் பங்களிப்பு - நேரடிப் பயற்சி\nதமிழ் விக்கிப்பீடியர் கூடல் தொடர்பான செய்திகளை அவ்வப்போது இங்கு இற்றைப்படுத்துகிறேன்.\nசெப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நிகழ்வு நடப்பது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, முன்கூட்டியே பயணச் சீட்டுகளை பதிவு செய்ய விரும்புவோர் விரைவது நல்ல���ு.\nநிகழ்வு நடக்கும் இடம் தொடர்பாக இரண்டு மூன்று அமைப்புகளிடம் பேசி வருகிறோம். குறிப்பாக, பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி வளாகத்தில் நடத்த முற்படுகிறோம். இடம் உறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.\nபயண உதவித் தொகையை நிகழ்வில் கலந்து கொள்ளும் அன்று தருவதே நடைமுறைக்கு இலகுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தியாவில் இருந்து கலந்து கொள்வோர் பன்னிருவருக்கும், இலங்கையில் இருந்து கலந்து கொள்வோர் இருவருக்கும் மட்டுமே நல்கை தொகை வேண்டியிருப்பதால் கூடுதலானவருக்கு உதவி தேவைப்படும் போது பங்களிப்புகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டியிருக்கலாம். இதற்கான முறையான உதவித் தொகை வேண்டல் பக்கம் பிறகு தனியாக உருவாக்கப்படும்.\nதங்குமிடத்துக்கான உதவித் தொகை நேரடியாக விடுதியின் உரிமையாளரிடம் செலுத்தப்படும். எனவே, இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. விடுதிச் செலவைப் பொருத்து எத்தனை அறைகள், எத்தனை பேர் தங்கலாம் என்று குறிப்பிட இயலும். நிகழ்ச்சி இடம் முடிவான பின், அதற்கு அருகாமையில் உள்ள விடுதியாகப் பார்த்து தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இது குறித்த தகவலையும் விரைவில் இற்றைப்படுத்துகிறேன்.\nவேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இங்கு குறிப்பிடலாம். அல்லது, என் மின்மடல் ravidreams at gmail dot com என்பதற்கு எழுதலாம். நன்றி.--இரவி (பேச்சு)\nதமிழ் விக்கிப்பீடியர் கூடல் நிகழ்வுக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டமிடுதலுக்கு முன்பாகவே உறுதி செய்த அனைவருக்கும் (இந்தியா (12) + இலங்கை (2)) பயண உதவித்தொகை அளிப்பதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம். புதிதாகப் பயண உதவித்தொகை கோரியிருப்பவர்கள் அனைவருக்கும் பிற செலவுகளில் ஏதாவது ஒன்றைக் குறைத்துக் கொண்டு கலந்து கொள்வதற்கான பயண உதவித்தொகை அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பங்களிப்புகளின் அடிப்படையில் முன்னுரிமை என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:03, 11 செப்டம்பர் 2013 (UTC)\n12+2 என்பதில் மாற்றம் இருக்காது. இன்னும் கூடுதலானோர் விண்ணப்பித்தால் இயன்றவரை உதவ முனைவோம். விக்கிமீடியாவிடம் பணம் பெறும்போது இன்ன காரணத்துக்கு இவ்வளவு செலவு என்று குறிப்பிட்டே வாங்குகிறோம். செலவு மாறும்போது அதற்கான முன் ஒப்புதலும் பெற வேண்டும். உதவித் தொக���யை எவ்வாறு அளிப்பீர்கள் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினார்கள். பங்களிப்புகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றே பதில் அளித்துள்ளேன். ஏனெனில், அதுவே வழமையான நடைமுறை. திட்டமிடுதலுக்கு முன்பே வருகையை உறுதி செய்தவர்கள் திட்டமிடலுக்கும் நிதித் தேவை பற்றிய மதிப்பீட்டுக்கும் உதவியாக இருந்தார்கள். பங்களிப்புகள் அடிப்படையில் பார்த்தாலும் அவர்களில் பெரும்பாலானோருக்கு உதவித் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், இப்போதே எதையும் உறுதி கூற இயலாததற்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:15, 11 செப்டம்பர் 2013 (UTC)\nவிருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்வதற்கு உதவித்தொகை கொடுக்க முடியாமல் இருப்பது தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது விருப்பம். நிதித்தேவையைக் கணக்கிடுவதற்கு முன்பே முழுத்தகவல்களும் கிடைத்திருந்தால் நல்லதுதான், ஆனாலும், உரிய நேரத்தில் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படுவது எதிர்பார்க்கக்கூடியதுதான். முன்னைய கணக்குப்படி உதவித்தொகைக்காக INR 74,400 கேட்டிருக்கிறோம், கூடுதலாக அதிகம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். வேறு வழியில் சரிசெய்யப் பார்க்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 18:58, 11 செப்டம்பர் 2013 (UTC)\nமயூரநாதனின் கருத்துக்கு உடன்படுகின்றேன். உதவித் தொகை கோரியபின் தனது பயண முடிவில் மாற்றம் ஏதும் இருப்பின் அத்தகைய பயனர்கள் தெரியப்படுத்துவது இதுகுறித்து முடிவெடுக்க வாய்ப்பாகலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:26, 12 செப்டம்பர் 2013 (UTC)\n மாணவர்கள் கட்டுரைப்போட்டி என்றால் விரும்பமாட்டார்கள் தான். ஆனால் விகிபீடியாவால் நடாத்தப்பட்டால் சிறப்பாக வருவார்கள். இவ்வாறு ஒன்று நடாத்தலாமே\nகட்டுரைப்போட்டியாக இல்லாவிடிலும் பட்டறை,விக்கி பங்களிப்பு போன்ற பல்வேறு வழிகளில் செய்யலாமே\nஆதவன், 2010ல் உலகம் தழுவிய கட்டுரைப் போட்டி நடத்தினோம். அதில் மாணவர்களை ஈர்க்க பெரும் முயற்சி செய்தோம். ஆனால், அது உரிய பலனைத் தரவில்லை. அதில் இருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பட்டறை, விக்கி பங்களிப்பு என்று பல வகையிலும் மாணவர்களை ஈர்ப்பது அவசியம் தான். எப்படிச் செய்யலாம், என்ன திட்டங்கள் வகுக்கலாம் எனபதற்கு ஆலோசனைகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:01, 29 மே 2013 (UTC)\nநான் நினைக்கிறேன் மாணவர���கள் வாழுமிடத்தில் பட்டறைகளுடன் சேர்த்து போட்டிகளை வைத்தாலென்ன. வாழுமிடத்தில் நடப்பதால் பலர்பங்குகொள்ள நினைப்பார்கள்.உலகளாவிய அல்லது இணையம் மூலான போட்டிகளை நடாத்தினால் அக்கறை இல்லாமல் இருந்திருக்கக் கூடும் அல்லது சற்று தயக்கம் ஏற்பட்டிருக்கலாம்.மாணவர்களுக்கான பட்டறை என வரவழைத்து சில விக்கிதொகுப்பு பற்றி கூறி போட்டிகளை நடாத்தலாம். மாணவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் வரவழைக்கலாம்.யாழ்ப்பான மானவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்.இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பலர் உள்ளனர்.(என்னால் சிலரை வரவழைக்க முடியும்.இதைப்பற்றிய கருத்துத் தேவை.--ஆதவன் (பேச்சு) 09:32, 30 மே 2013 (UTC)\nயாழ்ப்பாணத்தில் ஒழுங்கமைப்புச் செய்ய நூலகம் அறக்கட்டளை ஊடாக நான் உதவி செய்ய முடியும். இடம், ஒழுங்கமைப்பு, பரப்புரை ஆகியவற்றில் உதவ முடியும். --Natkeeran (பேச்சு) 13:40, 30 மே 2013 (UTC)\nநன்றி நற்கீரன். எனினும் ஒரு பிரச்சினை உண்டு முன்னின்று நடாத்த பயனர்கள்,தன்னார்வலர்கள் தேவையே.இத்தேவையை யார் நிவர்த்தி செய்வார்கள்.இத்தேவையை யார் நிவர்த்தி செய்வார்கள்\nஆகத்து மாதத்திற்கு பின்னான காலமாக இருப்பின் யாழ்ப்பாணம் வர முடியும். எதிர்வரும் மூன்று மாதமும் சற்று வேலைப்பழு. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:54, 31 மே 2013 (UTC)\nயாழ்பாணம் எனில் பன்கேற்க ஆவலாக உள்ளேன்--கலாநிதி 15:45, 24 சூன் 2013 (UTC)\nமாணவர்கள் உள்ள இடத்துக்கே சென்று பட்டறையுடன் கூடிய போட்டி நடத்தலாம் என்பது நல்ல யோசனை. இந்த நோக்கில், பத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உடனடியாகச் செய்ய முடியாது என்றாலும் ஒரு யோசனை தோன்றியது. இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில் பலரும் அங்குள்ள பள்ளிகளில் உள்ள தேசிய அளவிலான வாதப் போட்டி (debate competion) பற்றி குறிப்பிட்டார்கள். அது போல் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக, தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த முடிந்தால் நன்றாக இருக்கும். ஒருங்கிணைப்பும் ஆள்வளமும் பெரிய அளவில் தேவைப்படும் என்பது மட்டுமே...--இரவி (பேச்சு) 18:17, 8 சூன் 2013 (UTC)\nநிச்சயம் தேவைப்படும். ரவி நீங்கள் கூறுவது OK.--ஆதவன் (பேச்சு) 01:35, 9 சூன் 2013 (UTC)\nபெரிய நிகழ்ச்சியாக இல்லாமல் சிறிய சந்திப்பாக ஏற்பாடு செய்யலாம்.விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம்.குனேஸ்வரன் மற்றும் கலாநிதி ஆகியவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.மேலு��் சஞ்சீவி சிவகுமார் ஏற்பாடுகளை கவனிக்கலாம் என கூறியுள்ளார்.கலந்துகொள்ள விரும்புவோர் இங்கே தெரிவிக்கவும்.சிறிய பயனர் சந்திப்பாகவாவது ஏற்பாடு செய்யலாம். கருத்துக்கள் ......... -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 14:14, 17 சூலை 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலைகள்[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் தொடர்பாக ஒரு அஞ்சல் தலை வெளியிட முயல்வோமா சென்னை, பெங்களூரில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்பதால் அங்குள்ள பயனர்கள் உதவி தேவை. நல்ல அஞ்சல் தலையை வடிவமைக்க வரைகலை வல்லுனர்கள் உதவியும் தேவை. மற்ற நாடுகளில் வாழ்வோரும் இது போல் வசதி இருந்தால் முயன்று பார்க்கலாம். இது பரப்புரைக்கு ஏற்ற ஒரு செயற்பாடாக இருக்கும் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 11:21, 24 சூன் 2013 (UTC)\nஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க :) நல்ல யோசனை. கண்டிப்பாக செய்யலாம்.--அராபத் (பேச்சு) 12:29, 24 சூன் 2013 (UTC)\nகூடவே T-shirt ஒன்றை கொடுக்கலாமா இதற்கான செலவுகளை நம்மில் இயன்றவர்களே பகிர்ந்து கொள்ளலாம்.--அராபத் (பேச்சு) 12:29, 24 சூன் 2013 (UTC)\ntshirt அடிப்பது நல்ல யோசனை. பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான முறையான யோசனைகளுக்கு ஆகும் செலவுகளுக்கு, விக்கிமீடியா அறக்கட்டளையிடம் மொத்தமாக நல்கை வாங்கும் வழி உள்ளதால், நியாயமான செலவு பிடிக்கும் யோசனைகளை முன்வைக்கத் தயங்க வேண்டாம். இதை வடிவமைத்து அச்சிடும் பொறுப்பை யாராவது எடுத்துக் கொண்டால் நலம். பல்வேறு அளவுகளையும் உள்ளடக்கி குறைந்தது 100 சட்டைகள் அடிக்கலாம்.--இரவி (பேச்சு) 12:50, 24 சூன் 2013 (UTC)\nசென்னையிலுள்ள இம்முகவரியை அனுகினால் அவர்கள் தமிழில் கூட அடித்துத் தருவார்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:46, 24 சூன் 2013 (UTC)\nசட்டைகள் தருவது நல்ல யோசனையாகும். பார்வதி அவர்கள் கூறிய நிறுவனம் ரூபாய் 500க்கு தமிழ் மொழியிலான சட்டைகளை அடித்து தருகிறது என்று கேள்வியுற்றிருக்கிறேன். 100 என்ற பெரிய அளவில் தேவையுறுவதால் சற்று சலுகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இணையத்தில் பழக்கமான [டிசனர்ஸ்] தனியாக வீட்டில் அச்சடித்து தருகிறார்கள். அதனால் நிறுவனத்தினை விட குறைவான விலையில் சட்டைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் கலந்துரையாடிவிட்டு மேலும் தகவல்களை நாளை தருகிறேன். அவர்களது தொலைப்பேசி எண் 9710779733. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டாலும் மகிழ்ச்சியே. நன்றி. --��கோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:01, 24 சூன் 2013 (UTC)\nகுறைந்த செலவில் பணியை முடித்து தருவதாக கூறியிருக்கிறார். 100 என்ற எண்ணிக்கையில் எத்தனை மீடியம், லார்ஜ், XL, XXL போன்றவை எத்தனை தேவைப்படும். சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன. சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன. முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும். முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் போன்ற உரையாடல்கலை இரவி அவர்களே அவரிடம் செய்தால் நன்றாக இருக்கும். அவருடைய கைப்பேசியின் தொடர்புகொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:15, 25 சூன் 2013 (UTC)\nஇரவி, ஜெகதீசுவரன், T-shirt வடிவமைப்புக்கு இந்தப் பக்கம் உதவக்கூடும். மேலும் அவர்களிடமே குறைந்த செலவில் கிடைக்குமா எனவும் கேட்டு அறியலாம்.--அராபத் (பேச்சு) 05:33, 27 சூன் 2013 (UTC) விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:32, 29 சூன் 2013 (UTC)\nஅராப்பத், செகதீசுவரன், பார்வதி - ஆலோசனைகளுக்கு நன்றி. சரியான தரமும் விலையும் உள்ளவாறு பார்த்துக் கொள்வோம். இதற்கான நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இது குறித்து தொடர்ந்து பேசுவோம். பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், பணிகள் உள்ளதால் இயன்ற அளவு பணிகளைப் பிரித்துக் கொண்டு பொறுப்பெடுத்துச் செய்வதே வெற்றிகரமாகச் செயல்பட உதவும். சட்டைகளுக்கான வடிவமைப்பு, தயாரிப்பு உத்தரவு முதலிய ஒருங்கிணைப்புப் பணிகளை யாராவது பொறுப்பெடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். --இரவி (பேச்சு) 05:50, 28 சூன் 2013 (UTC)\nவடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என தெரிவியுங்கள் நண்பரே. பல்வேறு நிறுவனங்களை அனுகும் பொழுதே தரமான, விலை குறைவான சட்டைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 100 என்ற எண்ணிக்கையில் எத்தனை மீடியம், லார்ஜ், XL, XXL போன்றவை எத்தனை தேவைப்படும். சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன. சட்டையின் வடிவமைப்பு வாசகம் என்ன. முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும். முன்பக்க வடிவமைப்பு, பின்பக்க வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளன. இவற்றைக் கொண்டு நிறுவனங்களிடம் விசாரிக்க இயலாத நிலை. அத்துடன் பட்ஜெட் எவ்வளவு என்று தெரிவிக்க வேண்டுகிறேன். இயன்றதைச் செய்ய காத்திருக்கிறே���். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:38, 29 சூன் 2013 (UTC)\nஎனக்கு பெரிய (L) அளவானதே தேவை. பலருக்கும் அவ்வாறே இருக்குமென நம்புகிறேன். கை நெடியதாக இருந்தால் மிக்க வசதியாக இருக்கும். மிக்க உயர் தரமானவையாக இருந்தால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 11:00, 29 சூன் 2013 (UTC)\nபத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்டி பெற்ற பிறகே இதற்கான நிதி எவ்வளவு என்று உறுதி செய்ய முடியும். எனவே, அது வரை சட்டை தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசுவது இயலாத ஒன்று. அதற்கு முன்பு சட்டை வடிவமைப்பு தொடர்பான முயற்சிகளை எடுக்கலாம். இது தொடர்பாக அன்டன், தாரிக் ஆகியோர் உதவலாம். என்னென்ன அளவில் எத்தனை சட்டைகள் என்பதைத் தோராயமாகத் தான் முடிவு செய்ய வேண்டும். small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என்பது போல் செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:25, 1 சூலை 2013 (UTC)\nசட்டைகள் தைத்துக் கொடுப்பதில் உதவ நான் முன்வருகிறேன். மிக நெருங்கிய நண்பர்கள் திருப்பூரில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே சில முறை இவ்வாறு மிகக் குறைந்த விலையில் பெற்றுத் தந்த அனுபவமுண்டு .--மாயவரத்தான் (பேச்சு) 03:55, 16 சூலை 2013 (UTC)\nமேலுள்ள மாடல் ஆங்கிலத்தில் உள்ளது. நாம் தமிழில் மாற்றிகொண்டால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:37, 11 செப்டம்பர் 2013 (UTC)\nதென்காசியாரே, தற்போது தமிழில்தான் வடிவமைப்பினை செய்துள்ளார்கள். மேலுள்ளது ஒரு மாதிரிக்காக அராபத் இட்டது. காண்க - சட்டைகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:43, 11 செப்டம்பர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் வெளியான உங்களுக்குத் தெரியுமா பகுதியிலுள்ள தகவல்களை அச்சு வடிவில் நூலாக்கம் செய்து வெளியிடலாம். விக்கிப்பீடியா பத்தாண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கலாம். விக்கிப்பீடியா குறித்த அறிமுகத்திற்கு இந்த நூல் உதவக்கூடும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:04, 1 சூலை 2013 (UTC)\nவிருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:12, 1 சூலை 2013 (UTC)\nநல்ல பரிந்துரை. நூல் விக்கிப்பீடியா பின்பற்றும் கிரியெட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் வர வேண்டும். அதாவது, அதே நூலை யாரும் கூட திரும்ப அச்சிடலாம். படியெடுத்து இலவசமாகத் தரலாம். இதைப் புரிந்து கொண்டு பதிப்பகத்தார் யாராவது முன்வந்தால் கண்டிப்பாக நூல் வடிவம் கொடுக்க���ாம். கூடல் நிகழ்வில் நூலை விற்பனைக்கே கூட வைக்கலாம்.--இரவி (பேச்சு) 08:26, 1 சூலை 2013 (UTC)\nஆம், நல்ல பரிந்துரை, தேனி. மு. சுப்பிரமணி. கிரியேட்டிவு அளிப்புரிமையின் மற்றொரு தேவை, பங்களிப்பாளர் பெயர் பட்டியலை இணைக்க வேண்டும் என்பது. விக்கிப்பக்கங்களை நூலாகத் தொகுக்க உதவும் கருவியில் தாமாகவே பக்க வரலாற்றிலிருந்து பயனர் பெயரைப் பெற்றுத் தொகுக்கும் வசதி இருந்தது. அப்படி இயலாவிட்டால் பக்க வரலாற்றில் பங்களிப்பாளர்களைக் காணலாம் என்று ஒரு குறிப்பை மட்டும் இடலாம் என நினைக்கிறேன். -- சுந்தர் \\பேச்சு 09:36, 1 சூலை 2013 (UTC)\nநல்ல யோசனை தேனி. மு. சுப்பிரமணி. பயனுள்ள விடயமாக அமையும். அதிக அளவில் மலிவுப் பதிப்புகளாக அச்சிடுவது முழுமையாக மாணவர் சமூகத்தை சென்றடைய வசதியாகும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:36, 1 சூலை 2013 (UTC)\nதமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் விக்கிப்பீடியாவின் பெயரால் நன்கொடையாக கூட தரலாம். அதற்கு விக்கிமேனியாவினை எதிர்ப்பார்க்க தேவையில்லை, பயனர்களின் நல்கையிலேயே கூட செய்யலாம். இணையம் தாண்டி விக்கப்பீடியாவின் நோக்கங்கள் நிறைவேறும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:59, 2 சூலை 2013 (UTC)\nஇதில் எவ்வளவு பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏன் என்றால் தமிழில் வெளிவரும் பெரும்பாலான \"அறிவியல் நூல்கள்\" இவ்வாறான துணுக்கு 50 வகைதான். மாற்றாக விக்கியூடகங்கள், விக்கிப்பீடியாவில் எப்படித் தொகுப்பது பற்றிய ஒரு கையேடு, அதன் ஒரு அங்கமாக சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றால் நல்லது என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 13:56, 4 சூலை 2013 (UTC)\nநக்கீரரே தங்களுடைய கையேடு யோசனை மிகவும் அருமை. விக்கிப்பீடியாவைப் பற்றி தேனியார் எழுதிவரும் தொடர் எளிமையாக உள்ளது. அதனில் கட்டுரையை தொகுப்பது, விக்கிப்பீடியாவின் படிமம் ஏற்றுதல், கட்டுரைத் திருத்தம் போன்ற பகுதிகளை அச்சிட்டு வழங்கலாம். தேனியார் முடிவெடுக்க வேண்டும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:03, 4 சூலை 2013 (UTC)\nநூல் ஒன்று வெளியிடுவது நல்ல யோசனைதான். பத்தாண்டு நிறைவின் ஒரு நினைவாகவும் இது அமையும். எனக்கும் நற்கீரனுடைய யோசனையே கூடிய ஏற்புடையதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாவை எப்படித் தொகுப்பது, எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களையும், விக்கிப்பீடியாத் திட்டத்தின் உலகளாவிய முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்பவற்றையும் உள்ளடக்கிய சிறு நூலாக இது அமையலாம். அச்சில் வெளியிடுவதைவிட இது இலகுவாகவும் செலவு குறைவாகவும் இருக்குமானால் சிறப்புக் கட்டுரைகளை குறுவட்டில் படியெடுத்து ஒரு இணைப்பாக அக் கையேட்டுடன் சேர்த்து வழங்கலாம். பொறுப்புக்களைப் பகிர்ந்து செய்யக்கூடியதாக இருந்தால்தான் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியும். நிகழ்வுக்கு முதல் நாள் இரவுவரை அச்சகத்தில் இருக்கும் நிலை இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 17:57, 4 சூலை 2013 (UTC)\nஅச்சு நூலைப் படித்து யாரும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வருவார்களா என்று எனக்கு ஐயமாக உள்ளது. ஏனெனில், இணையத்தில் அறிமுகம் உள்ளோரையே விக்கிப்பீடியாவுக்கு வரவைக்க பெரும்பாடு பட வேண்டியுள்ளது. எனினும், தமிழார்வமுள்ள இணைய அறிமுகம் இல்லாதவர்களிடையே விழிப்புணர்வு பரப்ப உதவலாம்.\nநற்கீரன் கூறியபடி, உங்களுக்குத் தெரியுமா போன்ற துணுக்கு நூல்கள் பல ஏற்கனவே அச்சில் உள்ளன. ஆனால், மயூரநாதன் சுட்டியபடி, நாம் பதிப்பிப்பது பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தவிர, அச்சு ஊடகத்தில் இல்லாத எத்தனையோ செய்திகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. வருங்காலத்தில் அவற்றைப் புத்தக வடிவில் கொண்டு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கும். செருமானிய விக்கிப்பீடியர்கள் இது போல் எத்தனையோ நூல்களை வெளியிட்டுள்ளனர். --இரவி (பேச்சு) 05:28, 5 சூலை 2013 (UTC)\nகையேடு உருவாக்கப்பட்டால், இதனை இலங்கையில் பரவலாக விநியோயம் செய்ய முடியும். இணையத்துக்கு அப்பாலேயே தமிழ்ச் சமூகம் இன்னும் பெரும்பாலும் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா இன்னும் பரந்த சமூகத்து கொன்று செல்லப் படவில்லை. இதற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியாது. இக் கையேட்டை ஒரு தொலை நோக்குப் பார்வையிலும் பார்க்க வேண்டும். மேலும் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு கொடுக்கக் கூடியதாக வடிவமைத்தால், அங்கும் உதவும். விக்கியில் பங்களிப்பது கணிசமான நுட்பச் சிக்கலைக் கொண்டது. மேலும் எப்படி, எவ்வாறு எழுதுவது போன்ற சிக்கல்களும் உள்ளன. அவற்றைக் குறைப்பது இக் கையேட்டின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும். மேலும் ஒரு பத்தாண்டு அடையாளம��க அமையலாம். --Natkeeran (பேச்சு) 13:21, 5 சூலை 2013 (UTC)\nகையேட்டில் தொழினுட்ப விடயங்களை உள்ளடக்குவதில் சிக்கல் உள்ளது, விக்கிப்பீடியாவை விசுவல் எடிட்டர் கொண்டு தொகுப்பதற்கு ஏற்றவகையில் மாற்றங்கொண்டு வந்திருக்கிறார்கள், ஆங்கில விக்கிப்பீடியாவி்ல் இது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது தமிழிலும் விரைவில் வரப்போகிறது, இந்தநிலையில் பழைய நுட்பங்களைத் தொகுத்து அதை நூலாக வெளியிடுவதில் எந்தளவு பயன்கிடைக்கும் என்பது ஐயமாக உள்ளது.--சங்கீர்த்தன் (பேச்சு) 15:39, 17 சூலை 2013 (UTC)\nநல்ல குறிப்பு. நாம் புதிய இடைமுகத்தைப் பற்றிய விபரங்களையும் சேர்க்கலாம். பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு\nகையேடு வெளியிடும் முயற்சிக்கு அது எத்தனைப் பக்கத்தில் அமைகிறது என்பதைப் பொறுத்து செலவுகளும் ஏற்படும். உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த கௌதம் பதிப்பகம் நூல்களை மேட் அட்டைப்படத்துடன், உயர் ரக பழுப்பு நிற ஜி.எஸ்.எம். மேப்லித்தோ அல்லது புக்பிரிண்ட் (N.S. Maplitho or N.S. Bookprint) தாளில் அச்சிட்டு வழங்க கீழ்க்காணும் செலவுகள் ஆகும் என தெரிவிக்கிறது. இந்த பதிப்பக முகவரியிட்டு சர்வதேசத் தர புத்தக எண்(ISBN)ணுடன் கிடைக்கும். (பார்க்க:கௌதம் பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டுச் செலவுகள் குறித்த தகவல்)\nஅதாவது 96 பக்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.3500 அதிகம் செலவாகும்.\nஅதாவது 96 பக்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.3,000 அதிகம் செலவாகும்.\nபக்கங்கள் 96ஐ விட குறைவதால் கட்டணத்தில் அதிக குறைவு இருக்காது. ஏனெனில் வண்ண அட்டைப்படம், அச்சுக்கூலி போன்றவற்றில் இதனால் அதிக மாற்றம் இருக்காது என்பது தான். ஆகவே 96 பக்கங்களுக்கு குறைவாக நூல்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொகை கட்ட வேண்டியிருக்கும்.\n(குறிப்பு: கையெழுத்து பிரதியாக இருந்தால் அதற்கு டைப்பிங் கட்டணமாக பக்கத்திற்கு (டெம்மி அளவு) ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.)\nநூலில் இடம்பெறும் புகைப்படம் ஒவ்வொன்றிற்கும் கீழ்க்கண்ட கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.\nஅரை பக்கம் முதல் ஒரு பக்க படம் வரை (நூல் அளவில்) - ரூ.100\nஅரை பக்கம் அல்லது அதற்கு சிறிய படம் (நூல் அளவில்) - ரூ.70\n--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:53, 17 சூலை 2013 (UTC)\nமாநாட்டில் கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப���பித்தல் தொடர்பிலான கருத்துக்களையும் ஆர்வங்களையும் இங்கு பதிவுசெய்யுங்கள். பலரது விருப்பத்துறைகள், வேண்டுகோள்களை பெற்றபின் திட்டப்பக்கத்தில் முடிவான முன்வைப்புகளுக்கான பட்டியலை தயாரித்து இடலாம்.\nபின்வரும் விடயங்கள் தொடர்பில் சமர்ப்பிப்புகள் இடம்பெறுவது பயனளிக்கும் எனக் கருதுகின்றேன்.\n. கிறியேற்றிவ் கொமன்சு பதிப்புரிமை வார்ப்புருக்கள் பற்றிய விளக்கங்கள்.\n. விக்கிச் செய்தி தொடர்பிலான சவால்களும் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:46, 1 சூலை 2013 (UTC) \\--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:56, 2 சூலை 2013 (UTC)\nவழக்கமான மாநாடு என்ற பெயரில் நடத்தினால், கட்டுரை, ஆய்வு என்பது போன்ற குழப்பம் வருகிறது என்று தான் கூடல் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு அரங்குக்கு வெளியே பண்பாட்டுச் சுற்றுலாவாக நடக்க வாய்ப்புண்டு. அரங்கில் அமர்ந்து விக்கிப்பீடியா நுட்பங்கள் குறித்து பேசுவதற்கு இருக்கும் ஒரே நேரம் இரண்டாம் நாள் காலை மட்டுமே. கலந்து கொள்ளும் பலரும் புதிய விக்கிப்பீடியா நுட்பங்கள், வழிகாட்டல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றுள்ளார்கள். எனவே, அந்த நோக்கில் சில அமர்வுகளை ஒழுங்குபடுத்த இயலும். இது unconference போல அமைவது சிறப்பாக இருக்கும். --இரவி (பேச்சு) 13:15, 4 சூலை 2013 (UTC)\nகட்டுரை, ஆய்வு போன்றவற்றை விடக் கூடலில் கலந்து கொள்வோர் ஒரு முறைசாராத சூழலில் தமது கருத்துக்களைப் பகிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது நல்லது. விக்கிப்பீடியாவின் அடிப்படைகள் தொடர்பில் ஓரிருவர் முதலில் விளக்கம் அளிக்கலாம். என்னென்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று பயனர்களிடையே ஒரு இணக்கப்பாட்டை முதலிலேயே ஏற்படுத்திக்கொண்டால் கலந்து கொள்ளும் பயனர்கள் முன்னரே இவ்விடயங்கள் பற்றிச் சிந்தித்து ஆயத்தமாக வரமுடியும். இதனால், கூடிய அளவு பயனர்கள் பயனுள்ள வகையில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். பயனர்கள் அறிந்து கொள்ள விரும்பும் விடயங்கள் தொடர்பில் கூடிய புலமை உள்ளவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் இருந்தாலும் அத்தகையவர்களை இனங்கண்டு அழைப்பதும் பயனுள்ளதாக அமையக்கூடும். குறிப்பாக சில மலையாள விக்கிப்பீடி��ர்கள் இந்த வகையில் உதவக்கூடும். தொடக்கத்தில் பயனர்கள் எல்லோரும் தங்களை முறையாக ஏனையோருக்குச் சுருக்கமாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கினால் நல்லது. பண்பாட்டுச் சுற்றுலாவின் போதுகூட இதைச் செய்யலாம். ---மயூரநாதன் (பேச்சு) 04:25, 5 சூலை 2013 (UTC)\nகலந்துரையாலினூடான கருத்துக்களை நான் புரிந்து கொண்டதில் தவறு நேர்ந்துள்ளது. ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதற்கு பதில் பயனுள்ள மார்க்கங்களாக ஏனையவை அமையுமாயின் அதுவும் வரவேற்கக் கூடியதே தீர்க்கமான முடிவுகளைத் தரக்கூடிய கருத்தாடல்கள், நுட்பப் பயிற்சி என்பன பயனளிக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:48, 15 சூலை 2013 (UTC)\nசிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பு உண்டா\n//திறந்த நிகழ்வு - விக்கி ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டலாம்//\nதமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின் அமைச்சர்/அரசு அதிகாரிகள்/தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்/தமிழறிஞர்கள்/புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் திட்டம் உள்ளதா--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:12, 4 சூலை 2013 (UTC)\nசெய்தால் நன்றாக இருக்கும். நம் விக்கியிலேயே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்த யாரோ பங்களித்த மாதிரி ஞாபகம். அவர் மூலம் அந்நிறுவன்த்தில் இருந்த தமிழ் அறிஞர்களை அழைக்க முயன்றால் நன்று. தமிழறிஞர்கள் எந்தெந்த வகை கட்டுரைகளை தேடுகிறார்கள் என பேசச் சொல்லலாம். மேலும் சிலவற்றையும் கேட்டுப் பார்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:13, 4 சூலை 2013 (UTC)\nஅரசு அதிகாரிகளையும், அமைச்சர் போன்ற அரசியல் சார்புடையவர்களை தவிர்த்தல் நலம். மற்றபடி தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை அழைப்பது சிறப்பான பலனைத் தரும் என எண்ணுகிறேன். புகழ் பெற்றவர்கள் வரும் பொழுது ஊடகத்தின் கவனமும் ஈர்க்கப்பட இது வழிவகுக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:32, 4 சூலை 2013 (UTC)\nஇரண்டாம் நாள் மாலையில் 03.00 - 05.00 ஆகிய இரண்டு மணி நேரமே திறந்த அழைப்பு. இதில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கும் ஊடகங்களும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தருதல், நூல் வெளியீடு / பாராட்டுப் பத்திரம் வழங்கல் / இன்னும் வேறு பணிகள் போக எஞ்சுவது கொஞ்ச நேரமே. வழக்கமான சிறப்பு நிகழ்ச்சி போல் சிறப்பு விருந்தினர்கள், பேருரை என்று போனால் நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி முடிப்பதில் சிரமம் வரலாம். அப்படியே சிறப்பு விருந்தினராக யாரையாவது அழைப்பது என்றால் திறமூல / விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்தோ ஒத்த கருத்துடைய திட்டங்களில் இருந்தோ அழைப்பதே பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு அரசின் அமைச்சர்/அரசு அதிகாரிகள்/தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள்/தமிழறிஞர்கள்/புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்றோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்தால் அவர்களைக் கவனிப்பதிலேயே கவனம் இருக்கும். ஒருத்தரைக் கவனித்து ஒருத்தரைக் கவனிக்கவில்லை என்ற குறைபாடுகள் வரும். இவரை அழைத்து அவரை ஏன் அழைக்கவில்லை என்ற சாய்வுகள் வரும்.\n2010ஆம் ஆண்டு நடந்த கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நல்ல விழிப்புணர்வைத் தந்தது. அதற்கு அரசு, அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். இந்த பத்தாண்டு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வைப் பல்வேறு இடங்களில் கொண்டு சேர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். எனவே, யாரையும் ஒதுக்கத் தேவையில்லை. இந்த அடிப்படையில் அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தோரை, தனிப்பட்ட முறையில், நட்பு நோக்கில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வந்தால் பிரச்சினை இல்லை. சிறப்பு விருந்தினர் என்று அறிவிப்பது, பேச நேரம் ஒதுக்குவது ஆகியன மட்டுமே சிக்கலாகத் தோன்றுகிறது.--இரவி (பேச்சு) 13:12, 4 சூலை 2013 (UTC)\nநல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:43, 4 சூலை 2013 (UTC)\n\"அரசு அதிகாரிகளையும், அமைச்சர் போன்ற அரசியல் சார்புடையவர்களை தவிர்த்தல் நலம்\". \"திறமூல / விக்கிப்பீடியா இயக்கத்தில் இருந்தோ ஒத்த கருத்துடைய திட்டங்களில் இருந்தோ அழைப்பதே பொருத்தமாக இருக்கும்\". --Natkeeran (பேச்சு) 13:57, 4 சூலை 2013 (UTC)\nநல்ல தமிழ்ப் பேச்சாளரான திரு சகாயம், இ.ஆ.ப., போன்றவர்களை அழைக்கலாம் --மாயவரத்தான் (பேச்சு) 03:57, 16 சூலை 2013 (UTC)\nஇந்த நிகழ்வு தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான அறிமுகக் கூடலாக மட்டும் இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்தியினைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைப்பதே நல்லது. இதற்கு இரண்டாம் நிகழ்வின் மாலை (3.00 முதல் 5.00 மணி) நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தலாம். அமைச்சர்/அரசு அதிகாரிகளை அழைத்தால் கூட்டம் நடத்தப் பெற்ற நி���ழ்வு குறித்த செய்தி பல்வேறு ஊடகங்கள் வழியாகத் தமிழ்நாடு முழுவதும் சென்றடையும். அமைச்சராக இருப்பவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால் அமைச்சரைத் தவிர்க்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். அரசு அதிகாரிகளை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை.\nமாயவரத்தான் குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்பட்ட, நேர்மைக்குப் பெயர் பெற்ற அரசு அதிகாரி உ. சகாயம் இ.ஆ.ப அவர்களை அழைக்கலாம்.\nவிக்கிப்பீடியா குறித்து முழுமையாகத் தெரிந்தவரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு “விக்கி கன்யா” எனும் பெயரில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறையினை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்திக் கொடுத்தவருமான கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் இ. ஆ. ப., அவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம்.\nதமிழ் மேல் ஆர்வம் கொண்ட தமிழ்நாடு அரசுச் செயலாளர் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் வெ. இறையன்பு இ.ஆ.ப., கி. தனவேல் இ.ஆ.ப., போன்றவர்களை அழைக்கலாம்.\nசென்னையிலிருக்கும் தமிழறிஞர்கள் சிலரையும் அழைக்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ள பாராட்டுப் பத்திரங்கள், கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் போன்றவற்றை இவர்களைக் கொண்டு வழங்கலாம்.\nநாம் மட்டுமே கூடிக் கலந்து கொள்ளும் நிகழ்வு முதல் நாள் முழுக்க இருக்கிறது. மறுநாள் விக்கிப்பீடியா தொடர்புடைய அமைப்புகளின் விருந்தினர்கள் நிகழ்வு காலையில் முடிந்த பின்பு மாலை (3.00 முதல் 5.00 மணி) நிகழ்வினைச் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு நடத்தினால் நிகழ்ச்சியின் செய்திகள் ஊடகங்களுக்கு எளிதில் செல்லும் எனக் கருதுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:22, 17 சூலை 2013 (UTC)\nஎந்த சிறப்பு அழைப்பாளரும் இல்லாமலேயே தகுந்த ஊடக வெளிச்சத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவது போல ஆகிவிடும் என்று அஞ்சுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் மீது மதிப்பு கொண்டு கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளட்டும். நேரம் கிடைத்தால் ஓரிரு மணித்துளிகள் வாழ்த்துரை வழங்கச் சொல்வதில் பிரச்சினை இல்லை. யாரோ ஒரு சிறப்பு ���ிருந்தினரின் கையில் பரிசு பெறுவதை விட உடன் பணியாற்றிய பங்களிப்பாளர் கையில் பரிசு பெறுவதே எனக்கு மகிழ்ச்சியாக இருகும். நமக்குப் பீடங்களில் அமர்வதற்கு ஆள் தேவை இல்லை. பங்களிக்கத் தான் ஆட்கள் தேவை.--இரவி (பேச்சு) 13:46, 17 சூலை 2013 (UTC)\nஇரவியுடன் உடன்படுகிறேன். ஊடக வெளிச்சம் பெற விரும்பினால் பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தலாம். விக்கிமீடியா/விக்கிப்பீடியாவிலிருந்து சிலர் பத்திரிக்கையாளர்களை ஒரு உணவு இடைவேளையில் அழைத்து உணவளித்து அவர்களுடன் உரையாடலாம். நமது சிறப்பியல்புகளை ஒரு அறிக்கையில் தரலாம். Press club தொடர்புகொண்டால் உதவி புரிவர்.--மணியன் (பேச்சு) 14:21, 17 சூலை 2013 (UTC)\n//யாரோ ஒரு சிறப்பு விருந்தினரின் கையில் பரிசு பெறுவதை விட உடன் பணியாற்றிய பங்களிப்பாளர் கையில் பரிசு பெறுவதே எனக்கு மகிழ்ச்சியாக இருகும்.// தங்களுடைய மகிழ்ச்சியோ அல்லது என்னுடைய மகிழ்ச்சியோ இங்கு ஒரு பொருட்டில்லை. 100 பேருக்குப் பாராட்டுப் பத்திரங்கள் அளிக்கிறோம், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறோம் என்றால் அவர்களின் விருப்பங்களையும் அறிவதே சிறப்பானது. நம்முடைய எண்ணங்களை அனைவரிடத்திலும் செலுத்துவது சரியானதாக இருக்காது.\n//நமக்குப் பீடங்களில் அமர்வதற்கு ஆள் தேவை இல்லை. பங்களிக்கத் தான் ஆட்கள் தேவை.// ஆசிரியரின் மகனாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுதான் பிற ஆசிரியர்களிடமும் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன செய்வது சில இடங்களில் தேவைக்கேற்ப நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nகுறிப்பு:இங்கு சிறப்பு விருந்தினர்கள் சிலர் பெயரை அடையாளத்திற்குத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். (அவர்களும் அழைத்தவுடன் வந்துவிடும் நிலையும் இல்லை.) இவர்கள் அனைவரையும் தவிர்த்து வேறு யாரை வேண்டுமானாலும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:20, 17 சூலை 2013 (UTC)\nசுப்பிரமணி, ஊடக ஒருங்கிணைப்பு குறித்து மணியனின் பரிந்துரை சிறப்பானது. வழிமொழிகிறேன். மற்றபடி, ஒரு பங்களிப்பாளராக நீங்கள் உங்கள் கருத்தை முன்வைப்பது போலவே என் கருத்தையும் முன்வைப்பதற்கான உரிமை எனக்குண்டு. நான் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே சொல்கிறேன். இது போல் திட்டத்துக்குத் தொடர்பே இல்லாத சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவது அரசியல் கலக்கவும் காக்கா பிடிக்கவுமே வழி கோலும். விக்கிப்பீடியா இயக்கமே இது போன்று அதிகார மையங்களுக்கு உட்படாமல் புதிய அணுகுமுறையில் கட்டியெழுப்பிய ஒரு திட்டமே. இந்தத் திட்டத்தின் கொண்டாட்டத்திலும் வழக்கமான அதிகார மையங்களை வைத்துத் தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா பற்றி பல இடங்களில் பரப்புரை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைத் தொடர்ந்தும் சிறிது சிறிதாகவும் இயல்பாகவும் நேர்மறையாகவும் செய்ய வேண்டும். --இரவி (பேச்சு) 14:48, 17 சூலை 2013 (UTC)\nமணியனின் பரிந்துரை எனக்கும் ஏற்புடையதுதான். நானும் ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக இருந்தவன் என்கிற முறையில் அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பொதுவான இடத்தில் பகிர விரும்பவில்லை, தங்களுடைய தொலைபேசியில் தெரிவிக்கிறேன்)--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:59, 17 சூலை 2013 (UTC)\nவிக்கிமீடியா அறக்கட்டளையில் நிதி ஒதுக்கீடு கோரிக்கை[தொகு]\nபத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக இது வரை வந்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் விக்கிமீடியா அறக்கட்டளையிடம் நல்கை வேண்ட எண்ணியுள்ளேன். அதற்கான உத்தேச நிதி ஒதுக்கீட்டைக் கீழே காணலாம். அனைவரின் கருத்தையும் அறிந்த பிறகு, தகுந்த மாற்றங்களைச் செய்து, சூலை 22 அன்று அறக்கட்டளையிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளேன். நன்றி.\nதொகைகள் அனைத்தும் இந்திய ரூபாய்களில். எஞ்சும் தொகை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.\nநிகழ்ச்சிக் கூடம் - இலவசமாகப் பெற முயல்வோம்.\nபயணப் படி - 44,400. உதவித் தொகை தேவைப்படுவோர்; இலங்கை - 30,000 (இருவருக்கு மட்டும் போய் வர விமானச் செலவுக்கு 15,000.); தமிழகம் - 14,400 (ஒருவருக்கு 1,200 என்ற கணக்கில் 12 பேருக்கு)\nஉறைவிடப் படி - 30,000 (ஒரு நாளைக்கு 1,500 * 2 நாட்கள் * 10 அறைகள். இதற்கும் யாராவது புரவலர்கள் கிடைக்கிறார்களா எனப் பார்க்கலாம். பல்கலைக்கழக விருந்தினர் அறைகள் போல்.)\nபாராட்டுப் பத்திரம் - 10,000 (100 பத்திரங்கள், அச்சிடல், lamination, அஞ்சல் செலவு)\nதமிழ் விக்கிப்பீடியா சட்டைகள் - 15,000 (300 உரூபாய் மானியத்துடன் 50 சட்டைகள். வேண்டுவோர் கூடுதல் விலை கொடுத்தும் வாங்கலாம். விற்பனைத் தொகை அறக்கட்டளைக்குத் திருப்பித் தரலாம்.)\nதமிழ் விக்கிப்பீடி��ா அஞ்சல் தலைகள் - 1,000\nஉணவு - 3,000 (100 பேருக்குத் தலா 30 ரூபாய். ஞாயிறு மாலை நிகழ்வுக்கான சிற்றுண்டிச் செலவுக்கு மட்டும்)\nபண்பாட்டுச் சுற்றுலா - 10,000 (ஆகக்கூடிய வண்டி வாடகை. 40 பேர் செல்லும் அளவில்)\nகட்டுரைப் போட்டி - 30,000 (கூடுதல் எண்ணிக்கைக்கு 15,000 + நீளமான கட்டுரைகளுக்கு 15,000). பதிப்பாளர்கள் யாராவது இதற்குப் புரவலராக இருக்க முன்வருகிறார்கள் என்று தேடிப் பார்க்கலாம்.\nஇதர எதிர்பாரா செலவுகள் - 10,000\nஆக மொத்தம்: 1,53,400 இந்திய உரூபாய்.--இரவி (பேச்சு) 18:03, 16 சூலை 2013 (UTC)\n\\\\உணவு - 3,000 (100 பேருக்குத் தலா 30 ரூபாய். ஞாயிறு மாலை நிகழ்வுக்கான சிற்றுண்டிச் செலவுக்கு மட்டும்)\\\\ ஞாயிறு மாலை எல்லோரும் ஊருக்கு கிழம்பும் அவசரத்தில் சிற்றுண்டியா :) மீதமாவதை தவிர்க்க வேண்டுமெனில் சனி அன்றே கொடுத்து விடலாமே\nஒருவேளை ஞாயிறு தான் என உறுதியாகிவிட்டால் பார்சல் வசதி உண்டா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:15, 17 சூலை 2013 (UTC)\nஇலங்கையிலிருந்து இருவருக்கான போக்குவரத்துச் செலவு இந்திய ரூபாய்களில் சுமார் 20,000 போதுமானது. நிதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் நிதியின் அளவில் தங்கியிருக்குமாயின் 20,000 என மாற்றலாம் --சிவகோசரன் (பேச்சு) 10:28, 17 சூலை 2013 (UTC)\nவிக்கிப்பீடியா கையேடு அச்சிடுதலுக்கான செலவையும் இதில் சேர்ப்பது பொருத்தமா. இந்த நிதியில் ஒரு விழுக்காட்டை தமிழ் விக்கியர்கள் திரட்டுவது பொருத்தமாக, பொறுப்புடைமையாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 13:04, 17 சூலை 2013 (UTC)\nநற்கீரன், கையேட்டுக்கான செலவை இதில் சேர்க்கலாம். உத்தேச செலவைத் தெரிவியுங்கள். சிவகோசரன், உள்ளூர் பங்கேற்பாளர்களைப் போலன்றி, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நிறைய சில்லறை செலவுகள் வரும். சொந்த ஊரில் இருந்து விமான நிலையம் வருதல், விசா, இதர செலவுகள் என. அண்மையில் இலங்கை சென்று வந்த அனுபவத்தில் குறைந்தது 15,000 ரூபாயாவது இருந்தால் தான் நிறைவான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று உணர்கிறேன். தென்காசி சுப்பிரமணியன், நல்ல தரமான ஒரு தேநீர் - சமோசா வாங்கினாலே 30 ரூபாய் ஆகிவிடும் :) இது நிகழ்வு நடக்கும் போது கொடுப்பதற்குத் தான்.--இரவி (பேச்சு) 13:40, 17 சூலை 2013 (UTC)\\\nநற்கீரன், முதலில் நல்கை எவ்வளவு கிடைக்கிறது என்று பார்ப்போம். அதன் பிறகு புரவலர்களைப் பெறும் வழிகளைப் பார்ப்போம். எஞ்சும் தொகையை அறக்கட்டளைக்குத் திரும்பத் தரலாம். அல்லது, வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். --இரவி (பேச்சு) 13:49, 17 சூலை 2013 (UTC)\nஎனது சில கருத்துக்கள்: நிகழ்ச்சிக் கூடத்திற்கும் நல்கை பெறுதல் நல்லது. வேண்டுமானால் பின்னர் திருப்பித் தந்துவிடலாம்; விக்கிப்பீடியாவிற்கு நன்கொடை வழங்கத் தூண்டும் பதாகைகளை வைக்கலாம்; நிகழ்ச்சி அன்று காலை பத்திரிக்கைகளில் (இன்றைய நிகழ்ச்சிகளில் இலவசம் என்றாலும்) வரி விளம்பரம் தருவதற்கு ஒரு தொகை கேட்கலாம்.--மணியன் (பேச்சு) 14:30, 17 சூலை 2013 (UTC)\nமேலும் ஒரு எண்ணம்: நமது பத்தாண்டுகள் நிறைவை ஓரிட, ஓரிருநாள் கொண்டாட்டமாக இல்லாது பலவிடங்களில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு நாட்டில்/ஊரில் இந்தக் கொண்டாட்டங்களை நடத்தலாம். பெரியளவில் இல்லாவிட்டாலும் உள்ளூர் விக்கிபீடியர்கள் சந்தித்து கேக் வெட்டிக் கொண்டாடலாம். இதனால் அனைவரும் பங்கேற்கும் வகையிலும் பரவலாகவும் இருக்கும்.--மணியன் (பேச்சு) 14:39, 17 சூலை 2013 (UTC)\nவிருப்பம் அனைவராலும் அனைத்திலும் பங்குபெறமுடியாது.எனினும் அருகில் உள்ளவர்கள் (மட்டக்களப்பெனில் யாழ்,கொழும்பு போல) பங்கு கொள்ள இயலும்.//உள்ளூர் விக்கிபீடியர்கள் சந்தித்து கேக் வெட்டிக் கொண்டாடலாம்.// மிக நல்ல கருத்து. -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 14:47, 17 சூலை 2013 (UTC)\nநிதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் நிதியின் அளவில் தங்கியிருக்குமாயின் பயணப் படியைக் சிறிது குறைத்தல் ஏற்புடையதே. காரணம் பங்குபற்றுபவர் ஒரு சிறு தொகையைத் தன் சொந்த செலவில் பார்த்துக் கொள்ளலாம். கூடம் முதலானவற்றையும் நல்கை விண்ணப்பத்தில் சேர்ப்பதும் இலவசமாகக் கிடைத்தால் வேறு திட்டங்களில் அதை பயன்படுத்தவும் முடியும். உள்ளூர் மட்ட கொண்டாட்டங்களை சிறிய அளவிலாவது முன்னெடுக்க வேண்டும். பட்டறைகளையும் நடாத்தலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:23, 17 சூலை 2013 (UTC)\nநற்கீரன் சொல்வது போல விக்கிப்பீடியர்கள் பணம் திரட்ட வேண்டும் எனில் சொல்லுங்கள், என் பங்குக்கு நானும் கொஞ்சம் தர இயலும். தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவுக்காகவே விடுப்பு எடுத்துக்கொண்டு வருகின்றேன். உங்களை எல்லாம் சந்திக்க இருக்கும் ஆர்வம் அலைமோதுகின்றது :) இந்நிகழ்ச்சியைக் கூடிய அளவு சிறப்பாகவும் நினைவில் நிற்குமாறும் செய்வோம். மணியன் கூறியது போல, ஆண்டுமுழுவதும் ���ல இடங்களில் கொண்டாடி மேலும் சிறப்புகள் கூட்டுவோம், நல்ல கருத்து. உலகெங்கிலும் (கனடா, ஆத்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் வரும் ஓராண்டில் நிகழ்ச்சிகள் நடத்தி மேலும் பல நல்ல பங்களிப்பாளர்களை ஈர்க்கலாம்). ஒரே முடுக்கத்தில் 100,000 கட்டுரைகளை விரைவாகவும் சிறப்பாகவும் தாண்டவேண்டும். வெறும் கட்டுரை எண்ணிக்கைக்காகக் கூறவில்லை (எண்ணிக்கை மட்டும் தரமோ நற்பயனோ ஆகாது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்). விக்கிப்பீடியா முத்திரை பதித்த சட்டைகள், பொருள் (காப்பிக்குவளை போன்றவை) எதுவாக இருந்தாலும், விற்பனைக்குத் தந்தாலும், பிழையில்லாமல் தமிழில் அச்சடித்துத் தரவேண்டும். விக்கி பட்டறைகளில் பின்னாள்களிலும் பங்குபெறுவோருக்குப் பயன்படுமாறு ஓரளவுக்குப் போதுமான எண்ணிக்கையில் தருவியுங்கள். --செல்வா (பேச்சு) 21:44, 17 சூலை 2013 (UTC)\nஆம் பின்னாளில் பட்டறைகளில் கலந்துகொள்வோருக்குக்கும் சேர்த்து அடித்தால் நன்று.//ஒரே முடுக்கத்தில் 100,000 கட்டுரைகளை விரைவாகவும் சிறப்பாகவும் தாண்டவேண்டும்// விருப்பம் -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 16:32, 18 சூலை 2013 (UTC)\nவணக்கம் ரவி. முன்மொழிவை ஆங்கிலத்தில் (முடிந்தால் தமிழிலும்) இங்கு முன்வைத்தால் பயனர்கள் கருத்துக் கூற உதவியாக இருக்கும். காலம் தாழ்த்தினால் எமது நேர இலக்குக்கு நல்கை பெற முடியாமல் போகலாம். --Natkeeran (பேச்சு) 13:23, 30 சூலை 2013 (UTC)\nநற்கீரன், எனது பணிப்பளுவினால் ஏற்படும் தாமதத்துக்கு வருந்துகிறேன். இன்று முனுமொழிவை எழுதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:05, 1 ஆகத்து 2013 (UTC)\nநடைபெற இருக்கும் பத்தாவது ஆண்டு விழா சென்னையில் நடப்பது அறிந்து மகிழ்ச்சிக் கொள்கிறேன். முனைவர் துரை.மணிகண்டன் ஆகிய நானும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தொடக்கத்தில் ஒப்புதல் அளித்துள்ளேன். இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்வில் ஒருநாள் அல்லது தொடக்க நாள் நிகழ்வில் நானும்(முனைவர் துரை.மணிகண்டன்) த.வானதியும் “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” என்ற நூலை எழுதியுள்ளோம். அந்த நூலை மலேசியாவில் நடைபெறும் 12 ஆவது தமிழ் இணைய மாநாட்டில் வெளியிட நினைத்திருந்தேன். சில தவிற்க இயலாத காரணத்தால் மலேசியா செல்ல இயலவில்லை. எனவே இங்கு நடைபெறும் விக்கிப்பீடியா நிகழ்வில் இந்த நூலை வெளியிடலாம் என்று எண்ணுகின்றேன். அதற்கு விக்கிப்பீடியா அன்பர்களின் ஒத்துழைப்புத் தேவை.கருத்துரைக்க வேண்டுகின்றேன்.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 16:52, 14 ஆகத்து 2013 (UTC)\nவிக்கிப்பீடியரான உங்களின் நூலை விக்கிப்பீடியர்களின் கூடலில் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இரண்டாம் நாளை மாலை நிகழ்வே இதற்குப் பொருத்தமாக இருக்கும். மற்ற நிகழ்ச்சிகளுக்கான நேரத்தையும் கருத்தில் கொண்டு, கால் மணி நேரத்துக்குள் வெளியீடு, நூல் பற்றிய பேச்சு இருக்குமானால் நன்று.--இரவி (பேச்சு) 16:36, 21 ஆகத்து 2013 (UTC)\nவிருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:33, 22 ஆகத்து 2013 (UTC)\nநூலின் தொடர்பான விளம்பரத்தை கைப்பிரதியாக முதல் நாளே கொடுத்துவிட்டால் ஓரளவு வெளியீடு, நூல் பற்றிய பேச்சுக்கான நேரத்தைக் குறைக்கலாம் என தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:32, 22 ஆகத்து 2013 (UTC)\nநூலை வெளியிட அனுமதி வழங்கிய விக்கிப்பீடியா நிர்வாகிகள் திரு.ரவி,திரு.தேனியார்,திரு.தென்காசி சுப்பிரமணி போன்ற மற்றும் பலருக்கு எமது நன்றி. ஐயா ரவி சொல்லியதுபோல 15 நிமிடம் நூல் வெளியீட்டு நிகழ்வு போதும். நூல் தேவைப்படுவோர் நூல் வெளியீட்டுத் தினத்தன்று 100 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வழங்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.நூலைப்பற்றிச் செய்தியை விக்கிப்பீடியா நிர்வாகிகள் தெரிந்துகொள்ள வசதியாக http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D) இந்தப் பகுதியில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 11:39, 26 ஆகத்து 2013 (UTC)122.174.107.225 11:36, 26 ஆகத்து 2013 (UTC)\nஇந்த விழாவில் 'எளிய தமிழில் GNU/Linux – பாகம்-2' என்ற மின்னூலை வெளியிட விரும்புகிறேன். 5 அல்லது 10 நிமிடங்கள் போதும். முதல் பாகம் இங்கே - http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1 --Tshrinivasan (பேச்சு) 19:33, 20 செப்டம்பர் 2013 (UTC)\nநல்ல முயற்சி. விக்கியின் கட்டற்ற இலக்குகளோடு இணைந்த குனூ/லினக்சு தொடர்பான மின்னூல் பற்றிய அறிமுகம் இடம்பெறுவது மிகப் பொருத்தமே. --Natkeeran (பேச்சு) 23:39, 20 செப்டம்பர் 2013 (UTC)\nநூலின் பொருள் பொருத்தமாக இருப்பது மட்டுமல்ல, சென்னை இலினக்சு குழுமம் நம் உற்ற தோழன் :) அவர்கள் பங்கு கொண்டுள்ள இந்த நூலை நம் நிகழ்வில் வெளியிடுவது மகிழ்ச்சியே. நிகழ்ச்சி நிரலில் சேர்த்து விடுகிறேன்.--இரவி (பேச்சு) 04:33, 23 செப்டம்பர் 2013 (UTC)\nநல்கை விண்ணப்பம் கருத்து வேண்டல்[தொகு]\nவரைவு நல்கை விண்ணப்பத்தை இங்கு காணலாம். இது தொடர்பான திருத்தங்கள், கருத்துகளை வரவேற்கிறேன். ஏற்கனவே தீர உரையாடியதன் படியான விண்ணப்பம் என்பதாலும், நாட்கள் குறைவாக இருப்பதாலும், இன்னும் 48 மணி நேரத்தில் இந்த நல்கை விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளை முன்பு வைக்க எண்ணியுள்ளேன். தொடர்ந்து பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான பணிகளை விரைந்து முடுக்கி விட முனைகிறேன். இது வரை ஏற்பட்ட கால தாமதத்துக்கு வருந்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:15, 21 ஆகத்து 2013 (UTC)\nநல்கை விண்ணப்பம் சிறப்பாகவுள்ளது இரவி. உங்களுக்கும் அதைத் திருத்தி உதவிய நற்கீரனுக்கும், பவுலுக்கும் நன்றி. -- சுந்தர் \\பேச்சு 07:42, 23 ஆகத்து 2013 (UTC)\nரவி, குறிப்பாக எப்பொழுது அனுப்ப உள்ளீர்கள் குறைந்தது ஐந்து பேரை திட்டக் குழுவில் சேர்க்கவும். பெயரை conference, celebration, gathering எதாவது ஒன்றை உறுதி செய்து எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம். --Natkeeran (பேச்சு) 13:21, 23 ஆகத்து 2013 (UTC)\nஇன்று பகலிலேயே அனுப்புவதாக இருந்தேன். விண்ணப்பத்தின் வடிவம் மாறுபட்டதால் இற்றைப்படுத்தி திங்கள் மாலை (இந்திய நேரம்) அனுப்பலாம என்று இருக்கிறேன். meetup என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இன்னும் கூடுதலானோரை ஒருங்கிணைப்புக் குழுவில் சேர்க்க முனைகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:04, 23 ஆகத்து 2013 (UTC)\nஇலங்கையிலும் இந்தியாவிலும் பல கோயில்களில் உட்பிரகாரங்களில் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் தேவை கருதி அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது பெரும்பாலும் சாத்தியமானது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக் கூடியதாக ஓர் அடையாள அட்டையை பங்களிப்பாளர்களின் தேவைக்கேற்ப வழங்க முடியுமா இங்கு தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி தரப் பயனர்களில் ஒருவர் கையொப்பமிடல் வேண்டும். மாதிரி அடையாள அட்டையின் முன்/பின் பக்கத் தோற்றங்களைப் படத்தில் காணலாம்.\nநல்ல யோசனை தான். இதை கல்வெட்டுகள் போன்றவற்றை படம் எடுப்பதற்கு நான் பயன்படுத்திக் கொள்வேன். சன்யாசிப்புடவுக் கல்வெட்டு இருக்கும் இடம் செல்ல தடையுள்ளது. ஆனால் பத்திரிக்கைக் காரர்களை புகைப்படம் எடுக்க வன அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். இதைப் போன்ற அடையாள அட்டை இருந்தால் சிறந்தத��.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:18, 26 ஆகத்து 2013 (UTC)\nஆம் , பல நிறுவனங்கள் இப்படி உள்ளன. விருப்பம்-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:41, 26 ஆகத்து 2013 (UTC)\nஇப்படி ஒரு அட்டைக்கான தேவை புரிகிறது. இருந்தாலும், தமிழ் விக்கிப்பீடியா சார்பாக இதனைச் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன:\nதமிழ் விக்கிப்பீடியா என்பது ஒரு இணையத்தளம். சட்டப்படிச் செயல்படும் ஒரு அமைப்பு அன்று. இங்கு நிருவாகிகள், அதிகாரிகள் என்ற அணுக்கத்துடன் இருப்பவர்கள் இந்த அமைப்பின் தலைவர்கள் அல்ல. எனவே, விக்கிப்பீடியா சார்பாக அடையாள அட்டையில் கையெழுத்து போடும் சட்ட அடிப்படையிலான தகுதியும் இல்லை.\nதமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் மீதும் நம்பகம் உண்டு. ஆனால், அட்டை தொலைந்து போனால் அதனை எப்படி கையாள்வது, எளிதில் நகல் எடுக்கக்கூடிய இந்த அட்டையின் முறைகேடான பயன்பாட்டை எப்படி எதிர்கொள்வது போன்ற சூழ்நிலைகள் குறித்து தெளிவில்லை.\nஇந்தியா போன்று உள்ளூர் விக்கிமீடியா கிளை அமைந்துள்ள நாடுகளில் அந்தக் கிளையின் உறுப்பினராகச் சேர்ந்து உறுப்பினர் அடையாள அட்டை கோரலாம். இவை சட்ட அடிப்படையிலான அமைப்புகள். ஏதேனும் சிக்கல் வந்தால் அதனை அணுகுவதற்கான நிதி, சட்ட ஆதாரம் உள்ளவை. உள்ளூர் கிளை இல்லாத இலங்கை போன்ற நாடுகளில், தேவைப்படும் இடங்களில் விக்கிப்பீடியா இயக்கத்தைப் பற்றி விளக்கிக் கூறி தங்களின் மற்ற அடையாள அட்டைகளைக் காட்டலாம். அதுவும் உதவவில்லை என்றால், http://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM திட்டங்கள் போன்றவற்றின் மூலம் முறையாக அணுக முயலலாம். --இரவி (பேச்சு) 21:30, 26 ஆகத்து 2013 (UTC)\nநன்றி இரவி. இதிலுள்ள சிக்கல்களை அறிவேன். புகைப்படம் எடுத்தல் தடைசெய்யப்பட்டுள்ள பல இடங்களில் உள்ளவர்களிடம் விக்கிப்பீடியா குறித்துப் பேசிப் புரியவைத்தல் கடினமானது. எனினும் ஓர் அடையாள அட்டை காட்டப்பட்டால் அதன் நம்பகத்தன்மை/வழங்கியவரின் அதிகாரம் குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தும் நோக்கில் ஓர் அட்டையின் அவசியத்தை எண்ணியே இதனை முன்மொழிந்தேன். எவ்வாறாயினும், தற்போது வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள பாராட்டுப் பத்திரம் இதற்கு உதவும் என்று எண்ணுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 07:15, 28 ஆகத்து 2013 (UTC)\nபெரும்பாலும், ஏதாவது ஒரு அட்டையைக் காட்டினாலும் அதை மதிப்பார்கள், அதன் அதிகாரத்தை எடை போட மாட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், அதன் காரணமாகவே அத்தகைய அட்டையை வழங்கும் நிறுவனம் இன்னும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று கருதுகிறேன். பாராட்டுப் பத்திரம் இதற்கு உதவியாக இருக்கும் எனில் மிக்க மகிழ்ச்சி. செய்வோம்.--இரவி (பேச்சு) 12:20, 29 ஆகத்து 2013 (UTC)\nபத்தாண்டுச் சின்னம், பரப்புரை, பயிற்சி ஒழுங்குபடுத்தல்கள்[தொகு]\nகுறிக்கப்பட்ட நாள் நெருங்கி வருகிறது. எனவே இரண்டாம் நாள் நிகழ்வுக்கான பரப்புரைகளைத் தொடங்கலாம் என்று நினைக்கிறென். அதற்கு பயன்படும் வண்ணம் ஒரு பத்தாண்டுக் கொண்டாட்ட சின்னம் ஒன்று உருவாக்கினால் நன்று. சிறப்பிதழ் ஆசிரியர் ஒருவரும் இது பற்றி கேட்டு இருந்தார். நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தல்கள் செய்யப்பட வேண்டும். என்ன மாதிரிப் பயிற்சிகள் ஒழுங்குபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். பயிற்சிகளை யார் வழங்குவார்கள்\nவடிவமைப்புத் தேவைகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள் பக்கத்தில் பட்டியல் இடலாம். பத்தாண்டு சின்னத்துக்கான தேவையைச் சேர்த்துள்ளேன். பயிற்சிகளுக்கான பக்கத்தை இங்கு துவங்கியுள்ளேன். --இரவி (பேச்சு) 07:35, 12 செப்டம்பர் 2013 (UTC)\nநிகழ்வுகளின் விவரம் முழுமையடைந்தால் உள்ளூரில் செய்தி வெளியிட இயலும்; அம்பத்தூரில் உள்ள ஓரிரு பத்திரிகைகளில் இலவசமாக வெளியிட இயலும்.--பரிதிமதி (பேச்சு) 08:54, 12 செப்டம்பர் 2013 (UTC)\nசிறிய வடிவில் ஒரு குறிசொல் ஒன்றை நிர்ணயித்துவிட்டால் சமூகத் தளங்களில் பரப்புரையைத் தொடங்களாம். எனது சில பரிந்துரைகள் #tawi10 #tintawi (Tin anniversary of Tamil Wikipedia) --நீச்சல்காரன் (பேச்சு) 16:28, 12 செப்டம்பர் 2013 (UTC)\n:: #tawiki10 விருப்பம்--மணியன் (பேச்சு) 18:33, 12 செப்டம்பர் 2013 (UTC)\n:: #tawiki10 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 22:51, 12 செப்டம்பர் 2013 (UTC)\n:: #tawiki10 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:05, 12 செப்டம்பர் 2013 (UTC)\n:: #tawiki10 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 08:07, 13 செப்டம்பர் 2013 (UTC)\n#tawiki10 எனும் குறியீடு உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன். முகநூல் மற்றும் டுவிட்டேரில் இனி தினமும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு சாதனைகளை எடுத்துரைக்கிறேன். நிகழ்ச்சி பற்றி கூறலாமா கூட்டம் அதிகமாகிவிடுமா\nஅரங்கில் 300 பேர் வரை அமரலாம் என்று தெரிகிறது. எவ்வளவு கூட்டம் வந்தாலும் சமாளிப்போம். எனவே, க���ங்காது களப்பணியில் குதியுங்கள் :)--இரவி (பேச்சு) 16:27, 19 செப்டம்பர் 2013 (UTC)\nசமூக வலைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவை கணினி பயன்படுத்துவோரை ஈர்க்கும் வல்லமையுடையவை. ஆனால் கணினியின் பயன்பாட்டில் இல்லாதவர்களுக்கும், வலைப்பூக்கள் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் இல்லாதவர்களுக்கும் விக்கிப்பீடியாவின் கொண்டாட்டத்தினை கொண்டு செல்ல FLYERS, FLEX BOARD போன்றவையே உதவும். சென்னையில் படித்த மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மின்சார இயில்களில் ஸ்டிக்கர் போன்றவற்றை ஒட்டி பரப்புரை செய்யலாம். காலம் குறைவாக இருப்பினும் முடிந்தளவு முயற்சிக்கலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:11, 18 செப்டம்பர் 2013 (UTC)\nசெகதீசுவரன், மின்சார தொடர்வண்டியில் விளம்பரம் ஒட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது அல்லவா ;) இணையத்தில் உலாவாத மக்களைக் குறி வைத்தே ஊடகச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவே போதுமானதாக இருக்கும். நிகழ்வு அரங்கில் 200 பேர் அளவில் மட்டுமே அமரலாம். வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள், குழும மடல்கள், விக்கிப்பீடியா தள அறிவிப்புகள் மூலமாகவும் தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவுமே இவர்களை வர வைக்க முடியும் என்றே கருதுகிறேன். பெரும் மக்களைக் கூட வைக்க வேண்டிய நிகழ்வுகளுக்கே நீங்கள் சொல்லும் உத்திகள் சரிப்பட்டு வரும்.--இரவி (பேச்சு) 08:17, 19 செப்டம்பர் 2013 (UTC)\n\\\\மின்சார தொடர்வண்டியில் விளம்பரம் ஒட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது அல்லவா\\\\ உண்மைதான் நண்பரே. வெறும் பரப்புரை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளம்பரம் செய்யாமல் பெண்களுக்கு பிரட்சனையென்றால் அழைக்கும் எண், புகைப்பிடிக்காதீர்கள் போன்ற சட்டம் வழிமுறைகள் போன்றவற்றை இணைத்து விளம்பரம் செய்யலாம். மின்சார ரயில் நிலையம் முழுவதும் இதுபோன்ற யுத்தி விளம்பரங்கள் உள்ளன. அவைகள் சட்டத்துக்கு புறம்பானவையாக இல்லை. மேலும் வோடோ போன் விளம்பரங்களை இரயில் போலிசாரே ஒட்டிச் சென்றார்கள். நாமும் அம்முறையை வருங்காலத்தில் பயன்படுத்தலாம். ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.. :-) நிகழ்வுக்காக அல்லாமல் விக்கிப்பீடியாவின் பரப்பரைக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:16, 19 செப்டம்பர் 2013 (UTC)\nஉண்மை தான். நீங்கள் சொல்வது போல் முறையான வழியில் வெகுமக்களைச் சென்றடையும் பரப்புரை முயற்சிகளை வருங்காலத்தில் முயன்று பார்ப்போம். இந்நிகழ்வுக்கு இப்போது தேவைப்படாது. --இரவி (பேச்சு) 16:28, 19 செப்டம்பர் 2013 (UTC)\nசிறப்புச் சொற்பொழிவு வரிசையில் உரைநிகழ்த்துதல்[தொகு]\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 24 அன்று மாலை 5 மணிக்குச் சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அடுத்த வளாகத்தில் உள்ளது), தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஓர் உரை ஒன்றை நிகழ்த்துகின்றேன். ஆர்வம் உடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். உரையின் சுருக்கம் முதலான செய்திகளைக் கீழ்க்காணும் தொடுப்பில் உள்ள அறிவிப்பில் காணலாம்.\n-செல்வா (பேச்சு) 05:07, 23 செப்டம்பர் 2013 (UTC)\nநிகழ்ச்சி ஒளிப்பதிவு + பரப்புரைப்பாக நேர்காணல் ஒளிப்பதிவுகள்[தொகு]\nஇரு நாள் நிகழ்ச்சியை இயன்ற வரை தொழில்முறையாக ஒளிப்படம் எடுப்பதும் ஒளிப்பதிவு செய்வதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன். நிகழ்வுக்கு நேரில் வர இயலாதவர்களும் இவற்றைப் பார்க்கலாம் என்பதுடன் ஆவணப்படுத்தல், பரப்புரை முயற்சிகளுக்கும் உதவும். குறிப்பாக, 2012 விக்கிமேனியாவில் பூங்கோதை அளித்த நேர்காணல் போல் பல்வேறு பயனர்கள் கூட்டாகவும் தனியாகவும் தரும் நேர்காணல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பயனர்களை முன்னிறுத்தி செய்யும் தள அறிவிப்புப் பரப்புரைகள் போன்றவை நல்ல பயன் தருகின்றன. ஆனால், இவற்றுக்கு ஏற்ற படங்கள் இல்லாமல் இருப்பதே பெருங்குறையாக இருந்து வருகிறது. விக்கிமீடியா நல்கைக்கு விண்ணிப்பிக்கும் போது, இதற்கான செலவை உள்ளடக்காமல் விட்டு விட்டேன். தற்போது அனைவரின் ஏற்பும் இருந்தால் கூடுதல் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ள முனையலாம். நன்றி.--இரவி (பேச்சு) 21:09, 18 செப்டம்பர் 2013 (UTC)\nஆவணப்படுத்தல் மற்றும் பரப்புரைக்காகவும் கட்டாயம் ஒளிப்பதிவு செய்தல் வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:14, 18 செப்டம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--குறும்பன் (பேச்சு) 04:06, 19 செப்டம்பர் 2013 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:15, 19 செப்டம்பர் 2013 (UTC)\nநிகழ்ச்சி ஒளிப்பதிவு அவசியமற்றது என்று கருதுகிறேன். காரணம் 1) திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு எடுக்கப்பட்டவைகளைப் போல சில காலங்களில் முடங்கிவிடும். நிகழ்வுகளை நினைவுகூறவும், பகிரவும் புகைப்படங்களே போதுமானது. 2) பயிற்சி ஒளிபதிவுகள் நிகழ்வரங்கில் எடுக்கப்பட்டால் எவ்வளவு தெளிவாகவும், ஒலியுடனும் இருக்குமென தெரியவில்லை. அதற்குப் பதிலாக சிறந்த ஒளி ஒலி அமைப்புடன் பயிற்சி காணொளிகளை மென்பொருள் (VIDEO RECORD) மூலம் நாமே உருவாக்கி பதிவேற்ற வேண்டும். மற்றபடி தள அறிவிப்புப் பரப்புரைகளை முழுவதுமாக வரவேற்கிறேன். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் மாணவர்களிடம் முறையான பயிற்சியளித்து எதற்காக தாங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்றோம், அவர்களைப் போன்ற மாணவர்கள் பங்களிக்க வேண்டிய அவசியம் என்ன. இவ்வாறு பங்களிப்பதற்கு விக்கிப்பீடியாவில் எந்த அளவு வாய்ப்புள்ளது போன்றவற்றை பதிவு செய்து பரப்புரை செய்யலாம். இதே போல பெண்களுக்கும், ஒவ்வொரு துறை வல்லுனர்களுக்கும் ஏற்ற படி மாற்றி பரப்புரைக்கு பயன்படுத்தலாம். அதற்கு விக்கிப்பீடியாவிற்குள் குறு விவாதங்களை முன்வைத்து தீர்வு காண வேண்டியது அவசியம். எதற்காக மற்றவர்கள் விக்கிப்பீடியாவிற்கு வர தயங்குகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த கூடல் நிகழ்வில் சிறு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். இந்தப் பணிக்கு அவசரம் காட்டவேண்டாம். சிறப்புற கட்டமைத்த பின்பு காணொளிகளை தயார் செய்யலாம் என்பது என் எண்ணம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:25, 20 செப்டம்பர் 2013 (UTC)\nசெகதீசுவரன், பல முக்கிய கூடல் நிகழ்வுகளிலும் ஒளிப்பதிவு செய்வது வழமை. நிகழ்வுக்கு வர இயலாதவர்கள் காணவும் வருங்காலத்தில் காணவும் உதவும். பரப்புரை நோக்குக்காள ஒளிப்பதிவாளரை அழைக்கும் போது இதற்கு மட்டும் தனிச்செலவு என்றில்லை. பிறகு, தனித்திட்டம் ஒன்றின் மூலம் நிகழ்பட வழிகாட்டிகளைத் திறம்பட உருவாக்கிக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 20:47, 20 செப்டம்பர் 2013 (UTC)\nஇரவியின் கருத்துடன் உடன்படுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 21 செப்டம்பர் 2013 (UTC)\nநிகழ்வு ஒளிப்பதிவு வழமையென்றால் அதனை செய்யுங்கள். \\\\தனித்திட்டம் ஒன்றின் மூலம் நிகழ்பட வழிகாட்டிகளைத் திறம்பட உருவாக்கிக் கொள்ளலாம்\\\\ இக்கருத்தினை பெரிதும் வரவேற்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:22, 21 செப்டம்பர் 2013 (UTC)\nஇது தொடர்பாக பல்வேறு ஒளிப்படக்காரர்களின் தேதிகளைப் பெற முயன்ற பின், தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியில் வென்றவர்களில் ஒருவரை வைத்து ஏன் இதனைச் செய்யக்கூடாது என்று எண்ணி அவர்களைத் தொடர்பு கொண்டிருந்தேன். இப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருந்த செகதீசு இப்பணியைச் செய்து தர முன்வந்திருக்கிறார். மூன்று பேர் கொண்ட அவர்களது குழு இதனைத் தொழில்முறையாகச் செய்து வருகிறது. அவர்களின் திறன் பற்றி அறிந்து கொள்ள http://jasanpictures.com/ , https://www.facebook.com/jasan.pictures பார்க்கலாம். இம்முயற்சியை மேற்கொள்ள முக்கியக் காரணம்: 1. நிகழ்வுக்கு வர இயலாதவர்களும் நிகழ்வைக் காண வேண்டும். 2. 10 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வைச் செய்கிறோம். பல ஆண்டுகளுக்கும் நினைவில் நிற்குமாறு ஆவணப்படுத்த வேண்டும். 3. தொழில்நேர்த்தி மிக்க படங்கள் நமது பரப்புரைக்குப் பெரிதும் உதவும்.\nஇதற்கான செலவு குறித்த எனது உரையாடலை கீழே தருகிறேன். நேரமின்மை காரணமாக இதனைத் தமிழில் தர இயலாமைக்கு வருந்துகிறேன். பல்வேறு ஒளிப்படக்காரர்களிடம் பேசிய முறையில் இது வழக்கமாக இத்தொழில்துறையில் உள்ள செலவு என்றே தெரிகிறது. விக்கிப்பீடியா என்பதற்காக அவர்களின் செலவுகளைக் குறைத்தே தந்திருக்கிறார்கள். இது கூடுதல் செலவாகத் தோன்றினால், ஞாயிறு காலை நடக்கும் பயிற்சிகளை மட்டும் தொழில்முறையாகப் படம் பிடிக்காமல் நமது தன்னார்வலர்களைக் கொண்டு படம் பிடிக்கலாம். எனது iPad miniயின் ஒளிப்பதிவு இதற்கு ஒத்து வரும். விக்கிமீடியா அறக்கட்டளையிடம் கோரிய நிதி இதற்கான ஒதுக்கீடு இல்லை என்பதால் இதற்கான செலவைப் பெற்றுக் கொள்ள மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறேன். இன்று மாலைக்குள் இந்நிதி ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவித்தால் ஒளிப்படக்காரரை உறுதி செய்ய இயலும்.\nமேற்கூறிய விலை முன்மொழிவை ஏற்று செகதீசு குழுவினரை நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி அழைத்திருக்கிறேன்.நன்றி. --இரவி (பேச்சு) 09:29, 24 செப்டம்பர் 2013 (UTC)\nவிக்கியின் பத்தாம் ஆண்டு கொண்ட்டாத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் திருச்சியிலும் (குறிப்பாக புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்) பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்த முடிந்தால் நன்றாக இருக்கும். --Mm nmc\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2013, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/04195642/1160939/young-girl-suiciden-near-Thathaiyangarpet.vpf", "date_download": "2019-12-09T22:08:47Z", "digest": "sha1:R7PTHP4IGHQXBO6YW2NCJAGOZBJO5IOB", "length": 16266, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "தா.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை || young girl suiciden near Thathaiyangarpet", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதா.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதா.பேட்டை அருகே வீட்டின் மேற்கூரையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதா.பேட்டை அருகே வீட்டின் மேற்கூரையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி மாவட்டம் தா. பேட்டை சக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 27), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ (22). இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.\nஇவர்கள் வளையடுப்பு கிராமத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். திவாகருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திவாகர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு குடித்து விட்டு வந்தார். அப்போதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுபஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த திவாகர், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது மனைவி சுபஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதையடுத்து திவாகர் மற்றும் அவரது உறவினர்கள் சுபஸ்ரீயின் உடலை போலீசுக்கு தெரியாமல் சக்கப்பட்டியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வளையடுப்பு கிராமம் ஜம்புநாதம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அங்குள்ள போலீசாருக்கு தகவல் அளித்தனர்.\nஇதைத்தொடர்ந்து ஜம்புநாதம் போலீசார் சென்று, சுபஸ்ரீயின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nமேலும் குடும்ப தகராறில் சுபஸ்ரீ தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு\nமகாதீபத்தையொட்டி வேலூரில் இருந்து 81 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு பயணம்\nஉடல்திறனை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டம்\nகன்டெய்னர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி\nவிவசாயிகள் மானிய விலையில் விதை வெங்காயம் பெறலாம்- கலெக்டர் தகவல்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/12/10095007/1217239/kanthuri-festival-start.vpf", "date_download": "2019-12-09T21:56:22Z", "digest": "sha1:RFH6X3PCSDSLYDTGMMGZCI6DCH5ZLWVR", "length": 15366, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது || kanthuri festival start", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா தொடங்கியது\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி யானை மீது கொடி ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.\nபொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கீழுர் ஜமாஅத்தில் இருந்து நிறைபிறை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம் நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்தில் இருந்து 10-ம் இரவு கொடி ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.\nவருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்கார��ும் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலையில் ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.\nபள்ளிவாசல் | கந்தூரி விழா\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nதிருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்\nஅஷ்டலிங்க லிங்கம் தரிசன பலன்கள்\nபிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில்- ஈரோடு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/photos", "date_download": "2019-12-09T21:15:38Z", "digest": "sha1:2RS4TPUSNAOFETN42WNGDGHRFWH3WZIW", "length": 5649, "nlines": 148, "source_domain": "bucket.lankasri.com", "title": "Lankasri - Photos", "raw_content": "\nஅருண் வ��ஜய்யின் மாஃபியா டீஸர் 2\nமுருகதாஸ் கதையில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் டீசர்\nஆடியோ ஆதாரத்துடன் சீரியல் நடிகர் ஈஸ்வர் அதிரடி பேட்டி\nமங்காத்தா 2 எப்போதும் வரும், அஜித் என்ன கூறினார்- வெங்கட் பிரபு ஓபன் டாக்\nதர்பார் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானது\nதனி வழி.. தர்பார் இரண்டாவது பாடல் வீடியோ\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீயுடன் ரகசிய தொடர்பா- மகாலக்ஷ்மி கணவர் பரபரப்பு பேட்டி\nஎங்க போனாலும் அவங்க அம்மா கூடையே வராங்க- ஜடா நாயகன், நாயகி கலாட்டா பேட்டி\nஇந்த பொண்ணு உன்ன சும்மா விடாது காச உருவிட்டு தான் விடும், ஈஸ்வர் ஓபன் டாக்\nகௌதம் மேனன் இயக்கிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ட்ரைலர் இதோ\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்ன உடை என்று கேட்கும் அளவிற்கு ஒரு டிரஸ்ஸில் நடிகை கிரிதி சனோன் எடுத்த போட்டோ\nஇருட்டு படத்தில் நடித்த சாக்ஷி சவுத்திரியின் புகைப்படங்கள்\nஇசை வெளியீட்டிற்கு அழகாக வந்த நடிகை நிவேதா தாமஸ் புகைப்படங்கள்\nTraditional உடையில் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள்\nபிரியா பவானி ஷங்கர் - கருப்பு உடையில் கியூட் போட்டோஷூட்\nநடிகை ஈஷா ரெப்பா ஹாட் போட்டோஷூட்\nபிக்பாஸ் புகழ் ஷெரின் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nவித்தியாசமான நடிகை ராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133336/", "date_download": "2019-12-09T21:07:55Z", "digest": "sha1:HLBLU3FYIVXGNC4TM7MWRRDAGXH4MUL5", "length": 11348, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் – 3 பேராசிரியர்களுக்கு அழைப்பாணை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் – 3 பேராசிரியர்களுக்கு அழைப்பாணை\nஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பணை அனுப்பி உள்ளனர்.\nகேரள மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்\nமாணவியின் தந்தை அப்துல்லா சென்னை சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதனையடுத்து சென்��ையில் உள்ள கேரள சமாஜத்தில் தங்கி இருந்த அப்துல்லாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தன்னிடம் இருந்த சில ஆதாரங்களை மாணவியின் தந்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.\nஇந்த நிலையில் மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ஏற்று 3 பேரும் இன்று அல்லது நாளை நேரில் முன்னிலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாணவி மரணம் தொடர்பாக ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று பேராசிரியர்களிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #ஐஐடிமாணவி #தற்கொலை #பேராசிரியர்களுக்கு #அழைப்பாணை #பாத்திமா\nTagsஅழைப்பாணை ஐஐடிமாணவி தற்கொலை பாத்திமா பேராசிரியர்களுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டம்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=244&Itemid=53", "date_download": "2019-12-09T22:05:07Z", "digest": "sha1:46THYY526XI5NQAHQMHC3VQ3WSNAAQYT", "length": 8874, "nlines": 49, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 நன்றியுடன் - 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு ...'\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nநன்றியுடன் - 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு ...'\n\"நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு; உனக்கு நீயே ஒளியாக இரு\nஇந்த ஏழாவது இதழுடன், இரண்டாம் ஆண்டில் ‘தெரிதல்’ கால்பதிக்கிறது.\n“புதிய வாசகரை - குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்பாடல் செய்யும் முயற்சி.\nகலை - இலக்கியத் தகவல்களை, இரசனையை, விமர்சனப் பார்வையை வழங்கி புதிய வாசகர்களாக, விழிப்புநிலை கொண்டவர்களாக உருவாக்கும் ஓர் எத்தனம்.\n...சமூக உணர்வுடனும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடனும் எமது இந்தப் பயணம் தொடரும்” என முதலிதழிற் குறிப்பிட்டதற் கமைவாகச் செயற்பட்ட நிறைவு இருக்கிறது, அவ்வப்போது பலரும் வெளிப்படுத்திய கருத்துக்கள் அதனை உறுதிப்படுத்து��ின்றன.\nஎதிர்பாராதவகையில், இரண்டாவது இதழிலிருந்து இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட இயலுமானது. இலங்கையில் பல இடங்களிலும் - மூன்று விற்பனை நிலையங்கள் தவிர -ஆர்வலராலேயே விநியோகிக்கப்படுகிறது. பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், கனடா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது, 'அப்பால் தமிழ்' இணையத்தளத்திலும் (http://www. appaal- tamil. com) வெளியாகிறது.\nதனிமனித உழைப்பல்ல - பலரின் கூட்டு முயற்சியே இதனைச் சாத்தியமாக்கியது, இணைந்த அனைவருக்கும் நன்றிகள்.\nஎனினும் எதிர்மறைத் தாக்கங்களும் உள்ளன. அதிகரித்த தபாற்செலவு - அச்சுச் செலவு, சுனாமி விளைத்த அனர்த்தம் என்பன 'தெரிதலை'யும் பாதிக்கின்றன, 50 பிரதிகள் வரை மட்டக்களப்பில் விநியோகித்துதவிய ஆசிரியை சியாமளாவும் வாசகரான மாணவர் பலரும் பலியாகியுள்ளனர்.\nதமிழ்த் தேசியவாதிகளைக் கொச்சைப்படுத்தி வரும் 'புதிய பூமி' என்னும் இடதுசாரிப் பத்திரிகை 'நோட்டீஸ்' எனக் கிண்டல்() பண்ணுகிறது, பொய்களையும் எழுதுகிறது. இன்னுமொருபுறம், தமிழ்த் தேசிய அரசியற் சார்புநிலை காட்டும்() பண்ணுகிறது, பொய்களையும் எழுதுகிறது. இன்னுமொருபுறம், தமிழ்த் தேசிய அரசியற் சார்புநிலை காட்டும்() 'பத்திரிகையாளன் - எழுத்தாளன்' என்னும், சில சுயநலமிகள் மேற்கொள்ளும் மறைமுக இடைஞ்சல்கள் (எதிர்மறைகளின் ஒற்றுமை) 'பத்திரிகையாளன் - எழுத்தாளன்' என்னும், சில சுயநலமிகள் மேற்கொள்ளும் மறைமுக இடைஞ்சல்கள் (எதிர்மறைகளின் ஒற்றுமை\nஇவை போன்றவற்றை எதிர் கொண்டபடியேதான் “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்ற எமது கவிஞனின் கூற்றிற்கிசைவாகத் 'தெரிதல்' உங்களிடம் வருகிறது\n'தெரிதல்' இல் வெளியாகும் விடயங்களிற்கு சன்மானம் வழங்கப்படுகின்றது. கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள், சிறிய கதைகள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்கள் கையெழுத்தில், A - 4 அளவு தாளில் இரண்டு பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். 'படிப்பகம்' பகுதியில் வெளியிடவேண்டுமானால் நூலின் ஒரு பிரதியை அனுப்பவேண்டும்.\nஆறு இதழ்களுக்கான சந்தா ரூபா 50. அனைத்துக் காசுக்கட்டளைகளும் அ. யேசுராசா என்ற பெயரில், வண்ணார்பண்ணை அஞ்சலகத்தில் மாற்றும் வகையில் எடுக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்.\nஇல. 1, ஓடைக்கரை வீதி,\nஇதுவரை: 18095482 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/want-to-get-dark-on-the-face/", "date_download": "2019-12-09T22:10:12Z", "digest": "sha1:5KM5ODGROILHGPU5KWXSPHWCQZWQ7ZNE", "length": 6481, "nlines": 68, "source_domain": "www.tamilwealth.com", "title": "முகத்தில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா? | Tamil Wealth", "raw_content": "\nமுகத்தில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா\nமுகத்தில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா\nமுகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் நீங்க மற்றும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட கூடிய வறட்சி, கருமை, முகத்தில் தூசுகள் சேர்வது, அழுக்குகள் படிவது போன்ற கோளாறுகளை நீக்க எண்ணெயை கொண்டு தினம் மசாஜ் செய்ய, சூட்டினால் வர கூடிய பிரச்னைகள் நீங்கி முகத்திற்கு பொலிவை கொடுத்து பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது.\nமன அழுத்தத்தால் ஏற்பட கூடிய முக மாற்றங்கள், முக வாட்டம் போன்றவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.\nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் மற்றும் இறந்த செல்களை அழித்து வெண்மை தோற்றத்தை கொடுக்கும் புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.\nஆமணக்கு எண்ணெயையும் பயன்படுத்த நல்ல பலனை தரும். புதிய தோற்றத்தை தர கூடிய வல்லமை கொண்டதே.\nதொலைக்காட்சி பார்த்த பிறகு அல்லது கணினி உபயோகித்த பின்போ, கண்களை தண்ணீரை கொண்டு நன்கு கழுவ வேண்டும், இதிலிருந்து கண்களில் கோளாறுகள் வராமலும் மற்றும் பார்வை நரம்புகள் பாதிப்படையாமல் நம் கண்களை பராமரிக்க வேண்டும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nகொய்யா பழத்தின் மகத்துவம் அதிகமே\nஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து கற்று கொள்ள வேண்டியவை\nவிபூதி பூசுவதால் ஏற்படும் பயன் தெரியுமா\nகுதிங்காலில் ஏற்படும் கோளாறுகளுக்கு உகந்த தீர்வை பற்றி காணலாம்\nமர வள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகளா\nநீங்கள் அடிக்கடி பாட்டு பாடுகிறீர்களா அந்த பழக்கம் உங்களுக்கு …\n அதனால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் தெரியுமா\nவீட்டில் எந்த திசையில் எந்த பொருள்களை வைக்கலாம்\nசீரகம் நமது சமையல் அறையில் பயன்படுகிற வாசனை பொருட்களில் …\nமுட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்\nகால்சியம் மாத்திரை சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா\nஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் மதியம் சாப்பிடக் கூடாது\nதயிரை எப்போது உண்ணலாம் உண்ணக்கூடாது\nதினமும் கரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகருவளையத்தை விரட்டும் எளிய மற்றும் சிறந்த வீட்டு வைத்தியம்\nஉடற்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படும் காயங்களை குண படுத்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e1-570g", "date_download": "2019-12-09T20:45:01Z", "digest": "sha1:T7NURQKUCWOMSRHGDSGUWDYQYWDCPNAQ", "length": 7985, "nlines": 145, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire E1-570G வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire E1-570G மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (25)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (11)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (4)நெட்ஒர்க் கார்டுகள் (2)கார்டு ரீடர்கள் (1)வைபை சாதனங்கள் (2)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire E1-570G மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire E1-570G மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire E1-570G அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire E1-532P மடிக்கணினிகள்Acer Aspire E1-532 மடிக்கணினிகள்Acer Aspire E1-531 மடிக்கணினிகள்Acer Aspire E1-530 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2019-12-09T20:30:08Z", "digest": "sha1:7V2NR5KD5JD6GGANMTDNRVIHMMJDHAN3", "length": 13796, "nlines": 239, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஒரு மடல்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஒரு மடல்..\nஉங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்து வருகிறேன் என்னும் ஒரே காரணமே..இந்தக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது.\nஅப்போதே..இதோ மற்றுமொரு நகைச்சுவை நடிகர் உருவாகிக் கொண்டிருக்கிறார்..என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஅதற்கேற்றார் போல..படிப்படியாக முன்னேறி..விவேக், வைகைப் புயலை நெருங்கமுடியாத தயாரிப்பாளர்களுக்கு மாற்று நகைச்சுவை நடிகர் சந்தானமே என்ற எண்ணத்தைத் தயாரிப்பாளர்கள் மனதில் தோற்றுவித்து விட்டீர்கள்.\nநகைச்சுவை நடிகர்களில் பலவகை உண்டு..அங்க சேஷ்டை செய்து முன்னேறுவது, டைமிங்க் காமெடி, டயலாக் காமெடி, அருமையான உச்சரிப்பு என்று..\nதங்கவேலு,வி.கே.ராமசாமி ஆகியோர் தங்கள் வசன உச்சரிப்பாலும்..டயலாக் காமெடியாலும்..வாயைத் திறந்தாலே ரசிக்க வைத்தார்கள்.\nசற்று அங்க சேஷ்டை, அசைவுகள் என அசைக்க முடியா நகைச்சுவை நடிகர்கள் நாகேஷ்,சந்திர பாபு..\nமுக பாவம்..தனித்துவத்தில் சிறந்தவர் பாலையா\nசுருளி ராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன் இருவருக்கும் குரல் ஒரு சொத்து.\nமற்றவரை வைத்து ஏசி நகைச்சுவை விருந்தளித்தவர் கவுண்ட மணி, செந்தில்.\nநகைச்சுவையோடு..சமுதாய நலனையும் யோசித்தவர் கலைவாணர்.\nஆனால் நீங்கள் இதில் எந்த வகையில் வருகிறீர்கள்\nசமீபத்தில் பாஸ் என்னும் பாஸ்கரன் படத்தில்..சந்தானம் இல்லாவிடில் படம் இல்லை..சந்தானத்தின் நகைச்சுவை படம் முழுதும் சிரிக்க வைத்தது என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது..\nஉங்க வசன உச்சரிப்பு சிறப்பாய் உள்ளது..ஆனால் வசனத்தை ஒப்புவிக்கிறீர்கள்..அதில் சிறிதும் மாடுலேஷன் இல்லை..\nஇந்தக் குறையை நிவர்த்தி செய்துக் கொண்டால்..முண்ணனி நகைச்சுவை நடிகன் ஆவதில் எந்த தடையும் இருக்காது.\nஎந்திரனில் ரஜினியுடன் நடித்துள்ளீர்கள்..சரக்கில்லாமல் இது சாத்தியமில்லை.\nஆனாலும்..நான் சொன்ன இந்த சின்னக் குறையை சரி செய்துக் கொண்டால்...திரையில் சந்தானம் பல ஆண்டுகள் நிலைத்திருப்பார் என்பது நிச்சயம்.\nநீங்கள் சொல்வது சரி.கவனித்து முயற்சித்தால் நிச்சயம் வளர்ச்சி நிச்சயம் சந்தானம் அவர்களுக்கு.\nஅப்பிடியே கொஞ்சம் டபிள்மீனிங்கையும் குறைச்சுக்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லாருக்கும். உருப்படவேண்டிய ஆளு. பாப்போம், என்ன பண்றார்னு.\nவருகைக்கு நன்றி கோமா, பாலா, ஆதி..\nஅப்பிடியே கொஞ்சம் டபிள்மீனிங்கையும் குறைச்சுக்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லாருக்கும். உருப்படவேண்டிய ஆளு. பாப்போம், என்ன பண்றார்னு.//\nநீங்கள் சொல்வதும் உண்மைதான்..விவேக் பாணிதான் இதில்..அதையும் மற்றிக் கொள்ள வேண்டும்\nநீங்கள் சொல்வது சரி.கவனித்து முயற்சித்தால் நிச்சயம் வளர்ச்சி நிச்சயம் சந்தானம் அவர்களுக்கு.//\nஉண்மையாய் சத்துணவு போட்டது யார்..\nஈரான் பெண்ணுக்கு 99 கசையடி கொடுத்து தண்டனை-விரைவில...\nசிந்து சமவெளி - போலீசார் விசாரணை\nகோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா...\nகாதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் ...\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால்....\nதிரைப்பட இயக்குனர்கள் - 5 எல்லிஸ் ஆர்.டங்கன்\nதமிழுக்கு கொம்பு முளைக்க வைத்தவர்..கொஞ்சி விளையா...\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 1 அடுத்த வீட்டுப...\nஅம்மா- தன்னலம் கருதாத ஒரே உயிர்\nதிரைப்பட இயக்குனர்கள் - 6 P.புல்லையா\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் -2 காதலிக்க நேரமில...\nகல்லீரலைப் பாதிக்கும் குடியும், கொழுப்பும்\nகலைஞரே இதற்கு அர்த்தம் என்ன\nநகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஒரு மடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/11/29051358/Back-returns-to-the-stage-Sania-Mirza.vpf", "date_download": "2019-12-09T21:32:19Z", "digest": "sha1:KOH7ZT7JIIDKX46TD6GKTLOVJQLJEGN6", "length": 9378, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Back returns to the stage Sania Mirza || மீண்டும் களம் திரும்புகிறார், சானியா ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதாக அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீண்டும் களம் திரும்புகிறார், சானியா ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதாக அறிவிப்பு + \"||\" + Back returns to the stage Sania Mirza\nமீண்டும் களம் திரும்புகிறார், சானியா ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதாக அறிவிப்பு\nஇந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் ���ிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார். கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடிய சானியா தனது மறுபிரவேசத்தில் இரட்டையர் ஜோடியாக உக்ரைனின் நாடியா கிசெனோக்கை தேர்வு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் ஜோடி சேருகிறார். தான் தற்போது நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும், இந்த போட்டிகளுக்கு முன்பாக மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.டி.எப். போட்டியில் களம் காண திட்டமிட்டுள்ளதாகவும் 33 வயதான சானியா தெரிவித்தார்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. டென்னிஸ் வீரர் பெடரர் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்: சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டது\n2. டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னியாக்கி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/01071824/1239493/Central-Government-allocated-Rs-309-crore-to-Tamil.vpf", "date_download": "2019-12-09T21:11:41Z", "digest": "sha1:2USGULDK2HG5IB63IUKN237IXND53TDE", "length": 17840, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘பானி’ புய��ை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது || Central Government allocated Rs 309 crore to Tamil Nadu to face Fani Storm", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n‘பானி’ புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது\n‘பானி’ புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கியுள்ளது. #FaniStorm #CentralGovernment\n‘பானி’ புயலை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.309 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கியுள்ளது. #FaniStorm #CentralGovernment\nவங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி உருவான ‘பானி’ புயல் முதலில் தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் தற்போது சென்னை அருகே மையம் கொண்டு இருந்தாலும், அது திசை மாறி ஒடிசா மாநிலம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனாலும் வட தமிழக கடற்கரை பகுதிகளில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில் பானி புயலை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் முடிவின்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடியை நிவாரண நிதியாக முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் வழங்கப்படுகிறது. இந்த நிதி பானி புயல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதோடு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தயார் நிலையில் உள்ளது.\nசென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படையை சேர்ந்த படகுகள் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நிவாரண உதவிகளை அளிக்கவும், மக்களை வெளியேற்றவும், நிவாரண பொருட்களை எடுத்துச்செல்லவும் தயார் நிலையில் உள்ளன. அந்த படகுகளில் கூடுதல் மருத்துவர்கள், ரப்பர் படகுகள், உணவு, கூடாரம் அ��ைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து நிவாரண பொருட்களும் போதுமான அளவில் வைக்கப்பட்டுள்ளன.\nஅரக்கோணம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை விமான தளங்களில் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்படை அதிகாரிகள் அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்துவருகின்றனர். #FaniStorm #CentralGovernment\nகோடை மழை | பானி புயல் | மத்திய அரசு |\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nபின்லாந்து பெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி\nஅமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nவெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு தகவல்\nமத்திய அரசு பணிகளுக்கு ஒரே தேர்வு: புதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு\nஐ.சி.எப். தொழிற்சாலையை மூடும் கேள்விக்கே இடமில்லை - மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் புதிதாக 3 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி - மத்திய அரசு ஒப்புதல்\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செ���்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1474-2018-11-26-08-55-21?tmpl=component&print=1", "date_download": "2019-12-09T21:21:40Z", "digest": "sha1:4XRHVLG4CVWTKHX2M4PDHW5SF6OTJMAC", "length": 3633, "nlines": 31, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணி - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணி\n24.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் திவுரும்பொல, ஆரிஹாமம், எதுன்கஹகொட்டுவ, நாவபிட்டிய, ஹபரவெவ ஆகிய மஸ்ஜித்களின் பங்களிப்புடன் திவுரும்பொல ஜுமுஆ மஸ்ஜிதில் போதை ஒழிப்பு எனும் கருப்பொருளில் மாநாடு மற்றும் பேரணி ஒன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பள்ளி வாசல் நிருவாகிகள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்குழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133544/", "date_download": "2019-12-09T21:10:44Z", "digest": "sha1:CMUXZULWP55S2PUYGQXDURHCJDQBOVL2", "length": 12534, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் – கோத்தாபயவை சந்திக்க முயற்சி… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் – கோத்தாபயவை சந்திக்க முயற்சி…\nஇலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்தும் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் இன்று சனிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎதிர் வரும் 29ஆம் திகதி இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்தித்து பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர். அனைத்து விசைபடகு மீனவ அமைப்புகள் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில்\nஇலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும்,\nஎதிர் வரும் 29ஆம் திகதி இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் மீனவர் பிரச்சனை குறித்து பேசி நிரந்தர தீர்வுகானப் வேண்டியும்,\nஇலங்கையில் மீட்கப்படாத படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கவும் நல்ல நிலையிலுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும்,\nகிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை துவங்கி தீர்வு காணப்பட வேண்டியும்,\nஇந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை தமிழக மீனவர்கள் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்\nஇன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து மீனவர் சங்க அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றினர். மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டுள்ளது .\nஇந்த நிலையில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழப்பதோடு நாளொன்றுக்கு ரூ 4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கம் தலைவர்ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.\nTagsஇராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படை வேலை நிறுத்த போராட்டம்\nஇலங்கை • பிரதான ��ெய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nபொதுமக்களின் பாதுகாப்பை பேணுவதற்கு இராணுவத்தினர் கடமையில்….\nசீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு 19 ஆண்டுகள் சிறை :\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=looking%20each%20other", "date_download": "2019-12-09T22:00:34Z", "digest": "sha1:AMBOHGDH6S7QKYA7ZI2HWHJKVV6YDIRY", "length": 8847, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | looking each other Comedy Images with Dialogue | Images for looking each other comedy dialogues | List of looking each other Funny Reactions | List of looking each other Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான்\nஅயோக்கிய ராஸ்கல் கருப்பு சட்ட வெள்ளை பேண்டுன்னு சொல்ல சொன்னா\nகலர மாத்தி சொல்லி இப்போ கதையே மாறிடும் போலிருக்கே\nகண் விழிக்கி பார்த்தேன் அது பாழடைஞ்ச பங்களா\nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா\nநீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன்\nகாலைல 5 மணிக்கு குடுகுடுப்புக்காரன் சொன்னா கண்டிப்பா நடக்குமங்க\nகருப்பு சட்ட வெள்ளை பேன்ட்\nவீட்ல யாரும் இல்ல போங்க இப்பவாவது உங்க காதல சொல்லுங்க\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=manorama%20goundamani", "date_download": "2019-12-09T20:36:17Z", "digest": "sha1:VEACPM5VYU3XI4S72Q5MKEUJIOYLB7S4", "length": 9084, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | manorama goundamani Comedy Images with Dialogue | Images for manorama goundamani comedy dialogues | List of manorama goundamani Funny Reactions | List of manorama goundamani Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஒரு முடி கூட வெள்ளை முடி இருக்க கூடாது\nசின்னத்தம்பி ( chinna thambi)\nபொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு\nசின்னத்தம்பி ( chinna thambi)\nதங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஆயிரம் வசதிகள் வீட்டுல இருந்தாலும் இந்த அவுட்சைட் போற சோகமே தனிதான்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஎன்னைக்காவது சாப்டிங்களா சித்தப்புன்னு கேட்டிருக்கியாடா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஇது எதுக்கு சாப்பிடவா இல்ல விரிச்சி படுக்கவா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஇது சுட்ட குருவியா இல்ல சுடாத குருவியா \nதாலாட்டு க���க்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகக்கூஸ்குள்ள இருந்து வரவன பார்த்து சாப்டிங்களான்னு கேட்டா என்னைய்யா அர்த்தம் \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகலகலன்னு வெளிய போறது வயித்துக்கு நல்லதுதானே\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகல்யாணமெல்லாம் முடிஞ்சது அப்புறம் சித்தப்பு சாப்பிட போலாமா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nலவ் லவ் எத்தனை அழகு\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nலவ் லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nநான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/world?page=643", "date_download": "2019-12-09T21:27:21Z", "digest": "sha1:P52JQTYXHSAGEHAKEKCOTVNI774SUVPY", "length": 23148, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nஅமெரிக்காவில் 22,000 பேர் ஹெச் 1 பி விசா கோரி விண்ணப்பம்\nவாஷிங்டன், ஏப். - 8 - அமெரிக்காவில் பணிபுரிவதற்காக ஹெச் 1 பி விசா கோரி 4 நாட்களில் 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2013 நிதியாண்டுக்கு...\nஉரிய மதிப்பு அளித்தால்தான் அமெரிக்காவுடன் நல்லுறவு-சர்தாரி\nலாகூர், ஏப்.- 7 - உரிய மதிப்பை அளித்தால்தான் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ...\nபுனித வெள்ளி நேற்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது\nவாடிகன்,ஏப்.- 7 - ஏசு பிரான் சிலுவையில் அறைந்த தினமான புனித வெள்ளி நேற்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஏசு பிரானை யூதர்கள் ...\nஹபீஸ் சயீது விவகாரம் பாகிஸ்தானின் உள்விவகாரம்: கிலானி\nஇஸ்லாமாபாத், ஏப்.- 7 - லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது விவகாரம் பாகிஸ்தானின் உள்விவகாரம் என்று அந்நாட்டு ...\nஜே.பி.ஜே. குழும சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசென்னை, ஏப்.- 6 - ஜே.பி.ஜே. குழும சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜே.பி.ஜே. குழுமம் சுற்றுலா, நிதி வளாகம், ...\nமியான்மரில் அமைதியான தேர்தல் ஐ.நா.பொதுச் செயலாளர்பாராட்டு\nஐ.நா,ஏப்.- 5 - மியான்மர் நாட்டு பாராளுமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்ததற்கு அந்த நாட்டு மக்களை ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் ...\nபின்லேடன் குடும்பத்தினரை நாடு கடத்த பாக். நீதிமன்றம் உத்தரவு\nஇஸ்லாமாபாத், ஏப். - 4 - கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகள், 2 மகள்கள் மீது சட்டவிரோதமாக ...\nமியான்மரில் புதிய அத்தியாயம் உருவாகும்: ஆங்சன் சூகி பேச்சு\nயங்கூன்,ஏப்.- 3 - மியான்மிர் நாட்டில் நீண்டகாலமாக நடந்து வந்த அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு புதிய அத்தியாயம் ...\nமியான்மரில் நடைபெற்ற இடைத்தேர்தலில்: ஆங்சூகி வெற்றி முகம்\nயாங்கூன், ஏப். - 2 - மியான்மரில் 45 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக போராட்ட தலைவர் ...\nரஷ்யாவில் இந்துக் கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு\nமாஸ்கோ, ஏப். - 1 - ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் ரோட்டில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோயில் இடிக்கப்படவுள்ளது. மிகப் பெரிய ...\nஅமெரிக்காவிலிருந்து நகைகளுடன் வந்தவரிடம் விசாரணை\nஆலந்தூர், மார்ச்.31 - சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லவிருந்த தம்பதியிடம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை ...\n16-ம் தேதி கொழும்பு செல்கிறது இந்திய குழு\nபுதுடெல்லி,மார்ச்.31 - இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பின்னர் அங்கு தற்போது வாழும் தமிழர்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக ...\nஎந்த நாட்டினரும் அறிவுரை கூற வேண்டாம்: ராஜபக்சே\nகொழும்பு, மார்ச்.30 - இலங்கையில் நிரந்தர அமைதியை கொண்டு வருவது தொடர்பாக எந்த நாட்டினரும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம் என்று ...\nவிசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா\nவாஷிங்டன், மார்ச்.30 - அமெரிக்காவுக்கு வேலை தேடி வருபவர்களுக்கான விசா கட்டணத்தை அந்நாடு உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியர்கள்...\nவெளிநாட்டு நண்பர்களுக்கு வங்கதேசம் விருது\nடாக்கா,மார்ச்.29 - பாகிஸ்தானிடமிருந்து விட���தலை பெற நடந்த போரில் உதவி செய்த நாடுகளை சேர்ந்த முக்கிய நண்பர்களுக்கு விருதுகள் வழங்கி ...\nகடும் எதிர்ப்புக்கு இடையே டாக்கா சென்றார் சர்க்கார்\nகொல்கத்தா, மார்ச் 28 - கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் நேற்று டாக்கா புறப்பட்டுச் சென்றார். 1971 ம் ...\nசூரியன் மீது வெள்ளி கிரகம்: ஜூன் 6​ந் தேதி பார்க்கலாம்\nசென்னை, மார்ச்.28 -​ சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கிரகம் வெள்ளி. மிக்கும் சூரியனுக்கும் இடையில் ...\nஆயுதம் இல்லாத உலகமே அணுபாதுகாப்புக்கு உத்தரவாதம்\nசியோல்,மார்ச்.28 - அணு ஆயுதம் இல்லாத உலகமே அணு பாதுகாப்புக்கு ஒரு சிறந்த உத்தரவாதம் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆலோனை ...\nபிரதமர் மன்மோகன் சிங்குடன் கிலானி சந்திப்பு\nசியோல், மார்ச் 28 - தென் கொரியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி நேற்று சியோல் நகரில் ...\nதென்கொரிய முதலீடுகள் இந்தியாவுக்கு முன்னுரிமை: பிரதமர்\nசியோல், மார்ச் 27 - தென்கொரிய முதலீடுகள் இந்தியாவுக்கு முன்னுரிமையானவை என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நான்கு நாள் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nகர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா\nதேர்தல் தோல்வி எதிரொலி - சித்தராமையா விலகல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டுமே தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை த���ப திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nவீடியோ : மைனர் பெண் மேஜரானதும் விற்பனை செய்யப்பட்ட தனது பாகத்தை மீட்க முடியுமா\nஉலகின் மிக இளம் வயது பிரதமரான பின்லாந்து பெண்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்\nகோத்தபய ராஜபக்சேவை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவுக்கு எதிரான பகல் - இரவு டெஸ்ட் குறித்து ஆஸ்திரேலியாவிற்கு இயன் சேப்பல் எச்சரிக்கை\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு\nமிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்\nஅட்லாண்டா : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டன்சி என்ற அழகி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டம் வென்றார் .அமெரிக்காவின் ...\n100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசிய கொடூரன்\nலண்டன் : ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு ...\nகர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த அன்புக் கணவன்\nஹீலோங்ஜியாங் : கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ...\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்\nபுதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி ...\nவிக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாதது : லாரா\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிற்கு அதிக அளவில் நெருக்கடி கொடுப்பது தேவையில்லாது என்று பிரைன் ...\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : இருட்டு படத்தின் திரை��ிமர்சனம்\nவீடியோ : என்றும் 16\nவீடியோ : உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019\nருத்ர தீபம், திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/03/blog-post.html", "date_download": "2019-12-09T20:33:08Z", "digest": "sha1:HZWZ3U5ZQNG4OYNLHIP6XAB5JSMC4XRX", "length": 14189, "nlines": 101, "source_domain": "www.rasikai.com", "title": "காதல் முதல் கடவுள் வரை - Gowri Ananthan", "raw_content": "\nகாதல் முதல் கடவுள் வரை\nஇப்ப கொஞ்சநாளா எனது பதிவுகளில் பாடல்களுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுத்திருந்தேன். JK வேற \"உ ஊ மபதபாமா\" வை மூடிடுறதா சொல்லிட்டார். அதால பல பாடல்களை இனி நானாத்தான் கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. இப்ப வேறை யாழ்ப்பாணம் போய்ட்டு வந்ததிலையிருந்து ஒரே ஒம் சாந்தி பஜனை தான் வீட்லை. அனந்தனுக்கு கடுப்புன்னா ஒரே கடுப்பு. அதிலையும் நம்மட மூன்னு திடசங்கல்ப்பங்களை கேட்டிட்டு தலையிலை அடிச்சிண்டு உட்கார்ந்ததுதான்... ஹ்ம்ம்.. அதையெல்லாம் பிறகொருநாள் பாப்பம். இப்ப நான் சொல்லவந்தது இந்தவார வியழமாற்றத்தில் வந்த ஒரு பாடல் பற்றி.\nஇது நாம முன்பொருகாலம் பலதடவை போட்டுத் தேய்ந்த ஒருபாடல் தான். சும்மா சிவனேன்னு பாத்தீங்கன்ன வெளிப்படையா சந்தோசமான பாடல் போல கிடக்கும். ஆனால் பின்னால் ஒரு சோகம் நூலிழையாய் ஓடிட்டிருக்கும். ஒருவித இயலாமை இருக்கும். கெஞ்சல் இருக்கும். அதிலும் \"மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்\" என்ற வரிக்குப் பிறகு கேட்க்கவே தோன்றாது.\nஅப்படிப்பட்ட ஒரு பாடலை பொறுமையாய் இருந்து ரசிக்க வேணுமென்றால் நிச்சயமாய் நிறைய தில் இருக்க வேணும். (ஆனா இப்பெல்லாம் ஏனோ பழைய பீலிங்க்ஸ் மிஸ்ஸிங். அதால முழுசா ரசிச்சு பாக்க முடிஞ்சுது)\nபாடல் வரிகள் மட்டுமின்றி அதுக்கேற்றால் போல் காட்ச்சியமைப்பும் கொடுக்கப்பட்டு, பார்க்கும் போதே இதயத்தே ஏனோ பிசைந்து செல்லும். ஒரு பெண் தானாய் வலிய வந்து தனது காதலைச் சொல்லும் போது அவளுக்குள் இருக்கும் ஒரு பயம் கலந்த தயக்கமா இல்லை தன் மீதேயான கோபம் கலந்த வெறுப்பா அது சிம்ரனின் முகத்தில் மட்டுமல்ல காட்ச்சியமைப்புக்கு கொடுக்கப்பட்ட shadeஇலும் காட்டப்பட்டிருக்கும். (ரொம்பவே அலசிட்டனோ அது சிம்ரனின் முகத்தில் மட்டுமல்ல காட்ச்சியமைப்புக்கு கொடுக்கப்பட்ட shadeஇலும் காட்டப்பட்டிருக்கும். (ரொம்பவே அலசிட்டனோ\nகாட்சியமைப்பின் இரண்டாவது பகுதியை ஒரு கோட்டை பின்னணியில் எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கையில் ஏனோ எனக்கு யாழ் கோட்டையின் ஞாபகம் வந்து தொலைத்தது. சொன்ன நம்ப மாட்டீங்க இத்தனை நாளில்லை எத்தினையோ கோட்டை கொத்தளமெல்லாம் பாத்திருக்கிறன், ஆனா பக்கத்திலையே இருந்த நம்ம யாழ்ப்பாண கோட்டையை மட்டும் பாக்க முடியேல்லை. கடைசியா தொன்நூறிலை பிடிச்சப்புறம் இடிக்க முதல் பாக்கவேணுமெண்டு ஒருமுறை அப்பாவோடை டவுனுக்கு போனப்போ கேட்டன். அவங்கள் கண்ணி புதைச்சு வைச்சிருப்பங்கலேண்டு சொல்லி சைக்கிளை திருப்பிட்டார். இத்தினை வருசத்துக்கப்புறம் மோட்டார்சைக்கிளில் போனேன். புதிதாய் புனரமைத்து இருக்கிறார்களாம். முன்பு எப்படி இருந்ததெண்டு தெரியாது. ஆனால் புதிதாய்ப் பார்ப்பதாலோ என்னமோ ரொம்பவே அழகாயிருந்தது. ரசித்தேன். அந்திவானின் அழகை.. தூரத்து நிலவுகளை, நட்சத்திரங்களை, அகழியை, அருகில் சிதறிக்கிடந்த... ஆட்டுப் புளுக்கையைக் கூட. (ஆட்லறித் துண்டுகள் எண்டு சொல்லுவனேண்டுதானே நினைசீங்க நாம ரொம்பவே உஷாராக்கும்\nரசனைகள் பலவகைப்படும். பொதுவாகவே காதலிக்கும்போது ஆண்கள் எல்லோருமே பெண்கள் சொல்லுவது எல்லாவற்றையுமே தாமும் ரசிப்பதாய் சொல்லுவர். ஆனால் அடிப்படையில் அவர்கள் ரசிப்பது அவளை அல்லது அவள் உடம்பை மட்டும் தான். இவையெல்லாம் தாண்டி பலவிதமான ரசனைகளை, பற்றைக்குளிருந்து பறக்கும் மின்மினிகளை ஒரு குழந்தை காட்டி ரசித்து மகிழ்வதுபோல் பகிர்ந்து கொள்வதற்கென்று ஒரு நட்பு கிடைப்பதென்பது வெகு அரிது. பொதுவாகவே எனது நட்புவட்டத்தில் பார்த்தால் காதல் தொடங்கி கடவுள் வரை.. ஒன்றில் உண்டென்பர், அல்லது இல்லைஎன்பர். ஆனால் இரண்டுக்குமிடையேயான ஒருபுள்ளியில் இருபுறமுமிருந்து கூடவிவாதிக்க ஒரு ஜீவனை அனுப்பியது கூட அந்தக் கடவுள்தானா நம்பாமலிருக்க முடியவில்லை. சுஜாதா சொல்லியதுபோல் \"இருந்தால் நன்றாகத் தானிருக்கும்.\"\nஎன்னைப் பொருத்தவரைக்கும் நம்மை மீறிய ஒரு சக்தி உண்டென்று ஒத்துக்கொண்டாலும் எனக்குத் தெரிந்து சத்தியம் தான் கடவுள். அதற்காக காந்தியின் பக்தை என்றெல்லாம் சொல்லிடாதீங்க. ஆனா நாம எவ்வளவுக்கெவ்வளவு வாழ்க்கையில் உண்மையை கடைப்பிடிக்��ிரமோ, அப்போது ஒரு சில இடத்தில் நாம் தவறுவது போலிருந்தால் கூட எம்மையறியாமலே அதுவே உண்மை என்றாகிவிடும். ஆனால் அதை வரமாக்குவதும் சாபமாகுவதும் எமது கையில் தானிருக்கு.\nநிற்க, பொதுவாகவே பலர் உண்மை சொல்வதற்கு தயங்குவது ஏனெனில் அது மனங்களை காயப்படுத்தும். அவர்கள் பற்றி மற்றவர் மனங்களிளிருக்கும் போலி விம்பத்தைத் தகர்த்துவிடும். யாருமே தாங்கள் இப்படித்தானென்று ஏற்றுக்கொள்ளவிரும்புவதில்லை. அவர்கள் நினைப்பது போல் போலி முகமூடிகளைக் காவுவதிலிருக்கும் வலியை விட உண்மை ஒன்றும் அதிகமாய் வலி தராது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சத்தியம் ஆறுதல் தரும், உண்மையான அன்பை உணரவைக்கும். திருந்துவதற்கு கடைசியாய் ஒரு ஜீவனை அனுப்பிவைக்கும் கடவுளாகவிருக்கும். சரி சரி.. ரொம்ப தத்துவம் பேசுறமோ\nஅதிசயமாய் சில நேரங்களில் அப்பட்டமான உண்மை பலரை ரசிக்கவைக்கும். அது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையெல்லாம் தாண்டி இணைத்துச் செல்லும். தனுஷின் கொலைவெறி பாடல் பிரபலமானதற்கு அதுவுமொரு காரணம் தான். அந்தவகையில் யாழிலிருந்து செம்மொழிக்கு அடுத்தபடியாக இவர்களும் தம்பங்குக்கு குதறியிருக்கின்றனர். (கொஞ்சம் ஓவர் தான்..)\nTags : கொலைவெறி, நிலவு, விமர்சனம், JK\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nகாதல் முதல் கடவுள் வரை\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30812.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-09T20:22:40Z", "digest": "sha1:RSZMSGK7QDGBILEY22MDLV3F2SMS3HXX", "length": 18575, "nlines": 112, "source_domain": "www.tamilmantram.com", "title": "பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > மன்றப் பண்பலை > பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nView Full Version : பண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nநமது தமிழ்மன்றத்தின் பண்பலை ஆர்ப்பாட்டமாகத் துவங்கி விட்டு ஆரவம் இல்லாமல் போய்விட்டதே என்ற எண்ணப்பாடு உங்களுக்கு இருக்கும். மன்றப் பண்பலை அடங���கிடவிடவில்லை. அடக்கமாகத் தன் அடுத்த பாய்சலுக்குத் தயாராகி விட்டது. ஆம் இதுவரை காலமும் குறிப்பிட்ட சில நண்பர்கள் மாறி மாறி நேரம் ஒதுக்கி ஒலிபரப்பை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நன்றியுடன் நினைவுகூரும் இவ்வேளையில், ஆதியின் அயராத முயற்சி பண்பலையின் தடையின்றிய பாயச்சலுக்குப் பாதையைத் திறந்து விட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.\nசர்வர் மூலம் தன் ஒலிபரப்பை தொடர இருக்கும் பண்பலையில் இனி நிகழ்ச்சிகள் சீராகவும் சிறப்பாகவும் ஒலிவீச வேண்டும். அந்த இனிய தருணம் மலருவதற்காக உங்கள் உதவிக் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வினாச்சிமிழ்களில் உங்கள் பதில்களை நிரப்புங்கள். விபரமாகச் சொல்ல விரும்பினால் கீழே அறியத் தாருங்கள்.\nகதம்பம் என்ற நிகழ்ச்சிக்குள் இருக்கும் பல சுவைகளைப் பற்றியே கருத்துச் சாவிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அவ்வெல்லைக்கு அப்பாலிருந்தும் கருத்துப் பகிரல் வரவேற்கப்படுகிறது.\nகருத்துகள் உருவாகும் போது புதிய குருத்துகள் உருவாகின்றன. பசுமைக்கு வழி பிறக்கின்றன. எனவே உங்கள் மனச்சிந்தல்களை இங்கே சிதற விடுங்கள்.\nவிரைவில் புதிய முகவரியில் நமது பண்பலை வாயிலாக மீண்டும் சந்திப்போம்.\nபண்பலை குறித்த விமர்சனங்களை, தங்கள் எதிர்ப்பார்ப்புக்களை, கருத்துக்களை இந்த திரியில் பதிவிடுங்கள் உறவுகளே. மன்றத்தின் மேற்பரப்பில் நிரந்தரமாய் 24 மணி நேரமும் பாடும் வகையில் பண்பலை இணைக்கப்படுள்ளது. பண்பலை கேட்பதில் தங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் இங்கே தெரிவியுங்கள்.\ninternet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.\ninternet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.\nஇரவு சோதித்துப் பார்த்து சொல்கிறேன் அக்கா\nMozilla Firefox ல் மன்றம் என்பதற்குக் கீழ் பண்பலையின் சிறிய பெட்டி இருக்கிறது. வேலையும் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மன்றத்தலைப்புகளை நாம் வாசிக்க கிளிக் செய்யும் போது பாட்டு நின்று நின்று சிறிது நேரம் கழித்து வருகிறது.\ninternet explorer ல் அந்த இடத்தில் பண்பலை பெட்டியைக் காணோம். ஆனால் தலைப்பில் உள்ள பண்பலைப்பெட்டி என்பதைக் கிளிக் செய்தால் தனி விண்டோ திறந்து பண்பலை பெட்டி வருகிறது.\nதப்புதான்.. தமிழ் நாட்ல இருந்து பாட்டு கேட்க நினைச்சது தப்புதான். முதல் முறையா சொடுக்கும் போதே ரேடியோ ஆஃப்லைன் அப்படின்னு வருதே.. 24 மணி நேர ஒலிபரப்புன்னு ஆதி சொன்னாரே\nபண்பலைப்பெட்டியில் மாற்றவில்லை என்று நினைக்கிறேன். முகப்பில் பாடுமே..\ninternet explorer பயன்படுத்துகிறேன். அதில் பண்பலை இயங்கவில்லையே.\nஅக்கா internet explorerல் இன்னும் பிரச்சனை இருக்கா\nதப்புதான்.. தமிழ் நாட்ல இருந்து பாட்டு கேட்க நினைச்சது தப்புதான். முதல் முறையா சொடுக்கும் போதே ரேடியோ ஆஃப்லைன் அப்படின்னு வருதே.. 24 மணி நேர ஒலிபரப்புன்னு ஆதி சொன்னாரே\nபண்பலை பெட்டி, இராஜகுமாரன் அண்ணா வந்துதான் சரி செய்யனும் அண்ணா, மற்றபடி பண்பலை 24 மணி நேரமும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது\nஅக்கா internet explorerல் இன்னும் பிரச்சனை இருக்கா\nஆமாம் ஆதி. எக்ஸ்ப்ளோரரில் பாடவில்லை.\nஅருமையான மெலோடியஸ் பாட்டுகள் எல்லாம் கேட்க மனம் நிறைவாக இருக்கிறதுப்பா..\nஆனால் பாட்டு சத்தம் முகப்பில் மட்டும் தான் ஒலிக்கிறது.. எந்த திரியில் சென்றாலும் பாட்டும் நம்மை தொடர்ந்தால் நலமாக இருக்குமேப்பா....\nதற்போதைய வானொலி , பாடல்கள் விட்டு விட்டு வருகின்றன, பிரவுசர் மாற்றும் பொழுது பாடல்கள் தடைப்படுகின்றன\nபுது வானொலியில் எதோ கோளாரு போல\nபழைய வானோலியில் அதாதவது தீபாவளி\nநேரத்தில் நிகழ்ச்சிகள் தெளிவாகவும் தடங்கள்\nஇன்றியும் கேட்க முடிந்தது, அப்போதும் சரி இப்போதும் சரி குகல் க்ரோம் பிரவுசர் உபயோகிக்கிரேன்\nஅருமையான மெலோடியஸ் பாட்டுகள் எல்லாம் கேட்க மனம் நிறைவாக இருக்கிறதுப்பா..\nஆனால் பாட்டு சத்தம் முகப்பில் மட்டும் தான் ஒலிக்கிறது.. எந்த திரியில் சென்றாலும் பாட்டும் நம்மை தொடர்ந்தால் நலமாக இருக்குமேப்பா....\nமற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து ஒருமித்த முடிவொன்று எடுப்போம் அக்கா\nதற்போதைய வானொலி , பாடல்கள் விட்டு விட்டு வருகின்றன, பிரவுசர் மாற்றும் பொழுது பாடல்கள் தடைப்படுகின்றன\nபுது வானொலியில் எதோ கோளாரு போல\nபழைய வானோலியில் அதாதவது தீபாவளி\nநேரத்தில் நிகழ்ச்சிகள் தெளிவாகவும் தடங்கள்\nஇன்றியும் கேட்க முடிந்தது, அப்போதும் சரி இப்போதும் சரி குகல் க்ரோம் பிரவுசர் உபயோகிக்கிரேன்\nஅண்ணா, பண்பலையில் எந்த கோளாரும் இல்லை, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து பாடி கொண்டிருக்கிறது, உங்களின் இணைய வேகம் என்று என்று சொல்ல முடியுமா \nbufferingகிற்கு நேரம் எடுக்கிறது என்று நினைக்கிறேன்\nவேறு யாருக்கும் இந்த பிரச்சனை இருந்தால் சொல்லவும்\nInternet Explorer-ல் கேட்க முடியவில்லை. Firefox-ல் கேட்க முடிகிறது.\nசில சமயம் மட்டும் இரண்டு வானொலி பாடுவது போல் ஒவ்வொரு வரியும் இரண்டு முறை ஒலிபரப்பாகிறது. (எதிரொலி கேட்பது போல)\nஎன்னாலும் விரைவில் பழையதை மறக்க முடிவதில்லை அதனால் இன்னும் I E தான் பாவிக்கிறேன் கேட்க முடியவில்லை\nஆனால் கூகிளாண்டவனில் கேட்க முடிகிறது.\nஇந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.\nதிரியில் உள்நுழையும்போது பாடல் நின்றுவிடுகிறது முடியுமானால் எங்கு உலாவினாலும் பின்னனியில் பண்பலை கேட்க ஏற்பாடு செய்யுங்கள்.\nஇந்த உளைப்பை வளங்கும் நண்பர்களுக்கு நன்றி.\n'ழ' வை தட்டச்சு செய்ய பழகவில்லை போலிருக்கிறது\nபாமினியில் ஆங்கில எழுத்தில் 'ஓ' வைத்தட்டினால் 'ழ' பதியும்.\nஎனக்கும் 'கமா' வை தட்டத்தெரியவில்லை\nபண்பலை ஒலிபரப்பு பற்றி பூமகளின் சிந்தனை யோசிக்கத்தக்கது. தமிழ்மன்றம் சொந்தப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் என்று சொல்கிறோம்.\nஇரண்டு வாரத்துக்கு ஒரு முறைதான் நம்மால் ஒரு நிகழ்ச்சி புதிதாக ஒரு நிகழ்ச்சி செய்ய முடிகிறது. அதுவும் ஒண்ணரை மணி நேரம். இதை ஒரே ஒரு முறை மறு ஒலிபரப்பு செய்கிறோம்.\n14 x 24 = 336 மணி நேரம்.. இதில் 3 மணி நேரம் என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை. ஆனால் நிகழ்ச்சியைக் நேரப் பிரச்சனையால் கேட்க முடியவில்லை என பல நண்பர்கள் சொல்கிறார்கள்.\nதோராயமாக எடுத்துக் கொண்டால் இரண்டு மணி நேரம் வரையே ஒரு நாளிற்கு மன்றத்தில் செலவிட முடியும் என்பது என் கருத்து. அது எந்த இரண்டு மணி நேரம் என்பதை நாம் முடிவு செய்ய இயலாது.\nஅதனால் என் கருத்து இப்படியானது.\n1. சிறப்பு நிகழ்ச்சி செய்யும் பொழுது 24 மணி நேரம் அதையே சுழல் மறு ஒலிபரப்பு செய்யலாம்.\n2. அந்த நாளில் கேட்க முடியாதவர்களுக்கு என்ன செய்வது ஒரு ஒலிப்பெட்டகம் இருந்தால் அதில் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிந்தால் வசதியாக இருக்கும்.\nகார்த்திகை தீப சிறப்பு நிகழ்ச்சி : தாமரையின் \"தீப ஞானம்\" (http://snd.sc/T3ma3Z)\nஅதே போல் தற்போது உள்ள கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பாட்டுக்கும் இடையில் மன்றப்படைப்புகளில் நுழைத்தால் மக்களும் நிறைய படைப்புகளை அனுப்புவ��ர்கள் என்பது என் கருத்து.\nஆஹா அற்புதமான யோசனைப்பா.... செயல்படுத்தினால் எல்லோருக்குமே நிகழ்ச்சியை கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும்பா....\nதாமரை அவர்களது அரிய முயற்சியால், இன்று அவரது ' தீப ஞானம் ' தொகுப்பினைக் கேட்டு ரசிக்கிறேன்.\nகார்த்திகை நட்சத்திரத்துடன் உலகமே சுற்றிவருவது போன்ற பிரமையும் பிரமிப்பும் ஏற்படுகிறது....\nபாடல்களின் தொகுப்பும் ஏற்றமுடையதாக இருக்கிறது...உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....தொடரட்டும் பணி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eezamulagmdiscussions.blogspot.com/2014/07/blog-post_77.html", "date_download": "2019-12-09T22:04:55Z", "digest": "sha1:3AER3DY6A2LYU7YXWDM2G3X6OZMV5MGH", "length": 14366, "nlines": 67, "source_domain": "eezamulagmdiscussions.blogspot.com", "title": "ஏழாம் உலகம் விமர்சனங்கள்: முத்துராமன் விமர்சனம்", "raw_content": "\nநான் கடவுள்’ இரண்டு கதை. பிச்சைக்காரர்கள் உலகம். சாமியார் உலகம். இரண்டையும் சரிசமமாக நிறுத்த முயற்சித்திருக்கும் ஒரு முயற்சியே இத்திரைப்படம். ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆனால், நாவலின் உக்கிரமோ, அருவறுப்புகளோ இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.\nநாவல் காட்டும் உலகம் வேறு. திரைப்படம் காட்டும் உலகம் வேறு. இருவேரு படைப்புகளும் அதனதன் அளவில் சிறப்பாக இருந்தாலும், நாவலில் இருந்து திரைப்படமாக்கும் வித்தை சரியாகக் கனிந்து வரவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nநாவல் காட்டும் உலகம் மிகவும் ஆழமானது. பிரம்மாண்டமானதும் கூட. முக்கியமாக நாவலுக்கும் திரைப்படத்துக்கும் உள்ள மிகப் பெரும் வித்தியாசம் நாவல் பிச்சைக்காரர்களால் ஆனது. திரைப்படம் கடவுளைத் தேடும் சாமியார்களால் ஆனது. நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியைச் செய்யாமல், கூடுதலாக அதன் இன்னொரு பரிமாணமான சாமியார்களின் உலகத்தோடு அதை ஒப்பிட்டிருப்பது சிறப்பானது.\nநாவலில் வரும் பிச்சைக்காரன் ஒருவன் சொல்லும் டயலாக்: அலகு குத்திக் கொண்டு, முகம் முழுவதும் மஞ்சள் அப்பிக் கொண்டு பழனி மலை முருகனை தரிசிக்க மேலே செல்லும் பக்தர் கூட்டத்தைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் சொல்வான். “நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவுனுக அங்க மேல உள்ள பிச்சைக்கார ஆண்டிக்கிட்ட பிச்ச எடுக்கானுக.”\nபிச்சைக்காரர்களின் வாழ்க்கையை அப்படியே நாவலி��் இருப்பது போல படமாக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம், பாலா ஆவணப்படமாக எடுக்க விரும்பவில்லை என்பதுதான். அதனை ஈடுகட்டும் வகையில் சாமியார்கள் திணிக்கப்பட்டதுதான் கடவுள். ‘நான் கடவுள்’ பிச்சை எடுக்கும் உருப்படிகளை வாங்கி விற்று பிச்சை எடுப்பவர்களின் பணத்தை மொத்தமாக அண்டாவில் வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் சிலர் பழிவாங்கப்பட வேண்டும். அதற்கு ஒருவன் வருவான். அவன்தான் கடவுள். இதே விஷயம் நாவலில் வேறு வகையில் கையாளப்பட்டிருக்கிறது. கடவுள் என்ற பிம்பமே கேலிக்குரியதாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.\n‘ஏழாம் உலகம்’ ஜெயமோகனின் வழக்கமான நாவல் வடிவத்திலிருந்து மாறுபட்டது. எடுத்துக் கொண்ட களம் பற்றிய விவரணை ஏதும் இல்லாமலே நாவல் தொடர்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் கதாபாத்திரங்களின் பேச்சுக்களாலும், சின்னச் சின்ன சம்பவங்களாலும் நாவல் தனது வடிவத்தைக் கண்டடைகிறது. நாவல் படிப்பதே ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நாவலில் உள்ள சில வசனங்கள் படத்திலும் இருக்கிறது. குறிப்பாக ‘அம்மா... மகாலட்சுமி... பிச்சை போடுங்கம்மா... ஏ... ஜோதிலட்சுமி...’\nநாவலில் இருக்கும் குரூரமும் நாற்றமடிக்கும் அவர்களின் வாழ்க்கை முறையும், அதனை ஒரு பிழைப்பாகக் கொண்டு உருப்படிகளை விற்று வாங்கி பிச்சை எடுக்க வைப்பனின் நாறிப் போன வாழ்க்கையையும் அப்படியே பதிவு செய்யாமல் விட்டதற்காக நான் கடவுளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.\nபிச்சை எடுப்பதற்காகவே குறைப்பிறவியாகப் பிறக்க வேண்டும் என்று ஒரு கூனனையும், கை கால் சூம்பி, மண்டை சப்பிப் போன ஒற்றைக் கண்ணோடு இருக்கும் ஒருத்தியுடன் அணைய விடும் பண்டாரத்தைப் பார்த்து நாம் அதிர்ந்து நிற்க, பண்டாரமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஓர் இடமும் உண்டு. சிறுவர்களைப் பிடித்து வந்து நாக்கறுத்து, அமிலம் ஊற்றி வெந்து போன முகமாக உருத் தெரியாமல் உருக்கி அழித்து, கண் குத்தி, ‘பெத்த அம்மா பாத்தாக்கூட சந்தேகப்படமாட்டா. அப்டி மாத்திருக்கோம்’ என்று சொல்லும் ஓர் இடத்திலிருந்து அதிர்ந்து போய் ஓடுகிறார் பண்டாரம். தன்னுடைய தொழிலைவிட மிகவும் மோசமான ஒரு விஷயத்தைக் கண்டவர் வீடு சேரும்போது தன் இடுப்பில் வைத்திருந்த பணத்தை எவ்வளவு என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் அப்படியே கோயில் உண்டியலில் திணிக்கிறார். ஆயிரத்து இருநூறு இருக்கும். இல்லை மேலேயா...\nதனது மகளின் கல்யாணத்துக்காக உருப்படிகளை விற்கும் பண்டாரம், தன்னுடைய ஐசுவரியம் என்று சொல்லும் மாங்காண்டி சாமியாரை விற்கச் சம்மதமில்லாமல் ‘அது எனக்க ஐஸரியமாக்கும்’ என்று சொல்லச் சொல்ல மாங்காண்டி சாமியின் விலை ஏறுகிறது. பத்தாயிரத்தில் ஆரம்பிக்கும் பேரம் அறுபதாயிரத்தில் முடிகிறது. அதே மாங்காண்டி சாமியை சில காலம் கழித்து பத்தாயிரம் ரூபாய்க்கு தானே வாங்கிக் கொள்ளும் இடத்தில் பண்டாரம் ஒரு நல்ல வியாபாரி.\nநாவலில் இவர்கள் பேசும் நாகர்கோயில் கன்னியாகுமரித் தமிழ், திரைப்படமாகும்போது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்யா வரும்போதெல்லாம் என்ன மொழியில் பேசப் போகிறாரோ என்று கவனிக்க வேண்டியிருந்தது.\nபடத்தில் மிகவும் சிறப்பாக அமைந்த விஷயங்கள் இளையராஜாவின் இசை, ஆர்தர் வில்சனின் கேமரா, பூஜாவின் நடிப்பு.\nஇப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கையை நாவலாக்கியதற்காக ஜெயமோகனுக்கும், அதைத் திரைப்படத்தின் வழியாகப் பல கோடி பேருக்குக் கொண்டு சேர்த்த பாலாவுக்கும் நன்றியைச் சொல்லலாம். மத்தபடி இந்த அகோரி, சாமியார் இதெல்லாம் என்னமோ சொல்றாங்களே... அதுக்கெல்லாம் ஏதாவது படம் எடுத்திருக்காங்களா\nநான்கடவுள் ஏழாம் உலகம் -வாசு\nஹரன் பிரசன்னா விமர்சனம்- மரத்தடி\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/shiv-sena-rules-out-attending-nda-meet-accuses-bjp-of-horse-trading-368710.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-09T21:01:20Z", "digest": "sha1:7GMSL4DVYBT5B3AQD6KTZKCUJIWRRCE4", "length": 18151, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு | Shiv Sena rules out attending NDA meet, accuses BJP of \"Horse Trading\" - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nமும்பை: நாடாளுமன்ற கூட்டத்தையொட்டி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுக்க முயற்சி செய்வதாகவும், அந்த கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் 17ம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.\nமகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி கொண்டுள்ளது சிவசேனா. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சிவசேனா பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஅக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இன��று மும்பையில் அளித்த பேட்டியில், சிவசேனா இந்த கூட்டத்தில் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை சாம்னா, பாஜக குதிரை பேரத்தில், ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.\nபுது ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது பாஜகதான்.. சொல்கிறார் பாட்டில்\nஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்டு குதிரை பேரத்தில் அந்த கட்சி ஈடுபட்டுவருகிறது. ஏற்கனவே ஆளுநர் அழைப்பு விடுத்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஆட்சி அமைக்க மறுப்பு தெரிவித்த பாஜக, இப்போது திடீரென தங்களால் ஆட்சி அமைக்க முடியும் எனக் கூற தொடங்கியிருப்பது குதிரை பேரத்தில் பின்னணியில்தான். பாஜகவின் பொய்கள் இப்போது அம்பலமாகி வருகின்றன என்று சிவசேனா தெரிவித்துள்ளது.\nசுயேச்சைகள் ஆதரவுடன் தங்களிடம் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nபலாத்காரம் செய்ய போறாங்களா.. பயப்படாதீங்க.. \"காண்டம்\" பயன்படுத்துங்க.. டைரக்டரின் கேவலமான யோசனை\nநீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்\nபாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விவகாரத்தை அஜித்பவாரிடம் நானே கொடுத்தேன்: சரத் பவார் ஒப்புதல்\n என் மகளுக்குதான் மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னாங்க.. சரத்பவார்\nமகாராஷ்டிரா பாஜகவுக்கு குட்பை... சிவசேனாவில் ஐக்கியமாகிறாரா பங்கஜா முண்டே\nஉத்தவ் அரசுக்கு எதிராக ஒரு ஓட்டும் பதிவாகவில்லை.. நடுநிலை வகித்த 4 எம்எல்ஏக்கள்\nஇதை குற்றம் என்று சொன்னால் திரும்பவும் செய்வோம்.. முதல்வராக முதல் உரையிலேயே பட்னாவிசை விளாசிய உத்தவ்\nமகாராஷ்டிரா மட்டுமில்லை, நாட்டிலேயே இப்படி நடந்தது இல்லை.. தேவேந்திர பட்னாவிஸ் கோபம்\nவந்தே மாதரம் பாடவில்லை.. சட்டசபை முறைப்படி கூடவில்லை.. பட்னாவிஸ் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra shiv sena ncp மகாராஷ்ட்ரா சிவ சேனா தேசியவாத காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/11/23164112/Eight-Directions-in-Building-Design.vpf", "date_download": "2019-12-09T21:31:19Z", "digest": "sha1:PMT3JEFXHMWNKYR3BIHCF4REF56E5BKK", "length": 8599, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eight Directions in Building Design || கட்டிட வடிவமைப்பில் எட்டு திசைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nகட்டிட வடிவமைப்பில் எட்டு திசைகள்\nபூமியில் செயல்படும் காந்தப்புலத்தை அடிப்படையாக கொண்டு நான்கு முக்கிய திசைகள் மற்றும் அவை இணையும் நான்கு கோண திசைகள் ஆகிய எட்டு திசையமைப்புகள் கட்டிட வடிவமைப்புகளில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.\nகட்டிடம் எவ்வகையாக இருந்தாலும், திசைகாட்டி குறிப்பிடும் திசையமைப்புக்கு இணையாக அதன் சுவர்கள் மற்றும் வாசல்கள் அமைய வேண்டும் என்பது வாஸ்துவின் முக்கிய விதியாகும்.\nஉலக அளவில் புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் மையப்புள்ளியை இணைக் கும் நேர்கோட்டிற்கு இணையாக அதன் சுவர்கள் உள்ளதுபோல கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல கட்டிடங்களை சொல்லலாம். உலக நாடுகள் பலவற்றிலும் அவர்களது பாரம்பரியத்திற்கேற்ற வாஸ்து முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட���டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. அடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை\n2. கட்டிட அமைப்புகளை பாதிக்கும் இருவித எடைகள்\n3. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்\n4. சுவர்களை சுத்தம் செய்யும் அட்டை வடிவ ‘ரோபோ’\n5. மின்சார பயன்பாட்டில் மெயின் இணைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namvazhvu.org/tamilnadu/details/467/---", "date_download": "2019-12-09T20:44:02Z", "digest": "sha1:DWUTKM6HQZQKUCZ5JFXMOPIZBN5HIN7S", "length": 11914, "nlines": 151, "source_domain": "www.namvazhvu.org", "title": "மக்கள் தீர்ப்பை ஏற்போம், மதிப்போம்!", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\nமக்கள் தீர்ப்பை ஏற்போம், மதிப்போம்\nAuthor தமிழக ஆயர் பேரவை --\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தமிழக ஆயர் பேரவையும் உளமார வாழ்த்துகிறது. வரவேற்கிறது. சனநாயகம் அளித்த தேர்தலை, தேர்தல் தந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் சனநாயகத்தை மதித்தல் என்பதால், சனநாயகத்தின் முக்கியக் கூறாகிய தேர்தலையும் தேர்தல் முடிவுகளையும் மதிக்கிறோம்.\nஇந்திய நாட்டின் புதிய பிரதமராக மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் ஏறியிருக்கும் திரு.மோடி அவர்களை வாழ்த்துகிறோம். திருவாளர் மோடி அவர்கள் தலைமையில் உருவாகவிருக்கும் ஆட்சி, உண்மையான மக்களாட்சியாக, இந்தியப் பன்முகத்தன்மையை மதிக்கும் ஆட்சியாக மனித உரிமைகளைப் பேணும் அரசாக, சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கும் அரசாக, பாகுபாடற்ற சமத்துவ நிலையில், ஆட்சியமைய கிறித்தவ மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டென்று உறுதி கூறுகிறோம். கடந்த ஐந்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாரதிய சனதா ஆட்சி மீது மதச் சிறுபான்மையினர்க்கு நிறைய மனக் கசப்புகள் உள்ளன. சேவை மட்டுமே உயிர்ப்பணியாகக் கொண்ட கிறித்தவர்க்கு வேறு சுயநலம் எதுவும் இல்லா நிலையில் கிறித்தவ அல்லது இசுலாமியச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பா.ச.க அரசு மேற்கொண்டது என்பது உண்மையாயினும், சனநாயகக் குடியரசில் வாழும் மதச்சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழவும், அவர்தம் பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கவும் புதிய அரசு உத்தரவாதமளிக்க வேண்டுகிறோம். திருவாளர் மோடி தலைமையிலான அரசு, சனநாயக வழியில் நாட்டை வழி நடத்திட வேண்டுகிறோம்.\nஇந்தியாவின் சீர்மை அந்நாடு ஏற்கும் மதச்சார்பின்மையில்தான் இருக்கிறது என்பதால் மதச்சார்பற்ற கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்று உறுதி பூண்டிருந்தோம். மதச்சார்பற்ற கூட்டணிக்கே நம் வாக்கு என்பதை ஏற்றுக் கொண்ட எம்மக்களில் பெரும்பாலோர் மதச்சார்பற்ற கூட்டணிக்கே வாக்களித்தனர். மதச்சிறுப்பான்மையினர் காட்டிய ஆர்வம் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்பதும் உண்மை. தமிழகத்தில் மதச்சிறுபான்மையினர் அளித்த பேராதரவில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகள் பெரிய அளவிலான வெற்றி கண்டது என்பதில் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் செயல்படும் மதசார்பற்ற கட்சிகள், இப்போது போல் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள் வெற்றி பெற உழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் சிலருக்கு ஏமாற்றமளித்திருக்கலாம். பலருக்கு மகிழ்ச்சியும் அளித்திருக்கலாம். தேர்தல் தரும் வெற்றி தோல்வியைத் தாண்டி மக்களை முதன்மைபடுத்தும் ஆட்சி மலர வேண்டும்.\nமதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பு ஆதரித்திடுங்கள்\nபொள்ளாச்சி களங்கம் - தமிழகத்தின் அவமானம்\nநம் வாழ்வின் இணைய தளம் பங்காளியாக கோவையின் X-PLOWIZ SOLUTION INDIA PVT.LTD\nபுனித வின்சென்ட் தே பவுல் மத்திய சபை சிவகங்கை மறைமாவட்டம்\nஇறைவாக்குப் பயணம் - தொகுதி 2\nஇறைவாக்குப் பயணம் - தொகுதி 1\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/GR.html", "date_download": "2019-12-09T20:56:11Z", "digest": "sha1:ED474PEON2VMX3LLMKBG2SYSWVMBOBZU", "length": 12133, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ஜிஆர் எனும் நிழல் அச்சம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வலைப்பதிவுகள் / ஜிஆர் எனும் நிழல் அச்சம்\nஜிஆர் எனும் நிழல் அச்சம்\nயாழவன் August 12, 2019 வலைப்பதிவுகள்\nமீண்டுமொரு முறை இந்நாடு ஜனநாயகம் அற்ற பாதையின் வழியே பயணிப்பதற்கு உரிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடக்கூடுமோ எனும் அச்சத்தை தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சுட்டி நிற்கின்றது. இது ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் மனங்களிலும் - நீதியின் பக்கம் பக்கம் நிற்பவர்களின் மனங்களிலும் ஒருவித பயத்தை நிச்சயம் ஏற்படுத்தி விட்டிருக்கும்.\nகோத்தாபய (ஜிஆர் - GR) ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்டிருப்பது அதிகப்படியான பெரும்பான்மை மக்களுக்கு எதிர்பார்ப்பு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதைவிட இரட்டிப்பாக தமிழ் மக்களிடையில் கவலை தொற்றிக் கொண்டிருக்கும். இல்லை - அதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.\nஎனவே ஒருவேளை கோத்தாபய வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் அது தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கும் காலமாகவே அமையும். மஹிந்தவின் ஆட்சியில், கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி போராட முடியாத நிலை ஏற்படும். அது தொடர்பிலான வழக்குகள் காணாமல் ஆக்கப்படும். அதுபோல், இப்போது நடை பெறும் பௌத்த மயமாக்கலுக்கான எதிர்ப்பை காண்பிக்க முடியாமல்ப் போகும். இராணுவத்தின் காணி அபகரிப்புக்களை எதிர்த்து நிக்க முடியாது. இப்போதிருக்கும் இந்த உரிமைகள் நிச்சயம் பறிக்கப்படும்.\nஏனெனில் இந்த ஆட்சியில் இத்தகைய உரிமைகளை நாம் இழக்கவில்லை என்றாலும் செயற்பாட்டாளர்கள் -பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலைச் சந்தித்தனர். நீதி கிடைக்கும் என்று நம்பி அநீதிகளினால் ஏமாற்றமடைந்தோம். எனவே கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் தலைகீழாக மாறிவிடும். அதற்கு தமிழ் மக்கள் ஆகிய நாம் துணைபோய் விடாமல் இருப்பதே ஆகச் சிறந்த முடிவாகும். ஆனால் அது நடக்குமா நடக்காதா என்பது தமிழ் மக்களின் கைகளில் மட்டுமல்ல நீதியின் பக்கம் நிற்கும் சிங்கள மக்களின் கைகளிலும் தங்கி இருக்கின்றது.\nசண்டே ஒப்சேவரில் இன்று வெளியான ஆங்கிலக் கட்டுரையின் ஒரு பகுதியில் கட்டுரையாளர் சரத் டி அல்விஸ் \"கோத்தாபயவின் வளர்ச்சி; அரசியல் உயரடுக்கினை மக்கள் நிராகரித்ததன் விளைவாகும். ஜனநாயகம் இறந்து சர்வாதிகாரிகள் உருவாக்கப்படுவது அப்படித்தான். ஜனநாயகம் இறந்துவிடுகிறது; சர்வாதிகாரிகள் பெரும்பான்மையின் ஒப்புதலால் பிறக்கிறார்கள்\" இவ்வாறு சிறந்தவொரு கருத்தை முன்வைத்திருந்தார்.\nஇப்போதிருக்கும் அரசாங்கம் சரியாகச் செயற்பட்டு தாம் 'ஆட்சிக்கு வரும் போது' வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, மக்கள் மனங்களை வெற்றி கொண்டு இனவாதம், உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதம் ஆகியவற்றை தலைதூக்க விடாமல் நாட்டைப் பாதுகாத்திருக்குமாக இருந்தால், கோத்தாபய எனும் நிழல் அச்சம் இன்று எழுந்திருக்காது. சரத் டி அல்விஸ் கூறியது போல் சர்வாதிகாரிகளை பிறப்பெடுக்கச் செய்யக் கூடிய பெரும்பான்மை ஒப்புதல் வலுப்பெற்றிருக்காது\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலிய�� கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52275", "date_download": "2019-12-09T22:14:52Z", "digest": "sha1:GZXHRH7WKVENITSMUXY4DXS22HBRYJMC", "length": 14488, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nமன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம்\nமன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம்\nபாடசாலையில் பயிலும் மாணவர்கள் முதல் அலுவலகத்தில் பணியாற்றும் 60 வயது வரையிலானர்கள் வரை கணினியினை தொடர்ச்சியாக பார்த்து பணியாற்றி வருகிறார்கள்.\nஅத்துடன் பணிச்சுமையின் காரணமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாகவும், தங்களது ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல் இவர்கள் தீவிரமாக வேலையில் கவனம் செலுத்தி பணியாற்றுகிறார்கள்.\nஇதன் காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு மன அழுத்தம் Central Serous Retinopathy பாதிப்பாக வெளிப்படுகிறது.\nஇந்த பாதிப்பின் போது விழித்திரையின் அடியில் நிணநீர் கசிந்து ஓரிடத்தில் சேர்ந்து விடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு வைத்திய ரீதியான காரணம் கண்டறியப்படவில்லை என்றாலும், மன அழுத்தமே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது,\nஇந்த பிரச்சனை தொடக்க நிலையில் கண்டறிந்தால், பக்கவிளைவுகளை தவிர்த்து குணப்படுத்த முடியும். ஆனால் இந்த பாதிப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது என்பதால் கண்களில் அதாவது பார்வையில் ஏதேனும் சிறிய அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் கூட, அதன் அலட்சியப்படுத்தாமல் உடனே கவனம் செலுத்தி கண் வைத்தியரிடம் கலந்து ஆலோசனை செய்து, சிகிச்சை பெற்றுக் கொள்வது நலம். இதனை தவிர்த்தால் விழித்திரை பிரிதல் என்ற பக்கவாட்டு விளைவு ஏற்பட்டு பார்வை திறன் பாதிக்கப்படலாம்.\nசிலருக்கு இதன் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சொட்டு மருந்து போட வேண்டியது இருக்கும். சிலருக்கு லேசர் சிகிச்சை அவசியப்படலாம். மன அழுத்தம் இல்லை என்றால் சிலர் நீண்ட நாட்களாக அதிகம் ஸ்டீராய்ட் கலந்த வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இத்தகைய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇருப்பினும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால், கண்களை பாதுகாக்க முடியும் என்பது உறுதி. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் நீர் அழுத்த உயர்வு பெரும்பாலும் ஏற்படும் என்பதால். அவர்கள் ஆண்டுதோறும் தவறாமல் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nமன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம்\nShoulder Impingement Syndrome என்ற தோள்பட்டை வலிக்குரிய சிகிச்சை\nதோள்பட்டை வலிக்கு பல காரணங்கள் உள்ளன. இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது கழுத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ தோள்பட்டையில் வலி உண்டாகும்.\n2019-12-07 14:20:53 தோள்பட்டை இதயம் கழுத்து\nபியூபர்போனியா ( Puberphonia ) என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை\nபொது மக்களுடன் தொடர்புடைய துறைகளில் சில ஆண்களின் குரல், கம்பீரமாக இல்லாமல் பெண்களின் குரலை போன்று மென்மையாக இருக்கும். இதற்கு கீச்சுக் குரல் என்றும், குரலில் பிரச்சினை என்றும் கூறுவார்கள். இத்தகைய பிரச்சினைக்கு தற்போது நவீன சிகிச்சை ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.\n2019-12-07 08:42:49 பெண்கள் ஆண்கள் குரல்\nஉடல் எடையை குறைக்கும் டயட் குறித்த புதிய எச்சரிக்கை\nஎம்மில் பலரும் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக விதவிதமான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை குறைந்த பின். அந்த உணவு முறையை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல்வேறு\n2019-12-06 11:35:05 வைத்தியர்கள் பேலியோ டயட் கொலஸ்ட்ரால் ஃப்ரீ டயட்\nசிறார்களின் உளநலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு\nநமது சிந்தனைத்திறனைக் கட்டுப்படுத்துவதில் உடலின் தலைமைச் செயலகமான மூளைக்கு முக்கிய பங்குண்டு, ஒருவரின் சிந்தனைத்திறன் என்பது வயதிற்கேற்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. குழந்தைப்பருவத்தில் உள்ளவர்கள் விளையாட்டு, படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை விரிந்து செல்கிறது. அதேபோல் அவர்கள் பெரியவர்களானதும் தொழில், காதல், குடும்பம் என அவர்களின் அவர்களின் சிந்தனை இன்னும் விரிவடைகிறது.\n2019-12-05 11:30:42 குழந்தைப்பருவம் உளநலம் பெற்றோர்கள்\nஎம்மில் பலர் அலுவலகத்தில். இல்லத்தில்.பாடசாலையில். வணிக வளாகங்களில். என எங்கு இருந்தாலும் பதற்றத்துடனே காணப்படுவார். அவர்கள் மற்றவர்களுடன் பேசும்பொழுது அந்த பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.\n2019-12-04 21:48:54 பதற்றம் நோய் சிகிச்சை\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/04/26/indiaaccident/", "date_download": "2019-12-09T20:37:19Z", "digest": "sha1:4YVMYZQBO5LLA4Z44KNXRPZAMBWAENG6", "length": 6966, "nlines": 57, "source_domain": "jmmedia.lk", "title": "உத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம்! 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்! – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nபாடசாலை சிறார்கள் சென்ற மினிபஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் 13 சிறார்கள் பரிதாப மரணம்.\nஇந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.\nஉத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரயில், பள்ளி வாகனம் மீது மோதியது. விஷ்ணுபுரா காவல் சரகத்திற்கு உட்பட்ட துதி பகுதியில் இந்த விபத்து நடந்தது.\nரயில் மோதியதில் பள்ளி வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து, மிகவும் துரதிஷ்டவசமானது என்றும், காயம் அடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றும் தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநத், விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.\n← ஹபாயா விவகாரம் : முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்றம்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன் →\n‘யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது`\nசீன சமூகவலைதள பயன்பாட்டாளர்களின் பாரட்டை பெற்ற விஜேந்தர் சிங்\nநாளை முதல் தினசரி நூதனப் போராட்டம்: மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatesadeekshithar.blogspot.com/2011/06/", "date_download": "2019-12-09T20:51:36Z", "digest": "sha1:23M3AHUKKAUZQ5JTMLCZBCEKIB366SL7", "length": 8506, "nlines": 75, "source_domain": "venkatesadeekshithar.blogspot.com", "title": "அன்னதானம்: June 2011", "raw_content": "\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் (28-06-2011) இன்று காலை ஏழு மணிக்கு கொடியேற்றம் நடைபற்றது. உமாபதி சிவம் கூற்றின்படி தெற்கு கோபுரத்திலும் கொடிஏற்றப் பட்டது. .அதனை தொடர்ந்து வேதபாராயணமும் ,திருமுறை பாராயணமும் தொடங்கியது .இதனை மாணிக்கவாசகர் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால் இருக்கொடு தோத்திரம் ஓதினர் ஒருபால் அழுகையர் ஒருபால் , தொழுகையர் ஒரு பால் என்று வர்ணித்துதிருவாசகத்தில் பாடி இருக்கிறார்கள் . சரியாக ஏழு மணிக்கு கோடி ஏறியது .அதனை உத்சவ ஆசாரியர் .ஸ்ரீ சிவ.சிதம்பரேஸ்வர தீக்ஷிதர் ஏற்றினார். அடுத்த பத்து நிமிடங்கள் வண்ண வண்ண ஆடைகள் கொடிமரத்துக்கு சாற்றப்பட்டது அதனை தொடர்ந்து அடுக்கு தீபாராதனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது . உலக நன்மைக்காக ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் ப்ரார்த்திக்கப் பட்டது.\n63 நாயன்மார்களுள் ஸ்ரீ ருத்ரத்தை ஓதி வீடுபேறு பெற்றவர்\nஇவரை சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில் “முருகனுக்கும், ருத்ர பசுபதிக்கும் அடியேன்” என்றும் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில்\n“அந்தாழ் புனல் தன்னில் அல்லும் பகலும் நின்றாததரத்தால்\nஉந்தாத அன்போடு ருத்ரம் சொல்லிக் கருத்தமைந்த பைந்தார்\nஉருத்ர பசுபதி தன்னற்பதி வயற்கே நந்தார் திருத்தலையூர் என்றுரைப்பர் இன் நாநிலத்தே” என்றும்\nநீடும் அன்பினால் ருத்ரம் ஓதிய நிலையால்\nஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்\nபாடு பெற்ற சீர் “உருத்ர பசுபதியாராம்\nகூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற (என்றும்)\nநான்கு வேதங்களில் மத்திய பாகமாக போற்றப்படும் ஸ்ரீ ருத்ரத்தை\nபாவங்கள், வியாதி, மனக்கவலை நீங்க விரும்புபவனும், பொருளை, ஆரோக்யத்தை வேண்டுபவனும் ஜபிக்க வேண்டும் என்றும் இதற்கு ஈடான மந்திரம் இல்லை என்றும்சூதசம்ஹிதையிலும்,\nஸ்ரீருத்ரமே முக்திக்கு வழி என்றும் ஜாபால உபநிஷத்தும், கூறக்கூடிய ஸ்ரீ ருத்ரத்தை உருத்ர பசுபதி நாயனார் கழுத்தளவு நீரில் நின்று நியமத்துடன் ஜபம் செய்து தில்லை நடராஜப் பெருமானின் குஞ்சித பாதத்தை அடைந்தார் .\nஇவர் அவதரித்த திருத்தலையூரில் கடந்த 3.11.2006 வெள்ளியன்று திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.\nதிருத்தலையூரில் 10.12.2006 அன்று தில்லை வாழ்அந்தணர்களைக் கொண்டு மகா ருத்ர ���ாராயணமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது.\nஇதன் சிறப்பை உணர்ந்த திருமூலர் “வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே” என்று திருமந்திரத்தில் பாடி இருக்கிறார்.\nஇந்த வைபவத்தை ஸ்ரீ இஷ்ட சித்தி வினாயகர் பக்தர்கள் சென்னை, சூளைமேடு பகுதியில் இருந்து வந்து சிறப்புற நடத்தினார்கள்.\nஇந்த திருத்தலையூரில் ஸ்ரீ பார்வதி சமேத பரமமேஸ்வரர் ஆலயமும், உருத்ர பசுபதி நாயனார் கழுத்தளவு நீரில் நின்று ஜபம் செய்த திருக்குளமும் இன்றும் காண முடிகிறது.\nஅவசியம் ஒரு முறை சென்று அருள் பெற்று வாருங்கள்.\nகுறிப்பு. தலையூர் ,கும்பகோணம் to காரைக்கால் பேருந்து சாலையில் கொல்லுமாங்குடியில் இருந்து கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் பாவட்டக்குடி (மதகடி) பேருந்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2018/07/", "date_download": "2019-12-09T21:31:57Z", "digest": "sha1:VY663WM7RWT4MFWYE2NFXN7SS4RBNNLJ", "length": 27353, "nlines": 248, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 7/1/18 - 8/1/18", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாத்திமாவில் மீண்டும் ஒரு நாள்\n2006 இல் பணி ஓய்வு பெற்றபின் அவ்வப்போது மதுரை பாத்திமாக்கல்லூரிக்குச்செல்வதுண்டென்றாலும் இந்த ஆண்டு கல்லூரிப்பேரவைத் தொடக்க விழாவுக்கு[17/7/18] முதன்மை விருந்தினராய்ச்சென்றதும் ஆயிரக்கணக்கான இளம் மாணவியரிடையே தலைமைப்பண்புகள் குறித்துத் தொடக்க உரை ஆற்றியதும் பழைய மலரும் நினைவுகளை எழுப்பிய இனிய மறக்க இயலாத அனுபவம். பழகிய இடங்கள்..பயணப்பட்ட பாதைகள்..பார்த்த சில முகங்கள்...இவற்றின் ஊடே சஞ்சரிப்பதுதான் எத்தனை அலாதி இன்பம் தருவது முன்னாள் முதல்வரான இந்நாள் கல்லூரிச்செயலரும் மற்றுமுள்ள அருட்சகோதரிகள் பலரும்...நான் ஓய்வு பெறும்முன் பழகியிருக்கும் சக பேராசிரியைகள் மற்றும் அலுவலர்களும் பொழிந்த அன்பு மழையில் அருமையான ஒரு மறக்க முடியாத நாள் அது\nநேரம் 28.7.18 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்லூரிப்பேரவைத் தொடக்கவிழா , நிகழ்வு , பாத்திமாக்கல்லூரி\nஃபெட்னா மலரில்- முத்துலட்சுமி ரெட்டி\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை- ஃபெட்னா- மலரில்\n[31ஆவது தமிழ் விழா மலர்]\nஇந்தியாவின் முதல் பெண்மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வெளியாகி இருக்கும் என��� கட்டுரை\n‘’பால்கணக்கு வண்ணான் கணக்கு எழுதும் அளவுக்குத் தமிழ் தெரிந்தால் போதும்’’ என்று தந்தை சொல்லிவிட, திரைபோட்டு மறைத்திருக்கும் வண்டியில் ஆண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள் அந்தச் சிறுமி. ஆறாம் வகுப்பு வரை தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்தவள், பத்துப்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கும் மெட்ரிகுலேஷன் தேர்வில் தன் முதல் வெற்றியைக் கையகப்படுத்துகிறாள். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதிகம் நுழைய முடியாத கல்லூரிப் படிப்பில் புதுக்கோட்டை அரசரின் சிறப்பு அனுமதியோடு கால் பதிக்கிறாள். 1912ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் முதல்மாணவியாக - இந்தியாவின் முதல் பெண்மருத்துவர்களில் ஒருத்தியாகி, பட்டம் பெறும் நேரத்தில் அவளை வகுப்பறையில் உட்காரக்கூட அனுமதிக்காமல் மட்டம் தட்டிப்பேசிய அதே ஐரோப்பிய மருத்துவப் பேராசிரியர் ’’ஐந்தே வருடங்களில் பதக்கங்கள், பாராட்டுக்களுடன் அவள் இந்தப் பட்டத்தைப் பெற்றிருப்பது ஒரு சாதனை’’ என்றும் ’’மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்’’ என்றும் மனமாரப் புகழ்கிறார். அந்தப் புகழாரத்துக்கு உரியவர், இந்திய நாட்டு சாதனைப் பெண்களின் பட்டியலில் முதன்மை இடம் பெறுபவரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான மருத்துவர் முத்துலட்சுமிரெட்டி.\nதமிழ்நாட்டின் [அப்போதைய மெட்ராஸ் மாகாணம்] சட்ட மேலவைக்கு ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினர், சட்டப்பேரவையின் முதல் பெண் துணை அவைத் தலைவர் சென்னை மாநகராட்சியில் ‘ஆல்டர்மேன்’ [துணை மேயர்] நிலைக்குத் தேர்வான முதல்பெண்; இந்தியமாதர்சங்கத்தின் முதல் தலைவர் என்பவை பொதுவெளியில் அவரைப்பற்றி வைக்கப்படும் தகவல்கள்… அசாத்தியமான இந்த உயரங்களைத் தனது அறிவுத் தெளிவாலும் அயராத உழைப்பாலும் மட்டுமே அவர் எட்டி விடவில்லை; அவற்றின் பின்னணியில் இருப்பவை அவரும் அவர் எதிர்ப்பட்ட சக மனிதர்களும் அனுபவித்த வலி, காயம், சிறுமை, அவமானம் இவைகளும் கூடத்தான்.\n’’பிறிதின் நோயைத் தன் நோய்’’ போலக் கருதி ஏற்பதும் அதற்கு மாற்றான ஆக்கபூர்வமான வழிமுறை ஒன்றைக் கண்டடைவதுமே இலட்சியங்களை நோக்கிச் செலுத்தும் உந்துவிசைகளாக இளமைமுதல் முத்துலட்சுமிக்குத் துணை வந்திருக்கின்றன. தான் எ��ிர்ப்பட்ட எதிர்மறைகளை நேர்மறைகளாக மாற்றும் ஆற்றலை அவருக்கு அளித்தவை அவை மட்டுமே.\nகுழந்தைப்பருவம் முதல் இரத்தசோகை, கண்பார்வைக் குறைவு,ஆஸ்துமா எனப் பலப்பல நோய்களோடு போராடியபடியே வளர்ந்த அவர் அவற்றை வென்றெடுக்கும் வல்லமையினையும் அந்த அனுபவப் பதிவுகளிலிருந்தே அதிகம் பெற்றிருக்கிறார். வீட்டில் தன் குடும்பச் சூழலிலும்,வெளியில் ஒரு மருத்துவராகவும் குழந்தைகளிடத்திலும், பெண்களிடமும் அவர் கண்டுணர்ந்த உடல்நலப் பாதிப்புக்கள் அளித்த தூண்டுதலே வெளிநாடு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிற[ப்பு மருத்துவக்கல்வி பெறவும், தொடர்ந்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அவை சார்ந்த பணிகளில் முனையவும் அவருக்கு அடிப்படை அமைத்துத் தந்திருக்கின்றன.\nஇந்தியாவில் மிகக்குறைவான சிகிச்சை வசதிகள் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு சூழலில்-இருபத்து நான்கு வயதே ஆன தன் தங்கை மலக்குழல் புற்றுநோயால் இறந்து கொண்டிருப்பதைக் கண்ணெதிரே காண்கிறார் முத்துலட்சுமி. .’’மனிதனை ஆட்டிப்படைக்கும் இந்த பயங்கரமான வியாதிக்குத் தீர்வு தேடுவதில் அன்றிலிருந்து முனைப்பானேன்’’ என்று தன் வாழ்க்கை வரலாற்றில் அந்தக்கட்டத்தைப் பதிவு செய்கிறார். மரண சோகத்தையும் விஞ்சியதாய்,\nஅந்த நோயைப்புறங்காண வேண்டுமென்று அவர் உள்ளம் கொண்ட உரமும் உறுதியுமே சென்னை அடையாறில் இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையமாக[1952] உருப்பெற்று அவர் பெயரை நிலைக்கச் செய்திருக்கின்றன.\nதன் குழந்தையின் கல்விப்பயிற்சித் தொடக்கத்தை ஒட்டி ஒரு அனாதைக்குழந்தைகள் காப்பகத்துக்கு விருந்தளிக்கச் செல்கிறார் முத்துலட்சுமி. தன் வருங்கால வாழ்வையே மாற்றியதாக அவர் குறிப்பிடும் அந்த சம்பவத்தின் போது, அந்த இடத்தில் நிலவும் வசதியற்ற சுகாதாரமற்ற சூழ்நிலை அவரை வருத்தப்படுத்துகிறது. ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும் ஒரு புகலிடமாகவும், அவர்களுக்குப் பயிற்சி அளித்து வாழ்வை எதிர்கொள்ளும் தற்சார்பு பெற்றவர்களாக உருவாக்கும் களமாகவும் கச்சிதமான சுகாதார வசதிகளோடு ஓர் இல்லத்தை உருவாக்கும் எண்ணம் அவர் சிந்தனையில் உதிக்கிறது. அப்போது தொடங்கப்பட்ட அந்த ’ஔவை இல்லம்’[1936] அவர் விட்டுச்சென்ற பணிகளை இன்றளவும் தொடர்ந��து செயல்படுத்தி வருகிறது.\nஇந்திய மாதர் சங்கம், தேசியப் பெண்கள் மன்றம், இந்தியப் பெண்கள் குழு என அனைத்துப் பெண் அமைப்புக்களிலும் உறுப்பினராக இருந்ததோடு, அவை அனைத்தாலும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத் துணைத்தலைவரான முத்துலட்சுமி அவர்கள், பெண்கள் உயர் அதிகாரப் பொறுப்புக்களில் அமர்வதென்பது அவர்களின் நலனுக்கான சட்டங்களை முன்னெடுக்கவும் கூடத்தான் என்பதற்கு வாழும் சான்றாக விளங்கியவர். பெண்கல்வி மேம்பாடு, பெண்களையும் குழந்தைகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துவதைத் தடுக்கும் குற்றவியல் சட்டம் இயற்றல், இந்திய அளவில் கொண்டு வரப்பட்ட குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை வலுவுள்ளதாக்கல் என்று சட்டமன்றம் சார்ந்து அவர் செய்த பல பணிகளில் தலைமை இடம் பெறுவது தேவதாசி முறை ஒழிப்புக்கான வரைவை முன் மொழிந்ததும்[1930] அது அழுத்தமான சட்டமாக நிலை நிறுத்தப்படும் வரை[1947] பல முனைகளிலும் எதிர்கொள்ள வேண்டியிருந்த எதிர்ப்புக்களோடு போராடியதும்தான். குறிப்பிட்ட சில இனத்தைச் சேர்ந்த பெண்களைப் பொட்டுக் கட்டிக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம், மதம் பற்றிய கேள்வி அல்ல, சிறு பெண்களை முறையற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கும் கொடுமையே அது என்பதை அழுத்தமாக முன் வைத்து அறப்போர் நிகழ்த்திய அவரது பெயரை வரலாற்றின் பக்கங்கள் பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கின்றன.\n’’அரசியலுக்காக மருத்துவப் பணியையும் ஆராய்ச்சியையும் விட்டுவிட முடியாது’’என்று அறிவித்தபடியே இத்தனை ஆக்கப் பணிகளையும் செய்து காட்டிய முத்துலட்சுமி அவர்கள் காந்தியடிகளின் கைதுக்கு எதிர்ப்புக் காட்டித் தன் அதிகாரத்தையே துறப்பதற்கும் தயங்கவில்லை.\n’ஸ்த்ரீதர்மா’ இதழாசிரியர், உலகெங்கும் நிகழ்ந்த மகளிர் மாநாடுகளில் பங்கேற்றவர், விடுதலைப் போராட்டம், மொழிப்போராட்டம் ஆகிய பலவற்றில் ஈடுபட்டவர் என, முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சமூகச் செயல்பாடுகள் பன்முகம் கொண்டவை.\nஎல்லா மானுடர்களையும் போல மருத்துவர் முத்துலட்சுமிக்கு வாய்த்ததும் ஒருநாளில் இருபத்துநான்கு மணிகள்தான். கணவர் சந்திரரெட்டி, குடும்பம், மிகப்பெரிய சுற்றம், மருத்துவத் தொழில் என எல்லோருக்கும், எல்லாவற்றுக்குமாய்த் தன்னைப் பகிர்ந்து தந்தபடி ப��துச்சேவையிலும் ஆழமான சுவடுகளைப் பதித்து, இந்த மண்ணில் கழித்த ஒரு நொடியைக்கூட வீணாக்கி விடாமல் தனக்கும் பிறர்க்கும் பயனுள்ளதான பொருள் பொதிந்த ஒரு வாழ்வை அவர் வாழ்ந்திருப்பதைக் காணும்போது சிலிர்ப்பும் மலைப்புமே மேலிடுகிறது.\n’'வெளிச்சத்தைப்பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்\nஎன்று கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை சொல்லும் செய்தியையே மருத்துவர் முத்துலட்சுமியின் வாழ்க்கையும் நமக்குப் பாடமாக்கிக் கொண்டிருக்கிறது.\nநேரம் 27.7.18 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை , முத்துலட்சுமி ரெட்டி , வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை-மலர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபாத்திமாவில் மீண்டும் ஒரு நாள்\nஃபெட்னா மலரில்- முத்துலட்சுமி ரெட்டி\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் மூன்றாம் அமர்வு\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/mudhal-seviliyar-thesiya-karutharangam/", "date_download": "2019-12-09T22:16:37Z", "digest": "sha1:4EBBELBJQUOSM4Q5U4TJNT3TKTAN62WJ", "length": 2251, "nlines": 18, "source_domain": "www.nxtpix.com", "title": "முதல் செவிலியர் தேசிய கருத்தரங்கம் – NxtPix", "raw_content": "\nமுதல் செவிலியர் தேசிய கருத்தரங்கம்\nதமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் சார்பில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்தவ பல்கலை கழக அரங்கில் முதல் தேசிய கருத்தரங்கம் நடந்தது\nஇக் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புர���ஹித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கினார்\nஉடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மை செயலாளார் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/05/28231411/1243803/Owdatham-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-12-09T21:04:10Z", "digest": "sha1:IZ7AH62NM6VJA26DDWR7F5SDIJKJ5QNV", "length": 15433, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Owdatham Movie Review in Tamil || காலாவதியான மூலப் பொருட்களை அழிக்க நினைக்கும் இளைஞன் - ஔடதம் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாயகன் நேதாஜி பிரபு வக்கீலாக இருக்கிறார். வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட காலாவாதியான மூலப் பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதையறிந்த அரசு, இந்த மூலப் பொருட்களை அழிக்க சொல்லி ஆணையிடுகிறது. ஆனால், மர்ம கும்பல் ஒன்று இந்த மூலப் பொருட்களை வைத்து மாத்திரைகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.\nதடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதை நண்பர் மூலமாக அறிந்துக் கொள்ளும் நேதாஜி பிரபு அதை தடுக்க நினைக்கிறார். இதனால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார். இறுதியில் நாயகன் நேதாஜி பிரபு, பிரச்சனைகளில் இருந்து மீண்டு, மர்ம கும்பலையும், காலாவதியான மூலப் பொருட்களையும் அழித்தாரா\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் நேதாஜி பிரபு வக்கீலாகவும், காலாவதியான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தெரிந்ததும், அதை தட்டிக்கேட்டும் துடிப்பான இளைஞராகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், பாடல்கள் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் சமைரா டாக்டராக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.\nமெடிக்கல் கிரைம் திரில்லரில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமணி. குறைந்த பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை கொடுத்திருக்கிறார்கள். மெதுவாக நகரும் திரைக்கதை, பிற்பாதியில் விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள். ஒரு சில தேவையற்ற காட்ச��களை தவிர்த்திருக்கலாம்.\nதஷி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீரஞ்சன் ராவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.\nசெவன்ஸ் போட்டியில் விளையாடும் கதிர் - ஜடா விமர்சனம்\nஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞனின் காதல்- தனுசு ராசி நேயர்களே விமர்சனம்\n- இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவீரமான தாதா உடம்பினில் கோழையான ஒருவரின் ஆவி செய்யும் சேட்டை - மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் விமர்சனம்\nநடிகையை காதலிக்கும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகள்- எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு தர்பார் பட விழாவில் சர்ச்சை பேச்சு - ராகவா லாரன்ஸ் விளக்கம் மீண்டும் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன் ரஜினியே சொல்லிட்டாரு..... விரைவில் திருமணம் - யோகிபாபு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு ஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை - ராதிகா ஆப்தே\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52276", "date_download": "2019-12-09T22:17:13Z", "digest": "sha1:VWU3SAG6CNTB7ATEGBBRAFAEX45IQW6K", "length": 12869, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வீட்டுக்கே சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பாடசாலை ஆசிரியர்..! | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் த��ைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nவீட்டுக்கே சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பாடசாலை ஆசிரியர்..\nவீட்டுக்கே சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பாடசாலை ஆசிரியர்..\nமேலதிக வகுப்புக்களுக்கு செல்ல வசதியில்லாத ஏழை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பாடசாலை ஆசிரியரை, மாணவ – மாணவிகள் மனதார பாராட்டுகின்றனர்.\nதமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றுபவர் பரமேஸ்வரன். இவர், 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவிகளுக்கு தமிழ் கல்வி கற்பித்து வருகிறார். அத்துடன் இவர், பாடசாலை முடிந்ததும் அந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவ – மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாடம் நடத்துகிறார்.\nஇதுபற்றி ஆசிரியர் பரமேஸ்வரன் கூறும்போது, “எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேச்சேரி. வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக அஞ்சல் வழி கல்வியிலேயே எம்.ஏ படித்து முடித்தேன். அதன்பின்னர் மேலும் படித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனேன்.\nநான் பணிபுரியும் குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், குட்டை முனியப்பன் கோவில், ஏமம்பாளையம், சேவண்டியூர், கண்ணாங்கரடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த 51 மாணவர்கள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.\nதற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்ல வசதியில்லாத ஏழை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் சொல்லித் தருகிறேன். அத்துடன், மின்விளக்கு வசதி இல்லாத வீடுகளில் உள்ள மாணவர்களை ஒரு பொதுவான இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே வைத்து பாடம் நடத்துகிறேன்” என்றார்.\n“ஆசிரியர் பரமேஸ்வரன் எங்கள் மீது அக்கறை கொண்டு வீட்டுக்கே வந்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இதனால் எங்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது” என்று அந்தப் பகுதி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.\nவீட்டுக்கே சென்று கல்வி கற்பிக்கும் அரசுப் பாடசாலை ஆசிரியர்..\nகையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்..\nதமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\n2019-12-08 20:58:49 தொலைப்பேசி வெங்காயம் தமிழகம்\nபூமி­யி­லி­ருந்து சுமார் 40 கிலோ மீற்றர் உய­ரத்தில் பறந்துக் கொண்டிருக்கும் ட்ரம்ப்..\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் இங்­கி­லாந்து வரு­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அனுப்­பப்­பட்ட பலூன் ஒன்று தற்­போது வளிமண்­ட­லத்­திற்கு மேலே சுற்றிக் கொண்­டுள்­ளது.\n2019-12-08 12:43:40 அமெ­ரிக்கா ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்\nதிருவள்ளுவர் வேடத்தில் திருக்குறள் ; அசத்தும் அரசு ஊழியர்..\nதமிழகத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் திருவள்ளுவர் வேடத்தில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுக்கிறார்.\n2019-12-06 19:05:39 திருவள்ளுவர் பாடசாலை தமிழகம்\nடிரென்டிங்கில் இடம்பிடித்த 3 தமிழர்கள் \nசில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.\n2019-12-06 15:39:18 இந்தியா நாசா மதுரை\nவாடிக்கையாளர் சேவை மையத்திற்கு 23 ஆயிரம் முறை தொலைபேசி அழைப்பு விடுத்த முதியவர் கைது\nஜப்பானைச் சேர்ந்த ஒஹாமோடோ என்ற 70 வயது முதியவர் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர். தற்போது பென்சன் பணத்தில் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்.\n2019-12-04 13:01:21 வாடிக்கையாளர் சேவை மையம் 23 ஆயிரம் முறை தொலைபேசி அழைப்பு\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=14&Itemid=116&lang=ta", "date_download": "2019-12-09T20:37:14Z", "digest": "sha1:ZYMWU5QYJVVXA36ZZCADOWBCHI2R2VZU", "length": 12436, "nlines": 202, "source_domain": "pubad.gov.lk", "title": "தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\n1 தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டம்\n2 தகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதிகள்\n3 தகவல் அலுவலர் தொடர்பான விபரங்கள்\n4 தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறைகள்\n5 RTI உள்ளக ஆலோசனை 01\n6 2016 இலக்கம் 12 இனையுடைய தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய அரையாண்டு அறிக்கை\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2019 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nஉற்பத்தி உயர்வு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/lesson-plan/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:01:59Z", "digest": "sha1:JQHKD5RAGT5E5A4FRUF22ZABYPRMRFBJ", "length": 4490, "nlines": 84, "source_domain": "teachersofindia.org", "title": "வண்ண வண்ண பூக்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » வண்ண வண்ண பூக்கள்\nசமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-1,பருவம்-2,பாடம்-1 ல் உள்ள \"வண்ண வண்ண பூக்கள்\" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது \" திசைமானி\" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.\nResource Type பாட விளக்க முறை\nதமிழ் நாடு மாநில கல்வி அரசுத் துறை\nபூக்கள், நிறங்கள், காய்கறிகள், திசைமானி\nதிசைமானி-அக்டோபர் 2017 By Thisaimaani\nதோழிக்கு விருந்து By Thisaimaani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veerawritings.blogspot.com/2012/11/blog-post_1374.html", "date_download": "2019-12-09T20:26:44Z", "digest": "sha1:CCES7AOMR7RKPZQVG43B6JGD6TZGTXLD", "length": 13690, "nlines": 79, "source_domain": "veerawritings.blogspot.com", "title": "Veera: நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்", "raw_content": "\nவெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின் கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின் மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின் தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது. கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவே நான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என் மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின் வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின் களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்ற நாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத் து��ங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான் நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன்.\nகன்னியாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பே நாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடைய சொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச் செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத் திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம் பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்து விரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும் சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கி மெல்ல நகர்ந்தேன்.\nவழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்ற இடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப் பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும் சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள்.\nவீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப் பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத் தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின் படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்த அத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத் தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்ட ஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’ போலவே இருந்தார்.- “நாஞ்சில் நாடன்“ வீடு எதுங்ண்ணா “ என்றேன். ஒரு முட்டுச் சந்தை நோக்கிக் கைநீட்டினார். அதில் நுழையும் போதே அவர் இளமையின் வாழ்வு எனக்குள் மீண்டது. கைநீட்டி காட்டிய அடையாளத்தை அடைந்தேன். கதவு சற்று திறந்திருந்தது. என் குரலுக்கு ஒருவர் வெளியே வந்தார். வெற்று உடம்பு, இடுப்பில் வேட்டி, பத்து நாள் தாடியுடன் ரமணமகரிஷி போல இருந்த அவர் நாஞ்சிலுடைய உடன் பிறந்த சகோதரர் காந்தி.\nபிறகு விருந்தோம்பல்தான். என் களைப்பை உணர்ந்து வெந்நீருக்குள் சோற்றுக் கஞ்சியை விட்டுக் கொடுத்தார்கள். அவருடைய தாயார் சரஸ்வதி அம்மாளின் வெள்ளந்தியான பேச்சை வெகுநேரம் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். அன்று தை அமாவாசையாதலால் பாசிப்பருப்பு பாயாசம் கிடைத்தது. மதிய உணவு நேரம் முடிந்து பிற்பகலில் நான் சென்றதால் சாப்பிட முடியவில்லை. நாஞ்சில் நாட்டு சமையலை அவர் வீட்டில் சாப்பிடத்தான் ஆசை. கொடுத்து வைக்கவில்லை. கொடுப்பைக் கீரை, துவரன் பருப்புக் குழம்பு, எள்ளுத் துவையல், தாளிச்ச மோர், புளிக்கறி, தீயல், அவியல் என்று எல்லாவற்றினுடைய பக்குவமும் சொன்ன அவருடைய அம்மா, சாப்பிடாமல் விடைபெற்ற என்னிடம் அதற்காக வருத்தப் பட்டார்கள். அவர் சொல்லக் கேட்டதே சாப்பிட்டதைப் போலத்தான் என்றதும் சிரித்துக் கொண்டே மறக்காமல் காப்பி கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.\nஇந்த வாரம் நாஞ்சில்நாடனுடைய சிறுகதை (பெருந்தவம்) ஆனந்தவிகடனில் வந்துள்ளது. மனிதக் கயமைகளைத் தன் வழிதோரும் இனம் கண்டு அடிக்கோடிட்டுவரும் அவருடைய மற்றுமோரு சிறப்பான கதை. வாழ்கையின் ஏதோ ஒரு புள்ளி அதன் வலிமையைப் பொருத்து நம் பயணத்தின் திசையையே மாற்றிவிடும் சாத்தியம் இருப்பதைச் சொல்லும் கதை. நாம் இப்போது வாழ்க்கையில் இருக்கும் இந்த நிலைக்குக் கூட நம்முடைய கடந்த காலத்தின் ஏதோ ஒரு நிமிடமே காரணமான இருந்திருக்கும். முடிவுகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ள அந்த நிமிடத்தின் புள்ளியைப் பதிவு செய்துள்ள அருமையான படைப்பு 'பெருந்தவம்'.\nதிண்டுக்கல் தனபாலன் 13/11/12 10:08 AM\nஇனிய அனுபவம்...பகிர்வுக்கு நன்றி நண்பரே...\nஇப்படி தான் ஒவ்வொருவரும் தன் திறமையை வளர்த்து கொள்ள வண்டும் என்று அழகாக எழதியுள்ளீர். நன்று. ஆனால் நீங்கள் உணவு அருந்தாமல் வந்தது சற்று ஏமாற்றத்தை அழிக்கிறது.நாஞ்சில் நாட்டைப் பற்றிய அனுபவம் அருமை.\nஅண்ணா, சிரந்த மொழித் துள்ளியத்தை அல்லது மொழி ஆளுமையை இப்பதிவில் காண்கிறேன், மேலும் உங்கள் எழுத்தை எதிர்நோக்கும்,\nபால்யகால சகி - குறுநாவல் பற்றி....\nஎன் மற்றொரு பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88&si=0", "date_download": "2019-12-09T22:25:38Z", "digest": "sha1:CXEHLEUIZVEHRBNROBQBXV6WKJXORGSM", "length": 16573, "nlines": 276, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ராஜீவ் படுகொலை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராஜீவ் படுகொலை\n\"இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nசோனியா காந்தி வாழ்க்கை வரலாறு\nசோனியா காந்தி (பிறப்பு: 9 டிசம்பர் 1946) என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பி.சி.கணேசன் (P.C.Ganeshan)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - Thookku kayitrin nijam\nதனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார் திருச்சி வேலுசாமி. இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார். சந்திராசாமி, சுப்ரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : திருச்சி வேலுசாமி\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nராஜீவ்காந்தி படுகொலை : சிவராசன் டாப் சீக்ரெட்\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : இரா.பொ.இரவிச்சந்திரன் (ஆசிரியர்), பா.ஏகலைவன் (தொகுப்பு)\nபதிப்பகம் : யாழ் வெளியீடு (Yaazhl Veliyedu)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழர்கள் வரலாறு, ஜோதிட சாஸ்திர, vellai, சு சக்திவேல், chip, போராட்டம, ragavan, கை நடுக்கம், தமிழ்மொழி, பஞ்சாயத்து அரசாங்கம், yellam, korkai, மனக் கோயில், இமயமலை, பண்பு\nநீங்களும் சிறு தொழில் நடத்தலாம் -\nஆயிரம் கண்ணி - Ayiram Kanni\nகல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - Kalviyum Vaazhkkaiyin Magathuvamum\nஞானிகளின் ஞானப் பெட்டகம் -\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal\nவாத்து, எலி. வால்ட் டிஸ்னி\nதியானப்பயிற்சி முறைகளும் பயன்களும் - Dhiyanappayirchi Muraigalum Payangalum\nதமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actress-kasturi-controversy-tweet-about-mgr-latha-csk-kkr-match-tamilfont-news-233566", "date_download": "2019-12-09T21:33:14Z", "digest": "sha1:HBBQK7J5BSLTJT26QKHU5XTMEOE2HEHZ", "length": 11339, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Kasturi controversy tweet about MGR latha csk kkr match - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » எம்ஜிஆர் லதாவை தடவுன மாதிரி.. கஸ்தூரி டுவீட்டுக்கு குவியும் கண்டனங்கள்\nஎம்ஜிஆர் லதாவை தடவுன மாதிரி.. கஸ்தூரி டுவீட்டுக்கு குவியும் கண்டனங்கள்\nநடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்து டுவிட்டர் பயனாளிகளின் கண்டனத்தை பெற்று வருகிறார்.\nஇந்த போட்டியில் 109 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற எளிய இலக்கை நோக்கி நேற்று விளையாடியது. குற��வான இலக்காக இருந்தாலும் ஆரம்பத்திலேயே வாட்சன் விக்கெட் விழுந்துவிட்டது என்பதால் நிதானமாக விளையாடிய சென்னை அணியை ,'என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க' என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு டுவிட்டர் பயனாளிகளும் சிஎஸ்கே ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் 'அமைதிப்படை அல்வா'வை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகஸ்தூரியின் இந்த டுவீட் காமெடிக்காக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக பதிவு செய்திருக்கலாம் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.\nஎன்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nகீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு\nஅஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்\nஅருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்\nஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி\n2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு\n'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்\nதெலுங்கானா என்கவுண்டருக்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்து போஸ்டர்\nஇரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு\nநீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்\nமுதன்முதலில் நான் தமிழ்நாடு வந்த கதை: ரஜினி கூறிய நெகிழ்ச்சியான கதை\n15 வருடத்தில் இப்படி ஒரு ரஜினியை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்: ஏஆர் முருகதாஸ்\nஆதித்ய அருணாச்சலம்' பெயரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nஅன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் தான்: அனிருத்\nசூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்\n��ோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.\n2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.\nசுந்தர் பிச்சையால் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி லாபம் அடைந்த கூகுள் நிறுவனர்கள்\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி\nமயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த கணவரின் மாமா: அரிவாளால் வெட்டி கொலை செய்த இளம்பெண்\nகுளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்\nமுதன் முறையாக தாயின் குரலைக் கேட்கும் குழந்தை..\nமாரடைப்பால் இறந்து 6 மணி நேரத்திற்கு பின்னர் உயிர்த்தெழுந்த பெண்..\nகல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை - நிர்மலா சீதாராமன்\nவெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\n'அசுரன்' பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்\nஅஜித்தை இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன்: போனிகபூர்\n'அசுரன்' பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rajini-entry-politics-rajini-brother-say/", "date_download": "2019-12-09T20:57:08Z", "digest": "sha1:TSCRIKXAWLI6NWVIM2NXDKOV6NMIJARR", "length": 6587, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்!ரஜினி சகோதரர் சத்யநாராயணராவ் | Dinasuvadu Tamil", "raw_content": "\nமே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்\nமே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.\nசட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.\nஅதேபோல் அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த���துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.\nதற்போது ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்.ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார், காலதாமதம் ஆவது நல்லதுக்குத்தான் என்று தெரிவித்துள்ளார்.\nபிரபல சீரியல் நடிகருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது\nகனிமொழி தொடர்ந்த வழக்கு -பதில் அளிக்க உத்தரவு\nஊராட்சி தலைவர் பதவி விலை ரூ.50 லட்சத்துக்கு ஏலம்,து.தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் \n#BREAKING: மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு \nபிரபல சீரியல் நடிகருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது\nஇறைவன் நமக்கு தந்த முதல் முகவரி அம்மா\nநம்மை உலகிற்கு காட்டிய அன்னைக்கு உலகமே கொண்டாடும் அன்னையர் தினம்....வாழ்த்துவோம் வளம் பெறுவோம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/134168/", "date_download": "2019-12-09T21:17:31Z", "digest": "sha1:A7KPJ2HJ7CG5VGN5ZY7QSA7FYABI6OOE", "length": 10500, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 6 பேர் கைது : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 6 பேர் கைது :\nசட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 6 பேரை கடற்படை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். மன்னார் சிலாவத்துறை கடற்கரை பகுதியில் நாடத்தப்பட்ட சோதனையின் போது சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 06 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிலாவத்துறையில் உள்ள கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ​​சந்தேகத்திற்கிடமான படகு பரிசோதிக்கப்பட்டது. இதன் போது 977 கடல் அட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டது.\nகடற்படையினரின் விசாரணையில், மீனவர்கள் சரியான உரிமம் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்தமை தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்கள், 23 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், மன்னார் மற்றும் கொண்டச்சிக்குடாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த சோதனையின் போது 02 டிங்கிகள், 02 ஓ.பி.எம்.கள், 977 சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள், ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #சட்டவிரோதமாக #கடல்அட்டைகள் #கைது #கடற்படையினர்\nTagsகடற்படையினர் கடல்அட்டைகள் கைது சட்டவிரோதமாக மன்னார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nபழமை வாய்ந்த கோண்டாவில் “ஆச்சி மடம்” இடிந்தது\n106 நாட்களின் பின் சிறையில் இருந்து வெளி வருகிறார் ப.சிதம்பரம்…\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=15889", "date_download": "2019-12-09T20:31:08Z", "digest": "sha1:VZQ5GJZMFCUJYQV22ZS26KAHLKYHOJHA", "length": 45675, "nlines": 355, "source_domain": "panipulam.net", "title": "கருத்துக்களம் 5", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nடெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி,\nபோலி மருத்துவச்சான்றிதழ் பெற்று கிளிநொச்சி யுவதி பேஸ்புக் மூலம் இலட்சக்கணக்கான பணம் மோசடி\nசுவிஸ் தூதரக பணியாளர் சிஐடியிடம் 5 மணிநேரம் சாட்சியம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் கோரிக்கை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுத��ம் மாணவர்களுக்கு எச்சரிக்கை\nநியூசிலந்து எரிமலை குமுறல்; இருபது பேர் காயம்\nவவுனியாவில் போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« VDO – மொறோக்கோ விமானவிபத்தில் 60 ராணுவம் பலி\nபண் கலை பண் பாட்டுக் கழக அறிவித்தல் »\nPosted in கருத்துக்களம், சங்கர் | Tags: கருத்துக்களம்\nமரணத்தினை மனிதன் முன்கூட்டியே அறிந்தால் அவன் ஒரு விடயத்தினையும் மதிக்கமாட்டான். தன்னிச்சையாகவே எல்லாவற்றினையும் செய்வான் . நாளைக்கு நானே சாகப்போகிறன் யாருக்கு பயப்பிடவேணும்.மரணம் திகதி தெரியாததினால்த்தான் எல்லாவற்றுக்கும் எல்லாரும் பயப்பிடுகிறது.\n மரணம் என்பது வாழ்வின் முடிவா ஒரு அன்பான தாய் தகப்பன் தனது பிள்ளை சாகவேண்டும் என்று எப்போதவது கருதியதுண்டா ஒரு அன்பான தாய் தகப்பன் தனது பிள்ளை சாகவேண்டும் என்று எப்போதவது கருதியதுண்டா இல்லாவிடில் எம்மை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல அன்பான இரக்கமுள்ள கருணையுள்ள கட வுள் கூடி நாங்கள் சாக வேண்டும் ஒருநாளாவது கருதுவரா இல்லாவிடில் எம்மை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல அன்பான இரக்கமுள்ள கருணையுள்ள கட வுள் கூடி நாங்கள் சாக வேண்டும் ஒருநாளாவது கருதுவரா முதுமையில் இறப்பதாக இருந்தால் முதுமையை உருவாக்கியது யார் முதுமையில் இறப்பதாக இருந்தால் முதுமையை உருவாக்கியது யார் என்றும் இளமையாக இருக்க ஏன் கடவுள் விடவில்லை என்றும் இளமையாக இருக்க ஏன் கடவுள் விடவில்லை குழந்தைகள் ஏன் மரணிக்கிறார்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை தாய் .தகப்பன் ,மனைவி ,பிள்ளை, உற்றார் உறவு எல்லாம் போலி வாழ்க்கையா ஒரு நொடியில் இல்லாதுபோக…. இறைவன் எமக்கு எல்லாம் கொடுத்ததுஒரு நொடியில் இல்லாதுபோக…. இறைவன் எமக்கு எல்லாம் கொடுத்தது ஒரு தாய்தகப்பனோ ,கடவுளோ பிள்ளை சாகவேண்டும் ஒருபோதும் எண்ணமாட்டார் ஒரு தாய்தகப்பனோ ,கடவுளோ பிள்ளை சாகவேண்டும் ஒருபோதும் எண்ணமாட்டார் அப்படி என்றால் எம் உறவுகள், நண்பர்கள் எம் கண்முன்னே ஏன் மரணிக்கிறார்கள் அப்படி என்றால் எம் உறவுகள், நண்பர்கள் எம் கண்முன்னே ஏன் மரணிக்கிறார்கள் .கடவுள் அன்பானவர் இல்லையா\nநான் குறிப்பிட்ட பாடலின் விளக்கத்தைத் தருவதோடு இந்தப் பாடல்கள் சித்தர்பாடல் என்றும் குறிப்பிட்டிருந்த���ன். ஒரு அன்பர் இந்தப் பாடல் ஆபாசப் பாடல் என்று குறிப்பிட்டிருந்தார். என் செய்வேன் பராபரமே. எமது பறாளய் தேர் சிற்பத்தின் சிலையின் வடிவத்தைப்பார்த்தீர்களா அது இன்றைய வயது வந்தோர்க்கான சிலைகள். இதை ஆபாசம் என்றால் மனிதன் தோன்றியிருக்கமாட்டான்.\nகாலனை விரட்ட சில வழிகள்.\nசித்தர்கள் பலர். ஆவர்களுள் பதினெட்டுப் பேர் முதன்மையனவர்கள். இவர்களுள் முதற்சித்தர் எனப்போற்றப்படுபவர் திருமந்திரம் தந்த திருமூலர்;;. ஆவாகளில் ஒருவரான தேரையர் என்ற சித்தர் ஒரு மருத்துவ மேதை. மக்கள் நீண்டகாலம் வாழ பல சில மருத்துவக் குறிப்புகளைத்தந்துள்ளர். அவருடைய பாடலைத்தான் முதலில் எழுதியிருந்தேன். இப் பொழுது அந்தப்பாடலின் விளக்கத்தையும் தருகின்றேன்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது\nபுகலில் உடலுறவு கொள்வதையும் தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும் வாசக் குழலினை உடைய பொதுமகளிN;ராடும் உடல் உறவு கொள்ளமாட்டோம், காலை இளம் வெயிலில் அலையமாட்டோம்\nமலம், சிறுநீர் இவற்றை அடக்கி வைத்திருக்கமாட்டோம்.\nபடுக்கும் போது எப்போதும் இடது கைப்பக்கமே ஒருக்களித்துப் படுப்போம்\nபுளித்த தயிரை விரும்பி உண்போம்\nமுதல்நாள் சமைத்த உணவு அமுதம் போல இருந்தாலும் அதை மறுநாள் உண்ணமாட்டோம்\nஉலகமே பரிசாகக் கிடைத்தாலும் பசிக்காத போது உணவு உண்ணமாட்டோம். பசித்த பொழுது மட்டுமே உணவு உண்போம்.\nமேற்கண்ட நியதிகளைக் வழுவாது கடைப்பிடித்து வந்தால் உலகில் நீண்ட காலம் வாழலாம் என்று அந்தப் பாடல் கூறுகின்றது. இன்\nஇன்னும் பல பாடல்களும் விளக்கங்களும் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரியான விடயங்களில் அக்கறை காட்டினால் தொடர்ந்தும் எழுதலாம்.\nஅமீபா பற்றி தீபன் கூறியிருந்தீர்கள். நன்றி. அமீபா இரண்டாகப் பிரிந்து பெருகுவதாகத்தான் அறிந்தேன். எனினும் அமீபா பற்றிய சிறிய விளக்கத்தையும் தருகின்றேன். இது கற்றதல்ல சுட்டது. அமீபா ஒற்றைச்; சொல் முன்னுயிரி. தன்னுடலின் செல்பிளாசத்தை, தற்காலிகமாக நீட்டி, அத்தகைய நீட்சிகளையே போலிக் கால்களாகப் பயன்படுத்துகின்றது. சில அமீபாக்கள் நன்னீர் ஓட்டைகள் குளங்கள் ஆகியவற்றின் அடிப்பரப்பில் காணப்படுகின்றன. மற்றவை, மனிதர்களின் சமிபாட்டுத்தொகுதியில் வாழ்கின்றன. இவற்றுள் ஒரு ���கை, மனிதர்களில் சீதபேதியை உண்டாக்குகிறது. ஒவ்வொரு அமீபையும் ஒரு செல்பிளாசத் துண்டுகளாக விவரிக்கலாம். இன்றும் அமீபாபற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டவண்ணம் இருக்கின்றது. மேலதிகமாகத் தெரிந்தவர்கள் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nமரணத்தை முதலில் அறிந்தால் என்ற வினாவே அது தொடர்பான பயத்திலிருந்து தான் தோன்றுகின்றது. பிறக்கும் உயிரினங்கள் இறப்பது என்பது உலக நியதி. விதிவிலக்காக ‘அமீபா’. எனினும் மனிதன் மரணத்தை வெல்லவே முயற்சிக்கின்றான். அதனாலே மூலிகை மருத்துவம் முதல் இன்றைய அதி நவீன மருத்துவ வளர்ச்சியும் ச்pகரத்தை தொட்டு நின்கின்றது. சித்த மருத்துவத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளது. அதனாலேயே சித்தர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகின்றது. மரணத்தை வெல்வதற்கு ஒரு சித்தர் பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.\n‘ பாலுண்போம் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்\nபகல்புணரோம் பகல் துயிலோம் பருவ முத்த\nவேலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்\nஇரண்டடக்கோம் ஒன்றைவிட்டோம் இடதுகையில் படுப்போம்\nமூலஞ்சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்ணோம்\nமுதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்\nநலந்தான் அடைந்திடினும் பசித்தொழிய உண்ணோம்\nஇந்தப் பாடலில் குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டால் நிச்சயம் மரணத்தை தள்ளிப்போடலம்.\nமனிதன் மரணிக்கும் காலத்தை அறிந்துவிட்டால் அவன் நினைத்ததைச் சாதிக்க முயல்வான். நல்ல குணமுடையவன் நல்லதைச் செய்வான். இயற்கை அவ்வாறான வாய்ப்யைத் தரவில்;லை. அப்படி ஒருவாய்ப்பு கிடைத்திருந்தால் உலகம் விசித்திமாக இருந்தி\nதிரு வேந்தன் அவர்களே, amoeba பிரிந்து பிரிந்து பெருகும் ஒரு உயிர். கருவற்ற கலம் உயிரற்றுப் போக கரு உள்ள கலம் உயிருடன் தப்பிக்கும் .ஆகவே அழிவற்ற பொருள் உலகில் ஏதும் இல்லை, பூமி உட்பட. மேலும் எந்த ஒரு மருத்துவத்தாலும் மரணத்தை தள்ளிப் போட மட்டும் தான் முடியும்.\n“முதனாளில் சமைத்தகறி அமுதேனினும் அருந்தோம்”\nமுத்தான வரி . ஆனால் உண்மையில், கடைகளில், குளிரூட்டியிலுள்ள கோழியை ( பல காலம் முன்பு கொல்லப்பட்ட ) வாங்கி வந்து சமைத்து உண்டு, மீதத்தை இன்னும் இரண்டு வாரம் வைத்து ,சூடாக்கி சூடாக்கி உண���கிறோம். சில வேளை, அக்கோழியே மனிதனாக மறுபிறவி எடுத்து தனது இறைச்சியை உண்ணும் வாய்ப்பு உள்ளது. வேடிக்கையாக இருந்தாலும் யதார்த்தம் இது தான்.\nவேந்தன் இந்தப்பாடலை எங்கிருந்து எடுத்தீர்கள் வெறும் ஆபாசமான பாடலாக இருக்கிறதே\nஅட எனக்கு உந்த பாட்டு ஏன் விளங்கவில்லை என்று யோசிச்சு கொண்டு இருந்தனான். இப்பதான் தெரியுது ஏன் என்று.\nஐயா, இது ஆபாசமென்றால் நாம் பிறப்பதே ஆபாசம் தான்.\nஎனக்கென்னவோ இது மிகவும் கண்ணியமான கவியாகத்தான் தெரிகிறது.\nதிரு வேந்தன் அவர்களின் வாசிப்புத் தேடல் வியக்க வருகிறது.\nஇணையம் ஆரம்பித்த நாளிலிருந்து வெறும் வாசகனாக இருந்த என்னை எழுதத் தூண்டியதே திரு. வேந்தன் ,மனோகரன், சுதர்சன் போன்றவர்களே. கருத்து பகுதி மிகவும் ஆரோக்கியமாகச் செல்கிறது. தயவு செய்து உங்கள் delete பட்டுனுக்கு ஒய்வு குடுத்து விடுங்கள். துணிச்சலான கருத்துக்களை வரவேற்போம். கருத்துப் பகுதியில் மோதுவதால், என்ன, உயிரா போகப் போகிறது\nதம்பி தீபன் நான் ஆபாசத்தை தவறு என்று சொல்ல வரவில்லை என்னை பொறுத்தளவில் ஆபாசமும் மனித வாழ்வில் ஒரு புனிதமான அங்கம் தான்,நாங்கள் தான் என்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை.சரி நான் ஓய்வெடுத்து கொள்கிறேன் நீங்கள் உங்கள் துணிச்சலான காரியங்களை எடுத்து விட்டுக்கொண்டிருங்கள்.ஆராவது வருங்கால சந்ததியினர் இந்தப்பாடலுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் உங்களிடம் கூட்டிக்கொண்டு வருகிறேன் நீங்கள் அர்த்தம் சொல்லிக்கொடுங்கள் என்ன.\nதம்பி றூபன் கருத்துக்களத்தின் நோக்கம் சாத்மீகமான கேள்வி. உங்கள் பதிலின் படி நீங்கள் கம்பி எண்ணும் ஆலோசனை சொல்வது மாதிரி. பண்கொம்.நெற் பண் த.பாலா\nயாருக்கு எப்ப மரணிப்பிங்கள் என்டு தெரியவேணும்\nஅந்த ஆள் ஒரு துவக்கோட வாங்கோ, உடன நான் சொலுகிறன் நீங்கள் எப்ப மரணிப்பிங்கள் எண்டு நான் சொலுகிறன்.\n(குத்தரிசி) சோறு சாப்பிட்டு வளர்த்த உடம்பு துவக்கு பிடியை உடைச்சுப்போடும்….\nயாருக்குமே தெரியாது எப்போ மரணிப்போம் என்று .ஆனால் ஜனனத்தின் வரவுமுடிவில் மரணத்தில் செலவு .ஆழுக்கொருதேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் .அதில் யார் அழுதால் அவனுக்கென காரியம் நடக்கும் . வாழும் வாழ்க்கையை நெறி தவறாது வாழ்வோம்.\nசாகும்திகதி தெரிஞ்சால் ஒருத்தரும் கடன் தரமாட்டினம் எண்டுதான்\nஎங்கட நி���ைமையை நல்லா விளங்கின கடவுள்\nஅடுத்த கடனில ஒரு அரிச்சனை செய்யவேணும்\nஆராவது கடன் தாறியளோ நான் இப்ப சாகமாட்டன்.\nஎடே கடன்காரா எங்கட ஊரிலை பிரபல வட்டிக்கு கடன் கொடுக்கும்\nஒரு பெரியவர் சொன்ன கதையை கேளடா.அப்ப அமளியாய் செல்லடி\nபொம்மர் அடி நடந்த நேரம் .அவர் சொன்னார் இனி நான் ஒருத்தருக்கும்\nவட்டிக்கு குடுக்கமாட்டன் .அப்ப வந்தவர் கேட்டடார் ஏன் ஐயா அப்பிடி\nசொல்லுகிறியல் நாங்கள் அந்தரம் ஆவத்துக்கு ஆரிட்டை போறது எண்டு\nஅப்ப பெரியவர் சொன்னார் மடையா உனக்கு தெரியாதேடா .நான் காசை\nகொடுத்துப்போட்டு வாங்கினவுக்கு செல் விழுந்து செத்தநேண்டால்\nநான் பிறகு ஆரிட்டையடா காசை அறவிடுகிறது எண்டு சொன்னார் .\nஅந்த பெரியவர் இன்றும் செல் அடியோ அன்றில் பொம்மர் அடியோ\nபடாமல் சுகதேகியாக நம்மூரில் நன்றே வாழ்ந்து கொண்டிருக்கிராரடா\nமரணத்தை முன்கூட்டியே அறிய முடியும் எப்படி என்றால் குன்றம் செய்தவன் துக்கில் இடப்படும் முன் அறித்து இருக்கின்றன் தனக்கு இன்று இறப்பு என்று மன்றும் தற்கொலை செய்பவன் நேரத்த கணித்து மரணத்தை அறித்து இருக்கின்றன் மன்றும் நிறைய கிறுக்கலாம் நேரம் பண்ற குறை\nஇது ஒ ரூ வேடிக்கையான கேள்வியும் பதிலும் ஏனெனில் மரணிப்பதை நமக்கு முன்பே தெரிந்து விட்டால் இந்த உலகநாடுகளில் உள்ள அனைத்து தேவ\nஆலயங்களையும் இழுத்து பூட்டி விடுவதாக வேண்டி வரும் ஆகயால் என்னை பொறுத்தவரை இவ் உலகில் மனிதகுலத்தையும் மீறி ஒரு சக்தி உண்டு அவை தான் எம்மை படைத்த ஆண்டவன்\n\\கார்காரன் எப்பவந்து என்னை சைக்கிளில் அடிப்பான் என்று எனக்கு முன்கூட்டியே தெரியாது/.\n\\வார புதன் மத்தியானம் சாப்புடுவேனோ என்று எனக்கு தெரியாது, தெரிந்தாலும் சோறுதானோ என்று எனக்கு இப்ப சொல்லேலாது/.\n\\இவ்வளவு முறிந்து வேலை செய்துகொண்டிருக்கபோகையில் வார வருடம் சம்பள உயர்வு கிடக்குமோ என்று இப்ப நான் அறிந்து கொண்டால் panipulam.net ஐ பார்ப்பதை விட்டுவிட்டு என்னுடைய வேலையை இன்னும் சிறப்பாக செய்துவிடுவேனே – ஏன் வேலைதரும் நிறுவனம் கூட கவிழலாம். என்று கூட தெரியமுடியாமல் உள்ளது/.\nமரணிப்பது தெரியாமல் இயல்பாக இருந்துகொண்டிருப்பதே பலருக்கு பாதுகாப்பு – மரணிக்கும் திகதி தெரியநேரிட்டால் நோர்வே தீவில் நடந்த சம்பவங்கள்மாதிரி இன்னும் உலகில் பல நடக்க நேரிடும்.\nஇதனா�� விஞ்ஞானிகளை மரணிக்கும் அளவீட்டை கண்டுபிடிக்கும் ஆராச்சியில் இறங்க அரசாங்கங்கள் விஞ்ஞான நிறுவனங்களை தடை செய்துவிடும்.\nஉ: உலகில் clown என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது இதற்க்கு சரியான உதாரணம்.\nமரணம்/சாவு பற்றிய நாள் நமக்கு முன்பே தெரிந்து விட்டால் எப்படி இருக்கும் \nகற்பனைக்கு அப்பால் பட்ட ஒரு விடயம் இது.இருந்தாலும் அதற்காக தான் ஆக்கமும் அழிப்பும் இறைவன் கையில் இருக்கிறது போலும் .எது எப்படி இருந்தாலும் மரணம்/ இறப்பு இல்லாத உயிர்களே இல்லை என்பது மட்டும் உண்மை.\nமரணம் இது பற்றி என்ன சொல்ல வருகிறது என்றால் \nஅதனால் கேள்வி கேட்பதை நிறுத்து .\nஅப்படியே கேட்டாலும் பதில் கிடைக்காது .\nவாழ்க்கையை ஒருமுறை வாழ்ந்து பாத்தது விடு ,\nஅதன் பிறகு என்னை பார்த்து நீ அச்சப்பட வேண்டிய அவசியம் இருக்காது \nஒருவன் பிறந்ததும் உடலளவில் ,மூளையளவில்,பொருளாதாரத்தில் வளர்கிறான் என்கிறோம் .ஆனால் உண்மையில் அவன் வளர்வது மரணத்தை நோக்கித் தான் .ஒருவன் பிறக்கும் போதே அவனுடன் மரணமும் பிறக்கிறது. இடையில் இருப்பது ஒரு வாழ்க்கை .அதனை யாரையும் துன்புறுத்தாத நோகடிக்காத வகையில் நேர்மையுடனும் , ஒழுக்கத்துடன் தான் வாழ்ந்து பார்ப்போமே \nசாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் அதனால் தான்.\nஉயிரினங்கள்,தாவரங்கள் உட்ப்பட சகலதுமே தன் உயிரிழப்பு நிச்சயமே.வாழ்க்கை வாழ்வதற்க்கே வாழும்போது வாழப்பழகாமல் இறந்தபின் இப்படி,அப்படி வாழ்ந்திருக்கலாமோ என விமர்சிப்பதை விட்டுவிட்டு வாழ்க்கையை ரசித்து ருசித்து சமூகத்தொண்டையும் செயதவாறு வாழ்ந்துபாரக்கலாம்.அந்தவாழ்வே சுகமானவாழ்வும், அமைதியான இறப்புமாகும். பண்கொம்.நெற் பண் த.பாலா\nமரணம் பயப்படும் ஒரு நிலை அல்ல. . . பயணப்படும் புனித நிலை. ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் நீர் நிச்சயம் சாக்கடையாக மாறிவிடும். ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று நீரோ இனிமையாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதுபோலதான் உயிரும் இடம் மாறும்போது அதன் சக்தி மேம்பட்டதாக இருக்கும். மரணம் என்பது மரிப்பது அல்ல . உயிர் மீண்டும் பிறக்க விதைப்பது.\nமரணத்தை முன்கூட்டியே அறிய முடியவில்லையா . மரண நாள் தெரியாவிட்டாலும் பிறக்கும் போதே மரணம் சர்வ நிச்சயம் என்பது தெரியாதோர் இங்கு யாரும் இல்லையே. மேலும், அமரர் சங்கர் அவர்கள் காலமாவதற்கு சரியாக ஒரு வாரம் முன், ஒரு எட்டு வீட்டில் வைத்து சடங்குகள் செய்து கொண்டிருந்த தன மைத்துனரிடம் ,நகைச்சுவையாக, நல்ல தொழில், தொடர்ந்து செய்யும் என்றார். வருந்தத் தக்க விதமாக, அதே மைத்துனர் அடுத்த வாரம் சங்கருக்கே எட்டு செய்ய வேண்டியதை போய் விட்டது.\nஅத்துடன், இவ்விணையத்தில் ஒரு கவியை பாராட்டி எழுதும் போது கூட, சங்கர் அவர்கள், ஒரு பொத்தானை அழுத்தினால் நாங்கள் சாம்பலாகி விடுவோம், என்ற கருத்துப்பட எழுதியிருந்தார்.இது கூட சரியாக ஒரு வாரம் முன்பு தான் என நினைக்கிறேன். அப்படியானால் ஏதோ ஓர் உள்ளுணர்வு அவரை உந்தியிருக்கிறதா.விஞ்சானத்தால் இதை விளக்க முடியாது.\nதன் ஒரே மகனை இழந்து தவித்த ஒரு ஏழை விதவைத் தாய் அவனது உடலை ஏந்திக் கொண்டு புத்தரிடம் சென்று, தன் மகனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாளாம்.அதற்கு ,புத்தர் ,யாருமே சாகாத ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வருமாறு பணித்தாராம் .அந்தத் தாயும் வீடு வீடாக சென்று கேட்ட போது தான் அவளுக்கு உண்மை விளங்கி தன்னை தேற்றிக் கொண்டாளாம்.\nஇருப்பது ஒரு வாழ்க்கை.அதை அறமாக வாழ்வோம்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/karaikal-electricity-departments-pre-disaster-declerations.html", "date_download": "2019-12-09T20:46:04Z", "digest": "sha1:UTNMEWRMLJUMR3J5ABDQWF4WLRYRGS24", "length": 12793, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மின்துறையின் பேரிடர் கால அறிவிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மின்துறையின் பேரிடர் கால அறிவிப்பு\nதென் கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் காரைக்காலில் தற்பொழுது வரை பதிவாகியுள்ள மழையின் அளவு மிகவும் குறைவுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.அடுத்தடுத்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகிவரும் நிலையில் ,காரைக்கால் மின்துறை செயற் பொறியாளரிடம் இருந்து வெளியாகியுள்�� அறிவிப்பு காரைக்கால் மாவட்ட இணையதளத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப் பட்டுள்ளது.அதன்படி புதுச்சேரி மின்துறையானது,பேரிடரால் ஏற்படும் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள தயார் படுத்தி உள்ளது.பேரிடர் காலங்களில் அவசர கால வேலைகளை விரைந்து செயல்படுத்தும் பொருட்டு தொழில் நுட்ப பணியாளர்களை சேதமுறக்கூடிய இடங்களில் பணியில் முழு நேரமும் அமர்த்தப் படுவார்கள்.மேலும் பேரிடர் காலங்களில் முதல் கட்ட எச்சரிக்கை அறிவித்தவுடன் ஒரு அவசர கால கட்டுப்பாட்டு அறை மின் துறை தலைமை அலுவலகத்தில் முழு நேரமும் இயங்கும்.இதனை பொதுமக்கள் 222694 என்ற தொலைபேசி மூலம் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.மேலும் பொது மக்கள் 220711 (பிள்ளை தெருவாசல் துணை மின் நிலையம் ) அல்லது 261246 (சுரக்குடி துணை மின் நிலையம் ) என்ற தொலைபேசி எங்கள் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி என் 1070 (மாவட்ட ஆட்சியர் காரைக்கால் ) என்ற எண்களின் மூலமாகவோ மின்துறைக்கு தெரியப் படுத்தலாம்.மேலும் பொது மக்கள் அறைந்து விழுந்த அல்லது சேதமான மின் கம்பிகளையோ அல்லது மின் உபகர்ணங்களையோ,சாய்ந்த மின் கம்பிகளையோ பார்த்தல் அதனை தொட வேண்டாம் எனவும் மேற்கண்ட தொலைபேசி எண்களின் மூலமாக மின்துறைக்கு தெரியப் படுத்துமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் எனக் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.\nபேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்துறையின் தொலைப்பேசி எண்கள்.\nமின்துறை தலைமை அலுவலக பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் : 222694\nபிள்ளை தெருவாசல் துணை மின் நிலையம் தொலைபேசி எண் : 220711\nசுரக்குடி துணை மின் நிலையம் : 261246\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : 1070\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.��தனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/aravakurichi-by-election-52-68-polling/", "date_download": "2019-12-09T22:01:00Z", "digest": "sha1:QUO4NCHG5WSHNJZ3VZPOOK6X3XC5UXUU", "length": 12231, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 52.68% வாக்குப்பதிவு…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 52.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.\nPrevious Postபிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்.. Next Postதாகமா... தண்ணி இல்ல அடக்கிங்க...என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..\nமக்களவை தேர்தல்: 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nமக்களவை 2ம் கட்ட தேர்தல் : மற்ற மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/expensive-habits/4347532.html", "date_download": "2019-12-09T21:11:49Z", "digest": "sha1:SAWM4224FFKPXRGH4KKFPKFV333RKU7D", "length": 8318, "nlines": 102, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிறுசிறு பழக்கங்கள்... கைவிடுவதால் எவ்வளவு சேமிக்கலாம்? தெரிந்துகொள்ளுங்கள்! - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிறுசிறு பழக்கங்கள்... கைவிடுவதால் எவ்வளவு சேமிக்கலாம்\n'Bubble Tea' பானம் அருந்தும் பழக்கத்தைக் கைவிடுவதன் வழி தாய்லந்துக்குச் சென்று வரும் அளவிற்குப் பணம் சேமிக்கமுடியும் என்று நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா\nஆனால் மலேசியாவைச் சேர்ந்த வியுவி லிம் (Wewwy Lim) என்பவர் அதைத்தான் செய்திருக்கிறார்.\nமலேசியாவில், 4 முதல் 5 வெள்ளி விலையுள்ள 'Bubble Tea'யை வாரத்திற்கு இருமுறை அருந்தும் பழக்கமுள்ளவர் அவர்.\nஆனால், நான்கு மாத காலம் சிரமப்பட்டு அதைத் தொடாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.\n சுமார் 140 வெள்ளி சேமிப்பு...\nஅந்தப் பணத்தைக் கொண்டு தாய்லந்திற்கு இருவழி விமானப் பயணச்சீட்டை வாங்கியிருக்கிறார் லிம்.\nமலேசியாவில் வெளியாகும் சீன நாளேடான China Press அதனைத் தெரிவித்தது.\nசில பழக்கங்களுக்கு அதிகப் பணம் செலவாவதில்லை என்றே நமக்குத் தோன்றும்.\nஆனால் அவற்றை முடிந்தவரை தவிர்ப்பதால் காலப்போக்கில் கணிசமான தொகையைச் சேமிக்கமுடியும்.\nவாரம் இருமுறை Bubble Tea அருந்தினால், $12.00 செலவாகும்.\nஇந்தப் பணத்தைச் சேமித்தால் உயர்தர சைக்கிளை வாங்கலாம்.\n2. கடைகளில் போத்தல் குடிநீர் வாங்குவது\nவீட்டிலேயே போத்தலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வெளியே செல்வோர் வெகு சிலர். பெரும்பாலானவர்கள் காசு கொடுத்து போத்தல் தண்ணீரையே வாங்குகிறார்கள்.\nஅதனால் எவ்வளவு வீண் செலவு செய்கிறோம்\n600 மில்லி லிட்டர் போத்தல் குடிநீரின் சராசரி விலை: $0.50 - $1.00\nபொதுப் பயனீட்டுக் கழகத் தகவல்படி 600 மில்லி லிட்டர் குழாய் நீரின் விலை: 0.1 காசு\nஒவ்வொரு நாளும் இரண்டு போத்தல் தண்ணீர் வாங்கினால், செலவு: சுமார் $2.00 வெள்ளி\nஇந்தப் பணத்தைக் கொண்டு சுய மேம்பாட்டுக்கான SkillsFuture அல்லது மற்ற வகுப்புகளில் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம்.\n3. நகத்துக்கு வண்ணம் பூசும் Mani-Pedi சேவைகள்\nகட்டணம் : சுமார் $70\nகால், கைகளுக்கு வண்ணம் பூசுவதைப் பெரும்பாலான பெண்கள் மாதம் ஒருமுறை செய்வார்கள்.\nஅதற்கான ஓராண்டுச் செலவு: $840\nஅந்தத் தொகையைக் கொண்டு புதிய iPhone 8 வாங்கிக்கொள்ளலாம்.\nஒவ்வொரு நாளும் இத்தகைய காப்பியை அருந்தினால் ஒரு வாரத்திற்கான செலவு: 49 வெள்ளி\nஅந்தத் தொகையைக் கொண்டு உங்கள் அன்புக்குரியவருடன் ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் சென்று வர விமானப் பயணச்சீட்டுகள் வாங்கலாம்.\nஒரு பொட்டலத்தின் விலை: சுமார் $10\nஅதிகம் புகைபிடிப்பவர்கள் ஒரு நாளுக்கு ஒரு பொட்டலமாவது வாங்குவார்கள்.\nசிறிய அளவிலான வர்த்தகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசையா\n3,360 வெள்ளியைக் கொண்டு உங்கள் நீண்ட கால ஆசையைப் பூர்த்தி செய்யலாம்.\n6. வேலைக்கு ஒவ்வொரு நாளும் டாக்ஸி/ தனியார் வாடகைக் கார்கள் வழி பயணம் செய்வத��\nசராசரியாக ஒரு வழிப் பயணம்: $15.00 - $20.00\nநாளொன்றுக்கு இரு வழிப் பயணம்: சுமார் $40.00\nஒரு மாதத்திற்கு 20 நாள் வேலை செய்யும் கணக்குப்படி, ஓராண்டுச் செலவு: $9,600\nஇந்தத் தொகையைக் கொண்டு வீட்டு அடைமானக் கடனில் ஒரு பகுதியைச் செலுத்தி நிம்மதியடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/yesudas-family-denies-report-on-conversion-257613.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T20:28:17Z", "digest": "sha1:D53SP5VEI67MMW7TKKOFJWMV7TCAQUUS", "length": 16037, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு மாறியதாக வெளியான செய்தியில் எந்த ஒரு உண்மையுமே இல்லை: மனைவி பிரபா மறுப்பு | Yesudas’ family denies report on conversion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்ற���லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜேசுதாஸ் இந்து மதத்துக்கு மாறியதாக வெளியான செய்தியில் எந்த ஒரு உண்மையுமே இல்லை: மனைவி பிரபா மறுப்பு\nதிருவனந்தபுரம்: பிரபல பாடகர் ஜேசுதாஸ் இந்துமதத்துக்கு மாறியதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கொளுத்திப் போட்ட தகவலை அவரது மனைவி பிரபா ஜேசுதாஸ் மறுத்துள்ளார்.\nபிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் தமது 76-வது பிறந்த நாளையொட்டி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனால் அவர் இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன.\nஇது தொடர்பாக தமது ட்விட்டர் கச்சேரியில் பதிவிட்டிருந்த பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, அப்படி ஜேசுதாஸ் தாய் மதமான இந்து மதத்துக்கு மாறி இருந்தால் வரவேற்போம் என பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.\nஆனால் இத்தகைய செய்திகளை ஜேசுதாஸ் மனைவி பிரபா அடியோடு மறுத்துள்ளார். இது தொடர்பாக பிரபா ஜேசுதாஸ் கூறியுள்ளதாவது:\nமதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறவர் ஜேசுதாஸ்... அவரைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.\nஜேசுதாஸ் இந்து மதத்துக்கு மாறும் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற செய்திகள் எப்படி வெளியாகின்றன எனத் தெரியவில்லை.. இந்த செய்தியில் உண்மை எதுவுமே இல்லை.\nஇவ்வாறு பிரபா ஜேசுதாஸ் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரி கே.ஜே.யேசுதாஸ் கடிதம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மனமுருக அரிவராசனம் பாடிய யேசுதாஸ்... வைரலாகும் வீடியோ\nஇந்து மதத்துக்கு மாறினாரா ஜேசுதாஸ்... சு.சாமி டிவிட்டால் பரபரப்பு\nமோசடி 'அப்ரோ யேசுதாஸ்' போலீஸில் சரண்.. மீண்டும் கைது\nபிறந்த நாள் இறந்த நாளானது... சென்னையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபாலில் கலப்படம்.. இதுவரை ஏன் நடவடிக்கை இல்லை.. விளாசிய ஹைகோர்ட்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nபாம்பு பழி வாங்கும்.. பட், பாம்பையே பழி வாங்கினா எப்படி.. மிரள வைத்த அமெரிக்கர்\nருசியாக மீன் சமைத்த ஹோட்டல் சமையல்காரர்.. ரூ. 25,000 டிப்ஸ் + சாப்பாடும் ஊட்டி விட்ட அமைச்சர்\nகடமை ஒரு பக்கம்.. தாய்மை ஒரு பக்கம்.. இணையத்தை கலக்கும் அர்ச்சனா போட்டோ\nம்ம்ம்... பிரியாணி சாப்பிடலாமா பிரண்ட்ஸ்\nஆண் காக்கிக்குள் சுரந்த தாய்மை.. அழுவதை விட்டு சிரித்த குட்டிப் பாப்பா.. வைரல் போட்டோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyesudas cop hinduism deny இந்து மதம் மாற்றம் மறுப்பு\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா\nதங்க பட்டறையில 147 பவுன் நகை திருட்டு.. 7 பேர் கைவரிசை.. போலீஸ் வலைவீச்சு\nRasathi Serial: ஏகப்பட்ட ஸ்டார் காஸ்ட்.. எதிர்பார்ப்பில் ராசாத்தி ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/changes-made-excise-tax-pondichery-made-hike-alcohol-298025.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-09T21:05:58Z", "digest": "sha1:RWV7BJYHYBQCW5GOASRQWCULA624ILOV", "length": 18360, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலால் வரியை உயர்த்திய புதுச்சேரி அரசு.. விஸ்கி, பிராந்தி விலை விர்.. குடிமகன்கள் உர்..! | Changes made in excise tax in pondichery made hike in alcohol ! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற���ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலால் வரியை உயர்த்திய புதுச்சேரி அரசு.. விஸ்கி, பிராந்தி விலை விர்.. குடிமகன்கள் உர்..\nபுதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலால் வரித்துறை திடீரென்று கலால் வரியை அந்த யூனியன் பிரதேசத்தில் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது . இதற்கான ஆணையை புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇது திடீர் கலால் வரி உயர்வால் புதுச்சேரியில் விலைகள் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு மதுபானத்தின் விலையும் அதிகரித்துள்ளது.\nஇதையடுத்து அதிகரிக்கப்பட்ட வரியுடன் புதிய விலை நிலவரம் புதுச்சேரி அரசாங்கத்தால் இன்று வெளியிடப்பட்டது. இது மதுபானப் பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுபானங்களுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன. புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இவற்றை ருசித்து பார்க்க ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர்வாசிகள் இருப்பதால் புதுச்சேரிக்கு என்று தனி மதுபிரியர்கள் உள்ளனர். இங்கு மிகவும் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை உயர்த்தி இருக்கிறது. இதற்கான ஆணையை இன்று புதுச்சேரி அரசு வெளியிட்டது. இதன்படி அனைத்து பொருட்களின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை கலால்வரி உயர்த்தப்பட்டு சீரமைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் கலால் வரி சீரமைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் விஸ்கி, ரம், பிராந்தி போன்றவைகளை அடிப்படை விலையான ரூ. 68-ல் இருந்து ரூ.75க்கும், ரூ. 78-ல் இருந்து 90க்கும், ரூ. 85-ல் இருந்து 100-க்கும் உயர்த்தி உள்ளது. அதே போல் பீர் விலையை ரூ. 4.50ல் இருந்து ரூ.6-க்கும், ஓயின் விலையை ரூ. 15ல் இருந்து ரூ.20-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரியால் ரூ. 2 முதல் 20 வரை மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. புதிய விலை பட்டியல் மதுபானகடைகளில் அமலுக்கு வந்துள்ளது.\nதிடீரென உயர்த்தப்பட்ட மதுபான விலையால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கலால்துறைவரி உயர்வு காரணமாக மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்படும் என்றும், வருடத்திற்கு 3 முறை கலால்வரி ஏற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று மதுபான கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேகமாக வந்த கார்.. மடக்கிய போலீஸ்.. தப்பி ஓடிய சுந்தரேசன்.. உள்ளே எட்டி பார்த்தால்.. ஷாக்\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஅம்மாடியோவ்... 5.7 கோடி பேர் குடிக்கு அடிமையானவங்க.... எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகண்ணெல்லாம் சிவந்து.. பரட்டை தலையுடன்.. தட்டு தடுமாறி.. இவர்தான் மனோகர்.. ஸ்கூல் எச். எம்\nஇவரல்லவோ ஒரிஜினல் குடிமகன்.. அரசு தந்த 1000 ரூபாய் பணத்தை அரசிடமே திருப்பிக் கொடுத்த கொடுமை\nஅட குடிகார எலிகளா.. இப்படியா 1000 லிட்டர் சாராயத்தையும் குடிப்பீங்க\nஇதென்னப்பா புதுக்கதையா இருக்கு.. சரக்கு போட்டா தான் ‘ உருளை’ நல்லா வளருமாம்\nதாயின் திதிக்கு.. கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்த புண்ணியவான் இவர்தான்\nஅம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம்\nஏனுங்... என்னங்.. வெரசா செஞ்சு முடிங்.. செங்கோட்டையன் கோரிக்கை.. அதிர்ந்த அதிகாரிகள்\nஏற்கனவே வாய்க்கால் தகராறு.. இதில் இன்னொரு புது தகராறா.. சிக்கலில் சேலம் ஏட்டு\nநல்ல போதை.. ராத்திரியில் லுங்கியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த அரசு டாக்டர்.. ஷாக் ஆன நர்ஸ்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/seven-mukthi-sthalam/", "date_download": "2019-12-09T21:57:58Z", "digest": "sha1:R2TNZUUOK3RTOQ6YU7UR56LMYSNUFQYO", "length": 6631, "nlines": 84, "source_domain": "www.aanmeegam.in", "title": "7 Mukthi Sthalam, Mukthi Sthalangal - முக்தி தரும் தலங்கள்", "raw_content": "\nதிருவாரூர் – பிறக்க முக்தியளிப்பது\nகாஞ்சிபுரம் – வாழ முக்தியளிப்பது\nவாரணாசி (காசி) – இறக்க முக்தியளிப்பது\nதில்லை (சிதம்பரம்) – தரிசிக்க முக்தியளிப்பது\nதிருஆலவாய் (மதுரை) – சொல்ல முக்தியளிப்பது\nஅவிநாசி – கேட்க முக்தியளிப்பது\nதிருவண்ணாமலை – நினைக்க முக்தியளிப்பது\nமேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான்,\nஎன்ற முழக்கம் உருவாயிற்று போலும்\nஇறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.\n🙏 ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று.\n🙏 இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது. மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.\n🙏 ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.\n🙏 ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.\n🙏 மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம்.\n🙏 அவ்வாறு செய்ய இயலாவிடில் சிவபெருமானை நினைத்து கொண்டே இருக்கலாம். இவ்வாறு செய்யும் போது நமது கர்மவினைகள் அடியோடு அழியத்தொடங்கும்.\n🙏 மிகுந்த புண்ணியம் கிட்டும். 16 பேறுகளும் கிட்டும். சிவபெருமானின் அருளால் நிம்மதியான வாழ்வு கிட்டும்.\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/526030-dicaprio-s-instagram-push-for-seeking-clean-air-in-delhi.html", "date_download": "2019-12-09T22:18:25Z", "digest": "sha1:HCIWFAQSM53MS5PBS2TGYDQAEGDE46L2", "length": 16056, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி காற்று மாசு குறித்து டிகாப்ரியோ பதிவு | DiCaprio's Instagram Push For Seeking Clean Air In Delhi", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nடெல்லி காற்று மாசு குறித்து டிகாப்ரியோ பதிவு\nடெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து ஹாலிவுட் நடிகரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nடெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது.\nஇது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.\nஇதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.\nகாற்று மாசு சற்றே குறைந்ததை அடுத்து 6-ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைப்படி, காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டது. இதற்கிடையே கடந்த 15-ம் தேதி காற்று மாசு மிக மோசமான நிலையைத் தொட்டது. உலகிலேயே மிக மோசமான காற்று மாசு நகரம் என்ற நிலையையும் டெல்லி எட்டியது.\nஇந்நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து லியானார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n”சுமார் 1,500 குடிமக்கள் டெல்லியில் உள்ள இந்தியா கேட் நுழைவாயில் முன் நின்று டெல்லி எதிர்கொண்டுள்ள காற்று மாசைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு குரல் கொடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் அனைத்து வயது மக்களும் கலந்து கொண்டனர்.\nஉலக சுகாதார அமைப்பின் தகவல்படி இந்தியாவில் காற்று மாசு காரணமாக 1.5 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள் என்று கூறுகிறது. எனவே இம்மாதிரியான போராட்டங்கள் குடிமக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வெற்றி அடைந்துள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் அலுவலகம் இப்பிரச்சினையைத் தீர்க்க சிறப்புக் குழுவை அமைந்துள்ளது. மேலும் இந்தக் குழு இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உள்ளது”.\nமேலும், ''எங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் தேவை'' என காகித்தில் எழுதி அதனை உயர்த்திப் பிடித்திருந்த குழந்தையின் புகைப்படத்தையும் டிகாப்ரியோ பதிவிட்டுள்ளார்.\nடெல்லி மாசு உட்பட, சுற்றுச் சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் லியானார்டோ டிகாப்ரியோவுக்கு இந்தியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nடெல்லிகாற்று மாசுலியானார்டோ டிகாப்ரியோடி காப்ரியோ\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nதப்பு செய்தால் இனி என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nபள்ளிகளின் குளிர்கால விடுமுறையைக் குறைத்த டெல்லி அரசு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட 'ஹேங்மேன்' இல்லை: டெல்லி திஹார் சிறை அதிகாரி...\nடெல்லி தீ விபத்து: கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\n‘‘உண்மையான ஹீரோ’’ - டெல்லி தீ விபத்தில் 11 பேரை துணிச்சலுடன் மீட்ட...\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்\nசிரியாவில் தொடரும் தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு\nமனைவி, தாயை பழித்துப் பேசிய நண்பன்: குத்திக் கொன்ற இளைஞர்\nஎனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா - யோகி பாபு கேள்வி\nகோல்டன் குளோப் விருது: பரிசீலனையில் 'ஒத்த செருப்பு' தேர்வு\n'யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே உங்கள் நோக்கம்:...\n‘மாஃபியா’ அப்டேட்: ஆர்யன் கதாபாத்திரத்தில் அருண் விஜய்\nடிசம்பர் முதல் கட்டண உயர்வு: வோடோபோன் ஐடியா, ஏர்டெல் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ikolam.com/taxonomy/term/343", "date_download": "2019-12-09T22:52:25Z", "digest": "sha1:CNFGT6CRTBCJV5DXSKKS3ZVQXG4JP6NK", "length": 7166, "nlines": 159, "source_domain": "www.ikolam.com", "title": "vishu | www.iKolam.com", "raw_content": "\nதமிழெனும் அமிழ்தப் புத்தாண்டு :சித்திரைப் பெண்ணாள் சிரித்து வருகின்றாள்.அத்தனை சீரும், சிறப்பும்குவிக்க வருகின்றாள்.எத���ுணை எழிலாய் வாழ்க்கையின் வாசலில் இன்பக் கோலம் வரைய வருகின்றாள்அவள் வரும் இந்த இனிய நேரம் __ இத்தரை மேல் , இனிமேல் சொர்க்க சுகங்கள் தொடரட்டும்.முத்துக் கடல் பொங்கி நீரை வானுக்கு அனுப்பட்டும்.சுததமாய்க் கறுத்து மேகம், தருணத்தில் மழை பொழியட்டும்.மொத்தமாய் ஏரி, குளங்கள் நிரம்பி வழியட்டும்.புத்தம் புது பட்டாடையில் இயற்கை பொலியட்டும் நித்தமும் நிலங்கள் வளங்கள் வழங்கட்டும்.கத்தும் ஏழையின் வயிறுஉணவால் நிரம்பட்டும்,கொத்து மலர்க் கூட்டமாய் இளைய தலைமுறை புத்தொளி பரப்பட்டும்.சத்துணவாய் ஆன்மீகம் மனதுக்கு உரமாகட்டும்பக்தர்க்கு இரங்கி இறைவன் வரங்கள் தந்து வாழ்த்தட்டும்.இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவணக்கத்துடன் ஜானகி ரமணன் புனே\nமுகாரியின் நித்திரை முடித்துவிகாரியின் விடியலில்விழித்தோம்.உலகின் முதல் மொழியானபொது மொழியானசெம்மொழி த் தமிழ்புத்தாண்டில் அடியெடுத்து வைத்தசித்திரை மகளே வருக.பண்பாடு போற்றும்பவித்ரம் பலவும் தருக.சித்திரைத் திருமகளேஎத்திசையும் வளம் பெருக்கிவற்றாத செல்வத்தோடுமன உறுதியை சேர்த்துமக்கள் மகிழ தொழில் வளம் பெருகிமகிழ்வான வாழ்வு சிறக்கஅருள் புரிவாய் திருவருளேஇத் தமிழ் புத்தாண்டில்.அறுமுகனின் அருளால்அரிதாகக் கிடைத்தஅருணகிரி குழுமஅன்பர்களுக்குஅனைத்து சௌபாக்கியங்களும்தந்து அருள் புரிவாயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_553.html", "date_download": "2019-12-09T22:19:17Z", "digest": "sha1:EMK22YQSYVEXNLHHFEH6KHPOQOXC4BSQ", "length": 6158, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்பார்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்பார்\nமஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்பார்\nபுதிய அமைச்சரவையுடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு நாட்டின் பிரதமராக பதவியேற்கும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து 16 பேர் கொண்ட காபந்து அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டார்\nமு���்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை பிரதமராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவு செய்துள்ளார் என சர்வதேச ஊடகமான AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இடமளித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்தார்.\nஅதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவைப் பற்றி ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக நாளை அறிவிக்கஉள்ளார்.\nஇந்நிலையில் நாளை 16 அமைச்சர்கள் கொண்ட காபந்து அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190312-25488.html", "date_download": "2019-12-09T21:03:28Z", "digest": "sha1:DIHVPZOYDWSC2QLHZQNXZOIKVQWEJT3X", "length": 14368, "nlines": 93, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "எடப்பாடி ஆட்சி நீடிக்குமா: 18 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக=திமுக நேரடிப் போட்டி | Tamil Murasu", "raw_content": "\nஎடப்பாடி ஆட்சி நீடிக்குமா: 18 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக=திமுக நேரடிப் போட்டி\nஎடப்பாடி ஆட்சி நீடிக்குமா: 18 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக=திமுக நேரடிப் போட்டி\nஇந்தியாவில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைக்கான வாக்குப்பதிவு டன் சேர்த்து இந்த 18 தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான வாக்க���ப் பதிவு நடைபெற உள்ளது.\nஇந்த 18 தொகுதிகள்தான் தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள அதிமுக அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ண யிக்கப்போவதாக அரசியல் கவனிப்பாளர் கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போதைய சட்டமன்றத்தில் 213 உறுப்பினர்கள் உள்ளனர்.\n18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்ததும் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 231 என்ற கணக்கிற்கு வரும். அப்போது ஆட்சியில் இருப்ப தற்குத் தேவையான பெரும்பான்மை உறுப்பினர் எண்ணிக்கை 116 ஆக உயரும்.\nஅதிமுகவுக்கு சபாநாயகர் நீங்கலாக 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட் சியைத் தக்கவைத்துக்கொள்ள அக் கட்சி குறைந்தபட்சம் எட்டு தொகுதி களில் வெற்றிபெற்றாக வேண்டும். அது அவ்வளவு சுலபமானதாகத் தெரிய வில்லை. காரணம், 18 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியைத் தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் தன்னாலான அனைத் தையும் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஅதனால்தான் கூட்டணிக் கட்சிக ளின் தயவை அதிமுக நாடியுள்ளது. மிகவும் முரண்டு பிடித்த தேமுதிக வைக்கூட விட்டுவிடாமல் நேற்று முன் தினம் இரவோடு இரவாக கூட்டணிக் குள் இழுத்துப்போட்டு உள்ளது அதிமுக தலைமை. நான்கு மக்களவை தொகுதி கள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உடன் பாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் எதுவும் அக் கட்சிக்குத் தரப்படவில்லை. மற்ற கூட் டணிக் கட்சிகளுக்கும் மக்களவைத் தொகுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.\nகாரணம், ஆட்சியில் நீடிக்கும் நோக் குடன் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட உள்ளனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி யோடு சட்டமன்றத்தில் 97 உறுப்பினர் களைக் கொண்டு உள்ள திமுகவும் கூட்டணி கட்சியினருக்கு இடம் தரா மல் தனது வேட்பாளர்களையே நிறுத்த உள்ளது. இதனை அக்கட்சியின் தலை வர் மு.க. ஸ்டாலின் நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டார்.\n18 தொகுதிகளில் வென்றால்கூட 115 எம்எல்ஏக்களையே திமுக கூட்டணி பெறும். அப்போது டிடிவி தினகரன் ஆதர வோடு ஆட்சி அமைக்கலாம் என்பது திமுக வின் கணக்கு. அரவக்குறிச்சி, ஓட்டப் பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n21 தொகுதிகளிலும் தினகரனின் ஆதர வுடன் அதிமுகவைத��� தோற்கடிக்க திமுக திட்டம் தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே 18 சட்டமன்றத் தொகுதிகளை உள் ளடக்கிய வேலூர், தருமபுரி, தேனி மாவட் டங்களில் போட்டி கடுமையாக இருக்கும்.\nதேமுதிகவுடன் நேற்று முன்தினம் இரவு நட்சத்திர விடுதியில் கையெழுத்தான ஒப்பந்தம். படம்: தமிழக ஊடகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசென்னை உயர் நீதிமன்றம். படம்: ஊடகம்\n'மணமுடிக்காமல் ஆணும் பெண்ணும் இணைந்து தங்குவது குற்றமாகாது'\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர்கள் கைது\nபெண் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்குப் பிணை\nடெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து\nகாதலன் திராவகம் வீசுவேன் என்று மிரட்டுவதாக கதறியழுத அஞ்சலி அமீர்\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்\nகாருக்குள் பெரும் அளவிலான கள்ள சிகரெட்டுகள்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்��� ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234377-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-12-09T21:30:46Z", "digest": "sha1:OF4ZWP5Y2NHSJ6P3STTBQFDZ6BCJF3P3", "length": 15667, "nlines": 249, "source_domain": "yarl.com", "title": "கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nகருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஹூலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை \n…..போக ஆசைப் படுகிறார் போல\nதொடங்கியிருப்பது கொலைக் கலாசாரத்தின் ஆட்சி. வெள்ளை வான் புகழ் ஜனாதிபதியும், அவரது துணைராணுவக் குழுத் தலைவரும் நடத்தும் ஆட்சியில் அவர்களுக்கெதிராகவே ரட்ணஜீவன் வழக்குப் போடுகிறார் என்றால், கெதியில் வெள்ளைவான் அவரது வீட்டுப் படலையில் வந்து நிற்பதை எதிர்பார்க்கலாம்.\nஹூலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை \n…..போக ஆசைப் படுகிறார் போல\nகுற்றச்சாட்டு வைத்தால் போட்டுத் தள்ளிவீர்கள் என்று கூறுகிறீர்கள்.\nஇதற்காகவே சனம் முரளீதரன் சார்ந்த அணிக்கு ஓட்டு போடவி��்லை.....\nஹூலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை \n…..போக ஆசைப் படுகிறார் போல\nபாப்பம் முரளிதரனுக்கு அந்த தில் இப்ப இருக்கா என்று.\nஎந்த பல்கலைக்கழகத்துலையும் வேலை செய்யாத இவருக்கு யார் பேராசிரியர் பட்டம் சூட்டினது\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nSAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி செயலாளர் பாலமுருகன் பிவிசி குழாய்களாலான மிதிவண்டிபோல் இயக்கும் படகு ஒன்றை வடிவமைத்துள்ளார். முன்னும் பின்னும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் படகில் 2 பேர் வரை பயணிக்கலாம்.... 160 கிலோ வரை எடை தாங்கும் சக்தியுடன் இதனை வடிவமைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், மோட்டாரில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் அதனை கரைக்கு கொண்டுவரவும் உபயோகமாக இருக்கும் என்றார். இளங்கலை வரலாறு முடித்திருக்கும் பாலமுருகன் இதுபோன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. நீச்சல் தெரியாமல் தண்ணீரில் யாரேனும் சிக்கிக் கொண்டால் கூட அவரது இந்த எளிமையான கண்டுபிடிப்பு மூலம் மீட்க முடியும் என அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர். https://www.polimernews.com/dnews/92086/ஏரியை-கடக்க-எளிதான-வாகனம்..“தண்ணீரில்-ஓடும்-சைக்கிள்படகு”\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nஆக மொத்தத்தில் விலையேற்றம் என்பது நிகழ்ந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nஅலன் தம்பதிகள் கடத்தலில் ஆரம்பமாகி.. மானிப்பாய் கோவில் கொள்ளை.. ஈறாக.. இவர் செய்து வரும் ஊழல் பஞ்சமகா பாதகங்கள் குறித்து முதலில் விசாரிக்கனும்.. எப்படி வசதி தாடிக்கார குத்தி அங்கிள்.\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம். எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nSAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்\nஇந்த நேபாளா காரர்களுக்கும் வடகிழக்கு தமிழருக்கும் மட்டுமே டெங்கு வருது சிங்களவருக்கு முஸ்லீம்மக்களுக்கு {பண்டி தொழுவத்தை விட மட்டமான ஏரியாவில் இருப்பவர்கள் }அவர்களுக்கு எல்லாம் வருவதில்லையா \nகருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:53:20Z", "digest": "sha1:CZAYG5I3FKMDP67GU2AZNUTFI7GGANJ3", "length": 6684, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைடோ அமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோக்கமிடோபுரொபைல் பெட்டாயின் தயாரிக்கப் பயன்படும் ஓர் அமைடோ அமீன், லாவரமிடோபுரொபைல் இருமெத்திலமீன்.\nஅமைடோ அமீன்கள் (Amidoamines) என்பவை கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஈரமீன்கள் சேர்ந்து உருவாகும் வேதிச்சேர்மங்கள் ஆகும். கோக்கமிடோபுரொபைல் பெட்டாயின் போன்ற மேற்பரப்புச் செயலிகள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் இடைநிலையாக இச்சேர்மம் உருவாகிறது. இவற்றுள் சிலசேர்மங்கள் உடல் பாதுகாப்புப் பொதுகாப்புப் பொருட்களான சவுக்காரம், முடிக்கழுவிகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுகின்றன. இப்பாக்சி பிசின்களை பதப்படுத்தும் பொருள்களாக அமைடோ அமீன்கள் செயல்படுகின்றன.\nகோக்கமிடோபுரொபைல் பெட்டாயினைப் பகுதிப்பொருளாக கொண்ட சேர்மங்களின் ஒவ்வாமை வினைகளுக்கு அமைடோ அமீன்கள் காரணம் என்று திட்டுச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2015, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/petrol-prices-spike-to-rs-73-91-363696.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T21:41:06Z", "digest": "sha1:Q2BFOCBVPQTUA46RTK4VJDYWOND5IIIE", "length": 17352, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்! | Petrol prices spike to Rs 73.91 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடி��ுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்\nடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதால் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nசவுதியில் தஹ்ரானில் அந்நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஆரம்கோ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nஇதன் மற்ற எண்ணெய் வயல்களான கவார், சாய்பா ஆகியன உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களாகும்.\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nஇங்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக சவுதி விளங்குகிறது. இந்த நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மாதம்தோறும் 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு விற்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்கோ நிறுவனத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. ஆனால் அதை அந்நாடு மறுத்துள்ளது.\nஇந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்தது. சவுதியில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.\nஇந்தியா முழுவதும் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ 2 வரை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை இன்று டெல்லியில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளது. லிட்டர் பெட்ரோல் ரூ.73.91-க்கு விற்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபடைகளை குவித்து வருகிறது.. உளவுத்துறையும் எச்சரிக்கை தந்தது.. ஈரான் செயலால் பென்டகன் கடும் ஷாக்\nபடு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் இனி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ. 620\nபற்றி எரியும் பெட்ரோல் விலை.. ஓராண்டில் இல்லாத புது உச்சம்.. வெங்காயம் விலையும் விர்ர்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nஇப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த டிரோன் தாக்குதல்.. கிடுகிடுவென உயரப் போகும் பெட்ரோல் விலை\nசவுதியில் மூடப்பட்ட எண்ணெய் கிணறுகள்.. பாதியாக குறைந்த உற்பத்தி.. உலக நாடுகள் அதிர்ச்சி.. பின்னணி\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nஅமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம்.. எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் செய்த தவறால் பெரும் பிரச்சனை\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel பெட்ரோல் டீசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/11/22165723/The-song-released-by-AR-Rahman.vpf", "date_download": "2019-12-09T21:22:24Z", "digest": "sha1:NHWOC46G656L7O6QELAMS53DSIOO2AFV", "length": 6725, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "The song released by AR Rahman! || ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம், `வானம் கொட்டட்டும்.' மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது.\nதனா டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.\nஇந்த படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, சாந்தனு பாக்யராஜ், டைரக்டர் பாலாஜி சக்திவேல், நந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை ���திகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. \"ரஜினிக்கு தனி ‘பவர்’ உள்ளது\" பாரதிராஜா\n2. நயன்தாரா வேடத்தில் சோனம் கபூர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namvazhvu.org/worship-tips/details/428/----", "date_download": "2019-12-09T20:43:33Z", "digest": "sha1:W2AOUX6RDFB562QZC4LYP35TAON4B3RT", "length": 16287, "nlines": 188, "source_domain": "www.namvazhvu.org", "title": "26.05.2019 பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nதமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழ்\n26.05.2019 பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு\nAuthor வேதியர் தி.ம. சந்தியாகு --\nகிறிஸ்துவில் பேரன்புக் குரியவர்களே, ‘உறவும் தொடர்பும் ஒழுங்காக அமைந்துவிட்டால், ஒருவர் இலக்கை எட்டுதல் எளி\nதாக இருக்கும்’ என்பது ஆன்றோர் வலியுறுத்தும் நலமான கருத்து களுள் ஒன்றாகும். ஆம் இயேசு தம் தந்தையுடனும் தூய ஆவியாரு\nடனும் கொண்டிருந்த உறவு மிகவும் ஆழமானது. அதே போல்\nவர் கடைபிடித்த நடைமுறைத் தொடர்பும் மேலானதாகும். இதனை இயேசு இன்றையத் திருவழிபாட்டில் தெளிவாக விளக்குகிறார். தமது தந்தை தம் வழியாகச் செயல்படுவதையும், தம் பெயரால் வழங்கப்படும் தூய ஆவி வழங்கும் அமைதி உலகம் தரும் அமைதியிலிருந்து வேறுபட்டது என்பதையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா காலம் நமக்குப்படிப்படியாக : கிறிஸ்து உலகின் ஒளி, அவர் இரக்கமுள்ளவர், அவர் அன்பின் ஊற்று, அவர் நல்லாயன், அவர் நன்மாதிரியாளர் என்ற கருத்துகளைத் தொடர்ந்து இந்த வாரத்தில் மூவொரு கடவுளின் ஒன்றிப்பு நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த ஒன்றிப்பு நிலை நாம் வாழும், பணிபுரியும் தளங்களாகிய இல்லம், நிறுவனம், பங்கு, சமூகங்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை நோக்கிய பரிணாமமாக வெளிப்பட நாம் கருவிகளாகத் திகழ வேண்டும். அதற்கான அருளை இத்திருப்பலியில் வேண்டுவோம். முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 15:1-2; 22-29\nகிறிஸ்துவைப் பற்றிய ப���தனைப் பணியில் குழப்பம் காணப் பட்டது. பவுலைச் சார்ந்தோர் ஒருவிதமாகவும் மற்ற திருத்தூதர்கள், மூப்பர்கள் வேறுவிதமாகவும் கற்பிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று இருதரப்பினராலும் உணரப்பட்டது. எனவே கலந்துபேசி மக்களுக்கு மடல் மூலமாகவும் வாய்மொழியாகவும் தெளிவுபடுத்துவது நல்லது எனத் தீர்மானித்துச் செயல்படுத்தியதை விளக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்.\nபதிலுரைப்பாடல்: திருப்பாடல் 67:1-2 4,5,7\nபல்லவி: “கடவுளே மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக” இரண்டாம் வாசக முன்னுரை: திருவெளிப்பாடு 21:10-14, 22-23\nமீட்பு வரலாற்றில் குலமுதுவர் யாக்கோப்பின் குலங்களில் தொடங்கிய பன்னிரண்டு என்ற எண்ணிக்கை பல முக்கிய கருத்துகளை வெளிப்படுத்த திருவிவிலியம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் நான்கு முறை இடம்பெறச் செய்து வாயில்கள், வானதூதர்கள், திருத்தூதர்கள் எல்லாமே பன்னிரண்டு எண்ணில் பதிந்து விண்ணக எருசலேமின் மாட்சியைப் பறைசாற்றும் அடையாளமாக உள்ளன என்பதை விளக்கிக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.\nநற்செய்தி வாசகம்: யோவான் 14:23-29\n1. ஒன்றிணைத்துக் காக்கும் உன்னத இறைவா\nஎம் திருஅவையின் வழி காட்டிகளான எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், மற்றும் திருநிலையினர் அனைவரும் மூவொரு கடவுள் எப்படி தம்முள் ஆள்தன்மையில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்களோ அப்படியே எல்லா நிலையினரும் அறிதல், ஆராய்தல், அரவணைத்தல், அனுபவமாக்குதல் ஆகிய திரு\nஅவையின் எல்லாச் செயல்பாடுகளிலும் இணைந்து செயல்பட்டு வெற்றிகாண வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n2. அனைத்தையும் அறியும் அன்புத் தந்தையே இறைவா\nஎம் நாட்டின் பன்மைத் தன்மையைப் பாதுகாக்கும், இறை\nஅழிவின்றிப் பாதுகாக்கும், மனித வளங்களையும் கனிம வளங்களை\nயும் வளர்த்துப் பயன்படுத்தும், பேரினம் என்பதைப் பயன்படுத்தி\nகும் நல்ல அரசு எங்களுக்கு அமைய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.\n3. அன்னை மரியாவைக் கொடை யாகத் தந்த இறைவா\nமேலான வணக்கம் செலுத்தத் தூண்டும் மே மாத அன்னை மரியா\nபக்தி முயற்சிகள் அனைத்தும் எம் திருஅவையின் வழிகாட்டுதலின்படி\nசெயல்பாடுகள், திருப்பயணங்கள், அறச் செயல்கள் எல்லாம் எங்களுக்\nகும் எங்���ள் வழியாகப் பிறருக்கும்\nபேருதவியாக அமைய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.\n4. உண்மை உழைப்பே உயர்வுக்கு வழி என்பதை உணர்த்தும் இறைவா\nநீர் எமக்கு வழங்கியுள்ள விலைமதிக்க முடியாத, போனால் திரும்பி வராத நேரத்தைச் சரியான திட்டமிடுதலுடன் பயன்படுத்தவும் கடின உழைப்பை மேற்கொண்டு எங்கள் தேவைகளை, குடும்ப வளர்ச்சியை நிறைவாக அடையவும் உண்மை உழைப்புக்கு நாங்களே மேலான சாட்சிகளாகத் திகழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\n5. பிரிந்ததை இணைக்கும் இறைவா\nவிட்டு தவறான புரிதலாலோ பிறரது ஏமாற்றுவித்தைகளாலாலோ பிரிந்து போனவர்கள் உண்மையின் துறைமுகமாகிய கத்தோலிக்கத் திரு\nஅவையில் வந்து இணைந்து தங்கள்\nவாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.\nஞாயிறு தோழன்-பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு\nஞாயிறு தோழன் - பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (03.02.2019)\nஇறைவாக்குப் பயணம் - தொகுதி 2\nஇறைவாக்குப் பயணம் - தொகுதி 1\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nநாட்டின் நிலையும் கிறித்தவர்களின் நிலைப்பாடும்\nகுழித்துறை மறைமாவட்ட மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல்..மீதான தாக்குதல். நடந்தது என்ன\nசாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்.\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/sivasenai.html", "date_download": "2019-12-09T20:56:04Z", "digest": "sha1:NHV5UMFK44KNWKSFEM7SDOA7FVIO2REX", "length": 19688, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "போலி தமிழ் தேசியவாதிகள் தேர்தல் கடை விரிக்கின்றனர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / போலி தமிழ் தேசியவாதிகள் தேர்தல் கடை விரிக்கின்றனர்\nபோலி தமிழ் தேசியவாதிகள் தேர்தல் கடை விரிக்கின்றனர்\nடாம்போ August 13, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nதேர்தலினை முன்வைத்து தமிழ் தலைவர்கள் இந்து தலைவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதாக ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஇன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைப்பேசியில் கோயம்புத்தூரில் வாழும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுனன் சம்பத்தை அழைத்தார்.\nநாடாளு���ன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு அழைத்தார். அர்ஜுன் சம்பத்துடன் பேசினார்.\nமன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு நாளில் யாழ்ப்பாணம் வந்து நிகழ்ச்சியில் கலந்து கோயம்புத்தூர் திரும்பியபின் அர்ஜுன் சம்பத்தோடு தமிழ்த் தேசியத் தலைவர்களின் தொடர்பாடல் பெருகும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குகதாசனும் சத்தியலிங்கமும் இந்துத்துவப் பாரதீய சனதாக் கட்சியைச் சந்திக்கச் சென்னை, தில்லி எனச் செல்கிறார்கள்.\nமுன்பு தமிழ்த் தேசியத் தலைவர்கள் திராவிடக் கட்சித் தலைவர்களோடேயே பேசுவார்கள். இப்பொழுது இந்துத்துவாத் தலைவர்களோடு பேசுகிறார்கள்.\nகோயம்புத்தூரில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நான் வருகிறேன் என அர்ஜுன் சம்பத்திடம் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்டுள்ளார்.\nதன் ஊருக்குப் பக்கத்தில் முறிகண்டி இந்துபுரம் சிவன் கோயில் கருவறைக்கும் தீர்த்தக் கிணற்றுக்கும் இடையே அடாத்தாகக் குடியிருக்கும் கிறித்தவரை, அக்கோயில் சிவலிங்கத்தைக் கிணற்றுள் வீசிய கிறித்தவரை ஒருநாளும் கண்டிக்காத, அந்த மக்களுக்காக ஒருநாளும் குரல் கொடுக்காத, அந்த நிலத்தைச் சிவன் கோயிலுக்கு மீட்காத சிறீதரன், கோயம்புத்தூருக்கு விநாயகர் சதுர்த்திக்குப் போக விழைகிறார்\nமகா சிவராத்திரிக் காலத்தில் திருக்கேதீச்சரத்தில் கத்தோலிக்கரின் அட்டூழியத்தைக் கண்டு கண்கலங்காத, கண்டித்துக் கருத்துச் சொல்லாத சுமந்திரன், முருங்கன் செட்டியார்மகன் ஊரில் சைவக் குடும்பங்களைக் கிறித்தவத்துக்கு மதம் மாற்றுகின்ற சுமந்திரன், சைவர்கள் மீது திடீர்க் காதல் கொள்கிறார். நல்லூர் வருகிறார். நல்லை ஆதீனத்தில் சைவத் தலைவர்களைச் சந்திக்கிறார். உங்களுக்கு சிக்கல் என்ன என்று கேட்கிறார். அப்பாவியாக நடிக்கிறார்.\nதேர்தல் வருகிறது சைவ வாக்குகளைத் தமக்காக வேண்டும். இந்திய இந்துத்துவ அமைப்புகளோடு தொடர்பு உள்ளதாகக் காட்டிக் கொண்டால் சைவ வாக்குகள் தமக்குக் கிடைக்கும் எனத் தமிழ் தேசியத் தலைவர்கள் நம்புகிறார்கள்.\nகடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாணத்தில் உள்ள சைவ வாக்காளர்களுக்கு மீட்டும் மீட்டும் நினைவூட்டி வருகிறேன். சைவ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறி வருகிறேன். இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என நான் கூறவில்லை. சைவ வாக்காளர்கள் சைவ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறி வந்தேன்.\nகூட்டங்களில் பேசினேன் அறிக்கை விடுத்தேன். சுவரொட்டிகள் ஒட்டினேன். வெளியீடுகளைக் கொண்டு வந்தேன். அறப்போராட்டங்களை நடத்தினேன். உலக அரங்குகளுக்கு எடுத்துச் சென்றேன்.\nபோருக்குப் பின்னான சூழ்நிலையில் சைவர்கள் மீது கிருத்தவ மத மாற்றிகள் முகமதிய மத மாற்றிகள் புத்த அடாத்தாளர்கள் நிகழ்த்தும் கொடுமைகளைப் பட்டியலிட்டு வருகிறேன்.\nசெட்டிகுளம் மாணிக்கம் தோட்டம் மிதியார் தோட்டம் சிதம்பரபுரம் வவுனியா வடக்கு முறிகண்டி இந்துபுரம் சிலாவத்துறை மூன்றாம்பிட்டி வெள்ளாங்குளம் மாந்தை வண்ணான்குளம் முருங்கன் பூநகரி கிளிநொச்சி வண்ணார்பண்ணை பண்டத்தரிப்பு வட்டுக்கோட்டை சுன்னாகம் மீசாலை கொடிகாமம் மட்டுவில் உடுவில் மானிப்பாய் நல்லூர் எனச் சுட்டிக் காட்டக்கூடிய ஊர்களில் சிவசேனையின் நடவடிக்கையால் மத வெறியர்களை விரட்டி இருக்கிறேன்.\nமத மாற்றத்தை ஊக்குவிக்கும் நற்செய்திக் கூட்டங்களில் உரையாற்றச் சுற்றுலா நுழைவு உரிமத்தில் வந்த வெளிநாட்டவரைப் பேச விடாது காவல்துறை வழி தடுத்து இருக்கிறேன்.\nமாட்டிறைச்சிச் கடைகளை மூடவேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கினேன். அந்த இயக்கம் அரும்பி முளைவிட்டு வடமாகாணத்தின் 8 உள்ளூராட்சி சபைகளில் மாட்டிறைச்சிக் கடைத் தடைத் தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். மன்னாரிலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nமுகமதியர்கள் மக்காவுக்குப் புனித வழிபாட்டுப் பயணம், கிறித்தவர்கள் யெரூசலம் உரோமாபுரி எனப் புனித வழிபாட்டு பயணங்கள், கச்சத்தீவுக்கு வரும் கத்தோலிக்கர்களுக்கு நுழைவு உரிமம் இல்லை, புத்தர்கள் கயாவுக்கு புனித வழிபாட்டு பயணம், சைவர்களுக்குப் புனித வழிபாட்டுப் பயணம் இல்லையா சிதம்பரத்துக்குக் கப்பல் விடமாட்டீர்களா என அரசுகளைக் கேட்டு இலங்கை இந்திய அரசுகளின் ஒப்புதல்களைப் பெற்றிருக்கிறேன்.\nசைவ வாக்காளரின் வாக்குகளைப்பெற்றுத் தேர்வான உறுப்பினர்கள் சைவர்களுக்கு எதிராகவே வட்டுக்கோட்டையில் உடுவிலில் மானிப்பாயில�� திருக்கேதீச்சரத்தில் சிலாவத்துறையில் செட்டிகுளத்தில் மன்னாரில் முறிகண்டியில் நடந்து வருகிறார்கள் என்பதைக் கடந்த 3 ஆண்டுகளாக வெளிப்படுத்தித் தொட்டுக் காட்டி வருகிறேன்.\nஈழத்தில் சைவத்தமிழ் அரசனின் 400ஆவது ஆண்டு நினைவு நாள் வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் என வழிபட்ட நிகழ்வுகள் சைவ தமிழரின் உணர்வோடு கலந்தவை. தமிழ்த் தேசியத் தலைமைகள் பெருமளவில் கலந்து கொள்ளாத நிகழ்வு.\nசிவ சேனையின் இந்த அழுத்தம் சைவர்களின் மீளெழுச்சி வடிவம் ஆகியது.இந்தப் பின்னணியில் சைவர்கள் வலிமையுள்ளவர்கள், சைவ வாக்காளர்கள் சைவர்களுக்கே வாக்களிப்பார்கள், எனவே அர்ஜுன் சம்பத்தைத் தொடர்பு கொண்டால், அர்ஜுன் சம்பத்துடன் தொடர்பாக இருக்கிறோம் என்ற செய்தி சைவ வாக்காளர்களுக்குத் தெரிந்தால், நல்லை ஆதீனத்துக்கு வந்தோம் எனத் தெரிந்தால், சைவர்கள் தமக்கு வாக்களிப்பார்கள் எனஇந்நாள்வரை கிருத்தவதுக்கும் முகம்மதியத்துக்கும் முண்டு கொடுத்துக் கொண்டிருந்த புத்தத்துக்கு எதிராகச் சைவத்தை உசுப்பிக்கொண்டிருந்த, போலித் தமிழ்த் தேசிய வாதிகள், சைவ வாக்குகளை நப்பாசையுடன் வேட்பதும் விழைவதும் அப்பட்டமான சந்தர்ப்பவாதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது\nசுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது . சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கி���ிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110721_sri_p.shtml", "date_download": "2019-12-09T21:59:53Z", "digest": "sha1:7HOAOIGOZT2HOHV5Y7FAXN4WF73DTCU7", "length": 29633, "nlines": 30, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை முன்நாள் இடதுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மாயைகளை பரப்புகின்றனர்", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை முன்நாள் இடதுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மாயைகளை பரப்புகின்றனர்\nஇலங்கையில் நவசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த போலி தீவிரவாதிகள், முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாதாரண தமிழர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியாக –ஒரே கட்சியாக- முன்னிலைப்படுத்தும் ஒரு புதிய மற்றும் முற்றிலும் சந்தர்ப்பவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅவ்வாறு செய்வதன் மூலம், நவசமசமாஜக் கட்சி மதிப்பிழந்துபோன தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகவும் தேவையான அரசியல் உதவியை வழங்குவதோடு மட்டுமன்றி, தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பின்னாலும் அணிதிரளுகின்றது.\nதமிழ் செய்திப் பத்திரிகையான உதயன், இம்மாதம் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவை பேட்டி கண்ட போது, அரசாங்கம் “தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான” தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்துக்கு “ஒரு அரசியல் தீர்வு” வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nகடந்த ஆண்டு நடந்த ப��துத் தேர்தல் முடிவுகளை சுட்டிக் காட்டிய கருணாரட்ன, “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள், ஏற்கனவே தமது வாக்குகளின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது ஏக பிரதிநிதிகளாக ஸ்தாபித்து விட்டனர்,” எனத் தெரிவித்தார். உண்மையில், 2010 ஏப்பிரலில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் வாக்காளர்கள் விலகியே இருந்துகொண்டனர். வடக்கில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் யாழ்ப்பாண மாவட்டத்தில், 23 வீதத்தினரே வாக்களித்திருந்தனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைவாசிக்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தது.\nகுறைந்த வாக்களிப்பு வீதம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான ஒரு பொது வெறுப்பை வெளிப்படுத்தியது. அதற்கு முன்னதாக ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பதவியில் இருந்த மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்ததையிட்டு அநேக தமிழர்கள் சீற்றமடைந்திருந்தனர். புலிகளுக்கு எதிரான, பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் சாவுக்கு வழிவகுத்த, இறுதித் தாக்குதல்களை இராணுவத் தளபதியாக இருந்து பொன்சேகா வழிநடத்தியதோடு, இத்தகைய யுத்தக் குற்றங்களுக்கு இராஜபக்ஷவுடன் சேர்ந்து பொன்சேகாவும் பொறுப்பாளியாவார்.\nயுத்தத்தின் பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 300,000 பேரை இராணுவம் பல மாதங்களாக தடுப்பு முகாங்களில் தடுத்து வைத்திருந்தது. பின்னர் அவர்கள் ஏறத்தாழ எந்தவொரு உதவியும் இன்றி அவர்களது அழிந்து போன நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் “புலி சந்தேக நபர்களாக” இரகசியமான மீள்-கல்வியூட்டும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் பகுதி நிரந்தரமான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. அரசாங்க-சார்பு கொலைப் படைகளினால் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் குறைந்தபட்சம் 30 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடுகிறது.\nமுன்னர் புலிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சாதாரண தமிழர்களின் உரிமைகளை காக்கவோ, அல்லது அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நெருக்கடியான நிலைமைகளை தணிக்கவோ எதவும் செய்யவில்லை. “அரசியல் தீர்வு” ஒன்றுக்காக அது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள், வடக்கு மற்றும் கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமான, சிங்கள மற்றும் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு இடையிலான ஒரு அதிகாரப்-பகிர்வு ஒழுங்கு சம்பந்தமான சச்சரவை கொண்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்ட“அரசியல் தீர்வுக்கு” நவசமசமாஜக் கட்சி வழங்கும் ஆதரவு, ஏற்கனவே அழிவை ஏற்படுத்தியுள்ள இனவாத அரசியல் வரம்புக்குள் தமிழர்களை இறுக்கி வைத்திருக்கும் முயற்சியாகும். 2009ல் புலிகளின் தோல்வி அடிப்படையில் ஒரு இராணுவத் தோல்வி அல்ல. மாறாக தனியான தமிழீழ முதலாளித்துவ அரசுக்கான அதன் வங்குரோத்து முன்நோக்கின் விளைவே ஆகும். ஓய்வற்ற இராணுவத் தாக்குதல்களை எதிர்கொண்ட புலிகள், இலங்கையிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றவர்களாக இருந்தனர். மாறாக, புலிகளின் தலைவர்கள் “சர்வதேச சமூகத்தை”, அதாவது இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை ஆதரித்த ஏகாதிபத்திய சக்திகளை தலையீடு செய்யுமாறு பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதில் கடைசி நாட்களை கழித்தனர்.\nநிகழ்ச்சித் திட்டத்தில் ஈழம் இல்லாத நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நவசமசமாஜக் கட்சியின் உதவியுடன், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடனான ஒரு தமிழ் மாகாணம் தமிழ் வெகுஜனங்களின் துன்பங்களுக்கு முடிவுகட்ட உதவும் என்ற மாயையை பரப்புகின்றது. அத்தகைய ஒரு “தீர்வுடன்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்கு வசதியளிப்பதன் பேரில் கொழும்பு அரசாங்கத்தின் ஒரு விசுவாசமான மாகாண பொலிஸ்காரனாக சாதாரணமாக இயங்கும்.\nஇந்த முன்நோக்கு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான மற்றும் சோசலிச வேலைத் திட்டத்துக்கான போராட்டத்தில் தமது பொது வர்க்க நலனைச் சூழ சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதை நேரடியாகத் தடுக்கின்றது. விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவு சம்பந்தமாக தீவின் தெற்கில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைகின்ற அமைதியின்மையுடன், தமிழர்கள் மத்தியிலான பரந்த அதிருப்தி சந்திக்கின்ற ஒரு புள்ளியிலேயே நவசமசமாஜக் கட்சி சரியாக இந்த இனவாத சவாரியை முன்னெடுக்கின்றது.\nநவசமசமாஜக் கட்சி, இலங்கை முதலாளித்துவத் தட்டினரின் நலன்களுக்காக மட்டுமன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காகவும் சேவை செய்கின்றது. ஒரு பகமைச் சக்தியான சீனா, தனது நிபந்தனையற்ற இராணுவத் தளபாட மற்றும் நிதி உதவிகளின் ஊடாக கொழும்பில் கணிசமான செல்வாக்கைப் பெறுவதைக் கண்டதனாலேயே, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்தன.\nயுத்தத்தின் கடைசி மாதங்களில், இலங்கை இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்த தமிழ் சிவிலியன்களின் தலைவிதி பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அக்கறையை வெளிக்காட்டத் தொடங்கிய அமெரிக்கா, பின்னர் இலங்கை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு ஆதரவளித்தது. இந்தப் பிரச்சாரத்துக்கும் சாதாரண தமிழர்களை காப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெய்ஜிங்கிடம் இருந்து தானாகவே தூர விலகிக்கொள்வதற்காக இராஜபக்ஷவை தூண்டுவதன் பேரில் யுத்தக் குற்ற விசாரணை என்ற அச்சுறுத்தலை பயன்படுத்தி, வாஷிங்டன் தனது சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக மீண்டும் “மனித உரிமைகள்” என்ற போலி பதாதையை தூக்கிப் பிடிக்கின்றது.\nதொடர்ந்து, அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்து, இராஜபக்ஷ அரசாங்கத்துடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை மற்றும் ஒரு “அரசியல் தீர்வுக்கான” அதன் அழைப்புக்கு பின்னால் தனது பலத்தைப் பிரயோகித்துள்ளது. கொழும்பில் மேலும் அழுத்தங்களை திணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை வாஷிங்டன் நோக்குவது தெளிவு. புது டில்லியைப் பொருத்தளவில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அது வழங்கும் ஆதரவு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக் காக்கத் தவறியதாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருந்து எழும் விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொள்வதற்கானதே ஆகும்.\nஇந்த தந்திரங்களை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, தமிழர்கள் அமெரிக்கா மற்றும் இந்தியா மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற ஆபத்தான மாயையை நவசமசமாஜக் கட்சி பரப்புகின்றது. உதயன் பத்திரிகைக்கு கருணாரட்ன கொடுத்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: “அரசாங்கம் அரசில் தீர்வை காலவரையறை இன்றி தாமதித்தால், அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவின் அரசாங்கத்தை வெளியேற்றும். அமெரிக்காவும் இந்தியாவும் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்து, பெருமளவில் யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கு பங்களிப்பு செய்துள்ளன. அதனால், அவர்கள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யக்கூடிய நிலையில் உள்ளனர்.\nஇலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுக்கு நவசமசமாஜக் கட்சி வெளிப்படையாக வழங்கும் ஆதரவு, பொது மக்களின் பாதுகாப்புக்காக என்ற சாக்கில் லிபியாவில் நேட்டோவின் குண்டு வீச்சுக்களுக்கு பல்வேறு போலி-தீவிரவாதக் கருவிகள் வழங்கும் ஆதரவுக்குச் சமாந்தரமானதாகும்.\nஅமெரிக்காவும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் இலங்கையில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் நிலையில் இல்லாத அதே வேளை, கொழும்பில் அவர்கள் செய்யும் சூழ்ச்சித் திட்டங்களின் இலக்கு சூறையாடலாகும். தீவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் முக்கியமான இந்து சமுத்திர கடல் பாதையில் அதன் அமைவிடத்தையும் கோடிட்டுக் காட்டி, அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் 2009 அறிக்கை, அமெரிக்கா “இலங்கையை நழுவவிடக் கூடாது” என பிரகடனம் செய்தது.\n2002ல் சர்வதேச ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இலங்கை இராணுவம் பகிரங்கமாக மீறியதை அலட்சியம் செய்து, 2006 நடுப்பகுதியில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் புதுப்பித்த யுத்தத்துக்கு அமெரிக்காவும் இந்தியாவும் மௌனமாக ஆதரவளித்தன. புலிகள் தோல்வியை நெருங்கிய கடைசி மாதம் வரை, இராணுவம் ஜனநாயக உரிமைகளை மோசமாக மீறுவதைப் பற்றி வாஷிங்டனும் புது டில்லியும் அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இராணுவ உதவிகளையும் வழங்கின.\nஎவ்வாறெனினும், அமெரிக்காவினதும் மற்றும் அதன் பங்காளிகளதும் புதிய மனித உரிமைகள் பாசாங்கை ஒரு நல்ல சந்தர்ப்பமாக நவசமசமாஜக் கட்சி வெட்கமின்றி முன்வைக்கின்றது. கடந்த மாத கடைப் பகுதியில் வீரகேசரி பத்திரிகைக்கு கருணாரட்ன எழுதிய பத்தியில் தெரிவித்ததாவது: “இன்று [இலங்கை அரசாங்கத்தின் மீது] சர்வதேச அழுத்தம் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சர்வதேச சமூகத்தின் நோக்கம், யுத்தத்தால் நாசமாக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் ஜனநாயக நடவடிக்கைகள் உட்பட மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே.”\nசர்வதேச ரீதியிலும் நவசமசமாஜக் கட்சி இது போன்ற வகிபாகத்தையே ஆற்றுகின்றது. கடந்த ஆண்டு கடைப் பகுதியில் பிரிட்டனுக்கு கருணாரட்னா சென்றிருந்த போது, தனது பிரிவினைவாத வேலைத்திட்டத்துக்காக மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பகிரங்கமாக இரந்து கேட்கும் ஒரு முதலாளித்துவ தமிழ் புலம்பெயர் அமைப்பான பிரிட்டிஷ் தமிழ் பேரவையுடன் “ஒரு இடது முன்னணியை” அமைக்க உடன்பாடு கண்டார். இந்த பிரிட்டிஷ் தமிழ் பேரவை, 2010 பெப்பிரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றக் கட்டிடத்தில் லேபர் அரசாங்கத்தினதும், டோரி எதிர்க் கட்சியினதும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தினதும் ஆசீர்வாதத்துடன் நடந்த உலகத் தமிழ் பேரவை ஆரம்ப விழாவில் பிரதான வகிபாகம் ஆற்றியது. தமது ஏகாதிபத்திய-சார்பு திசையமைவுக்கு ஒரு இடது முகத்தை கொடுக்க ஆவல்கொண்ட பிரிட்டிஷ் தமிழ் பேரவை, கடந்த நவம்பரில் நடந்த அவர்களது வருடாந்த மாவீரர் தின நிகழ்வுக்கு ஒரு விசேட அதிதியாக கருணாரட்னவுக்கு அழைப்பு விடுத்திருந்ததோடு அவரும் தயார் நிலையில் இருந்து அதை ஏற்றுக்கொண்டார்.\nஇலங்கை முதலாளித்துவத்தின் பல்வேறு தட்டினரின் தேவைகளுக்கு எப்பொழுதும் சேவையாற்றிய சந்தர்ப்பவாத கூட்டணிகளை அமைப்பதில் நவசமசமாஜக் கட்சிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 2009ல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பீ.) “சுதந்திரத்துக்கான மேடையில்” இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சி, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக உரிமைகளின் காவலனாக காட்டிக்கொள்ள யூ.என்.பீ.க்கு உதவியது. இப்போது எந்தவொரு விளக்கமும் இன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி தமிழ் வெகுஜனங்கள் மத்தியில் மாயைக்கு உயிரூட்ட நவசமசமாஜக் கட்சி முயற்சிக்கின்றது.\nதொழிலாளர்களும் இளைஞர்களும் நவசமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத சூழ்ச்சித்திட்டங்களையும் அது அடித்தளமாகக் கொண்டுள்ள இனவாத அரசியலையும் நிராகரிக்க வேண்டும். சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் ஊடாக ��ட்டுமே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுமாக அனைத்து உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளையும் ஜனநாயக அபிலாஷைகளையும் பாதுகாக்க முடியும். இந்த முன்நோக்குக்காகவே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/187804?ref=archive-feed", "date_download": "2019-12-09T21:30:40Z", "digest": "sha1:6YHSKAE6Z67JKH75WPOKZLXPEC3A4DI6", "length": 7071, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "45 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்: தசைகளால் உருவாக்கப்பட்ட ஆணுறுப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n45 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்: தசைகளால் உருவாக்கப்பட்ட ஆணுறுப்பு\nபிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரிவ் என்ற நபர் பிறப்பிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த காரணத்தால் தற்போது அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.\nஆண்ட்ரிவ்க்கு தற்போது 45 வயதாகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு மான்செஸ்டரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆணுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nஇவரது கைகளில் இருந்து சதைகளை எடுத்து மருத்துவர்கள் பிறப்புறுப்பை வடிவமைத்து பொருத்தியுள்ளனர், சுமார் 10 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.\nஇந்த அறுவை சிகிச்சைக்காக £50,000 பவுண்ட் செலவு செய்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரிவ் கூறியதாவது, தற்போது நான் புது மனிதனாக உணர்கிறேன், இந்த அறுவை சிகிச்சையின் மூலம் 45 வயதில் நான் எனது கன்னித்தன்மையை காதலியிடம் இழந்துள்ளேன் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/scoot-offers-repay/4321952.html", "date_download": "2019-12-09T22:04:52Z", "digest": "sha1:VW3JGTNFKCLAZ4E534BOWEMWXJDFIRQA", "length": 3570, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஹாங்காங் ஆர்ப்பாட���டம் - ஸ்கூட் பயணிகளுக்கு முழுத் தொகையையும் திரும்பக் கொடுக்க முடிவு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஹாங்காங் ஆர்ப்பாட்டம் - ஸ்கூட் பயணிகளுக்கு முழுத் தொகையையும் திரும்பக் கொடுக்க முடிவு\nஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணம் செய்யும் ஸ்கூட் பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டிற்கான\nமுழுத் தொகையையும் திரும்பக் கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nபயணிகள் மறு முன்பதிவு செய்யவும் அது உதவுகிறது.\nஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் இயக்கம் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.\nஇன்று மாலையிலிருந்து அங்கு பயணப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து ஸ்கூட் அதன் இணையப் பக்கத்தில் ஆகஸ்ட் 12 முதல் 18 ஆம் தேதிவரை ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணம் செய்பவர்களுக்குப் பயணச்சீட்டிற்கான\nமுழுத் தொகையையும் திரும்பக் கொடுப்பதாக அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:39:37Z", "digest": "sha1:HHUEH3IINEDE73ZHWPQF6ZV2UDUKPMHR", "length": 6209, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எர்ணாகுளம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எர்ணாகுளம் மாவட்ட நபர்கள்‎ (15 பக்.)\n► எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்‎ (21 பக்.)\n► கொச்சி‎ (7 பக்.)\n\"எர்ணாகுளம் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஎர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2014, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/digital-cameras/paytm-best-delas-offering-in-dslr-cameras-66164.html", "date_download": "2019-12-09T22:11:18Z", "digest": "sha1:QBU5NXCCLRZV6JL6IUF7QL3LVYXWRT4P", "length": 9633, "nlines": 164, "source_domain": "www.digit.in", "title": "Paytm இன்று DSLR கேமராக்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nPaytm இன்று DSLR கேமராக்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Oct 07 2019\nPaytm இன்று DSLR கேமராக்களில் மிகவும் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும் ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும் மேலும் உங்களுக்கு இதில் அசத்தலான கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இந்த சேலின் மூலம் ICICI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மேலும் இதில் zero கோஸ்ட் EMI வசதியும் கிடைக்கும்.\nஇந்த கேமராவுடன் 12 MP உடன் இருக்கிறது இதனுடன் இதில் ரிசர்ஜபிள் பேட்டரி மற்றும் 32GB SanDisk உடன் வருகிறது.மேலும் Paytm வழங்குகிறது 3189 மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 25,801ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nகேனான் இந்த அசத்தலான கேமரா ஒரு 24.1 மெகாபிக்சலுடன் வருகுகிறது இந்த DSLR கேமரா மேலும் Paytm வழங்குகிறது 3919மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 45,071ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nகேனான் இந்த அசத்தலான கேமரா ஒரு 24.2 மெகாபிக்சலுடன் வருகுகிறது இந்த DSLR கேமரா மேலும் Paytm வழங்குகிறது 3245 மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 61,655 ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nநிகான் இந்த கேமராவில் 18.55mm f/3.5-5.6G VR) DSLR கேமரா கொண்டுள்ளது.மேலும் Paytm வழங்குகிறது, மேலும் இதில் இலவச ஸ்டார்பாய் ஹெட்போன் வழங்குகிறது.மேலும் 1548மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 29,402ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nநிற்பான் இந்த கேமராவில் 18.55mm f/3.5-5.6G VR ) DSLR கேமரா வசதியுடன் வருகிறது..மேலும் Paytm வழங்குகிறது, மேலும் இதில் இலவச ஸ்டார்பாய் ஹெட்போன் வழங்குகிறது.மேலும் 1475மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 28,025 ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங���கவும்\nமீண்டும்,149ரூபாய் கொண்ட சலுகை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.\nDIGIT ZERO 1 AWARDS 2019:பெஸ்ட் பர்போமிங் ஹை எண்ட் கேமிங் ஸ்மார்ட்போன்\nநான்கு கேமராவுடன் VIVO V17 இந்தியாவில் அறிமுகம், இதன் சிறப்பு என்ன\nSamsung கொண்டுவருகிறது 108MP கேமரா கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nஉங்கள் சிலிண்டர் சப்சிடி பணம் சரியாக வருகிறது இல்லையா எப்படி தெரிந்து கொள்வது\nZero1 Award 2019 பெஸ்ட் பிரிமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nDigit Zero1 2019: பெஸ்ட் பர்போமிங் கன்வர்ட்டபிள் லேப்டாப்\nஏர்டெல் போல வோடபோனும் அன்லிமிட்டட் வொய்ஸ் காலிங், ஜியோவை மிஞ்சியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/04/25164116/1238720/BSP-supremo-Mayawati-says-this-election-will-see-end.vpf", "date_download": "2019-12-09T21:16:31Z", "digest": "sha1:IDQXDD5VWHMOWFXAD3UAE4O4U6WGFOC5", "length": 16361, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது - மாயாவதி || BSP supremo Mayawati says this election will see end of those chanting Namo Namo", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது - மாயாவதி\nஉ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav\nஉ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav\nபாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறி���்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.\nஇதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav\nபாராளுமன்ற தேர்தல் | பகுஜன் சமாஜ் கட்சி | மாயாவதி | சமாஜ்வாதி | அகிலேஷ் யாதவ் | நமோ நமோ\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nமக்களவையில் ஆவேசம் - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்த ஓவைசி\nதொடர் விலை உயர்வு - சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைக்கும் அளவு குறைப்பு\nடெல்லி தீ விபத்து - கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்���ு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23634&page=3&str=20", "date_download": "2019-12-09T21:22:24Z", "digest": "sha1:X2QXCE4YS4MLF3FCQMXAMP7UDJUVLRHL", "length": 8089, "nlines": 135, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பில்லை\nமதுரை: தீ விபத்து காரணமாக, மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதுமில்லை எனவும், வீரவசந்தராயர் மண்டபத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று (பிப்.,3) இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் கோயிலுக்குள் இருந்த 35க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.\nதீவிபத்து நடந்த இடத்தில், தொடர்ந்து புகைமூட்டமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மீனாட்சி கோயிலில், கலெக்டர், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nபின்னர் கலெக்டர் கூறுகையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள கடைகளில் நேற்று இரவு தீப்பிடித்த தகவல் வந்த உடனே அனைத்து அதிகாரிகளும் வந்தனர். இரவு ஒரு மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர். வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், கோயில் நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், தீ பல இடங்களுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை. 36க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர���கள் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு குழு மூலம் தீவிபத்து நடந்த இடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு இல்லை. 7 ஆயிரம் சதுர அடி கொண்ட வீர வசந்தராயர் மண்டபத்தில் பாதிப்பு உள்ளது. மேற்கூரை, தூண்கள் சேதம் அடைந்துள்ளன.\nஅந்த பகுதி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. தீயில் கருகிய பொருட்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் தலைமையில் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். முதல் கட்ட விசாரணையில் விபத்து என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_181397/20190806124412.html", "date_download": "2019-12-09T20:24:28Z", "digest": "sha1:K7FA7VBICSQ7K5JOROOT3GD7QF6D7PE7", "length": 16020, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்", "raw_content": "பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்\nபேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nபிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். ஜூலை 27 அன்று ஒளிபரப்பான ப��க் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் - நடிகை மீரா மிதுன் தொடர்புடைய விவாதம் ஒன்று நடைபெற்றது. அப்போது மீராவுக்கு அறிவுரை வழங்கிய கமல், இப்படிப் பார்த்தால் பேருந்துகளில் நெரிசலில் போகவே முடியாது. அங்கு யாரும் வேண்டுமென்று இடிக்கமாட்டார்கள்.\nஅதேசமயம் பெண்களை உரசுவதற்கென்றே பேருந்தில் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றார். அப்போது நடிகரும் போட்டியாளர்களில் ஒருவருமான சரவணன் கையைத் தூக்கினார். உடனே கமல், அத்தகையவர்களை சரவணன் பிடித்து நாலு போடு போட்டிருப்பார் என நினைக்கிறேன் என்றார். ஆனால் சரவணன், நான் கல்லூரியில் படிக்கும்போது அதைச் செய்துள்ளேன் என்றார். கமலும் அரங்கில் இருந்த பார்வையாளர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயய்யோ என்றார் கமல். சரவணனின் பேச்சுக்கு பெண்கள் உள்ளிட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். அதையும் தாண்டி அவர் புனிதம் ஆயிட்டார் என்றார் கமல்.\nபேருந்துகளில் பெண்களை உரசும் செயல்களைக் கல்லூரிக் காலங்களில் தான் செய்துள்ளதாக சொன்ன சரவணனின் பேச்சை கமல் கண்டிக்காதது ஏன் சரவணனின் பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தது ஏன் சரவணனின் பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தது ஏன் இது நடந்தாலும் அந்தச் சம்பவத்தை விஜய் தொலைக்காட்சி அப்படியே ஒளிபரப்பியது ஏன் என்கிற கேள்விகளைச் சமூகவலைத்தளங்களில் பலரும் எழுப்பினார்கள். இதன்பிறகு, இரு நாள்கள் கழித்து அதே நிகழ்ச்சியில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் சரவணன். பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொலைக்காட்சியும் பெண்களை இழிவுபடுத்துவதையோ அவமரியாதை செய்வதையோ ஏற்றுக்கொள்ளாது. கமல் சார் முன்பு அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சரவணனிடம் பிக் பாஸ் நிர்வாகம் கட்டளையிட்டது.\nஇதற்கு சரவணன் பதில் அளித்ததாவது: கமல் சார் கேட்டபோது நானும் அதுபோல தவறு செய்துள்ளேன் என்று சொல்வதற்காகக் கையைத் தூக்கினேன். கல்லூரிக் காலங்களில் நிறைய சின்னச் சின்ன தவறுகள் செய்துள்ளேன். யாருமே அதுபோல செய்யாதீர்கள் என்று சொல்வதற்காக முயன்றேன். ஆனால் அந்தச் சூழலில் சொல்லமுடியவில்லை. யாரும் வருத்தப்படும்படியாக நான் எதுவும் சொல்லவில்லை. நான் சிறுவயதில் தவறுதலாகச் செய்தேன். அதுபோல சிறுவயதில் யாரும் தவறு செய்யாதீர��கள். நான் செய்தது தவறு என்பதைச் சொல்வதற்காகத்தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். என்னைப் போல யாரும் தவறு செய்யாதீர்கள். தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். யாருக்காவது மனவருத்தம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். யாருமே அதுபோல செய்யக்கூடாது என்பதற்காகத்தான் கையைத் தூக்கினேன் என்று விளக்கம் அளித்தார்.\nஇந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நடிகர் சரவணனை பிக் பாஸ் அரங்கிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டார். நேற்று, பிக் பாஸ் நிர்வாகம் சரவணனை அழைத்துப் பேசியதாவது: மீரா - சேரன் விவகாரத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும் நேரமின்மை காரணமாகவும் நீங்கள் பேசியதை அந்த நேரத்தில் பரிசீலிக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நீங்கள் மன்னிப்பு கோரியிருந்த போதிலும் பிக் பாஸ் குழுவினர் இந்தச் சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முடிவு செய்துள்ளார்கள்.\nபெண்கள் விஷயத்தில் எந்தவொரு தவறான அணுகுமுறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. தமிழ்நாட்டிலும் வெளியிலும் கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும் பார்க்காதவர்களுக்கும் முக்கியமாகப் பெண்களுக்கும் இதன் மூலம் தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த நிகழ்வு கடந்த காலத்தில் நடந்திருந்த போதிலும் இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் காரணமாக நீங்கள் இந்நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. சரவணன், நீங்கள் இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள் என்று பிக் பாஸ் நிர்வாகம் சரவணனுக்கு விளக்கமளித்து அவரை உடனடியாக பிக் பாஸ் அரங்கிலிருந்து வெளியேற்றியது.இதனால் நடிகர் சரவணனின் பிக் பாஸ் வாழ்க்கை இத்துடன் முடிவு பெற்றது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\nதர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: கோவையில் திடீர் நிச்சயதார்த்தம்\nடிச.7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா: லைகா நிறுவனம் அறிவிப்பு\nரஜினியின் தலைவர் 168 படத்தில் மீனா ஒப்பந்தம்\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பார்த்திபன் விலகல்\nஇயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-09T20:47:55Z", "digest": "sha1:Y3MNIGVGPNMTJGEDHRRKTMQZKFFI4L2K", "length": 8254, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்\nஅரசு தேசியப் பாடசாலை 1AB\n(கடவுளின் மகிமைக்கு, மிகச் சிறந்ததும் உயர்ந்ததும்)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1816 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825 தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது[1]. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/bcci-announces-indian-team-for-odi-t20-series-list-including-dhoni.html", "date_download": "2019-12-09T20:28:33Z", "digest": "sha1:CFUSH7JV6GVVSKNSPESUU32LGY34XUDR", "length": 10715, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "BCCI announces Indian Team for ODI, T20 Series list including dhoni | தமிழ் News", "raw_content": "\n'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’.. டி20, ஒருநாள் போட்டிகளில் ‘தல’ தோனி: BCCI அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி, தனது 3-வது டெஸ்ட் போட்டியினை மெர்ல்போன் மைதானத்தில் டிசம்பர் கடைசி வாரமும், 4வது டெஸ்ட் போட்டியை ஜனவரி முதல் வாரமும் விளையாடவுள்ளது. அதன் பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது.\nஇந்த நிலையில் ஆஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறவிருக்கும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இவற்றுள் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பரும், கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’யுமான மகேந்திரசிங் தோனி இடம் பெற்றுள்ளார்.\n2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இந்த ஆஸ்திரேலிய-நியூஸிலாந்து தொடர்களில் ஆடுபவர்களை வைத்தே தயார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில், மேற்கண்ட இரு நாடுகளுடன் மோதவிருக்கும் இரண்டு இந்திய அணிகளுக்கும் (ஒருநாள் மற்றும் டி20) விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும், தோனி பேட்ஸ்மேனாகவும்-விக்கெட் கீப்பராகவும் இருப்பார்கள் என்றும் பிசிசிஐ அறிவிப்பின் மூலம் அறியப்படுகிறது.\nஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி\nடி-20 அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.\n'மறுபடியும் இவங்களுக்கு இடம் இல்லையா'...இரண்டு முக்கிய வீரர்களை கழற்றி விட்ட பிசிசிஐ\n'கோலியின் விக்கெட்டை வீழ்த்த போகிறேன்'...ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனான 7 வயது சிறுவன்\n'மீண்டும் ‘டி-20’ அணிக்குள் வருகிறாரா 'தல'...எகிறும் எதிர்பார்ப்பு\n'அவரு விளையாடுவாரு,ஆனா விளையாடமாட்டாரு'...குழப்பத்தில் இந்திய அணி\n'நான் பஸ்லயேதான் குடியிருக்கேன்'.. சிறுமியிடம் கொஞ்சிப் பேசும் தோனி..வைரல் வீடியோ\nஅடுத்து வரும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்களுக்கு இவங்கதான் கேப்டன்’ஸ்\n'தல' தோனிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\n'கோலி கத்துகிட்ட மொத்த வித்தையும்...இதுல மட்டும் தான் காட்டுனாரு...ஜெய்க்குறதுல இல்ல\n‘லயனின் பந்துவீச்சை சமாளிக்க இப்படி பண்ணுங்க’.. கோலிக்கு ஐடியா கொடுத்த கிரிக்கெட் பிரபலம்\n'அவருக்கு மரியாதைனா என்னன்னு தெரியாது போல '...கோலியை வறுத்தெடுத்த பிரபல வீரர்\n'இவர் ஐபிஎல்'லில் விளையாடினா'....25 கோடி கொடுத்து கூட ஏலம் எடுப்பாங்க\n'மஞ்சள் ஜெர்சி போட அடுத்த ஆளு ரெடி'...சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு வந்த இளம் வீரர்...முழு வீரர்கள் பட்டியல் உள்ளே\n‘அது அவசியமில்லை.. அதை பற்றி பேசி பலனும் இல்லை’: கோலி சொல்லும் சீக்ரெட்\n'கோலியின் விக்கெட்டை விட,இந்த வீரரின் விக்கெட் தான் முக்கியம்'...அதான் ஜெயிச்சோம்:கடுப்பேற்றிய ஹசில்வுட்\n'பேட்ஸ்மேன்ல மட்டும் இல்லீங்க'...மோசமான நடத்தையிலும்,நீங்க தான் 'நம்பர் ஒன்'...கோலியை வறுத்தெடுத்த பிரபல நடிகர்\n‘அதுக்கு மொதல்ல நீங்க பேட்டிங் பண்ணனும் பெரிய தல’.. வார்த்தைகளால் மோதிய கேப்டன்கள்\n'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'...மூன்றாவது டெஸ்டில் களமிறங்க இருக்கும் ஆல்ரவுண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_526.html", "date_download": "2019-12-09T22:17:36Z", "digest": "sha1:XW7H2GCIBW4QDR7JIG4JOWD7K5554BDZ", "length": 4758, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "நீர்கொழும்பு முஸ்லிம் கடைகளில் தொங்கவிடப்பட்ட பன்றித் தலைகள் – பொலிஸ் விசாரணை ! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Colombo/Negombo/Sri-lanka/Western Province /நீர்கொழும்பு முஸ்லிம் கடைகளில் தொங்கவிடப்பட்ட பன்றித் தலைகள் – பொலிஸ் விசாரணை \nநீர்கொழும்பு முஸ்லிம் க���ைகளில் தொங்கவிடப்பட்ட பன்றித் தலைகள் – பொலிஸ் விசாரணை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியை அண்மித்த இடமான டீன் சந்தியில் நேற்றைய தினம் சிலர் இஸ்லாமியர்களின் கடைகளை இன்று திறக்க வேண்டாமென்று மிரட்டியிருந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் பன்றித் தலைகளை தொங்கவிட்டிருந்தனர்\nஇச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_39.html", "date_download": "2019-12-09T22:18:30Z", "digest": "sha1:GSKG33AQBQ2LOCRD63NDWOIFPKRQF4PC", "length": 7471, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "கைது செய்யப்பட்ட வைத்தியர் சின்னையா சிவரூபன் மூன்றுமாதங்களின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ arrest/Northern Province/Sri-lanka /கைது செய்யப்பட்ட வைத்தியர் சின்னையா சிவரூபன் மூன்றுமாதங்களின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்\nகைது செய்யப்பட்ட வைத்தியர் சின்னையா சிவரூபன் மூன்றுமாதங்களின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்\nமூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் நேற்று முன்தினம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.\nகொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி பத்மசிறி பண்டார உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர்.\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முயற்சித்தார் என்று பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள சிங்கள ஊடகங்கள் இதனை மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி பெற்றுள்ளதாக கூறி பாரிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.\nஎனினும் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என கூறப்படுகிறது.\nவடக்கில் செயற்படும் கட்சி ஒன்று மேற்கொண்ட கொலைகள் சம்பந்தமாக சுதந்திரமான மற்றும் பக்கசார்பற்ற சட்டவைத்திய அறிக்கைகளை வெளியிட்டதன் காரணமாக அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஈ.பி.டி.பி அமைப்பு மற்றும் கருணா அம்மானுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த மருத்துவருக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/trending-now/", "date_download": "2019-12-09T20:51:29Z", "digest": "sha1:26SSZQAUOPE37UHRKX5XZ76PNDL656SP", "length": 11297, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "trending now Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇனிமேல் பள்ளிகளுக்கு அருகே விற்கப்படும் நொறுக்குத் தீனிக்கு தடை..\nகாலம்காலமாக பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைக���் அதிகாமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவைகள் பொதுவாக உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் ...\nநடனமாடி கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் இளம் பெண்..\nபுனேவில் கல்லூரியில் படித்து வரும் சுபி ஜெயின்.இவருக்கு வயது 23 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனம் ஆடிக்கொண்டு போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். போக்குவரத்தை சரி செய்வதோடு ...\nநாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் எனக்கு சீசர் தான் வேணும்\nகோவையில் சாமிசெட்டிபாளையம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் இவருக்கு ஒரு மகள் பெயர் கவிதா பத்திரம் எழுதும் இடத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வீட்டில் இரண்டு ...\n39 இறந்த பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி அதிர்ச்சியில் ஆழ்ந்த போலீசார்..\nலண்டன் நகரில் கிழக்குப்பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பல்கேரியா ...\nஅச்சு அசலாக பாண்டாவை போல் காட்சி அளிக்கும் நாய்க்குட்டிகள்..\nசீனாவில் உள்ள பகுதியில் அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டாக்களைப் போன்று காட்சி அளிக்கும் சில நாய்க்குட்டிகள் அங்கு கொண்டுவரப்பட்டு, ...\nவிழாவிற்கு உள்ளாடையை போடாமல் கலந்து கொண்டு கலக்கிய பிரபல நடிகையின் வைரல் புகைபடம்..\nசீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் முதன் முதலாக வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே ...\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர், மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சார். இவர் மராட்டியத்தில் சில படங்கள் நடித்து வந்தார். தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது ...\nதலைவன் இருக்கிறன் படத்திற்கு பிறகு இசைப்புயலை அனைவரும் பாராட்டுவர்\nஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து \"தலைவன் இருக்கிறான்\" என்ற படத்தை இயக்கி, அதில் அவரே நடித்து, ...\n“நீ பெரியாலா, நா பெரியாலா” ட்விட்டரில் சண்டையிடும் தல-தளபதி ரசிகர்கள்..\nநடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். ...\nsmart phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps\nplay store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்… 15 லட்சத்தில் மின்சார கார்கள்…\nஒரு வழிக்கு வந்த உள்ளாட்சி தேர்தல்-91 ஆயிரத்து 975 பதவிகள்.. இன்று வேட்புமனு.. தாக்கல் செய்தவர்கள் எத்தணை பேர்-விபரம் உள்ளே\nஅத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…\nபுதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nகுடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=707&catid=22&task=info", "date_download": "2019-12-09T20:32:35Z", "digest": "sha1:G36L3U6ILJBD7BCOVYLE2WEVOKFQM5QP", "length": 12127, "nlines": 133, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள் அடிப்படை திட்டமிடல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nRequired Forms உத்தேச அபிவிருத்திப் பணியின் அடிப்படை திட்டங்களுக்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவம் 1.\nஅடிப்படை திட்டமிடல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்��ும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் செயற்படுத்தல் பிரிவில்\nசேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்:-\nவார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை\nவதிவிட அலுவல்களுக்காக ரூ.1000 + வற் வரி\nவதிவிடமல்லாத அலுவல்களுக்காக ரூ.2000 + வற் வரி\nகாணிகளை துண்டுகளாக பிரிப்பதற்காக ரூ.5000 + வற் வரி\nசேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nஉறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :\n1. நில அளவை வரைப்படத்தின் பிரதியொன்று\n2. காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் குறிப்பொன்று.\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபணிப்பாளர் (சட்டம்) திரு. ரீ.ஏ. பெரேரா\nபிரதிப் பணிப்பாளர் திரு. டப். ஏ. சிறிவர்தன\nஉதவிப் பணிப்பாளர் திரு. யூ.எஸ். ஜயவர்தன\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nஉத்தேச அபிவிருத்திப் பணியின் அடிப்படை திட்டங்களுக்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவம்.\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.)\nஉத்தேச அபிவிருத்திப் பணியின் அடிப்படை திட்டங்களுக்கான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவம் 1.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-08-15 10:42:17\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vip-2-press-meet-stills/", "date_download": "2019-12-09T21:57:08Z", "digest": "sha1:WK7J6KTIJMETTR6KF2VUVFFBJ5LHVMDX", "length": 2320, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "VIP 2 Press Meet Stills", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுப���ம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/222", "date_download": "2019-12-09T21:13:30Z", "digest": "sha1:ZX3DYZXNYYYE5H24P4EKCGPXVPMDUPUB", "length": 7318, "nlines": 82, "source_domain": "www.thaakam.com", "title": "மட்டக்களப்பில் கோர விபத்து: சிறுமி கவலைக்கிடம்! – தாகம்", "raw_content": "\nமட்டக்களப்பில் கோர விபத்து: சிறுமி கவலைக்கிடம்\nமட்டக்களப்பில் உள்ள வீதியொன்றில் அதிக வேகமாக வந்த கார் சிறுமி மீது மோதியதில் குறித்த சிறுமி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சிறுமி மட்டக்களப்பிலுள்ள மகாஜனா கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி என குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், மட்டக்களப்பில் உள்ள சாலை ஒன்றில் அதிபயங்கர வேகத்தில் இயக்கிய கார் சாரதியின் கட்டுபாட்டை இழுத்து சாலையில் சென்ற சிறுமியை மோதுண்டு சுமார் 25 மீட்டர் தூரம் அளவிற்கு அடித்து இழத்துச் சென்றுள்ளதாக சம்பவ நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் சிறுமியை மோதிய கார் சாரதியை பிடித்து பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.\nவீதியில் பயணித்தவர் மீது எச்சில் துப்பல்; எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிழுத்தி தாக்குதல்.\nபுலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க இலங்கை தீவிரம்\nபுலம்பெயர்ந்துள்ள தமிழர்களை மீள அழைக்க இலங்கை தீவிரம்\nகூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nநான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி\nமாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%82_%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:52:49Z", "digest": "sha1:AQD3MY3CCWDVVBNNGCZ5P3URSG7MAPJ5", "length": 6019, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:குனூ தளையறு ஆவண உரிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:குனூ தளையறு ஆவண உரிமம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவை கருதி ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள உரைப்பகுதியை அப்படியே இணைத்துள்ளேன்.\nபடிப்படியாக இதனை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபடுவேன்\nக்னூ தளையறு ஆவண உரிமம் என பெயர் மாற்றலாமா\nகட்டற்ற, தளையறு ஆகிய இரு சொற்களில் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. இபோதைக்கு தளையறு என்றே பயன்படுத்தலாம். முடிந்தால் கட்டற்ற என்ற சொல்லுடனும் ஒரு தலைப்பை உருவாக்கி இங்கே வழிப்படுத்தி விடலாம். --மு.மயூரன் 20:48, 22 ஜூலை 2006 (UTC)--மு.மயூரன் 20:48, 22 ஜூலை 2006 (UTC)\nமொழிபெயர்ப்புக்கென வைத்திருப்பது ஆக்கபூர்வமனதாக படவில்லை எனவே ஆங்கில பகுதிகளை நீக்கியுள்ளேன். ஆங்கிலக்கட்டுரைக்கு இணைப்பு இருக்கிறது. மொழிபெயர்க்க விரும்புபவர்கள் ஆங்கில விக்கியிலுள்ள இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரையை மொழி பெயர்க்கவும். --மு.மயூரன் 19:19, 30 ஜூலை 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2009, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/neet-impersonation-irfan-sacked-from-dharmapuri-government-medical-college-364567.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-09T21:29:47Z", "digest": "sha1:7FC7ANVBCI3Z5W33UBMURRKFEGUOEZS6", "length": 16817, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம் | Neet impersonation- Irfan sacked from Dharmapuri Government Medical College - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nசென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய “கீழடியில் கிளைவிட்ட வேர்” கருத்தரங்கம்\nயாருக்கு கால் செய்தாலும் இலவசம்.. ஜியோவின் பழைய டெக்னிக்கை கையில் எடுத்த ஏர்டெல், வோடோபோன் - ஐடியா\n நேருவே பெரிய பலாத்கார குற்றவாளிதான்.. சாத்��ி பிராச்சி கடும் விமர்சனம்\nமுஸ்லிம்கள், ஈழத் தமிழருக்கு பாரபட்சமான குடியுரிமை மசோதா- எதிராக வாக்களிக்க ஜவாஹிருல்லா வேண்டுகோள்\nகர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை முன்னிலை.. யார் இந்த சரத் பச்சே கவுடா\nமகாராஷ்டிரா காயத்தை ஆற்றும் கர்நாடகா.. தேர்தல் ரிசல்ட் வர வர பாஜக செம உற்சாகம்.. பிளான் சக்சஸ்\nMovies \"தர்பார்\" இசைவெளியீடு.. ஆர்ஜே விக்னேஷ்காந்த் வேறலெவல்\nLifestyle அதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nFinance ரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..\nTechnology சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nசென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து மாணவர் இர்பான் நீக்கப்பட்டுள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்ததை அடுத்து உதித் சூர்யாவும் , அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகினர்.\nஇந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், கைதான வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஜார்ஜ்தான் ஆள்மாறாட்டம் செய்வதற்கான உதவிகளை செய்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.\nஇந்த நிலையில் ஜார்ஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறிய தகவலின் பேரில் மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nபயிர் காப்பீடு தருவதில் அதிகாரிகள் குளறுபடி... விளக்கம் கேட்ட டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ\nஅதுபோல் அபிராமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்ததாக தெரியவந்தது.\nஇந்த நிலையில் இர்பானின் தந்தை முகமது சஃபியை கைது செய்தவுடன் தலைமறைவாக இருந்த இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இர்பான் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி தருமபுரி அரசு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமர்மமான தொப்பூர் கணவாய் மரண சாலை.. பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ பகீர் பின்னணி\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nசுஜித் மீட்பு பணி.. நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.. எம்பி செந்தில் குமார் வைக்கும் முக்கிய 9 புகார்கள்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nஎன் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31041714/Near-Pennadam-The-ground-bridge-was-swept-away-in.vpf", "date_download": "2019-12-09T20:37:45Z", "digest": "sha1:WFGLOXZKAF6YIVA6FWO5SNOC722LZEIM", "length": 16079, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pennadam, The ground bridge was swept away in the flood || பெண்ணாடம் அருகே, வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது - போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்ணாடம் அருகே, வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது - போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி + \"||\" + Near Pennadam, The ground bridge was swept away in the flood\nபெண்ணாடம் அருகே, வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது - போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி\nபெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 03:15 AM மாற்றம்: அக்டோபர் 31, 2019 04:17 AM\nபெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம்- கோட்டைக்காடு இடையே வெள்ளாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடலூர்-அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் மண்ணால் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாகத்தான், பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், மாளிகை கோட்டம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். அதுபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் இந்த தரைப்பாலம் வழியாக கடலூர் மாவட்டத்துக்கு சென்று வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண்ணாடம், அரியலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆனைவாரி, உப்பு ஓடையில் இருந்து வந்த தண்ணீரும், அப்பகுதியில் வாய்க்கால் மற்றும் வயல் வெளிபகுதியில் இருந்து வந்த தண்ணீரும் வெள்ளாற்றில் கலந்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சவுந்திரசோழபுரம் -கோட்டைக்காடு இடையே மண்ணால் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நேற்று காலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.\nஇதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், முருகன்குறிச்சி வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடலூர் மற்றும் ��ரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில், ஏற்கனவே தரைப்பாலம் உள்ளது. இதையடுத்து தரைப்பாலத்தின் அருகில் கோட்டைக்காடு-சவுந்திரசோழபுரம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.12½ கோடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக சிறிது தூரம் இடைவெளி விட்டு தற்காலிகமாக மண்ணால் மற்றொரு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தை தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம். கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு விட்டது என்றனர்.\n1. புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு; 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது\nபுஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் 1,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.\n2. பரமத்தி திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது\nபரமத்தி திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.\n3. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை: வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.குன்னூரில் மண் சரிவு ஏற்பட்டது.\n4. சூடானில் வெள்ள பாதிப்பு; 7 பேர் பலி\nசூடான் நாட்டில் வெள்ள பாதிப்பிற்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.\n5. மகாராஷ்டிர வெள்ள நிவாரண நிதி; ஒரு மாத ஊதியம் வழங்க மாநில மந்திரிகள் முடிவு\nமகாராஷ்டிர வெள்ள நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியம் வழங்குவது என முதல் மந்திரி பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் முடிவு செய்துள்ளனர்.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்பட���க்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்\n2. உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை\n3. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n4. 3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2017/06/", "date_download": "2019-12-09T20:53:26Z", "digest": "sha1:MTPMPMAL62LZMG7FUEM4MVKYN76G3B4L", "length": 32290, "nlines": 184, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: June 2017", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“பணம்” - சுஜாதா கட்டுரை)\nபணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.\nபாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.\nதிருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வா��்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.\nஎம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.\nஇன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர், ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.\nஅதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.\nபி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம் மயங்கிவிடாதீர்கள் ரூ.400 முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.\nஅடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.\nஎன்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...\nஇன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்\nஎன் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும். இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.\nஇன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.\nஎகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு கணம் முன்பு” - மனுஷி கவிதை)\n\"நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.\nநீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு.\"\n- மனுஷி. ('முத்தங்களின் கடவுள்' கவிதை தொகுப்பிலிருந்து...)\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு சிறுமியின் வேண்டுதல்...” - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)\nடேனிஷ் பழங்கதை ஒன்று வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானது என்பதைப் பற்றிப் பேசுகிறது. முன்னொரு காலத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் காட்டில் தான் வெட்டுவதற்கு விரும்புகிற மரத்திடம் சென்று “உன்னை வெட்டுவதற்கு என்னை அனுமதி��்பாயா” எனக் கேட்கக்கூடியவன். மரம் சம்மதித்தால் மட்டுமே அதை வெட்டுவான். தான் அந்த மரத்தை என்ன பொருளாக செய்ய விரும்புகிறான் என்பதையும் அந்த மரத்திடம் தெரிவிப்பான். மரம் சம்மதம் தந்த பிறகே அந்த மரத்தை வெட்டுவான். அப்படி ஒரு முறை ஒரு கருங்காலி மரத்திடம் சென்று “நீ மூப்படைந்து விட்டாய்; உன்னை வெட்டி மேஜை செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றான். அதைக் கேட்ட மரம் சொன்னது:\n“நானே இலைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறேன். மழைக் காலம்வேறு தொடங்கப் போகிறது. மழையின் குளுமையை உள்வாங்கி, புத்துயிர்ப்புக் கொள்ள ஆசைப்படுகிறேன். மழைக் காலம் முடிந்தவுடன், வா\nதச்சன் மறுவார்த்தைப் பேசவில்லை. மழைக் காலம் தொடங்கி முடியும் வரை, காத்திருந்தான். மழைக்குப் பிறகு அந்தக் காட்டின் தோற்றமே உருமாறியிருந்தது. தான் வெட்டுவதற்கு விரும்பிய மரத்திடம் போய், “உன்னை நான் வெட்டிக்கொள்ளலாமா\n“அவசரப்படுகிறாயே, குளிர்காலப் பனி என்னைத் தழுவிக்கொள்வதை அனுபவிக்க வேண்டாமா நான் வாழ ஆசைப்படுகிறேன். குளிர்காலம் முடியும் வரை காத்திரு…” என்றது மரம்.\nதச்சன் இன்னும் மூன்று மாதங்கள்தானே எனக் காத்திருந்தான். அந்த ஆண்டு குளிர் அதிகமாகவே இருந்தது. காட்டில் பனிமூட்டம் அடர்ந்திருந்தது. குளிர்காலம் முடிந்து கோடரியோடு காட்டுக்குப் போனான்.\nமரம் சொன்னது: “அதிக குளிரில் வாடிப் போயிருக்கிறேன். கோடை சூரியனில் என்னை சூடுபடுத்திக்கொள்கிறேன். கோடையைக் காணாத வாழ்க்கை என்ன வாழ்க்கை” என்றான். தச்சனுக்கு சலிப்பாக இருந்தது. ஆனாலும், தன் அறத்தை மீறி நடந்துகொள்ள முடியாதே என அவன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.\nகோடையின் முரட்டு சூரியன் காட்டின் மீது தன் எரிகொம்புகளை ஊன்றி கடந்துபோனது. வெயிலின் உக்கிரம் காடெங்கும் பரவியது. மரம் வெயிலில் உலர்ந்து போனது. தச்சன் மீண்டும் காட்டுக்குத் திரும்பிப் போனான்.\n“வெட்டுண்டுப் போகப் போகிறோம் என உணர்ந்த பிறகு மழை, பனி, வெய்யிலை அனுபவிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது வாழ்வதுதானே இனிமை என்னை வெட்டி ஒரு மேஜையாக்கிவிட்டால், இந்த சுகங்களை நான் இழந்துவிடுவேனே. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ அனுமதிப்பதும் வெட்டிக் கொண்டுபோவதும் உன் விருப்பம்\nஅதைக் கேட்ட தச்சன் சொன்னான்:\n“வாழ்வதற்கான உரிமை அனைவருக்க��ம் சமமானதே. உன்னை வெட்டிக் கொண்டுபோக எனக்கு மனமில்லை. உண்மையில் நீ எனக்கொரு பாடம் புகட்டியிருக்கிறாய். உனக்காகக் காத்திருந்த பொழுதுகளில் நானும் மழைக் காலத்தில் மழையை, குளிர்காலத்தில் பனியை, கோடையில் வெய்யிலை, வசந்த காலத்தை முழுமையாக அனுபவித்தேன். வாழ்வின் இனிமையை இப்போதுதான் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். ‘நாங்கள் எதற்கும் பயப்படாதவர்கள்’ என்பதைப் போல மரங்கள் வான்நோக்கி நிமிர்ந்து நிற்பதன் அர்த்தம் இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். இனி, இந்தக் காட்டில் கிடைப்பதை உண்டு, நானும் உன்னைப் போலவே வாழப் போகிறேன்” என அவன் கோடரியை வீசி எறிந்துவிட்டு, காட்டிலேயே வாழத் தொடங்கினான் என முடிகிறது அந்தக் கதை.\nமரம் என்றில்லை. சிறுபுல் கூட தன்னளவில் முழுமையாகவே வாழ்கிறது. மழையை, வெய்யிலை, பனியை நேரடியாக எதிர்கொள்கிறது. வாழ்தலை முழுமையாக அனுபவிக்கிறது. மனிதர்கள்தான் வாழ்க்கையைத் துண்டு துண்டுகளாக்கி எதையும் அனுபவிக்காமல் சலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மழை, வெயில், பனி, காற்று எதுவும் பிடிப்பதில்லை அவர்களுக்கு. உண்ணும் உணவைக் கூட சலிப்புடன் சாப்பிடுகிறவர்கள் எத்தனையோ பேர். ‘வாழ்க்கை இன்பம்’ என்பது பணம் மட்டுமில்லை; விலையில்லாத உலகம் ஒன்று கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதன் அருமையை நாம் உணர்வதே இல்லை.\nஇன்றைய உலகம் சந்திக்கும் பிரதான பிரச்சினை வாழ்வுரிமை மறுக்கப்படுவதே. தேசம் ஓர் இனத்தின் வாழ்வுரிமையை மறுக்கிறது. அதிகாரம் வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மதமும், சாதியும் வாழ்வுரிமையோடு விளையாடுகின்றன. வாழ்வுரிமையைப் பறிகொடுத்த மனிதர்கள், நீதி கேட்டு குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். உலகின் காதுகளில் அந்தக் குரல் எட்டவேயில்லை.\nநிலம், நீர், உணவு… என தனது ஆதாரங்களை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். யாவும் சந்தைப் பொருளாகிவிட்டன. தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமையாகும். ஆனால், இன்றும் முடிவில்லாமல் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையே நீண்டுவருகின்றன. அதற்குக் காரணம் ‘அவை தேசிய அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது’ என்பதே.\nபாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறவர்களில் அதிகமானோர் அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களுமே ஆவர். இந்தியாவைப் ப���றுத்தவரை, தண்ணீர் பிரச்சினை சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது.\nதண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே. தண்ணீரைக் கண்டடைவது, கொண்டு வந்து சேர்ப்பது, பெண்களின் வேலையாக மட்டுமே கருதப்படுகிறது.\n‘தி சோர்ஸ்’ என்றொரு பிரெஞ்சு திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில், ஆப்பிரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண். அவர் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்போது அடிபட்டுவிடுகிறாள். இதனால், உள்ளுர் பெண்கள் கவலையடைகிறார்கள். ஆண்கள் எவரும் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று உணர்ந்த பெண்கள், ‘இனி ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்’ என்றொரு போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். இது ஆண்களின் தன்மானப் பிரச்சினையாக உருமாறுகிறது. முடிவில் பெண்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை படம் அற்புதமாக சித்தரிக்கிறது.\nஇந்திய அரசு விரைவில் நாடு முழுவதும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்தனை தண்ணீர் விநியோகத்தையும் தனியாரிடம் வழங்கலாம் என திட்டமிட்டு வருகிறது. இது மோசமான செயல் திட்டமாகும்.\nதண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க புத்தனே முயன்றிருக்கிறான். ‘சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதிநீர் பங்கீடு குறித்து எழுந்த பிரச்சினையைப் புத்தன் தீர்த்து வைத்தான்’ என்கிறது வரலாறு. ஆனால், இன்று நீதிமன்றம் தலையிட்டும்கூட காவிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.\nஉணவு, உடை, நீர், கல்வி, வேலை, மொழி என அத்தனை உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் சவம் மட்டும்தான் எதையும் ஏற்றுக்கொள்ளும். மவுனமாகக் கிடக்கும்.\nவாழ்வுரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுவதும் சமூகப் போராளிகள் தொடர்ந்து குரல் கொடுத்தபடியே இருக்கிறார்கள். தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ‘நமக்கென்ன ஆகப் போகிறது’ என ஒதுங்கிப் போய்விடாமல் பறிக்கப்படும் உரிமைகள் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதே வாழ்தலின் அர்த்தம்\n- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 06.06.2017)\nபடித்ததில் பிடித்தவை (“பணம்” - சுஜாதா கட்டுரை)\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு கணம் முன்பு” - மனுஷி கவ...\nபடித்ததில் பிடித்தவை (“ஒரு சிறுமியின் வேண்டுதல்......\nபடித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:01:01Z", "digest": "sha1:UVXOHIRXEIOOH7DSAMLBLLTYUH5EJD24", "length": 10666, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தானியங்கித் தமிழாக்கம் சீராக்க வேண்டிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தானியங்கித் தமிழாக்கம் சீராக்க வேண்டிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதானியங்கித் தமிழாக்கம் சீராக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்.\n\"தானியங்கித் தமிழாக்கம் சீராக்க வேண்டிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 113 பக்கங்களில் பின்வரும் 113 பக்கங்களும் உள்ளன.\nஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலின் சேதம்\nபயனர் பேச்சு:IIT 12 0028\nபயனர் பேச்சு:Pon kumar aphc\nபயனர் பேச்சு:The new star\nபயனர் பேச்சு:TNSE BALA TRY\nபயனர் பேச்சு:TNSE GOPI Vlr\nபயனர் பேச்சு:TNSE Mohan KGI\nபயனர் பேச்சு:TNSE RAVI TLR\nபயனர் பேச்சு:TNSE SIVA VLR\nபயனர் பேச்சு:TNSE SONYA thn\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2018, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/33", "date_download": "2019-12-09T20:22:27Z", "digest": "sha1:RRKEOQHTPQGV6EMIZEG7LZ4N7L3MYUJV", "length": 6477, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/33\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅஞ்சலில் வந்த அட்டைப்பெட்டியை தன் தந்தை கையில் கொடுத்தார் இராமசாமி. பெட்டியைத் திறந்து பார்த்த வெங்கட்டர் வியப்படைந்தார். காசியில் விற்ற மோதிரம் தவிர எல்லா நகைகளும் அப்படியே இருந்தன.\n\"அடே இராமசாமி இவ்வளவு நாளாக எப்படிச் சாப்பிட்டாய்\" என்று கேட்டார். நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவழித்த��ருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நகைகள் அப்படியே இருக்கவே தன் மகன் எப்படி வாழ்ந்தான் என்பது அவருக்குப் புரியவில்லை.\n\"அப்பா. ஈரோட்டில் நீங்கள் கொடுத்த பிச்சையை எல்லாம் மற்ற ஊர்களில் நான் வசூல் பண்ணி விட்டேன்.\" என்று சொன்னார் இராமசாமி, இதைத் கேட்டு எல்லூர் நண்பரும், மண்டிக் கடைகாரரும் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.\nஅன்றே தந்தையும், மகனும் ஈரோட்டுக்குப் புறப்பட்டு வந்தார்கள்.\nவெங்கட்டர் தன் மகன் பொறுப்புள்ளவன் ஆக வேண்டும் என்பதற்காக சில ஏற்பாடுகளைச் செய்தார். முதலில் தன் கடையின் பெயரைத் தன் மகன் பெயருக்கு மாற்றினார். வெங்கட்ட நாயக்கர் மண்டி என்ற பெயர் இராமசாமி நாயக்கர் மண்டி என்று மாறியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2019, 16:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23720&page=0&str=0", "date_download": "2019-12-09T20:22:18Z", "digest": "sha1:3P2DYYRYBXMVZPOOBC2AZ7SFHRFNWPBF", "length": 5293, "nlines": 141, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை\nவாஷிங்டன்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு தலைவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக உளவுத்துறை குறித்த செனட் கமிட்டி முன்பு உளவுப்பிரிவு தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்தில் இருந்தவாறு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்து வருகின்றனர். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடரும் அத்துமீறல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133183/", "date_download": "2019-12-09T21:11:49Z", "digest": "sha1:MTVEDTYVE2DB3VUY6V5JVIN76JQSGLUC", "length": 12118, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய அணிகளில் பிரகா��ிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஅகில இலங்கை தேசிய மட்ட 12 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உதைபந்தாட்ட அணிகளில் யா/இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்களான பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன், பாக்கியநாதன் றெக்சன், மரியநேசன் பிரசாந்த் மற்றும் K.சதுர்சன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஸ்பெயின் நாட்டின் ”பார்சிலோனா” கழகத்தில் இடம்பெற்ற மைலோ நிறுவனத்தின் 12 வயதிற்குட்பட்ட உலக மைலோ தொடருக்காக பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன் இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதில் தெரிவு செய்யப்பட்ட 6 வீரர்களில் வடக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் வீரர் இவராவார்.\nஅதேவேளை பாக்கியநாதன் றெக்சன் மற்றும் மரியநேசன் பிரசாந் ஆகியோர் 19 வயதிற்குட்பட்ட தெற்காசிய உதைபந்தாட்ட தொடர், ஆசிய தகுதிகாண் தொடர் மற்றும் ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான தொடர் என்பவற்றுக்காக இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மூன்று வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.\nஅதில் அவர்கள் இருவரும் நேபாளம் நாட்டில் இடம்பெற்ற தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்ட தொடரிலும் மலேசியா சென்றிருந்த அணியிலும் இடம்பெற்றிருந்ததுடன் கட்டார் நாட்டில் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்ட ஆசிய தகுதிகாண் போட்டிகளிலும் பக்குபற்றியிருந்தனர். இதில் முதலில் ஆடும் பதினொருவர் அணியிலும் இவ்விரு வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.\nமேலுல் 47வது ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சம்பியன்சிப் போட்டிக்காக இந்தோனேசியா செல்லும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் K.சதுர்சன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வருடம் இடம்பெற்ற தேசிய அளவிலான 19 வயது தேசிய அணி வீரர்களின் எண்ணிக்கையில் கொழும்பு சாகிரா கல்லூரிக்கு அடுத்தபடியாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளமை சிறப்பாகும்.\nTagsஜூனியர் உதைபந்தாட்ட அணிகள் யா/இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள��\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16239&id1=6&issue=20191129", "date_download": "2019-12-09T21:01:24Z", "digest": "sha1:ZV7ZSRHRNNM4VXGSJVYTOLZ6JTZRPTWV", "length": 21012, "nlines": 58, "source_domain": "kungumam.co.in", "title": "ரத்த மகுடம்-81 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘என்ன... வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதா..\nகரிகாலனை நெருங்கி அவனுக்கு மட்டும் ���ேட்கும் விதத்தில் சிவகாமி கண்சிமிட்டியபடி முணுமுணுத்தாள்.கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் தன்னை மீறி புன்னகைத்தான்.\n‘‘இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்..’’‘‘வேதாளம் எந்த முருங்கை மரத்திலும் ஏறவில்லை என்பதுதான்’’‘‘வேதாளம் எந்த முருங்கை மரத்திலும் ஏறவில்லை என்பதுதான்’’‘‘இது மட்டும் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..’’‘‘இது மட்டும் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..’’‘‘உண்மையாகத்தானே இருக்கிறது... அதை ஏன் நம்ப மறுக்கிறாய் சிவகாமி..’’‘‘உண்மையாகத்தானே இருக்கிறது... அதை ஏன் நம்ப மறுக்கிறாய் சிவகாமி..’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழி வேறாக இருக்கிறதே... அதனால்தான்...’’‘‘அந்தளவுக்கு நயன பாஷையிலும் நீ கரை கண்டவளா..’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழி வேறாக இருக்கிறதே... அதனால்தான்...’’‘‘அந்தளவுக்கு நயன பாஷையிலும் நீ கரை கண்டவளா..’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழியை பிசிறின்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு கசடற நயன பாஷையைக் கற்றவள்தான் நான்’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழியை பிசிறின்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு கசடற நயன பாஷையைக் கற்றவள்தான் நான்’’சிவகாமியை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.\n‘‘இப்போது மட்டுமல்ல... மதுரைக் கோட்டைக் காவலனிடம் நீ பேசும்போது கூட உன்னை சாதாரணமாகத்தான் பார்த்தேன்... பார்க்கிறேன்... ஏனோ உனக்கு அது அசாதாரணமாகத் தெரிகிறது...’’‘‘என்ன செய்யச் சொல்கிறீர்கள்.. இன்னமும் தங்கள் மனதில் என்னைக் குறித்த சந்தேகங்கள் மேலும் மேலும் முளைத்தபடி இருக்கின்றதே...’’கரிகாலன் எந்த பதிலையும் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.\n‘‘ஆம்... பார்த்ததுமே மதுரைக் கோட்டைக் காவலர் என்று தெள்ளத் தெளிவாகப் புரியும் வகையில் நடமாடும் அந்த வீரரிடம் என் இரு கரங்களையும் மீனைப் போல் குவித்து சமிக்ஞை காட்டினேன். அது பாண்டியர்களின் அடையாளமேதான்... எனவே, பாண்டியர்களின் ஒற்றர் படைத் தலைவியாகவும் நான் இருக்கலாமோ என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுந்தது... உங்கள் கண்கள் அதைப் பிரதிபலித்தது...’’\n சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்தில் நாம் இருவரும் நடமாடுகையில் என்னை சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியாக நினைத்தீர்கள்... அங்கு நடை���ெற்ற சம்பவங்களும் உங்களையும் என்னையும் தனித்தனியே சந்தித்த நபர்களும் உங்கள் எண்ணத்துக்கு தூபம் போட்டார்கள். இதை வைத்து பல்லவ இளவரசர் முன்னால் என் மீது விசாரணையும் நடத்தப்பட்டது.\nஏனோ தன்னுடன் இருக்கும் உங்களை எல்லாம் நம்பாமல் ஊர் பெயர் தெரியாத என்னை பல்லவ இளவரசர் நம்பினார்... என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளினார்... ஆனாலும் உங்களுக்குள் இன்னமும் சந்தேகம் தீரவில்லை... மதுரைக்குள் நாம் காலடி எடுத்து வைத்ததுமே பாண்டியர்களின் சமிக்ஞையை வேறு கோட்டைத் தலைவரிடம் நான் காட்டினேனா... முடிவே செய்துவிட்டீர்கள், பாண்டியர்களின் ஒற்றர் படைத் தலைவியாகவும் நான் இருக்கலாமோ என்று ‘உம்’ விகுதிக்கு காரணம், இப்போதும் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சாளுக்கியர்களின் ஒற்றர் படையைச் சேர்ந்தவளாக நான் இருக்கலாம் என்ற ஐயம் ‘உம்’ விகுதிக்கு காரணம், இப்போதும் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சாளுக்கியர்களின் ஒற்றர் படையைச் சேர்ந்தவளாக நான் இருக்கலாம் என்ற ஐயம்\nவருத்தமோ கோபமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக இதை தன் கண்களைப் பார்த்தபடி சொன்ன சிவகாமியை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் என்று கரிகாலனுக்குத் தோன்றியதுஎன்ன அழகாக அவளை நம்புவதா வேண்டாமா... அவள் யாராக இருப்பாள்... என்றெல்லாம் தன்னுள், தான் அலைபாய்வதை ஸ்படிகம் போல் தனக்கே காட்டிவிட்டாள்என்ன அழகாக அவளை நம்புவதா வேண்டாமா... அவள் யாராக இருப்பாள்... என்றெல்லாம் தன்னுள், தான் அலைபாய்வதை ஸ்படிகம் போல் தனக்கே காட்டிவிட்டாள்அவள் கரங்களைப் பற்றி கரிகாலன் அழுத்தினான்.\n‘‘ம்... ம்... இது பொது இடம்... சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இருக்கிறது... உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் வேண்டுமானால் சத்திரத்துக்குச் சென்று நமக்கான அறையில் நாம் மட்டுமே இருக்கும்போது அதை வெளிப்படுத்துங்கள் வேண்டுமானால் சத்திரத்துக்குச் சென்று நமக்கான அறையில் நாம் மட்டுமே இருக்கும்போது அதை வெளிப்படுத்துங்கள் தடையேதும் சொல்ல மாட்டேன்’’ சிவகாமி கண்களைச் சிமிட்டினாள்.யாரும் அறியாமல் ரகசியமாக அவளை ரகசிய இடத்தில் கரிகாலன் கிள்ளினான்செல்லமாக அவனை முறைத்தவள், ‘‘வாருங்கள்...’’ என்றபடி நடக்கத் தொடங்கினாள்.\nதோளோடு தோள் உரச... கரங்களைப் பற்றியபடி நடந்த அவர்கள் இருவரை���ும் பார்த்த மதுரை மக்கள் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். காதலர்கள் புதியதாகத் திருமணமானவர்கள் இருட்டத் தொடங்கி இருந்ததால் மதுரை வீதிகளில் இருந்த தூண்களில் பாண்டிய வீரர்கள் தீபங்களை ஏற்றியிருந்தார்கள். மக்களுக்கு இடையூறு செய்யாமல், குறிப்பிட்ட இடைவெளியில் வேல்களையும் வாட்களையும் தாங்கியபடி காவலர்கள் நின்றிருந்தார்கள்.\nகால்களாலும் கண்களாலும் கரிகாலன் உணர்ந்தான்; அளந்தான். காஞ்சியைப் போலவேதான் மதுரையும் காட்சியளித்தது. அங்காடிகள் இருந்த வீதிகள் அகலமாகவும் அதன் குறுக்கே குறுகிய சந்துகளும் காணப்பட்டன.\nவடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என திசைகளைக் குறி வைத்தே மதுரையின் வேர்களும் சாலைகளாகப் படர்ந்திருந்தன.எனில், மதுரை அரண்மனைக்குள்ளும் சுரங்கங்கள் இருக்கும் அவையும் காஞ்சி போலவே இருக்கலாம். ஒரே மனையடி சாஸ்திரம்தானே நகரங்களை உருவாக்கப் பயன்படுகிறது அவையும் காஞ்சி போலவே இருக்கலாம். ஒரே மனையடி சாஸ்திரம்தானே நகரங்களை உருவாக்கப் பயன்படுகிறது மதுரையை வேடிக்கை பார்த்தபடியே வணிகர் வீதியை அடைந்தார்கள்.\nகாஞ்சி வணிகர் வீதியில் நம் பெரிய தாயாரைக் கண்டோம்.. அப்படி மதுரை வணிகர் வீதியில் யாரையேனும் காண்போமா.. அப்படி மதுரை வணிகர் வீதியில் யாரையேனும் காண்போமா.. வாய்ப்பு இருக்கிறது. சாளுக்கியர்கள் ஒன்றும் லேசுப்பட்டவர்கள் அல்ல வாய்ப்பு இருக்கிறது. சாளுக்கியர்கள் ஒன்றும் லேசுப்பட்டவர்கள் அல்லசிந்தித்தபடியே வணிகர் வீதியின் நடுவில் கிழக்கு நோக்கிச் சென்ற குறுகிய சந்துக்குள் செல்ல முயன்றான்.‘‘மேற்குப் பக்கம்...’’ அவனைத் தடுத்து எதிரில் இருந்த சந்தினை சிவகாமி சுட்டிக் காட்டினாள்.\n‘‘சத்திரம் கிழக்கில் இருப்பதாகத்தானே சொன்னார்கள்..’’ கரிகாலன் தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘ஆம், அங்கும் சத்திரம் இருக்கிறது. ஆனால், நம்மை மேற்கில் இருக்கும் சத்திரத்தில் தங்கும்படி கோட்டைக் காவலர் கேட்டுக் கொண்டார்...’’ ‘‘மீன் சமிக்ஞை காட்டி அவனிடம் நீ கேட்டது இதைத்தானா..’’ கரிகாலன் தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘ஆம், அங்கும் சத்திரம் இருக்கிறது. ஆனால், நம்மை மேற்கில் இருக்கும் சத்திரத்தில் தங்கும்படி கோட்டைக் காவலர் கேட்டுக் கொண்டார்...’’ ‘‘மீன் சமிக்ஞை காட்டி அவனிடம் நீ கேட்டது இதைத்தானா..’’‘‘ஆம்’’‘‘யார் நம்மை மேற்கு சத்திரத்தில் தங்கச் சொன்னார்களாம்..’’‘‘சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர்’’ பளிச்சென்று பதில் அளித்தாள் சிவகாமி. ‘‘நாளைக் காலை நம்மை அவர் சந்திக்கிறாராம்’’கரிகாலன் பதிலேதும் பேசாமல் சிவகாமியைப் பின்தொடர்ந்தான்.\n’’ சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர் சட்டென்று கேட்டார்.‘‘இல்லை இளவரசே... அவர்களுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... கரிகாலர் எந்நேரமும் அவர்களுடனேயே இருந்தார்...’’ கைகளைக் கட்டியபடி கடிகை பாலகன் பதிலளித்தான்.\nபடுக்கையில் இருந்து மெல்ல சிவகாமி எழுந்தாள்.அறுசுவை உணவை உண்ட மயக்கத்திலும், நடந்து வந்த களைப்பிலும் கரிகாலன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான்.\nசத்திரத்தின் தீபம் சாளரத்தின் இடைவெளி வழியே ஊடுருவி அவன் முகத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.சப்தம் எழுப்பாமல் எழுந்த சிவகாமி, மெல்ல அடியெடுத்து வைத்து அவனை நெருங்கினாள்.சுவாசம் சீராக இருந்தது. அவனது நாசிக்கு அருகில் தன் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துப் பார்த்தாள்.திருப்தியுடன் தன் இடுப்பில் இருந்து மூலிகைக் குப்பியை எடுத்தாள். அதன் மூடியைத் திறந்து பருத்தித் துணி ஒன்றின் மீது ஐந்து துளிகள் விழும்படி தெளித்தாள்.\nபிறகு அந்த பருத்தித் துணியை லாவகமாக கரிகாலனின் நாசிக்கு அருகில் கொண்டு சென்றாள்.அதிலிருந்து கிளம்பிய மணத்தை உறங்கிக் கொண்டிருந்த கரிகாலன் சுவாசித்தான்.தன் மூச்சை அடக்கி அதை சுவாசிக்காதபடி எச்சரிக்கையுடன் சிவகாமி சில கணங்கள் அசைவற்று இருந்தாள்.\nகரிகாலன் முகத்தில் புள்ளி புள்ளியாக வியர்க்கத் தொடங்கியதும் கையில் இருந்த பருத்தித் துணியை அறையின் மூலையில் வீசி எறிந்துவிட்டு தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள்.\nகாலை வரை மயக்க மருந்து வேலை செய்யும். கரிகாலன் அசைவில்லாமல் படுத்திருப்பான்அரசாங்க விருந்தினர்கள் தங்கும் வீதிக்குள் நுழைந்த சிவகாமி, வெளிச்சம் படாமல் நிழலிலேயே நடந்து வலமிருந்து இடமாக இருந்த ஐந்தாவது மாளிகைக்குள் நுழைந்தாள்.‘‘சிவகாமி... நான் இங்கிருக்கிறேன்...’’ குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றாள்.\n‘‘பல்லவ இளவரசரையும் நம்ப வைத்துவிட்டாயே..’’ மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்’’ மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்‘‘எல்லாம் நீங்கள் கொடுத்த பயிற்சிதான் குருவே‘‘எல்லாம் நீங்கள் கொடுத்த பயிற்சிதான் குருவே’’ என்றபடி அவரை வணங்கினாள் சிவகாமி.நிழல்படிந்த மாளிகையின் தூணில் சாய்ந்தபடி அவர்கள் இருவரும் உரையாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் கரிகாலன்\nதிமிங்கலம் பார்க்கும் பிசினசில் புரளுது ரூ.14,000 கோடி\nசூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்\nஉயர் கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன\nதிமிங்கலம் பார்க்கும் பிசினசில் புரளுது ரூ.14,000 கோடி\nசூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்\nஉயர் கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன\nமொய் கவரில் ஒரு வெடிகுண்டு\nஅறிவுத்திறன் போட்டி முடிவுகள்29 Nov 2019\nஉயர் கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன\n1990 முதல் 1994 வரை நடந்த தொடர் படுகொலைகள்தான் இந்தப் படம் எஸ்.ஆர்.பிரபாகரன் பளிச்\nசிரிக்க சிரிக்க பதட்டத்தோடு த்ரில்லரை சொல்லியிருக்கோம்\nதிமிங்கலம் பார்க்கும் பிசினசில் புரளுது ரூ.14,000 கோடி\nசூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mannar.com/468-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-09T21:34:02Z", "digest": "sha1:CNNFJSWG6OFX4CX6TNYD4K7265X4UV3Z", "length": 9403, "nlines": 127, "source_domain": "mannar.com", "title": "468 ஆண்டுகள் பழமையான குருசுக்கோயில் | MANNAR.COM", "raw_content": "\n468 ஆண்டுகள் பழமையான குருசுக்கோயில்\nபுனித பிரான்சிஸ்கு சவேரியார் சீடரின் மன்னார் வருகை நினைவு கூறப்பட்டது 30.11.2012; அன்று ஆகும். இற்றைக்கு 468 வருடங்களுக்கு முன் மன்னார் வாசிகளின் வேண்டுகோளிற்கிணங்க மன்னாருக்கு; தோணி முலம் வருகை தந்த புனித பிரான்சிஸ்கு சவேரியாரின் நம்பிக்கைக்குரிய சீடரான ‘சவேரியார் குரு’ மன்னாருக்கு வருகை தந்தார்.\nபட்டிம் கிராமத்திற்கு செல்வதற்காக வடதிசையில் இ தற்போது அவரின் பெயரை கொண்டு இயங்கும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள கடல் ஏரியைக் கடப்பதற்கு முனைந்த போது அவரின் கழுத்திலிருந்த குருசு கடலில் விழுந்தது. அவர் பல முயற்சிகள் எடுத்தும் அச்சிலுவையை கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்களின் பின் கடல் நண்டு��ளின் கால்களில் சிக்கிய நிலையில் அச்சிலுவை கடல் ஓரத்தில் இருக்கக்கண்டு அதை மீண்டும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி கழுத்தில் அணிந்து கொண்டார்.\nஅதன் நினைவாக அக்காலத்து வேத சாட்சிகளான மன்னார் கிறிஸ்தவர்களால் அவ்விடத்தில் காட்டு மரங்களினால் அமைக்கப்பட்ட குருசு ஒன்று நடப்பட்டது. அவ்விடத்தை கிறிஸ்தவர்கள் “மன்னார் குருசுக் கோயில் என்று அழைத்தனர்.\nபனைதென்னை மரங்களினால் கட்டப்பட்ட சிறிய கோயிலில் மக்கள் குறிப்பாககுருசு நட்ட இடத்தில் பிராத்தனை செய்து தமது வலைகளை வீசிய போது இறால்நண்டுதிருக்கைபாலை உட்பட மீன்பாடு அதிகம் நடந்ததாக நம் முன்னோர்கள் மூலம் அறிய முடிகிறது.\n1980-1998 களில் இலங்கையில் கலவரம் ஆரம்பித்து 70மூ மக்கள் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சென்ற போது இச் சிறிய கோயில் கைவிடப்பட்டது. பின்னர் 2011களில் பள்ளிமுனைமன்னார் மற்றும் சுற்றியுள்ள அயல் கிராமங்களில் உள்ள மக்கள் தனிமையில் ஒன்றுகூடி வழிபாடுகளை செய்தனர். இக்கோயிலை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப வேலைகள் 1.1.2011ம் திகதி பங்குத்தந்தை அருட் திரு. யேசுராஜா அடிகளாரால் தொடக்கப்பட்டு30.11.2012ம் திகதி முடிவுக்கு வந்தது. இவ் ஆலயமானது சம்பிரதாய ப10ர்வமாக ஆசீர் வதிக்கப்பட்டு அதிமேதகு வண. இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டதுடன் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.\nஇதில் வேத சாட்சியின் மைந்தர்களான மன்னார்தோட்டவெளிபள்ளிமுனை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.\nவரலாற்றுப்பழமை வாய்ந்த இக்கோயிலில் 6’ உயரமான கர்த்தர் சிலை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிறுவப்பட்டுள்ளது.. இது பரப்புக்கடந்தான் கத்தர் திருச்சுருவத்தை எமக்கு நினைவ10ட்டுவதாக உள்ளது.அமைதியான இடத்தில்கடல் ஏரி சூழ்ந்துள்ள இக் கோயில் பக்கர்களுக்கு ஓரு தியான மண்டபம் போல விளங்குகிறது. “ சுமை சுமந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள்”; என்பது போல மனஅமைதி கிடைக்கப்பெறும் ஒரு தலமாக இது காணப்படுகின்றது.\nஇவ்வாலயத்தின் கட்டிட புனர் நிர்மாண வேலைகளுக்கு உதவி புரிய விரும்பும் மக்கள்மன்னார் செபஸ்ரியார் பேராலய பங்குத்தந்தையை தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.\n← மன்னார் செபமாலை கன்னியர் சபை மன்னாரின் மறுமலர்ச்சி 2022 ��க்கள் திட்டம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qymachines.com/ta/tag/press-machine/", "date_download": "2019-12-09T20:54:49Z", "digest": "sha1:4UNIUOJIR2GTZMY7O27HOU563Y6FMCWB", "length": 9167, "nlines": 185, "source_domain": "www.qymachines.com", "title": "பிரஸ் மெஷின் தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சப்ளையர்கள் - Qianyi", "raw_content": "\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் QF28Y (கோணம் நிலையான கட்டிங்) ...\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் (கட்டிங் கோணம் மாறக்கூடிய) ...\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஎந்திரவியல் ironworker கடைசல் Q35-16\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-400EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-300EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-250EL\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro செய்தியாளர் பிரேக்\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nபிரஸ் இயந்திரம் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் இணைந்து மின் ஹைட்ராலிக் synch ...\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro பிரெஸ் ...\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\n2018 மொத்த விலை ரோல் விலா டர்னிங் மெஷின் -...\nபாட்டம் விலை Hydrualic லேசான ஸ்டீல் தட்டு Notchin ...\n20liter பக்கெட் பாட்டம் Makin சார்ட் முன்னணி நேரம் ...\n12அடுத்த> >> பக்கம் 1/2\nQianyi சர்வதேச வர்த்தக (எஸ்.எச்) கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் ...\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் Liwang மெஷின் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் WE67K 650 * 12000 தேசிய காங்கிரஸ் செய்தியாளர் பிரேக், QC11K 10 * 7000 தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் வெட்டுதல் இயந்திரம் மற்றும் QC11K 6 * 2500 தேசிய காங்கிரஸ் ம தயாரித்த மூன்று இயந்திரங்கள் உத்தரவிட்டார் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-09T21:40:51Z", "digest": "sha1:M3XZ6MEJDNV5G7ZEQYTABWOUH7PCSJ3K", "length": 14698, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "குத்தூசி குருசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சா. குருசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகுத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி (23 ஏப்பிரல் 1906 - 11அக்டோபர் 1965) விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.\n6 குத்தூசி குருசாமி பற்றியவை\nதஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923 இல் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்தி அடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.\nபெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பாகுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.\n\"நான் ஏன் கிறித்தவன் அல்லன்\" என்னும் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் 'பலசரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.\nதமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார்.[1]\n1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார். குடியரசு, விடுதலை, புதுவை முரசு, ரிவோல்ட்டு, குத்தூசி , அறிவுப்பாதை (வார இதழ்), திராவிடன், பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nகுத்தூசி , சி.ஐ டி, காலி மணிபர்ஸ், தெப்பக்குளம், பாட்மிண்டன், குகு, சம்மட்டி, சிவப்பழம், தமிழ்மகன், தராசு, கிறுக்கன், மதுரைவீரன், குமி, பென்சில், விடாக்கண்டன், தொண்டைமண்டலம், ஸ்பெக்டேட்டர், பிளைன் ஸ்பீக்கர், எஸ் ஜி; ஆகியன குருசாமியின் புனை பெயர்கள் ஆகும்.\nமேதை பெட்ராண்ட் ரசலைப் பின்பற்றி குருசாமியும் தன்மரணக் குறிப்பை 1959இல் எழுதினார். ஆனால் அவர் 11-10-1965 அன்று இறந்தார்.\nகுருவிக்கரம்பை வேலு. குத்தூசி குருசாமி (வாழ்க்கை வரலாறு)\nகழஞ்சூர் செல்வராசு, குத்தூசி குருசாமியை மறந்தது ஏன்\n↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 314\nகுத்தூசி குருசாமி: பாகம்-2 ; ஆசிரியர்: குருவிக்கரம்பை வேலு\nசுயமரியாதைச் சுடர் தோழர் குத்தூசி குருசாமி\nமேற்கோள் தேவைப்படும் அனைத��து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2018/11/15230228/1213166/Actor-Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2019-12-09T21:14:09Z", "digest": "sha1:UXFEAVUJTMB6ESPCVHIDYLMLLH2GICXG", "length": 4893, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor Actress Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடத்திற்குள் வந்த நடிகர் - ஓட்டம் பிடித்த நடிகை\nபதிவு: நவம்பர் 15, 2018 23:02\nயுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம்.\nயுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிகையாக பெரிய நம்பர் நடிகையிடம் பேசியிருக்கிறாரார்களாம். நடிகையும் சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.\nஇந்நிலையில், அந்த படத்தில் வம்பு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். இதையறிந்த நடிகை, படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nஓவர் பந்தா காட்டும் நடிகை\nதயாரிப்பாளர்களை பதற வைக்கும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/247-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-16-31/4588-%E2%80%9C%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-6,-7.html", "date_download": "2019-12-09T21:24:15Z", "digest": "sha1:GH2BCLZE7EJL4M5NPYIZL2VYLM2ZI6TF", "length": 8219, "nlines": 38, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - “இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)", "raw_content": "\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n“இராமாயணம் _- இராமன் _- இராமராஜ்யம்’’ (கம்பன் புளுகும் வால��மீகியின் வாய்மையும்) (கம்பனின் கூற்றுக்கு கம்பனே மறுப்பு) போன்ற தலைப்புகளில் 12.06.2018 மற்றும் 22.06.2018 ஆகிய நாள்களில் மாலைவேளையில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுச் சொற்பொழிவாற்றினார்.\nஅரங்கம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்த இந்த ஆறாவது மற்றும் ஏழாவது சிறப்புக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.\n“உலகில் எண்ணற்ற ராமாயணங்கள் உள்ளன. ‘லங்கேஸ்வரன்’ நாடகத்தில் இராவணனுக்கு சீதை மகள் என்றிருக்கிறது.\nராமாயணத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் இராமன் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வரலாற்று அறிஞர்களின், அகழ்வாராய்ச்சி யாளர்களின் ஆய்வுகளில் இராமன் வாழ்ந்ததற்கான தடயமே இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.’’ “பார்ப்பனர்களுக்கு இக்கட்டான நேரத்தில் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று சங்கராச்சாரி கூறுகிறார். பார்ப்பனர்களுக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் எல்லாம் இராமாயணம்தான் என்கிறார்’’ என்று ஆசிரியர் அவர்கள் பேசியபொழுது அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. மேலும், பா.வே.மாணிக்க நாயக்கரின், ‘கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என்ற நூல், வால்மீகி இராமாயண ஆய்வாளர் தி.அமிர்தலிங்க அய்யர் நூல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஆசிரியர் உரையாற்றினார்.\nதமிழர் தலைவரின் ஆய்வுச் சொற்பொழிவு\n“தாறுமாறாக வசைபாடுவதற்காக அல்ல இந்தக் கூட்டம். இஃதோர் ஆய்வுக் கூட்டம். இங்கே நாங்கள் பேசுவது ஆதாரப்பூர்வமானது அல்ல என்றால் வழக்குத் தொடரலாம்’’ எனும் அறைகூவலுடன் ஆசிரியர் அவர்கள் சொற்பொழிவைத் தொடங்கினார்.\n“தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தும் செயல்களில் சமூக ஊடகங்களில்,\nஆர்.எஸ்.எஸ்.சினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் மூலபலத்திற்கு தக்க பதிலடி தருவதுதான் நம் அணுகுமுறை. இராமனை வைத்துதான் பார்ப்பனர்கள் பிழைத்து வருகின்றனர்’’ என்று முழங்கினர்.\nஅன்றைய இராமாயண கால ஆரியர்களின் அட்டூழியங்களுடன் இன்றைய சங் பரிவாரங்களின் கொலைவெறி செயல்களையும் ஒப்பிட்டுப் பேசினார்.\n“ஆரியம் என்பது மனித தன்மையற்றது. திராவிடம் என்பது மனிதநேயமிக்��து’’ என்பதை ஒப்பிட்டு விளக்கி ஆசிரியர் கூறினார். மேலும், புலவர் பழனி எழுதிய ‘கம்பரின் மறுபக்கம்’, ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள் அவர்களின், ‘இராமாயணப் பேருரைகள்’ போன்ற நூல்களிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி உரையாற்றினார்.\nஇரண்டு நாள் சொற்பொழிவுகளிலும் 19ஆம் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் வெளியான புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில் நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் அவர்கள் கூட்டத்தின் முடிவில் 30 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.\nஇரண்டு கூட்டங்களிலும் வழக்கம்போல் உணர்ச்சியுடனும் பேரார்வத்துடனும் பல்துறை அறிஞர் பெருமக்கள், பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தோர் திரளாகக் கலந்துகொண்டு தெளிவு பெற்றனர். சிறப்புக் கூட்டம் இரவு 8.45 மணியளவில் சிறப்புடன் நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=250&Itemid=53", "date_download": "2019-12-09T22:04:15Z", "digest": "sha1:YLUHP4BVJHD7IOUHVUT2GP4LJJO3A6Y7", "length": 5766, "nlines": 89, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 இரண்டு கவிதைகள்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகடல் விமானங்களும் கரையை தொட்டன\nஹெலிகொப்டர்கள் பறந்தன கீழும் மேலும்.\nதேவர் உலகிலும் ஆசனம் கிடைத்தது\nசகுனி மாத்திரம் சறுக்கிக் கொண்டான்\nவலிமையின் தவத்தால் வாய்த்த விளக்கை\nமடியில் உள்ளன மற்றைக் கோல்கள்\nதலை நரைத்து போனார் காண்.\nஇதுவரை: 18095472 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/07/23/", "date_download": "2019-12-09T22:29:10Z", "digest": "sha1:2PQ2KZDE2QGYFM762JI3J6UBGO54HZNY", "length": 6577, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 July 23Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉ.பி. சட்டமன்ற தேர்தல். ஷீலா தீட்சித் திட்டம் பலிக்குமா\nஜெயலலிதா பாணியை பின்பற்றுவோம். கருணாநிதிக்கு கனிமொழி அட்வைஸ்\n‘கபாலி’க்கு எதிர்மறை விமர்சனம் எழுதுபவர்கள் யார்\nரஜினி ரசிகர்களின் அதிருப்தியால் ‘கபாலி’ கிளைமாக்ஸ் மாற்றமா\nரஜினி ரசிகர்களை ஏமாற்றினாரா ‘கபாலி’ தாணு\nஅண்ணா நூற்றாண்டு நூலக பராமரிப்பு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nஜெர்மனியில் ஐ.எஸ்.தீவிரவாதியின் கண்மூடித்தனமான தாக்குதல். 9 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் ஒருபகுதியாக காஷ்மீர் உருவாகும். நவாஸ் ஷெரீப் சூளுரை\nகோஹ்லியின் அபார இரட்டை சதம். வலுவான நிலையில் இந்திய அணி\nSaturday, July 23, 2016 6:58 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 194\nகாலை 6 மணிக்கே இணையதளத்தில் ‘கபாலி’. நீதிமன்றம் தடை விதித்தும் மத்திய அரசு என்ன செய்கிறது. நீதிபதி காட்டம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ். ஆனால்…\nஉலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்\nசென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தாக்கல் செய்த திடீர் வழக்கு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28686", "date_download": "2019-12-09T22:21:58Z", "digest": "sha1:IMHEED7AGBONJB25WCTT44VRQZBOC7BL", "length": 7766, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Super Thokku,Podi,dhal Vagaigal - சூப்பர் தொக்கு, பொடி, தால் வகைகள் » Buy tamil book Super Thokku,Podi,dhal Vagaigal online", "raw_content": "\nசூப்பர் தொக்கு, பொடி, தால் வகைகள் - Super Thokku,Podi,dhal Vagaigal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மீனாட்சி இலட்சுமணன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nசூப்பர் மட்டன் சமையல் 2 சூப்பர் அசைவ சூப், ரச வகைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சூப்பர் தொக்கு, பொடி, தால் வகைகள், மீனாட்சி இலட்சுமணன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மீனாட்சி இலட்சுமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசூப்பர் பச்சடி, பொரியல், கூட்டு, மசாலா வகைகள் - Super Pachadi,Poriyal,Kootu,Masala Vagaigal\nசூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள்\nசூப்பர் சிக்கன் சமையல் 2 - Super Chicken Samayal 2\nசூப்பர் சிக்கன் சமையல் 1 - Super Chicken Samayal 1\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nபண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள் - Pandykaikala Saiva sirunadi vagaigal\nஈஷா ருசி - Rusi\nபாரம்பரிய சமையல்கள் எளிய சிற்றுண்டி வகைகள்\nதமிழர்கள் விரும்பும் கேரள சமையல்\nஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்\nவிதவிதமான குழம்புகளும் புதுப்புது சைட் டிஷ்களும் - Vidhavidhamaana Kuzhambugalum Pudhupudhu Side Dishgalum\nசுவைமிக்க 100 வகை வட இந்தியச் சமையல்\nபதிப்பகத்��ாரின் மற்ற புத்தகங்கள் :\nபெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nபெரியாரைக் கேளுங்கள் 7 மொழி\nசூப்பர் சிக்கன் சமையல் 2 - Super Chicken Samayal 2\nபெரியாரைக் கேளுங்கள் 13 மதம்\nசூப்பர் சுட்டிகளுக்கு அசத்தலான சமையல் - Super Suttigalukku Asathalana Samayal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/24656/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2019-12-09T21:51:07Z", "digest": "sha1:H7S6UOFMJ5T5SL6SSVEGF7655G6YW6M3", "length": 10285, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது? | தினகரன்", "raw_content": "\nHome ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது\nரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.\nகடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இரண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nசிங்கள ராவய அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால், உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நவம்பர் 21 இற்கு ஒத்திவைப்பு\nநீதிமன்ற அவமதிப்பு; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பாணை\nவீடியோ ஆதாரத்தை டிசம்பர் 14 இல் சமர்ப்பிக்க உத்தரவு\nரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை\nரஞ்சனின் வார்த்தை பிரயோகம் தவறானது\nஇராஜாங்க மற்றும் பிரதி���மைச்சர்கள் பதவிப் பிரமாணம் (Photos)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ்’வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் இரவு இன்று\nஇலங்கை ஹட்ச் டெலிகொமினிகேஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை மோட்டார்...\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/02/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2019-12-09T20:55:27Z", "digest": "sha1:7PTGJH3ZMWAVN4ZPIXKGK46GANLSQ6EG", "length": 7719, "nlines": 135, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "சிக்கனம் சேமிப்பு முதலீடு - சோம. வள்ளியப்பன் - Sivashankar Jagadeesan", "raw_content": "\nசிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்\nசிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்\nகுமுதம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் சீட்டு கம்பெனிகளில் முதலீடு செய்வதில் ஆரம்பித்து தங்கம், தங்க நாணயம், Gold ETF, ELSS, Medical Insurance, Life Insurance, Motor Insurance பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. Chit Fund Act 1982, செல்வ மகள் சேமிப்புத் திட்டம்(Suganya Samriddhi Yojana), Health Insurance பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார்.\nகுறிப்பாக, செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தின் விதிமுறைகள்,\nஅதன் முலம் கிடைக்கும் 9.1% வட்டி,\nதிட்டத்தில் எந்த வயதில் உள்ள பெண் குழந்தைகள் சேரமுடியும்,\nஒரே குடும்பத்தை சேர்ந்த எத்தனை குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம்,\nதிட்டத்தின் 18 வருட lock-in Period,\nSIP போல குறைந்த பட்சமாக மாதா மாதம் எவ்வளவு கட்ட வேண்டும், விதிவிலக்குகள் என விரிவாக எழுதியிருக்கிறார்.\nமுதலீடுகளில் Balanced Approach பற்றி நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார்.\nசீட்டு கம்பெனிகள் பற்றி எழுதும் போது…\nசீட்டு கம்பெனிகள் வேறு தொழில் வியாபாரம் செய்யக்கூடாது.\nஅதிகபட்சம் 6 லட்ச ரூபாய்க்கு மேல் சீட்டு நடத்தக்கூடாது.\nபதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்(Private Ltd) அவர்களுடைய முதலைப்போல பத்து மடங்கு பணத்திற்கு மட்டுமே Chit நடத்த முடியும்.\nசீட்டு நடத்துபவர் , அவர் நடத்துகிற ஒரு group இல் ஒரு மாதம் சேரக்கூடிய மொத்த தொகையை வங்கியில் deposit செய்துவிட்டு அந்த வைப்புப் பத்திரத்தை (FDR) பத்திர பதிவாளரிடம் பிணையாக ஒப்படைக்க வேண்டும். அப்படிச் செய்த பிறகு தான் அந்த group ஐ தொடங்க அனுமதி வழங்கப்படும்.\nமாத ஏலம் முடிந்த பிறகு, எவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்களை Minutes ஆக எழுதி, உடன் பணம் உரியவர்க்கு பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ரசீதையும் பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என பல்வேறு உபயோகமான தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன.\nStock Market, Mutual Funds முதலீடுகளை பற்றி இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். Equity Market Investments பற்றி மட்டும் cover செய்திருக்கிறார்.\nதங்க நகைகள் பற்றி சொல்லி விட்டு மறுபடியும் தங்க நாணயம், Gold ETF என தங்கத்தைச் சுற்றியே முதலீடுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.\nPrevious சென்னை புத்தக கண்காட்சி 2018\nNext ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2019/06/20/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-12-09T21:03:01Z", "digest": "sha1:6HVEZYSQJGBJXG2R4TSAM27U27MFPKYC", "length": 6461, "nlines": 146, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "தாய்நிலம் - இயக்குநர் ராசி.அழகப்பன் - Sivashankar Jagadeesan", "raw_content": "\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஇயக்குநர் ராசி.அழகப்பன் அவர்களின் கவிதைத்தொகுப்பான ‘தாய்நிலம்’ படிக்க படிக்க அட்டகாசமான வரிகள்.\nபடங்களும் வரிகளும் 90 களுக்கு முன் இந்திய நிலப்பரப்பை, வயல்வெளியை, கிராமங்களை, வரப்புகளை நம் கண்முன் நிறுத்துகின்றன.\nஇயற்கை வாழ்வியலை நாம் தொலைத்து விட்டதை ஆழமாக பதிந்துள்ளார்.\nஎனக்கு பிடித்த வரிகள் கிழே..\nபாடும் ஏற்றப்பட்டு எஃப் எம்மில் ரீமிக்ஸ் ஆகி ஒலிக்கிறது.\nஆயுதம் தான் – மனிதன்.\n“நாகரீக உலகில் மண்ணை விற்று\n“நிலம் நடந்து போவதற்கல்ல நடந்து வாழ்வதற்கு..”\nமழை வேண்டி தவமிருந்தவர்களுக்கு வானம் சொன்னது.. ‘மரம் வெட்டி யாகம் நடத்துவதை விட\nமரம் நட்டு விவேகமாய் வாழ்ந்து பாரென’…\nமதங்களும், முகங்களும் களிநடம் புரிந்தன\nஆதாரம் என அறிவால் நகர பொருள்முதல் ஆகி\nபுயல் – மனிதன் மண்வெளியில் நிகழ்த்திய ரணக்குறியீடுகளை அழித்து எழுத வரும் புதிய ஆசான் 👍🏻👌🏻💐.\nNext அஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/nayagi-serial-kanmani-has-been-banned-to-talk-near-and-there-361599.html", "date_download": "2019-12-09T20:28:49Z", "digest": "sha1:5ND4GEZGZ3WH4FGRQBC42RHMRNWCOPLQ", "length": 18033, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nayagi serial: அம்மாடி கண்மணி அக்கம் பக்கம் பார்த்து பேசப்படாதா? | Nayagi serial: kanmani has been banned to talk near and there - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNayagi serial: அம்மாடி கண்மணி அக்கம் பக்கம் பார்த்து பேசப்படாதா\nசென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரொம்ப தந்திரம் மிகுந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருது. அனன்யா, அவளின் அப்பா துரையரசன்.திருவின் அப்பா கலிவரதன் இவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் ரொம்ப கொடுமை.\nஅமெரிக்காவில் திருவின் உயிர் அணுக்களை சேமித்து வச்சு, தனது வயிற்றில் கருவாக்கினது சுத்த பைத்திய காரத்தனமாக இருக்கிறது. இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று . ரொம்ப யோசனை வருதுங்க.\nஇப்படியான சில விஷயங்களை தவிர்த்தால் நாயகி முழுதும் குடும்ப சீரியலாக இருந்திருக்கும். ஆனால், அப்படி கொண்டு போக கதை இல்லை என்பதுதான் உண்மை.\nகண்மணியை ஒரு காலத்தில் செழியன் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது கணவனைப்பற்றி அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தவறாக பேச, தான் கர்ப்பமாக இருப்பது போன்று நடிக்கிறாள் கண்மணி. இதனால்,சற்குணம் இன்னும் கண்மணி மேல் பாசமா இருக்காங்க. ஆனால், அதற்குள் செழியனை வழிக்கு கொண்டு வந்து உண்மையாக கர்ப்பமாகிடலாம் என்று பார்த்தால் அவன் சுகாசினி பேச்சை கேட்டுக்கொண்டு கண்மணியை வெறுக்கிறான்.\nசுகாசினியின் சதி வேலைகள்தா���் இதுன்னு தெரிஞ்சுக்கிட்ட செழியன் திருந்தி,கண்மணியை ஏத்துக்கறான்.ஆனால், அதற்குள் பொய்யாக உண்டான குழந்தை கண்மணி கீழே விழுந்து கலைஞ்சு போச்சுன்னு சற்குணம் அம்மாவை நம்ப வச்சுடறாங்க. அவங்களும், வருத்தப்பட்டு கண்மணிக்கும் ஆறுதல் சொல்றாங்க. இதை செழியன் தம்பி கோபியால் பொறுத்துக்க முடியலை.\nகண்மணி குடும்பத்தின் கர்ப்பவதி நாடகத்தை அம்மாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று சுகாசினியுடன் சேர்ந்து கண்மணியின் அப்பாவுக்கு தண்ணி வாங்கிக் குடுத்து,உண்மையை அவர் வாயாலே வாங்கி கொள்கிறான். அம்மா கோயில் தர்மகர்த்தா பதவிக்கு போட்டியிட கண்மணியை பரிந்துரைக்கையில் யாரையோ வச்சு இதை போட்டு காமிக்க ஏற்பாடு செய்யறான். இதைப் பார்த்த சற்குணத்தமமா செழியன், கண்மணியை தனி சமையல் செய்துக்க சொல்றாங்க.\nகீழே மாமியார் சற்குணம் அம்மா இருக்க, மாடியில் இருந்து ஆ ன்னு சத்தம்.கண்மணி என்று சற்குணம் அம்மா மாடி ஏறிப்போயி பார்க்க அங்கே கண்மணி கீழே விழுந்து கிடக்கா.என்னடி ஆச்சு..பார்த்து வேலை செய்ய மாட்டியான்னு கேட்டுட்டு பார்த்து ஜாக்கிரதையா வேலை செய்யுன்னு சொல்லிட்டு போயிடறாங்க.\nஅத்தை பேசிட்டாங்க...இந்த கண்மணி சாமர்த்தியம் அப்படி.. நான் நடிச்சேன்..அத்தை உண்மையாவே பதறிப்போய் என்னை கை கொடுத்து தூக்கிவிட்டாங்கன்னு பேசிகிட்டு இருக்கும்போதே பர்ஸை எடுக்க வந்த சற்குணம் சீ... வாயைத் திறந்தாலே பொய்...தூன்னு துப்பிட்டு போறாங்க.\nஇதுக்குத்தான் அக்கம் பக்கம் பார்த்துட்டு பேசணும்னு சொல்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nayagi serial செய்திகள்\nNayagi serial: பிஸ்கட்டில் விஷமா.. அடப்பாவிங்களா.. என்னடா தொழில் போட்டி\nNayagi Serial: முடிஞ்சுருமோன்னு பார்த்தா.. புதுசா தொடங்குது\nNayagi serial: பரபர வசனங்கள்.. விறுவிறுவென மாறி வரும் நாயகி\nNayagi Serial: டாப் டூ பாட்டம்.. ஒரே குடும்ப வயலன்ஸ்.. ஆனாலும் ரேட்டிங்கில் டாப்\nNayagi Serial: என்னவோ புதுசா சீன் கிரியேட் பண்ணா மாதிரி.. என்னா ஒரு வில்லத்தனம்\nNayagi serial: சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் இப்படியா\nNayagi Serial: செத்த மாதிரி நடிச்சு ஓடி ஒளியறது சாத்தியமா\nNayagi serial: அனன்யா பாவமா...இல்லை அவளை பெத்தவங்க பாவமா\nNayagi serial: கண்மணி அன்போடு நான் வச்ச மிளகு ரசம்\nNayagi Serial: இதுதான் தலையணை மந்திரம்னு சொல்வாங்களே.. அ��ுவா\nமாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு\nநீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnayagi serial sun tv serials television நாயகி சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/02/ramiye-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-habibere-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-12-09T20:26:32Z", "digest": "sha1:US5CP3I2JOBUIBF3P7OTKHXJT5XH3N52", "length": 32366, "nlines": 376, "source_domain": "ta.rayhaber.com", "title": "ராமியே கேபிள் கார் ஹபிலிர் மெட்ரோ | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[09 / 12 / 2019] இஸ்மிர் பால்கோவா டெலிஃபெரிக் தொடக்க நேரம் மற்றும் டிக்கெட் விலைகள்\tஇஸ்மிர்\n[09 / 12 / 2019] இஸ்தான்புல் மெட்ரோவில் உயர் தரமான காற்று சுவாசம்\tஇஸ்தான்புல்\n[09 / 12 / 2019] கோகேலி மெட்ரோ லைன் திட்டங்கள் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள்\tகோகோயெய் XX\n[09 / 12 / 2019] கோகேலி டிராம் வரைபட கால அட்டவணைகள் மற்றும் டிக்கெட் விலைகள்\tகோகோயெய் XX\n[09 / 12 / 2019] பாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மற்றும் டிக்கெட் விலைகள்\tஅன்காரா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்ராமியே கேபிள் கார் ஹபிலிர் மெட்ரோ\nராமியே கேபிள் கார் ஹபிலிர் மெட்ரோ\n03 / 02 / 2014 இஸ்தான்புல், பொதுத், மர்மரா பிராந்தியம், தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nராமியே கேபிள் கார் ஹபிலிர் மெட்ரோ: ராமியில் இருந்து மினியேட்டர்க் வரை கேபிள் கார் பாதை நிறுவப்பட்டுள்ளது, டாப்காப்-ஹேபிளர் டிராம் மெட்ரோவாக மாறுகிறது மற்றும் ஹவரே ஷிஹேன்-மெசிடியேகிக்கு இடையில் வருகிறது.\nசங்கத்தின் அழைப்பின் பேரில் இஸ்தான்புல் உணவு மொத்த விற்பனையாளர்கள் சங்க ஊழியர்களைப் பார்வையிட்ட இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மேயர் கதிர் டோபாஸ், ராமி பிராந்தியத்திற்கு சங்கத்தின் ஊழியர்களுடன் இரண்டு நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். Topbaş, “நாங்கள் இங்கே ஒரு கேபிள் காரைக் கொண்டு வருகிறோம். இங்கிருந்து வயலண்டிற்கு ஒரு கேபிள் கார் வரிசையை உருவாக்குவோம். அங்கிருந்து, மினியேட்டர்க்கில் தரையிறங்கும் ஒரு கேபிள் கார் பாதை இருக்கும். டாப்காப் - ஹேபிளர் டிர��ம் லைனை மெட்ரோ கோட்டாக மாற்றும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். ” இஸ்தான்புல்லில் எந்த பதவியும் வழங்கப்படாத மற்றும் இரண்டு பதவிகளுக்கு ஓடிக்கொண்டிருக்கும் மேயரின் கடமையை நிறைவேற்றுவது மிகப் பெரிய பெருமை என்று கூறி, டோபாஸ் கூறினார், நீங்கள் என்னை நம்பி இந்த அதிகாரத்தை வழங்கினீர்கள், நான் பதவிக்கு வந்த நாளிலிருந்து உங்கள் நம்பிக்கைக்கு தகுதியுடையவராக இருக்க முயற்சிக்கிறேன்.\nகடந்த நிர்வாகங்களை விமர்சிக்க நான் சொல்லவில்லை, இஸ்தான்புல்லில் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் இருந்தது, பாக்கன் மேயர் கதிர் டோபாஸ் கூறினார், “கடவுள் இரண்டு பல்கலைக்கழகங்களை ஆசீர்வதித்தார். நான் இந்த நகரத்திற்கு சேவை செய்யக்கூடிய பல பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். எனது அறிவையும் அனுபவத்தையும் இந்த நகரத்திற்கு பயன்படுத்த எனக்கு வாய்ப்பு உள்ளது ”.\nஇஸ்தி நான் இன்னொரு நல்ல செய்தியைக் கொடுக்க விரும்புகிறேன், டாப் டோபாஸ் கூறினார். Şiş இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் நண்பர்களுடன் ஹவரே திட்டத்தை செயலாக்க முடிவு செய்தோம், ஷிஹேன் மெட்ரோ முதல் மெசிடியேகே மெட்ரோ வரை, இது இங்குள்ள திட்டத்துடன் ஒரே நேரத்தில் தொடரும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமெட்ரோ இஸ்தான்புல், சுத்தமான மெட்ரோ, எப்போதும் சுத்தமான மெட்ரோ\nBursa Teleferik இன்க்., கேபிள் கார் உலகின் மிக பாதுகாப்பான போக்குவரத்து\nBüyükçekmece மெட்ரோ மற்றும் கேபிள் கார் வரியின் நல்ல செய்தி\nராட்சத ப��்ஜெட் போக்குவரத்து கேபிள் கார் மற்றும் பர்சாவுக்கான மெட்ரோ\nBüyükçekmece மெட்ரோ மற்றும் கேபிள் கார் வரியின் நல்ல செய்தி\nBeykoz மெட்ரோ மற்றும் கேபிள் கார் திட்டம் இறுதியில் இறுதியில் உள்ளது\nகேபிள் கார் மற்றும் மெட்ரோ வேகன்களுடன் தலைநகர் பாக்கெண்டில்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ்…\nEGO பொது இயக்குநரகம், பாட்கென்ட் மெட்ரோ நிலையம் கடைசியாக…\nஇஸ்மீர் மெட்ரோவிலிருந்து ஊனமுற்றோருக்கான ஹல்கபனர் மெட்ரோ…\nஇஸ்தான்புல்லில் சுரங்கப்பாதை எப்போது திறக்கப்படும்\nஇஸ்தான்புல்லில் திறக்கப்படவுள்ள புதிய 18 மெட்ரோ லைன் மற்றும் 192 இங்கே…\nமெட்ரோ இஸ்தான்புல் அறிவிக்கிறது .. அக்டோபரில் 29 மெட்ரோ போக்குவரத்து…\nBeykoz இல் இரண்டு கயிறு திட்டங்கள் ஒன்று சரிந்தன\nஒஸ்மானி - ஜொர்குன் டெலெரிக் திட்டம்\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nசுரங்கப்பாதை ராமியே கேபிள் காரில் ஹபிபி\nபயணிகள் தேவை அதிகரிக்கிறது, BUDO கடல் பேருந்துகளில் தரமான தரத்தை கொண்டுவருகிறது\nஇஸ்மிர் பால்கோவா டெலிஃபெரிக் தொடக்க நேரம் மற்றும் டிக்கெட் விலைகள்\nசிஆர்எம் மேனேஜ்மென்ட் தளவாடத் துறையில் வேகத்தின் இடத்தைப் பிடித்தது\nஇஸ்தான்புல் மெட்ரோவில் உயர் தரமான காற்று சுவாசம்\nகோகேலி மெட்ரோ லைன் திட்டங்கள் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள்\nகோகேலி டிராம் வரைபட கால அட்டவணைகள் மற்றும் டிக்கெட் விலைகள்\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மற்றும் டிக்கெட் விலைகள்\nபோஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் மீண்டும் தொடங்கியது\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஇன்று வரலாற்றில்: 9 டிசம்பர் 1871 எடிர்னே மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்\nபுர்சாவின் கோர்சு மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் இருக்குமா\nபந்தர்ம ரயில் பாதை முதலீட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளது\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு ப���ியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\n��ங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார்க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்���ள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1982_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:54:21Z", "digest": "sha1:BREBGF4UMW3EQ72YF54GXRI5K2DJZADP", "length": 15609, "nlines": 435, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1982 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1982 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1982 இறப்புகள்.\n\"1982 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 264 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்\nகுட்டிக்கண்ணன் (விடுதலைப் புலி உறுப்பினர்)\nடேவிட் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1982)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2008/09/blog-post_687.html", "date_download": "2019-12-09T20:43:21Z", "digest": "sha1:UHWAD3KCLNKD6F6FVWZOZTZ2RMQ3Z6JW", "length": 11524, "nlines": 219, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மின்சாரவெட்டு=சம்பளவெட்டு", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nவங்கி ஒன்றில் வேலை செய்த்க் கொண்டிருந்தான் அவன்.\nகனவில்கூட ..தான் அரசியலில் நுழைவோம் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.\nஅதுவும்..பொருளாதார மேதைகளே..திண்டாடும்..பணவீக்கம் அதிக மாகிக்கொண்டிருக்கும் நாட்டில்..தான் நிதி அமைச்சர் ஆவோம் என்று அவனால் எப்படி எதிப்பார்த்திருக்க முடியும்.\nகட்சியின் தலைவரும்,பிரதமரும் அவனைக்கூப்பிட்டு 'வங்கியில் நீ வேலை செய்ததால்..பொருளாதாரம் பற்றி உனக்குத் தெரியும்'என்றனர்.\n'வங்கியில் வேலை செய்தால்...எல்லாம் தெரிந்து விடுமா..'என மறுத்தான்.\n'தமிழகத்தைப்பார்...மின்சார இலாக்காவில் வேலை செய்தவர்..ஆற்காட்டார்..என்ற காரணத்தால் தான் அவருக்கு மின்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.அதை அவர் எவ்வளவு அழகாக நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்()..அதுபோல நீயும் நிதித்துறையை செவ்வனே கவனித்துக் கொள்ளமுடியும்\"என்றார் பிரதமர்.\nபிரதமர் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து அவன் நிதி அமைச்சர் ஆனான்.\n'ஆற்காட்டாரை பின்பற்றி நாட்டில் அனைவருக்கும் சம்பளவெட்டு செய்தால் போயிற்று' என்ற எண்ணத்தில்.\nநான் வேலை செய்யாமே வெட்டியா பொழுதுபோக்கிட்டிருக்கேன். அப்போ தையல்காரனாகவோ, ஆபரேஷன் செய்யும் டாக்டராகவோ எனக்கு வேலை கிடைக்குமா\nநான் வேலை செய்யாமே வெட்டியா பொழுதுபோக்கிட்டிருக்கேன். அப்போ தையல்காரனாகவோ, ஆபரேஷன் செய்யும் டாக்டராகவோ எனக்கு வேலை கிடைக்குமா\nபதிவு எழுதும்போதே தெரிகிறது..வெட்டியாய் இருப்பது..அதனால் உங்களுக்கு கொடுக்க நினைக்கும் வேலையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்யப்படும் என அதிகாரப் பூர்வ தகவல் :-)))))\nதயவு செய்து யாராவது உதவுங்களேன்...\nசின்னத்திரை நடிகர்களை சந்திப்பது குறித்து...ஒரு தன...\nஒரு ரூபாய் அரிசி தரும் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்\nஅடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்\nசொந்த சரக்கும்... இரவல் சரக்கும்\nசஞ்செய்யின் விடுப்பட்ட கிராம நினைவு\nபின்னூட்டம் வேண்டுமா பதிவர்களே..இனி பதிவிடாதீர்கள்...\nசொந்த சரக்கும் ..இரவல் சரக்கும் (ஹைக்கூ)\nபதிவாளர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்\nநாத்திகர்களும் இறைவனை காணும் தினம்\nசென்னையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nநான் பாதியில் எழுந்து வந்த திரைப்படங்கள்\nஎனக்கு வழங்கப் பட்ட சிறந்த பதிவாளர் விருது\n2011ல் யார் முதல்வர் - அதிபுத்திசாலி அண்ணாசாமியின்...\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nதமிழக முதல்வர் ஆகிறார் மன்மோஹன் சிங்\nநடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் கா...\nஇழிநிலையில் வாடும் மக்களை தூக்கிவிட 61 ஆண்டுகள் பே...\nகலைஞர் ஆட்சியில் மணல் கொள்ளையாம்...மண்குதிரை சொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/04/27153224/1239027/Mahamilavatis-just-thinking-of-their-dynasty-not-of.vpf", "date_download": "2019-12-09T21:05:52Z", "digest": "sha1:6SK23BFGNXD24DS4343EB2HRXSQYSZ35", "length": 9494, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahamilavatis just thinking of their dynasty not of the country Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேசத்தைப் பற்றி கவலைப்படாத மகா கூட்டணி- இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோடி தாக்கு\nஉத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மகா கூட்டணி தேசத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign\nஉத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, கன்னாஜ், எட்டாவா, பரூக்காபாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த சந்தர்ப்பவாதிகள் அனைவரும் சேர்ந்து எதற்கும் உதவாத அரசைத்தான் அமைக்க விரும்புகிறார்கள். இவர்களின் மந்திரம் முழுவதுமே சாதியைப் பற்றிப்பேசி, சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான்.\nஉண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய ஊழல் கூட்டணி. இவர்களின் நோக்கமே மக்களுக்கு பயன்தராத அரசை உருவாக்குவதுதான். எவ்வளவுதான் எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தாலும் அவர்களால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணி தலைவர்கள் தங்களின் வாரிசுகளின் நலன்கள் குறித்துதான் நினைக்கிறார்களே தவிர, தேசத்தின் நலன் குறித்து கவலைப்படவில்லை. பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் இவர்கள், பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.\nகன்னாஜ் தொகுதியில் அம்பேத்கரை அவமதித்த சமாஜ்வாடி கட்சிக்காக பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டு கேட்கிறது. ஆட்சிக்கு வருவதற்காகவும் மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் பெகன்ஜி (மாயாவதி) மகிழ்ச்சியுடன் வாக்கு கேட்கிறார்.\n4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபற உள்ளது. கன்னாஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | பிரதமர் மோடி | மாயாவதி | அகிலேஷ் யாதவ்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nமக்களவையில் ஆவேசம் - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்த ஓவைசி\nதொடர் விலை உயர்வு - சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைக்கும் அளவு குறைப்பு\nடெல்லி தீ விபத்து - கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23666&page=8&str=70", "date_download": "2019-12-09T20:22:08Z", "digest": "sha1:H374SOFD7FT2GGR6UCA6E24MXD6PZXXW", "length": 6923, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆளுக்கொரு காரணம்...அரசுக்கு எதிராக போராடும் எதிர்க்கட்சிகள்\nபுதுடில்லி : பல்வேறு காரணங்களை கூறி மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நீதிபதி லோயா விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளது. அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத் , காஷ்மீர் பாதுகாப்பு விவகாரம் குறித்து பூஜ்ய நேரத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார். காஷ்மீர் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக அவை துவங்கியதும் காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.\nபெட்ரோல்- டீசல் விலை உயர்வை எதிர்த்தும், நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅதே போன்ற ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திரவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்., கட்சி எம்.பி.,க்களும் காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். எம்.பி.,க்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் பார்லி., வளாகம் முன் முழக்கமிட்டு வருகின்றனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2 மணியளவில் பார்லி.,யில் உரையாற்ற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/11/", "date_download": "2019-12-09T21:05:11Z", "digest": "sha1:HNU5GZUF6PWBWPFIGTGTJIXPRYXTRR4L", "length": 15479, "nlines": 326, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: November 2014", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nநான் இரு சக்கர வாகனத்தில்\nலுங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்கிறது\nஅரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை\nபாய் கடைக்குப் போய் வருகிறேன்.\nஅவர் என்னை அப்படிப் பார்த்ததில்லை\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் கவிதை)\n“இலைகள் மல்லாந்து படுத்து வானம் பார்க்க...\nதார்ச் சாலைகள் செஞ்சிவப்பில் குளிக்க...\nதூசிகள் பேருந்துகளை துரத்தாமல் ஓய்வெடுக்க...\nகூடு அடையும் மகிழ்வோடு பேருந்துகள்\n(பெண்ணுக்கே உண்டான அவஸ்தையும் தவிப்பும்\nஇயல்பாக மிளிர்கிறது - சுஜாதா)\nபார்த்ததில் பிடித்தது (Mathematics - ALGEBRA)\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் கவிதை)\nபார்த்ததில் பிடித்தது (Mathematics - ALGEBRA)\nதொடர்பு எல்லைக்குள் நானும் சிட்டுகுருவியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_181681/20190812131608.html", "date_download": "2019-12-09T21:21:44Z", "digest": "sha1:TAEYLBPBZVRAG7365PNGJKQG7MRY7YIC", "length": 5656, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "பக்ரீத் பண்டிகை : கோட்டாறு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை", "raw_content": "பக்ரீத் பண்டிகை : கோட்டாறு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபக்ரீத் பண்டிகை : கோட்டாறு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்���ிகையையொட்டி, நாகர்கோவில் கோட்டாறு மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று பக்ரீர் ஆகும். அப்பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் நாகர்கோவில் கோட்டாறு மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு\nமதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை \nகுளச்சல் கடலில் நிற்கும் அடையாளம் தெரியாத கப்பல்\nகாதல் திருமணம் செய்த புதுப்பெண் திடீர் மரணம்\nஆட்டோ மீது கார் மோதி விபத்து பெண் நசுங்கி சாவு : 4 பேர் படுகாயம்\nஉடல்நிலை சரியில்லாதால் இளைஞா் தற்கொலை\nகடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து: 5 போ் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/08/bigg-boss-3-13-08-2019-vijay-tv-show-online/", "date_download": "2019-12-09T20:34:58Z", "digest": "sha1:EQTN4IEQINP3G2ZOFHPTKTXCNDJQV27P", "length": 4975, "nlines": 74, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Bigg Boss 3 13-08-2019 Vijay TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nபிக்பாஸ் 3 ஜூன் 24 முதல் உங்கள் விஜயில்..Bigg Boss 3 – From 24rd June 2019\nஇத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா அவுரி இலை\nபுடலங்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nசரும பராமரிப்பில் மாதுளை பழச்சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது\nகாய்கறி மசாலா வீட்டிலேயே செய்முறை\nகொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்\nமல்லிச் சட்னி வீட்டிலேயே செய்முறை\nஇத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா அவுரி இலை\nபுடலங்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nசரும பராமரிப்பில் மாதுளை பழச்சாற்றை எவ்வாறு பயன்பட��த்துவது\nகாய்கறி மசாலா வீட்டிலேயே செய்முறை\nகொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்\nமல்லிச் சட்னி வீட்டிலேயே செய்முறை\nஇத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா அவுரி இலை\nபுடலங்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nசரும பராமரிப்பில் மாதுளை பழச்சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது\nகாய்கறி மசாலா வீட்டிலேயே செய்முறை\nஇத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா அவுரி இலை\nபுடலங்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/shootout/4322514.html", "date_download": "2019-12-09T20:55:23Z", "digest": "sha1:7L4SG4LXBBFLGW2OWTE7VETXI6IJRLWN", "length": 2921, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பென்சில்வேனியாவில் துப்பாக்கித் தாக்குதல் - பிணை பிடிக்கப்பட்ட அதிகாரிகள் மீட்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபென்சில்வேனியாவில் துப்பாக்கித் தாக்குதல் - பிணை பிடிக்கப்பட்ட அதிகாரிகள் மீட்பு\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில், துப்பாக்கிக்காரர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.\nதுப்பாக்கிக்காரனைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.\nஇரண்டு துப்பாக்கிக்காரர்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.\nவீட்டில் சுமார் 4 மணி நேரம் பிணை பிடிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடிப் படையினர் மீட்டனர்.\nமற்றொரு தாக்குதல்காரர் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/tamilnadu/jallikattu-bull-attacked-owner-video-q1blbh", "date_download": "2019-12-09T20:50:00Z", "digest": "sha1:PIHL7NECY5BL3A5KAGFUZRFZ5M73BYLG", "length": 19538, "nlines": 213, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..!", "raw_content": "\nவயிற்றைக் குத்திக் கிழித்த வளர்த்த காளை.. அப்பாவும், மகனும் போராடும் திக் திக் வீடியோ..\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பூபதி. விவசாயியான மணிவேல், விளைநிலங்களுக்கு, காளை மாடும் வைத்துள்ளார். தினமும் மாட்டினை அங்கிருக்கும் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது அவரது வழக்கம். சம்பவத்தன்றும் தனது காளை மாட்டினை வேடசந்தூர் புறவழிச்சாலையில் இருக்கும் ���யர்மடம் என்கிற பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.\nஅப்போது திடீரென மிரண்டு போன காளை மாடு துள்ளி குதித்திருக்கிறது. அதை ஆசுவாசப்படுத்த நினைத்த மணிவேலிடம் முரண்டு பிடித்த காளைமாடு அவரை முட்டித்தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த மணிவேல் குடல் சரித்து கீழே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் பூபதி லாவகமாக செயல்பட்டு காளை மாட்டை அடக்கி தந்தையை மீட்டார். பின்னர் மணிவேலை அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nஇதை அங்கிருந்தவர்கள் படம்பபிடிக்க, அது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. முரண்டு பிடித்த காளை மாட்டிடம் போராடி தந்தையை மீட்ட மகனை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nநடிகை 'பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்' என முழங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.. பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியை மறந்த சம்பவம்..\nஇந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ.. அடித்து தூள் கிளப்பும் எடப்பாடி ..\nஆக்ரோஷமாக பேசிய நிர்மலா சீதாராமன்.. 'தூங்கி தூங்கி' விழும் அமைச்சர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின்.. பங்கப்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ..\n\"நான் திமுகதான்\"உண்மையை போட்டுடைத்து பகீர் கிளப்பிய சீமான்.. பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் பரபரப்பு பேச்சு வீடியோ..\nஅம்பேத்கர் சிலை முன் சோனியாகாந்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம்.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ..\nபா.ஜ.க பிரமுகரை புதருக்குள் தள்ளி கும்மாங்குத்து குத்திய எதிர்க்கட்சி தொண்டர்கள்.. பரபரப்பு வீடியோ..\nதாயுடன் பறையடித்து கொண்டாடிய பேரறிவாளன்.. களைகட்டிய திர��மண விழா வீடியோ..\n3 ஜாதி கட்சிகள் தான் நாட்டை ஆளப் போகிறது.. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தாக்கி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு பேச்சு..\nஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ்சை உட்கார சொன்னது நான்தான்.. ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடிப் பேச்சு..\nஇராவணன் பச்சை தமிழன்.. இந்து மதம் ஒன்று தோன்றவே இல்லை.. அதிரடியாக பேசிய திருமாவளவன் வீடியோ\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nஅரசியலில் ரஜினி- கமலுக்கு வாய்ப்பில்லை ராசா... அஜித், விஜய் வந்தா திருப்புமுனை ஏற்படும்..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\nடீசண்டா ஸ்கூட்டில வந்த ஆன்டி.. என்ன செய்தாங்க தெரியுமா..\nகொட்டும் மழையில் அனாதையாக கிடக்கும் இறந்தவர் உடல்.. பரிசோதனை செய்ய மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..\nகொட்டோ கொட்டுனு கொட்டப்போகும் கன மழை.. 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வீடியோ..\nகனமழை எதிரொலி.. சுவர் விழுந்த விபத்தில் இதுவரை 17 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ..\nபயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே 2 பேர் பலி.. டோல் கேட் மீது கண்மூடித்தனமாக மோதிய கனரக வாகனம்..\nதலை தெறிக்க நிர்வாணமாக ஓடிய கள்ளக்காதலன்.. போலீஸிடம் சிக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nமூன்றாக உடைந்தது வேலூர்.. ஆம்பூர் பிரியாணி சூப்பர்.. எடப்பாடி பெருமிதம்\nTik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..\nஉள்ளாடையுடன் இளைஞரை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.. வாகன சோதனையில் நடந்த அதிர்ச்சி வீடியோ..\nகோட்டூர்புரத்தை கூவமாக மாற்றும் மாநகராட்சி.. கொந்தளிக்கும் மக்கள்..\nதண்ணிரில் மாட்டின் மீது ஏறி Tik Tok செய்த வாலிபர்.. பிணமாக மீட்ட வைரல் வீடியோ..\nகாட்டு காட்டுனு காட்டிய மழை.. தமிழகத்தில் நீடிக்கும் என அறிவிப்பு வீடியோ..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிற��வேற்றாத மனைவி..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\nமீண்டும் களமிறங்கும் சுசி லீக்ஸ்.. யூடியூபில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்போகும் பாடகி சுசித்ரா வீடியோ..\nகிளுகிளுப்பாக வீடியோக்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த்... வெறித்தனமான பயிற்சி.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்..\nநயன்தாரா கொண்டாடிய அசைவ பார்ட்டி.. வைரலாகும் வீடியோ..\nஉயிரிழந்த ரசிகனுக்காக தேம்பி தேம்பி அழுத கார்த்தி.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..\nகுஷ்பூ ஆடிய பார்ட்டி டான்ஸ்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..\nரசிகர்களை நோக்கி வேகமாக பாய்ந்ததா தோட்டா..\n7 வருடங்கள் கழித்து... ஜாதி பேசும் சமுத்திரக்கனி... 'அடுத்த சாட்டை' படம் எப்படி இருக்கு ..\nதியேட்டரை நோக்கி வேகமாக வந்து.. மெதுவா பாயந்த தோட்டா.. தனுஷின் ENPT படம் எப்படி இருக்கு ..\n\"இளையராஜா தலை வணங்குவார்\" பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் பாரதிராஜா பரபரப்பு பேச்சு வீடியோ..\nபிரபல நடிகரும் பிக் பாஸ் கவினும் கைகோர்க்கும் புதிய படம்..\nபாட்டு கற்றுக்கொடுக்கும் இசைஞானி... இளையராஜாவின் அபூர்வ வீடியோ..\nசும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கட்சி போஸ்டர்.. மன்னிப்பு கேட்டு கதறும் தல ரசிகர் வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\nஅமமுகவை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்... இனி பதிவு செய்யப்பட்ட கட்சி அமமுக\nஉன்னாவ் கிராமத்துக்கு சென்ற பாஜக அமைச்சர்களை விரட்டி அடித்த பொது மக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/08/28/", "date_download": "2019-12-09T20:27:00Z", "digest": "sha1:7D5HSXFZP47YMACEJYJJFPSNYCGXQBX3", "length": 25823, "nlines": 255, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of August 28, 2019: Daily and Latest News archives sitemap of August 28, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 08 28\n3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கியது.. சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி\n''பணத்திற்காக ஏங்குபவர்கள் நாங்கள் அல்ல''.. ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை..\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nகள்ளக்காதல்.. ஒரு பெண்.. 3 பெண் குழந்தைகளை கொடூரமாக கொன்றவருக்கு 4 ஆயுள் தண்டனை.. மகளிர் நீதிமன்றம்\nகடனால் விழிபிதுங்கும் தொழில் நிறுவனங்கள்.. கவலையில் வங்கிகள்.. வாராக்கடனுக்கான ஷாக் காரணங்கள்\nஏங்க இப்படி குடிச்சி கூத்தடிக்கிறீங்க.. மனைவியை கத்தியை எடுத்து குத்தி கொன்ற கணவன்.. பெருங்குடியில்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. இன்று அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇது எழுத்து யுத்தம்.. இனி சண்டை செஞ்சே ஆகணும்.. சோசியல் மீடியாவில் திமுக-பாஜக மோதல் பகீர் பின்னணி\nநான் பெரிய தொழிலதிபர் கிடையாது.. ஒரு விவசாயி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதென்மாநிலங்களில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு... வந்திடுச்சு புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி\nகாதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. கொடூரனுக்கு 4 ஆயுள்.. பரபர தீர்ப்பு\nபிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து வழங்காவிட்டால் பொதுமக்களுக்கு அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி\nஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு.. தெலுங்கானா போலீசுக்கு மாற்றம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி\nகேர் டேக்கரா.. முக்கிய முடிவுகளை எடுக்க போறதில்லையே.. பிறகு எதுக்கு கேர்டேக்கர்.. துரைமுருகன் நக்கல்\nதமிழக அரசு வேலையில் சேர அருமையான வாய்ப்பு.. உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.1,82,400 வரை சம்பளம்\nவிஜய் ரசிகர்களால் வியப்படைந்த தமிழகமும், பெங்களூரும்.. தடபுடல் பிறந்த நாள் #விலையில்லாவிருந்தகம்\nசட்டென்று மாறிய வானிலை.. இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை.. இரவில் நடுங்கும் சென்னை\nகுடிநீர் வழங்க கோரி போராடிய 32 பேர் மீதான வழக்கு ரத்து.. உயர் நீதிமன்றம் உத்தரவு\nநிலவு வட்டப்பாதையின் 3வது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது சந்திரயான்-2\nவெளிநாட்டு பயணத்திற்கான உண்மையான கா��ணங்களை சொல்லுங்க.. முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n2 மனைவிகள்.. உருட்டு கட்டையால் சரமாரி அடி.. ஒருவர் பலி.. இன்னொருவர் உயிர் ஊசல்\nஐஎன்எக்ஸ் மீடியா.. ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடை.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒத்திவைப்பு\nகாஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்ய தயார்.. இன்று மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க வழக்கு.. அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nகாஷ்மீர் கலவரத்திற்கு பாகிஸ்தான்தான் காரணம்.. ராகுல் காந்தி திடீர் டிவிட்.. என்ன நடக்கிறது\nபஞ்சத்தின் போது அளிக்க வேண்டிய தொகை.. இப்போது தந்தது ஏன் கைமாறும் ரூ. 1.76 லட்சம் கோடியின் பின்னணி\n7 நாள்தான் டைம்.. விளக்கம் கொடுங்கள்.. காஷ்மீர் வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nசீதாராம் யெச்சூரி தாராளமாக காஷ்மீர் செல்லலாம்.. ஆனால்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.. காஷ்மீர் வழக்கில் அரசுக்கு தலைமை நீதிபதி சாட்டையடி\nஎதிர்ப்பையும் மீறி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்கள்.. சேட்டிலைட் படங்கள்\nஉங்க மனுதான் ரொம்ப முக்கியம்.. காஷ்மீர் வழக்கில் திருப்பம்..அரசியல் சாசன அமர்விற்கு சென்றது எப்படி\nஎன் மகனும், டெய்லரின் மகனும் ஒரே நேரத்தில் ஐஐடியில் படிக்கப்போறாங்க.. முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி\nஇது முதல்படிதான்.. இனிமேல் பாருங்க.. காஷ்மீர் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுக்கும் ஷேலா ரஷீத்\nஎன்னாது ரிசர்வ் வங்கி பணத்தை திருடுகிறோமா.. காங்கிரஸ் நிதியமைச்சர்களை கேளுங்கள் ராகுல்.. நிர்மலா\nஏடிஎம்களில் 2 முறை பணம் எடுக்க 12 மணி நேரம் கேப்.. வரப்போகிறது புது திட்டம்\nப. சிதம்பரம் புத்திசாலி.. அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது எப்படி\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுத்த நீதிபதிக்கு, பணமோசடி தீர்ப்பாய சேர்மன் பதவி\nகுழப்பான அரசியல்வாதி ராகுல்.. தாத்தா நேரு போல் இருங்கள்.. ராகுலுக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறிவுரை\nராகுல் காந்தி பேட்டியால் ஐநாவில் இந்தியாவுக்கு சிக்கலா பாகிஸ்தானின் தந்திரம்.. பாஜக ஆவேசம்\nஎன்னடா இது காங்கிரஸ் கட்சிக்கு வந்த பெரும் சோதனை.. எப்போது மீளுமோ.. எப்படி மாறுமோ\nஉற்பத்தி துறை, சில்லரை விற்பனை���ில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறை தளர்வு.. மத்திய அரசு அதிரடி முடிவு\nமத்திய அரசு அடேங்கப்பா தாராளம்.. நிலக்கரி துறையில் 100% அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி\nநாடு முழுக்க புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள், 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு.. அமைச்சரவை முடிவு\nநீங்கதான் காரணம்.. திடீர் குற்றச்சாட்டு.. இந்திய துணை தூதரை அழைத்து கண்டித்த பாகிஸ்தான்\nயார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்\nகேரள வெள்ளம்.. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு.. ராகுல் புகார்\nகேரளாவை உலுக்கிய ஆணவக் கொலை.. கண்ணை நோண்டி.. கொடூரமாக... 10 பேருக்கு இரட்டை ஆயுள்\nஎல்லை அருகே பதற்றம்.. பாக், சீனா போர் விமான ஒத்திகை.. போர் தொடுக்கும் அபாயம்\nதுருப்புச் சீட்டு.. உச்ச நீதிமன்ற உத்தரவால் எதிர்க்கட்சிகள் குஷி.. மீண்டும் காஷ்மீர் செல்ல பிளான்\nஇந்தியா மீது தாக்குதலுக்கு முயற்சித்தால்... மறக்க முடியாத பதிலடி.. பாக்.கை எச்சரித்த வெங்கையா\nமேற்கு வங்க நபர் மீது சந்தேகம்.. பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.. போலீஸ் விசாரணை\nகாப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை\nமாமியார் மூக்கை கடித்து துப்பிய மருமகன்.. காதை அறுத்த சம்பந்தி.. குடும்பமாடா இது\nஜிஎஸ்டி வரி குறைபாடுளை சுட்டிக் காட்டியதால் ப.சிதம்பரம் கைது.. திருமாவளவன்\nதெலுங்கு பிக் பாஸ்ல ஹவுஸ்மேட்ச கிரேன்ல தூக்கி விளையாடிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா\n3 நாள்தான் பாக்கி.. வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி மறந்து விடாதீர்கள்.. அபராதம் போடுவாங்க\nகலெக்டர் அலுவலக மாடியில்.. கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்.. குமரியில் பரபரப்பு\nநீடிக்கும் மர்மம்.. திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ஏன்.. 2-வது நாளாக தீவிர விசாரணை\nசனிப்பெயர்ச்சி 2020-2023 : சனி புத்தி நடந்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா\nஎன்ன சொன்னீங்க... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (6)\nமுதல்வர் வெளிநாடு செல்வது ஏன் என்று தெரியும்.. வாழ்த்துகள்.. ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்\nநிச்சயம் தட்டி கேட்போம்.. கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளா.. முக ஸ்டாலின் ஆவேசம்\nபாஜக அலுவலகத்தில் கேள்வி கேட்ட பியூஷ் மனுஷ்.. செருப்பால் அ��ித்த தொண்டர்கள்.. சேலத்தில் பரபரப்பு\nபேஸ்புக்கில் லைவ்.. பாஜக அலுவலகத்திற்குள் பியூஷ் மனுஷ்.. அனல் பறக்க வாக்குவாதம்\nRun Serial: ஆளாளுக்கு சத்தியம்... அது என்ன சர்க்கரை பொங்கலா\nEeramana rojave serial: அந்த பக்கம் திரும்புங்க குளிக்கறதை போயி... சிணுங்கிய மலர்\nAranmanai Kili Serial: அரண்மனை கிளிக்குள் தளபதியின் ஒரு காட்சி\nRoja Serial: மடிக்கு வரவா மாடிக்கு வரவா\nKanmani serial: சவுந்தர்யா கண்ணனுக்குள் காதல் பொங்கி வழியுதே\nTamil Selvi Serial: படிச்ச பொண்ணுக்கு படிக்காத விவசாயி மாப்பிள்ளையாக முடியாதா\nNila serial: என்னாச்சு மாப்ளே... உள்ளதும் போச்சே\nThenmozhi BA serial: பஞ்சாயத்து பிரசிடெண்ட் பையன்னு சொன்னதும்... ஜொள்ளு\nNaam iruvar namakku iruvar serial: ஒரு ஓரமா படுத்துக்கறேங்க... மீசை எல்லாம் முறுக்கிபுட்டேன்\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nநாங்குநேரியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்.. வாய்ப்பு தருமா திமுக..\nஉலுக்கும் திகில் கொலை.. அஜீத் படம் பார்க்க போவதாக சொல்லி விட்டு.. பதற வைத்த காக்கா கார்த்திக்\nஇ.யூ. முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் அஹமது ஜவாஹிர் காலமானார்.. காதர் மொகிதீன் இரங்கல்\nநண்பனுக்கு மரியாதை செலுத்த திருச்சி சென்ற ஸ்டாலின்..\nதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி வழக்கு தொடர்ந்த சிலை கடத்தல் கைதி\nபேரு வீச்சு தினேஷ்.. 5 பெண்களுடன் கும்மாளம்.. விரட்டிய போலீஸ்.. கால் முறிந்து.. மாவுக் கட்டு\nதிமுக எம்.பியின் சித்தப்பாவை கொன்றது யார்.. பெண் விவகாரம் காரணமா.. தென்காசியில் பதட்டம்\nவாஸ்துபடி வீட்டை கட்டலாம்.. முதல்முறையாக வாஸ்துபடி உருவான நகரம் இதுதான்.. நாசாவின் வாவ் போட்டோ\nசீனா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு.. காஷ்மீர் விவகாரத்தில் ஒத்துழைப்பு நல்குவதாக ஒப்பந்தம்\nஎல்லையில் எஃப்எம் நிலையங்களை அமைக்கும் பாக். ராணுவம்.. யாருக்காக தெரியுமா... \nஇந்த இரு மாதங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் நடக்கும்.. பாக். அமைச்சர் பகீர் பேட்டி\nபிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம்.. ராணி எலிசபெத் அதிரடி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-12-09T21:43:33Z", "digest": "sha1:NKIEDA4VU75QL5R5SBGYF6UKUZQUDYPW", "length": 10192, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n21:43, 9 திசம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இந்தியா‎ 16:20 +1‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மொத்த உள்நாட்டு உற்பத்தி\nசி இந்தியா‎ 16:18 +778‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வறுமை நிலை\nஇந்தியா‎ 15:59 +621‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மக்கள் தொகையில்\nகைலாசம் பாலசந்தர்‎ 13:05 +98‎ ‎Arafath chequera பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகைலாசம் பாலசந்தர்‎ 13:00 +2‎ ‎Arafath chequera பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகைலாசம் பாலசந்தர்‎ 12:58 +52‎ ‎Arafath chequera பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநீக்கல் பதிவு 02:06 பக்கம் கமல்ஹாசன் :உள்ளடக்கம் மறைக்கப்பட்டுள்ளதுமற்றும் திருத்துதல் சுருக்கம் மறைக்கப்பட்டது. இல் திருத்தத்தின் காட்சித்தன்மையை Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் மாற்றினார் ‎(விசமம் ...)\nசி கமல்ஹாசன்‎ 13:01 +53‎ ‎1997kB பேச்சு பங்களிப்புகள்‎ rv LTA அடையாளம்: Rollback\nகமல்ஹாசன்‎ 12:19 -53‎ ‎রনি শিকদার பேச்சு பங்களிப்புகள்‎ (திருத்தப்பட்ட சுருக்கம் நீக்கப்பட்டது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/527854-top-iraq-cleric-urges-lawmakers-to-reassess-government-after-400-killed.html", "date_download": "2019-12-09T22:33:22Z", "digest": "sha1:ML65HX4XG6K6R4QGT2N673DGS5VDIKGP", "length": 13313, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "இராக் வன்முறை: பலி எண்ணிக்கை 400- ஐ தாண்டியது | Top Iraq cleric urges lawmakers to reassess government after 400 killed", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nஇராக் வன்முறை: பலி எண்ணிக்கை 400- ஐ தாண்டியது\nஇராக்கில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400 - ஐ தாண்டியுள்ளதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “இராக்கில் கடந்த ஒரு மாதமாக நடக்கும் போராட்டத்தில் பலியானவரகளின் எண்ணிக்கை 400- ஐ தாண்டியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆயுதம் இல்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்’’ என என்று செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில் இராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 45 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.\nஇராக்கின் தென் பகுதியில் இருக்கும் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் புதன்கிழமை இரவு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டிடத்துக்குத் தீ வைத்தனர்.\nஆயுதம் இல���லாமல் போராடும் போராட்டக்காரர்கள் வன்முறை வேண்டாம் என தொடர்ந்து இராக்கின் ஷியா மதகுருமார்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.\nஅக்டோபர் மாதம் முதல் இராக்கில் அரசுக்கு எதிராக ஆட்சி மாற்றம் வேண்டி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nஇராக்இராக் போராட்டம்400 பேர் பலிஇராக்கு அரசுக்கு எதிரான போராட்டம்\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\nதப்பு செய்தால் இனி என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா...\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nவெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்: இராக் மத குரு\nஇராக்: போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி;...\nஇராக் பிரதமரின் ராஜினாமா ஏற்பு\nஇராக்கில் தொடரும் வன்முறை: பிரதமர் பதவியில் இருந்து அப்துல் மஹ்தி விலகல்\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்\nசிரியாவில் தொடரும் தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு\nமனைவி, தாயை பழித்துப் பேசிய நண்பன்: குத்திக் கொன்ற இளைஞர்\nஎனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா - யோகி பாபு கேள்வி\nகோல்டன் குளோப் விருது: பரிசீலனையில் 'ஒத்த செருப்பு' தேர்வு\n'யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே உங்கள் நோக்கம்:...\nவழிப்பறி செய்து சிக்காமல் இருக்க போலீஸ் சிசிடிவி கேமரா உடைப்பு: 2 சிறுவர்கள்...\nஸ்மித்தை சென்ட்-ஆஃப் செய்த யாஷிர் ஷா: வாசிம் அக்ரம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/03/08121650/1231178/Tirupati-temple-trust-is-training-SC-ST-priests.vpf", "date_download": "2019-12-09T21:11:35Z", "digest": "sha1:WCL35FZO53NB6LEGZ2FVVNTZBZC6GKYK", "length": 9511, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tirupati temple trust is training SC ST priests", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி\nதிருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். #Tirupati\nதிருப்பதியில் உள்ள சுவேத பவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி பி.லட்சுமிகாந்தம் கலந்துகொண்டு, இந்த ஆண்டு தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:\nதிருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரி‌ஷத் சார்பில் வாகன ஊர்வலம் மேற்கொண்டு, வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார் பற்றிய ஆன்மிக தகவல்களை மக்களிடையே பரப்ப வேண்டும். ஏழுமலையான் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவின்போது வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பல்வேறு நடன கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nஅதில் நாடு முழுவதிலும் இருந்து வந்து கலைஞர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். அதேபோல் இந்த ஆண்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவின்போது நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்களை வரவழைத்து, நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க வேண்டும்.\nஇந்து தர்ம பிரசார பரி‌ஷத் திட்டம் சார்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்த ஆண்டு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பல்வேறு ஊர்களில் சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.\nபத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகள், தரிசன நேர விவரம், கோவில் தல வரலாறு உள்பட பல்வேறு ஆன்மிக தகவல்களை பக்தர்களுக்குத் தெரியப்படுத்த விளம்பரம் செய்ய வேண்டும். சுவரொட்டிகள் அச்சடித்து ஆங்காங்கே ஒட்ட வேண்டும். திருப்பதி பஸ், ரெயில் நிலையங்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.\nதிருமலையில், சீனிவாசா கோவிந்தா.. எனத் தொடங்கும் பாடலைபோல், பத்மாவதி தாயாரை பற்றி பக்தி பாடல்கள் அடங்கிய இசை தட்டுகள் வ���ளியிட வேண்டும். நாலாயிரம் திவ்ய பிரபந்தம், ஸ்ரீவெங்கடேஸ்வரா, வேத தியான சமஸ்தை, ஹரி வம்சா, சீனிவாச கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் பற்றி இந்து தர்ம பிரசார பரி‌ஷத் சார்பில் இசை தட்டுகள் வெளியிடப்பட உள்ளது. திருமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் திருச்சானூருக்கும் வந்து தாயாரை வழிபட வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அவர் பேசினார். #Tirupati\nதிருப்பதி | திருப்பதி கோவில்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nமக்களவையில் ஆவேசம் - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்த ஓவைசி\nதொடர் விலை உயர்வு - சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இருப்பு வைக்கும் அளவு குறைப்பு\nடெல்லி தீ விபத்து - கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/138060-youths-recover-nanganji-river-bank", "date_download": "2019-12-09T20:33:26Z", "digest": "sha1:HT4355RR4XDAO3QRVL6QPWZA5E6R7IVB", "length": 5194, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 January 2018 - எங்கே போனது நங்காஞ்சி ஆறு? - மீட்கப் புறப்பட்ட இளைஞர்கள்! | Youths recover Nanganji River bank - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன் - சசி குடும்ப சொத்து வில்லங்கம்\nஆம் ஆத்மி கட்சிக்கு ஆதாயம் தராத பதவி\nகிழியும் கொடி... உடையும் கம்பம்... மன்னார்குடி மல்லுக்கட்டு\nயாருக்காக உயர்கிறது பஸ் கட்டணம்\nஎங்கே போனது நங்காஞ்சி ஆறு - மீட்கப் புறப்பட்ட இளைஞர்கள்\nவிகடன் லென்ஸ்: போடாத ரோட்டைக் காட்டி ரூ.12 கோடி கொள்ளை\nபுரோக்கர்கள் பிடியில் பத்திரப்பதிவு அலுவலகங்கள்... ஒழிக்க முடியுமா\nகான்ட்ராக்ட் கில்லர்... கண்மூடி வேடிக்கை பார்த்தவர்\n - உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - ஜூ.வி-யுடன் நாங்கள்\n“நீ செஞ்ச கொடுமையாலதான் உன் மகன் காணாமல் போயிட்டான்\nஎங்கே போனது நங்காஞ்சி ஆறு - மீட்கப் புறப்பட்ட இளைஞர்கள்\nஎங்கே போனது நங்காஞ்சி ஆறு - மீட்கப் புறப்பட்ட இளைஞர்கள்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/beauty-artificial-eyelashes/", "date_download": "2019-12-09T22:12:13Z", "digest": "sha1:LHOREY7TVNJJ3DJ4ODIO3OUWMWLGX5LA", "length": 7383, "nlines": 77, "source_domain": "www.tamilwealth.com", "title": "அழகுக்காக பயன்படும் செயற்கை இமைகள்! நல்லதா? | Tamil Wealth", "raw_content": "\nஅழகுக்காக பயன்படும் செயற்கை இமைகள்\nஅழகுக்காக பயன்படும் செயற்கை இமைகள்\nபெண்கள் தங்கள் கண்களை அழகு படுத்த பயன்படுத்தும் செயற்கையில் உருவான இமைகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் அழகு சேர்வதை போலவே தீமைகளும் ஏற்படும் என்பதை அறியாமல் செய்கிறார்கள்.\nகண்களில் இருக்கும் இமைகளின் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதால் இதனை கண்களிற்கு பயன்படுத்துகிறார்கள். இதனை நீண்ட நேரம் கண்களில் வைத்திருக்க கூடாது.\nகரு விழியில் பாதிப்பை ஏற்படுத்தும்\nஅதிக ரசாயன பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் ரப்பைகளை பயன்படுத்தினால் கண்களின் பார்வையில் குறைபாடுகள் வரும் மற்றும் கண் பார்வைக்கே ஆபத்தாக அமையும்.\nகண்களுக்கு பயன்படுத்தும் இந்த கண் ரப்பைகளை ஓட்டுவதற்கு பயன்படும் பசைகள் காய்ந்த பிறகு தானாகவே உதிர்ந்து விடும் மற்றும் இது கண்களை விரைவில் பாதிக்கும். இதனால் உங்கள் உண்மையான இமைகளும் உதிர்ந்து , மீண்டும் வளர நீண்ட நாட்கள் எடுக்கும்.\nகண் ரப்பைகளால் கண்களில் வலிகள் உருவாகி, சிவந்த கண்களை கொடுக்கும், அப்படி தெரிந்தால் பயன்படுத்த கூடாது. இல்லையென்றால் உங்கள் கண்களில் அதிக பாதிப்புகளை காண நேரிடும்.\nகண் ரப்பைகளின் வளர்ச்சி தான் உங்க பிரச்சனை என்றால் இயற்கை பொருட்களை பயன்படுத்தி முடிகளை வளர செய்யுங்கள், வேதி பொருட்களை பயன்படுத்தி கண்களை பாதிக்க வேண்டாம், இயற்கை பொருட்களால் எவ்வித கோளாறுகளும் வராது, சிந்தித்து செயல் படுங்கள்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஉடலில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும் எளிய முறை\nபலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nபுடலங்காய் கொடுக்கும் மருத்துவ நன்மைகள் தெரிந்து சாப்பிடலாமே\nகாபி குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதா\nதிருமணத்துக்கு முன்னாடி நீங்க இந்த இடத்தை கண்டிப்பாக பார்க்கனும்\nஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் நலனை கருதி சில …\nமுள்ளங்கி கீரை ஆரோக்கியத்தை தருமா\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் கடைபிடிக்க …\nகுதிகாலில் ஏற்படும் ப��த வெடிப்பை சரி செய்ய உதவும் …\nசரும பிரச்சனையை வராமல் தடுக்க ஐந்து எளிய முறைகள்\nசுவையை கொண்ட துரியன் பழத்தில் இருக்கும் அற்புதம்\nகரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா\nகேழ்வரகு ரத்த சோகையை குண படுத்துமா \nஅழகு சேர்ப்பதில் பலவிதம் இருக்கிறது தெரியுமா\nஆரோக்கியமாக வாழ சில எளிய வழிகள்\nகிராம்பை பயன்படுத்தி கிடைக்கும் தேநீரை குடித்தால் உடலில் ஏற்படும் …\nகாய்கறி மற்றும் பழங்களின் விதைகளின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/63-2016.html", "date_download": "2019-12-09T21:20:41Z", "digest": "sha1:IG4BBQ72LUEQMYRKAIC2JYOKGLKENI26", "length": 16334, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2016 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2016\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\n.தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் பேசும் அனைவர்க்கும் உரித்தாகட்டும்.\nஉலகில் தன் தாய் மொழியில் மட்டும் வெறுப்புக் கொண்ட ஒரு இனம் எனில் அது தமிழினமாகவே இருக்க முடியும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. நெருப்பில்லாமல் புகை வராது என்பது நம் பழமொழி.உலகில் எப்பாகத்திலும் வாழும் தமிழர்களில் சிறுபகுதியினர் தாய் மொழியினை வளர்க்க ஆர்வம் கொண்டு உழைத்தாலும் அவ் உழைப்பின் பிரதிபலன் மிகமிகக் குறைவாகவேதென்படுகின்றன.தமிழன் தன் பெருமை உணராது பெரும்பாலும், அடுத்த இனத்தவன்- அதுவும் வெள்ளைத்தோல் கொண்டவன் -அனைத்து வழிகளிலும் தம்மிலும் பார்க்க மேம்பட்டவன் என்னும் உணர்வு, தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாக ஆழமாகவே காணப்படுகிறது.அதுமட்டுமல்ல,\n* தமிழன் பிரதேசம் /சாதி/ஆங்கில மொழிப் பாவனை தொடர்பாக தமிழனை குறைத்து ஒதுக்குதல்.\n*உதவி செய்யவந்த தமிழனிடம் மேலும் சூறையாடல்.\n*தமிழ் அதிகாரியாக தொழில்புரிந்தால் ஏனைய மொழி கொண்டோருக்கு நேர்மையாகவும்,தமிழனுக்கு அச்சேவை கிட்டாது செய்தல்.\n*பொது இடங்களில் தமிழர் சொத்துக்கள் எனில் அவைமட்டும் சேதமாகும்படி கவனமற்று நடத்தல்.\n*உறவுகளில் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், அச் சம்பவத்திற்கு இன்னும் காது ,மூக்கு வைத்துப் பேசுதல்.\n* ஒருவன் எடுக்கும் முயற்சியினைப் பாராட்டி ஊக்குவிக்க மனமின்மை.\n*பொது இடங்களில் சந்திக்கும் போது ���றிவார்ந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாது, யாரையாவது கேலி பண்ணும் விதத்தில் உரையாடல்.\n*வீதிகளில் வேற்றுநாட்டுக்காரனைக் கண்டால் ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லும் அதே தமிழன் அடுத்ததாகச் சந்திக்கும் தமிழனைக்கண்டால் தலையினை கவிழ்த்தி நிலம் பார்த்து செல்லல்.\nஇவையெல்லாம் தமிழர்களுக்கிடையே பெரும் இடைவெளியினையே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.அவ் இடைவெளி தாய் மொழி மீதும் வெறுப்பினையே உருவாக்கி வருகிறது.\nதமிழனை அழிக்கிறான்,அழிக்கிறான் என்று கூக்குரலிடும் தோழர்களிடம் ஒன்றுமட்டும் நாம் கூறிக் கொள்ள விளைகிறேன். தமிழனை அழிக்க ஆழும் அவ்வரசுகள் தேவையில்லை. மேற் கூறிய ஆயுதங்களே போதுமானவை.\nபிறந்த புத்தாண்டிலாவது தமிழர் மனங்களில் நல் மாற்றங்கள் ஏற்படவும் தமிழர் வாழ்வும்,மொழியும் ஒருங்கே செழித்தோங்க நாம் வாழ்த்துகிறோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2...\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]...\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்...\nஅண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று ( 09) ஜனாதிபதி செயலகத்...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2019/01/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-09T21:28:20Z", "digest": "sha1:7Q7UQRKCST24T4JY7GFTCQTQL476KUVT", "length": 3648, "nlines": 111, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "புதிய பொழுதுபோக்கு - Sivashankar Jagadeesan", "raw_content": "\nRBI இது வரை வெளியிட்டிருக்கும் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை…சேர்க்க ஆரம்பித்திருக்கிறேன். சுதந்திர இந்தியாவின் நாணயங்களும், அதற்கு முன் புழங்கிய ரூபாய் நோட்டுகளும்.\nஓட்டை காலணா, George VI King Emperor காசுகளை இன்று பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. ₹ 1 பைசாவிலிருந்து ₹10 ரூபாய் வரை கீழே.\nPrevious சென்னை புத்தக கண்காட்சி 2019 – இரண்டாம் முறை\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:52:09Z", "digest": "sha1:VSYEN2LRATSQ6IJYEZNQFBM5M6U2QADC", "length": 4891, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புத்தகக் கண்காட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ்நாட்டில் புத்தகக் கண்காட்சிகள்‎ (12 பக்.)\n\"புத்தகக் கண்காட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2013, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/62", "date_download": "2019-12-09T20:51:37Z", "digest": "sha1:7AXMFCF7ZYVEP3KC5J3NARTT4OSZZTKO", "length": 4779, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/62\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/62\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/62\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/62 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் ���டியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/36", "date_download": "2019-12-09T20:46:45Z", "digest": "sha1:Q3DMVPTPD7S2OYPDHVKPGCIJWLJDWJF3", "length": 5067, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/36\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/36\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/36\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/36 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/kerala-high-court-says-having-porn-photo-in-mobile-is-not-a-crime/articleshow/69756031.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-09T22:44:30Z", "digest": "sha1:WYOZW7WOLU4H76I2EEO2C5HEZAEGUFSH", "length": 13256, "nlines": 137, "source_domain": "tamil.samayam.com", "title": "Kerala high court : செல்போனில் ஆபாசபடம் வைத்திருப்பது தப்பில்லை...! : உயர்நீதிமன்றம் தீர்ப்பு - kerala high court says having porn photo in mobile is not a crime | Samayam Tamil", "raw_content": "\nசெல்போனில் ஆபாசபடம் வைத்திருப்பது தப்பில்லை...\nகேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை செல��போன்களை சோதனையிடும் போது அவர்களது செல்போனில் ஒருவருக்கொருவரை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்தனர்.\nசெல்போனில் ஆபாசபடம் வைத்திருப்பது தப்பில்லை...\nகேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை செல்போன்களை சோதனையிடும் போது அவர்களது செல்போனில் ஒருவருக்கொருவரை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்தனர்.\nஇதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி இதை விசாரித்துவிட்டு தனிப்பட்ட முறையில் ஆபாசபடங்களை வைத்திருப்பது குற்றமாகாது. அதை மற்றவர்களிடம ஷேர் செய்யும் போது மட்டுமே அதை குற்றமாக கருத முடியும்.\nதனிப்பட்ட முறையில் புகைப்பட்ஙகள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை அதை கோர்ட்டால் கேள்வி கேட்ட முடியாது என கூறி அவர்களுக்கு தண்டனை வழங்க மறுத்துவிட்டார்.\nஇந்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது செல்போனில் ஆபாச படங்களை வைத்திருப்பது தவறில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nNon Smoking Employees leave : சிகரெட் பிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் எக்ஸ்டிரா லீவு...\n2020ம் ஆண்டு எப்படியெல்லாம் லீவு போடலாம் வாங்க நம்ம பக்கோடா பாண்டி மாதிரி பிளான் பண்ணுவோம்...\nவிபத்தில் சிக்கிய காருக்குள்ளேயே இருந்து டிக்டாக் செய்த பெண்கள் வைரலாகும் வீடியோ\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபுலியாக மாறிய நாய்... விவசாயத்தை பாதுகாக்க புதிய யோசனை...\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nகிருஷ்ணகிரி மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை மாயம்\nசோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி வெங்காயம் பரிசு\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதவுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nஊராட்சி தலைவர் பதவியை 50 லட்சத்திற்கு ஏலம் விட்ட வீடியோ\nHappy Karthigai Deepam: அண்ணாமலையானுக்கு அரோகரா... கார்த்திகை தீப திருநாள் நல்..\nடில்லி மெட்ரோவில் \"கசமுசா\" ; வைரலாகும் வீடியோ\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக்கு சேர்ந்த பெண் கைது\nஇந்த வாழைப்பழத்தின் விலை ரூ85 லட்சம்... நீங்க நம்பலைன்னாலும் அதான் நிஜம்\nOnion Price Hike : ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்...\nஆசிரியர் செயலால், வீட்டில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவன்\nரெடியாகும் பட்டியல்... ஆபாச பட வெறியர்கள் மீது விரைவில் என்கவுன்ட்டர்\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்.....\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசெல்போனில் ஆபாசபடம் வைத்திருப்பது தப்பில்லை...\nHoneymoon Spot: திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் போன விக்னேஷ் சிவன...\nஆர்யா இல்லாமல் நண்பருடன் ஆட்டம் போட்ட சயீஷா வைரலாகும் புதிய வீட...\nமனைவி மற்றும் கள்ளகாதலியுடன் சென்னையில் ஒரே ரூம் போட்டு தங்கிய ...\nதுப்பாக்கியை வைத்து செக்ஸ் செய்த காதலர்கள்; \"அந்த\" இடத்தில் சுட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/39323-facebook-s-researchers-new-invention-to-open-closed-eyes.html", "date_download": "2019-12-09T21:37:46Z", "digest": "sha1:3RYGOGIUK773LFKNAUPTMQZSXCK6AZQX", "length": 11279, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மூடியிருக்கும் கண்ணை திறக்கும் ஃபேஸ்புக்கின் கண்டுபிடிப்பு | Facebook's researchers new invention to open, closed eyes", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nமூடியிருக்கும் கண்ணை திறக்கும் ஃபேஸ்புக்கின் கண்டுபிடிப்பு\nபுகைப்படத்தில் மூடி இருக்கும் கண்ணை திறந்திருப்பது போல மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் ஆராய்ச்சி குழு உருவாக்கி உள்ளது.\nசெயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உலகில் அனைத்தும் சாத்தியமாகி விட்டது. விண்வெளி ஆராய்ச்சி முதல் வெங்காயம் வெட்டுவது முதல் அனைத்தை பற்றியும் புது புது கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு கண்டுப்பிடித்துள்ளனர் ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள்.\nகண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் போட்டோவில், அந்த நபரின் கண்களை திறந்திருப்பது போல் மாற்றும் திறன் படைத்த செயற்கை நுண்ணறிவு செயல்முறையை தான் அவர்களின் கண்டுபிடிப்பு.\nஇதில் Intelligent In-painting என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது. இதனை அடோப் நிறுவனம் தனது போட்டோஷாப் அப்ளிகேஷனில் புகுத்தியது. Content Aware Fill என்ற அம்சம் Intelligent In-painting முறையில் செயல்பட்டு, போட்டோவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறையை சரிசெய்யும். அந்தப் போட்டோவிலேயே உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தைச் செய்யும்.\nஒரு இயற்கை காட்சியின் புகைப்படத்தில் மேகங்களை இல்லாத இடத்தில் போட்டோஷாப்பின் Content Aware Fill வசதியை பயன்படுத்தி மேகங்களை இணைக்க முடியும். மிகவும் தத்ரூபமாக இந்த முடிவு இருக்கும். இந்த முயற்சியை கொஞ்சம் டெவலப் செய்திருக்கிறது ஃபேஸ்புக்.இப்போதைக்கு இந்த வசதி வடிவமைக்கப்பட்டு இருக்கிறதே தவிற இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆர்யாவின் மனைவி சாயிஷா சொன்ன சந்தோஷமான செய்தி\nசிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. வழக்கறிஞர் கைது..\nஏர்டெல், வோடபோன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு அதிர்ச்சியில் ஜியோவின் நடவடிக்க��� என்ன\nஐதரபாத் என்கவுண்டர் ஆதரவுக்கு எழுந்த விமர்சனம்.. பதிலடி கொடுத்த சாய்னா..\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133448/", "date_download": "2019-12-09T21:11:35Z", "digest": "sha1:ZPJW3A2CI7GAEQRRZUB4HO53SAN7HAWV", "length": 11197, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "145 இந்தியர்கள் கை, கால்கள் கட்டிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n145 இந்தியர்கள் கை, கால்கள் கட்டிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது\nமுறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னர் தங்கி இருப்பவர்கள், போலி பெயர்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வகையில் தங்கி இருப்பவர்களை உள்ளூர் மக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானேர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவார்.\nஅமெரிக்காவின் அரி சோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் நேற்று டெல்லி விமானநிலையம் வந்தடைந்துள்ளனர்.\nவிமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை சரிபார்த்த குடியுரிமை அதிகாரிகள் அனைவரையும் அவர்களது ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.\nமுன்னதாக இவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் டெல்லி வந்த பின்னர்தான் அவை அவிழ்த்து விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசர்வதேச முகவர்களிடம் தலா 25 லட்சம் ரூபா வரை கொடுத்ததாக திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். #இந்தியர்கள் #அமெரிக்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nஅரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்…\nதேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு – 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர ப��ரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/30011/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:20:17Z", "digest": "sha1:SDHZIV626MUWH3QAU2BW2FNNNSVEJOUK", "length": 17473, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊழல் மோசடி தகவல் வழங்குவதற்கு ஐ.சி.சியினால் 2 வாரகால அவகாசம் | தினகரன்", "raw_content": "\nHome ஊழல் மோசடி தகவல் வழங்குவதற்கு ஐ.சி.சியினால் 2 வாரகால அவகாசம்\nஊழல் மோசடி தகவல் வழங்குவதற்கு ஐ.சி.சியினால் 2 வாரகால அவகாசம்\nஇலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் இரண்டு வாரங்கள் விசேட பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை திரட்டவும், அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரி ஸ்டீவ் றிச்சர்ட்சன் (09) இலங்கைக்கு வருகை தந்தார்.\nகுறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இலங்கை அணியில் தற்போது விளையாடி வருகின்ற வீரர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், இலங்கை கிரிக்கெட் யாருக்கு சொந்தமானது இது விளையாட்டுத்துறை அமைச்சருக்கோ, விளையாட்டு அதிகாரிகளுக்கோ அல்லது அதன் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கோ சொந்தமானது கிடையாது. இலங்கை கிரிக்கெட் உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. எனவே இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளை முற்றிலும் அகற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.\nகடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட்டில் பிரச்சினைகள், முரண்பாடுகள், ஊழல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஊடுருவி இருந்ததை நன்கு அறிய முடிந்தது. எனவே கிரிக்கெட்டை பாதுகாக்க உங்களால் மாத்திரமே முடியும். நீங்கள் தான் கிரிக்கெட்டின் உண்மையான சொந்தக்கார்கள். உங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் குறித்து நான் மிகுந்த அவதானத்துடன் உள்ளேன். வீரர்களுக்கு கிடைக்கின்ற சம்பளம் எவ்வளவு இரண்டாம் பிரிவு கிரிக்கெட் விளையாடுகின்ற வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகின்றது, வீரர்களின் ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.\nஇதுஇவ்வாறிருக்க,சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் எம்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. நான் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கையோடு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகளைச் சந்திக்க டுபாய் சென்றேன். அப்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடுமையான ஊழல் மோசடிகள் இடம்பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இலங்கை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருந்தனர். அந்த வார்த்தையை கேட்டவுடன், இலங்கை கிரிக்கெட்டை விரும்புகின்ற சாதாரண ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் மிகவும் கவலைப்பட்டேன் என்றார்.\nகிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக தாங்கள் அறிந்த விடயங்களையும் தங்களால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்களையும் இலங்கை வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவினரிடம் அறிவிப்பதற்கு ஏதுவாக ஐ.சி.சியினால் இரண்டு வாரங்கள் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஐ.சி.சியின் விசேட பிரிவொன்று இலங்கையில் இயங்கவுள்ளது. அவ்வாறு நீங்கள் ஏதாவது தவறுகள் செய்தால் அல்லது அதனுடன் தொடர்புடைய நபர்களை அறிந்திருந்தால் அங்குசென்று தெரிவிக்க முடியும். அதேபோல, அவ்வாறு நேர்மையாகச் சென்று தகவல்களை வழங்குகின்ற வீரர்களின் பெயர் விபரங்களை வெளிவராமல் பாதுகாப்பது எனது பொறுப்பாகும். நீங்கள் என்மீது நம்பிக்கை வையுங்கள்.\nகிரிக்கெட்டில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகளை தடுப்பதற்கு விசேட சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தேவையான விதிமுறைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். அதேபோல, குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்து அதை நிறைவேற்றவும் எதிர்பார்த்துள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அது நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை வழங்கவும், மிகப்பெரிய தொகை பணத்தை அபராதமாக அறவிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த விசேட சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்புப் பிரிவு ஸ்டீவ் றிச்சர்ட்சன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nராஜபக்‌ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வ��ளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/46", "date_download": "2019-12-09T20:48:28Z", "digest": "sha1:BFV6FTLIWOGJA4VI4ACQZHSM4QPLSWF5", "length": 8539, "nlines": 84, "source_domain": "www.thaakam.com", "title": "ஶ்ரீங்காவில் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பவர்கள் சிங்களவர்கள் மட்டுமே – தாகம்", "raw_content": "\nஶ்ரீங்காவில் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பவர்கள் சிங்களவர்கள் மட்டுமே\nஶ்ரீலங்காவில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.\nஅந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஎங்கள் இனத்தின் மீதான படுகொலைகளின் நினைவேந்தல்களை அனுஸ்டிக்க தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பி அதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.\nஇந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களுக்கு ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமையை அனுபவிப்பவர்களாக தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றார்கள்.\nஇவ்வாறான நினைவேந்தல்கள் ஊடாகவே எமக்கு அடுத்து வரும் சந்ததிகள் நாம் எவ்வாறான அடக்கு முறைக்குள் வாழ்ந்தோம் எதனால் ஆயுத போராட்டம் ஆரம்பமானது எனும் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். என மேலும் தெரிவித்தார்.\nவிடுதலைப்புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் இலங்கை பாராளுமன்றத்தில் புலம்பிய சுமந்திரன்\nஶ்ரீ���்காவில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைகிறது\nஶ்ரீங்காவில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைகிறது\nகூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nநான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி\nமாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:21:00Z", "digest": "sha1:WEV3T4HMVRPP7RC2JYUKAK5YH5LN67R6", "length": 6318, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதுர யார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுர யார் (Square Yard) என்பது, இம்பீரியல் அளவை முறையில் பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ஓர் அலகு. இம்பீரியல் அளவை முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது பொதுவாகப் பயன்படுகிறது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய நாடுகளிலும் கூட சில தேவைகளுக்கு இவ்வலகும் பயன்பாட்டில் உள்ளதைக் காணமுடிகிறது. ஒரு யார் (Yard) நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவே ஒரு சதுர யார். ஒரு யார் 3 அடிகளுக்குச் சமமானது. தமிழில் இதைச் சுருக்கமாக எழுதும்போது \"ச.யார்\" அல்லது யார்2 எனக் குறிப்பது வழக்கம்.\nஒரு சதுர யார் = 1,296 சதுர அங்குலம் 36 அங்குல நீளம் கொண்டது ஒரு யார் அல்லது ஒரு கெஜம்[1]\nஒரு சதுர யார் = 9 சதுர அடிகள்.\nஒரு சதுர யார் ≈0.00020661157 ஏக்கர்கள்.\nஒரு சதுர யார் ≈0.000000322830579 சதுர மைல்கள்.\nஒரு சதுர யார் = 8 361.2736 சதுர சதமமீட்டர்கள்.\nஒரு சதுர யார் = 0.83612736 சதுர மீட்டர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2015, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:41:03Z", "digest": "sha1:IRGLPSG5DQ2KQ4BNJ4CEHNLKCGRMBWHE", "length": 16261, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரலாற்றில் இனப்படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரலாற்றில் இனப்படுகொலைகள் (Genocide in history) என்பது இனம், சாதி, சமயம், பிரதேசம் போன்ற அடிப்படையில் அடையாளம் காட்டப்படுகின்ற ஒரு குழு முழுவதையுமோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கின்ற செயல் மனித வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்துள்ளதைப் பதிவுசெய்து விமரிசித்தல் ஆகும்.\nஇனப்படுகொலை என்னும் சொல்லமைப்பு 1944இல் முதன்முறையாக இரபயேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரால் உருவாக்கப்பட்டது.\nஇனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் 1948இல் கையெழுத்தானது. எந்தவொரு மக்கள் குழுவையோ அவர்களது இனம், சாதி, சமயம், நாடு போன்ற காரணத்திற்காக அழித்துவிட மேற்கொள்ளப்படும் செயல் \"இனப்படுகொலை\" என்று அந்த ஐ.நா. ஆவணம் கூறுகிறது. இவ்வாறு அழிக்கும் செயல் அக்குழுவினரைக் கொலைசெய்வதிலோ, அவர்களுக்கு உடல் உளம் சார்ந்த கொடிய தீங்கு இழைப்பதிலோ, அக்குழுவை அழிக்கும் நோக்கத்தோடு அக்குழு உறுப்பினர்மீது ஒரு வாழ்க்கைச் சூழலைத் திணிப்பதிலோ, அக்குழுவினர் பலுக விடாமல் தடுப்பதிலோ, அக்குழுவினரின் குழந்தைகளை அவர்களிடமிருந்து அகற்றி வேறு குழுவினரிடம் ஒப்படைத்தலிலோ அடங்கும்.[1]\nருவாண்டா இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டோரின் மண்டை ஓடுகள்\n1 வரலாற்றில் நிகழ்ந்த இனப்படுகொலைகள்\n2 எந்த வரலாற்று நிகழ்வுகள் இனப்படுகொலைகள்\n3 இனப்படுகொலையை வரையறுத்தல் பற்றி\nஅனைத்துநாட்டுச் சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமும் பெரும்பாதகமும் ஆகும். அது ஐ.நா. மற்றும் நாகரிக உலகத்தின் அணுகுமுறைக்கும் எதிரானது.\nஇனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் \"மனித இனமானது வரலாற்றில் இனப்படுகொலை காரணமாகப் பேரிழப்பைச் சந்தித்துள்ளது\" என்று கூறுகிறது.[1]\nஎந்த வரலாற்று நிகழ்வுகள் இனப்படுகொலைகள்\nஇக்கேள்விக்கு விடை தருவது அவ்வளவு எளிதல்ல. ஏதாவது ஒரு வரலாற்று நிகழ்வு இனப்படுகொலை என்று அழைக்கப்பட்ட உடனேயே அதற்கு எதிரான கருத்தும் தெரிவிக்கப்படுவது உண்டு. அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பான தகவல்கள், விளக்கங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் உண்டு. எனவே \"இனப்படுகொல��\" என்னும் சொற்பயன்பாடு பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.\nஅண்மைக்காலத்தில் நிகழ்ந்த சில போர்ச்செயல்கள் \"இனப்படுகொலைகள்\" என்று சித்தரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, \"ருவாண்டா இனப்படுகொலையை\" (Rwanda genocide) காட்டலாம். சூடான் நாட்டில் டார்புர் பகுதியில் நிகழ்ந்த சண்டையை ஐக்கிய அமெரிக்க நாடுகள் \"இனப்படுகொலை\" என்று அழைத்துள்ளது. ஆனால் ஐ.நா. அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது அரசு தன் பகுதியில் நிகழும் போர்நிகழ்ச்சியை இனப்படுகொலை என்று அடையாளம் காண்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.\nநிலம் தொடர்பான சர்ச்சை, இன ஒழிப்பு, இனப்படுகொலை ஆகியவற்றை எவ்வாறு துல்லியமாக வேறுபடுத்திப் பார்ப்பது, அதில் அடங்கியுள்ள அரசியல் அர்த்தங்கள் என்ன எந்த அடிப்படையில் ஒரு நிகழ்ச்சி இனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது எந்த அடிப்படையில் ஒரு நிகழ்ச்சி இனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது சட்டப்படி இனப்படுகொலை என்பது அனைத்துநாட்டு நீதிமன்றச் சட்ட வரையறைப்படி அமைய வேண்டுமா சட்டப்படி இனப்படுகொலை என்பது அனைத்துநாட்டு நீதிமன்றச் சட்ட வரையறைப்படி அமைய வேண்டுமா இவை போன்ற பல கேள்விகள் எழுகின்றன.[2]\nஇனம், சாதி, சமயம், நாடு என்னும் அடிப்படைகள் தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, அரசியல் குழு போன்றவற்றைக் கூண்டோடு அழிக்கும் செயல் ஏன் \"இனப்படுகொலை\" என்னும் பெயரால் ஐ.நா. அமைப்பால் அழைக்கப்படவில்லை என்னும் கேள்வியை ஹசான் காக்கார் (M. Hassan Kakkar) போன்ற அறிஞர்கள் எழுப்புகிறார்கள்.[3]\nஅந்த அறிஞர்கள் கருத்துப்படி, அனைத்துலக நாடுகள் \"இனப்படுகொலை\" பற்றித் தருகின்ற வரையறை போதிய விரிவுகொண்டிருக்கவில்லை.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Citation_style", "date_download": "2019-12-09T22:04:02Z", "digest": "sha1:XKISOT4Y2TFJ7RNRBSDN4W5KIYJ724TN", "length": 5120, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Citation style - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n��ந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2017, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/525341-israel-launches-fresh-strikes-on-islamic-jihad-targets.html", "date_download": "2019-12-09T22:26:28Z", "digest": "sha1:KVCX77REVQFUVRM2AHCOPU5MYEK4EAID", "length": 13097, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல் | Israel launches fresh strikes on Islamic Jihad targets", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nபாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்\nபோர் நிறுத்தம் இரண்டு நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மீது புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளது இஸ்ரேல்.\nஇஸ்ரேல்- பாலஸ்தீன எல்லைப் புறத்தில் காசா பகுதியில் இரண்டு நாட்களாக இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீன தீவிரவாதக் குழுவின் முக்கியத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 34 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.\nதொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எகிப்து முயற்சியால் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இரண்டு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் மீண்டும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, “நாங்கள் தற்போது காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்கி வருகிறோம். இஸ்ரேலிய பொதுமக்கள் மீது காசாவிலிருந்து கண்மூடித்தனமாக ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.\nரியல் ���ஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nதப்பு செய்தால் இனி என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nசிரியாவில் ஈரானின் ஆயுதக் கிடங்கில் வான்வழித் தாக்குதல்\nகூட்டுப் பிரார்த்தனைக்காக கொடைக்கானலில் குவிந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள்: வட்டக்கானல் பகுதியில் பலத்த...\nஈரான் குறித்து ட்ரம்ப்- நெதன்யாகு ஆலோசனை\nகாசாவில் ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்\nசிரியாவில் தொடரும் தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு\nமனைவி, தாயை பழித்துப் பேசிய நண்பன்: குத்திக் கொன்ற இளைஞர்\nஎனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா - யோகி பாபு கேள்வி\nகோல்டன் குளோப் விருது: பரிசீலனையில் 'ஒத்த செருப்பு' தேர்வு\n'யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே உங்கள் நோக்கம்:...\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக அமைச்சர்கள் வதந்தி பரப்புகின்றனர்: ஸ்டாலின்...\nடெல்லியில் மீண்டும் மோசமான காற்று மாசு: உலக பட்டியலில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234445-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-12-09T21:04:47Z", "digest": "sha1:XU42Y3V2L6FMVXXCIDCMJTK5ZIVRG3W4", "length": 37799, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார்.\nஇந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார்.\nஅத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்\nப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.\nதற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.\nஇந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு\nஇது வெளியில் வாழ்த்தாக தெரிவிக்கப்பட்டாலும், அழைப்பின் நோக்கமும், மொழிப்பிரயோகமும் அழைப்பாணை கோத்ததாவிற்கு பிறப்பிக்கும் தொனியில் இருந்ததாகவே அறிந்துள்ளேன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇப���போ .. பொட்டி அவர்கள் தருவார்களா.. இல்ல இவுங்க தருவார்களா..\n6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஇப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா.. இல்ல இவுங்க தருவார்களா..\nபெட்டி சீனாவில் தயாரித்ததாக இருக்கும்\nஇந்தியாவுக்கு முதல் மாலைதீவு கூறிவிட்டது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.\nஇந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதற்காகவே, ஜெய்ஷங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளாரென்றும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கவுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.\nஇலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nஇந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு\nயார் கொண்டுவந்தால் என்ன உள்ளுக்கு உள்ளது ஒரே விடயமாகவே இருக்கும்.\nஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.\nகோத்தா எள்ளி நகையாடும் முகம்.\nஇலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.\nஅன்று செய்த தவறை திருத்தக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகாவும் பார்க்கலாம்.\nஅன்று இருந்தது காங்கிரஸ், இன்று பா.ஜ.க.\nஅன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது.\n29 ஆம் திகதி இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளாராம்.\nஜனாதிபதி கோட்டா இந்தியா செல்கிறார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் 29ஆம் திகதி தனது முதலாவது வௌிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.\nபுதிய ஜனாதிபதியாக கோட்டா பதவியேற்றதும் இந்தியாவுக்குவருமாறு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇன்று கொழும்பு வந்திருந்த இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த அழைப்பிதழை கோட்டாவிடம் கையளித்துள்ளதாகவும், அழைப்பிதழை ஏற்று கோட்டா இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் டுவிட் செய்துள்ளார்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஜெய்சங்கர் பேந்த பேந்த முழிக்கிறார்\nஅன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது.\nஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.\nஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.\nதூதுவராக இருந்தவர்கள் பொதுவாக அந்த நாட்டை , தாம் வேலைசெய்த அறிந்திருப்பார்கள். தங்கள் தங்கள் நாட்டின் நலன்களை முன்னெடுக்கும் இலாவகங்களை, சூட்ச்சுமங்களை அறிந்திருப்பார்கள்.\nஅதற்காக, அவர்கள் எல்லோருரையும் \"நட்ப்பானவர்கள்\" என பார்க்க முடியாது.\nஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்\nபரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள்\nசஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.\nஇங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.\nஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்\nபரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள்\nசஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.\nஇங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்த��கொண்டிருக்கிறோம்.\n ஏதாவது நடவாதா என்ற நப்பாசையுடன் எல்லோரும் அவரவருக்கேற்றபடி அரசியல் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். பிஜேபி அரசு எங்களுக்கு ஆதரவாக ஏதும் செய்யும் என்பதை நம்ப முடியவில்லை.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமுத்தரப்புப் போட்டியில் யாரை யார் முந்துவது என்றதுதான் இப்ப அரங்கேறிட்டு இருக்குது.\nஆனால்.. அமெரிக்கா.. மீண்டும்.. மனித உரிமைகள்.. பொறுப்புக்கூறலை.. முன்னிறுத்தப் போகிறது. அதற்கு கோத்தாவின் பலவீனம் நன்கு தெரியும்.\nஆனால்.. ஒரு சுண்டக்காய் நாடு.. சொறீலங்காவுக்கு உலக வல்லரசுகள் மற்றும் வல்லரசுக் கனவில் உள்ளவை எல்லாம் பதைபதைச்சு பாய்ஞ்சடிக்கிறதைப் பார்க்க சுவாரசியமாக உள்ளது.\nவிடுதலைப்புலிகளை அழித்ததன்.. பலனை இப்போ ஹிந்தியா நன்கு உணர்ந்திருக்கும்.\nஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.\nகோத்தா எள்ளி நகையாடும் முகம்.\nகொதாயவின் கை குலுக்கும் முறையை கவனியுங்கள். யாரிடம் பிடி உள்ளது \nகோட்டாபய பதவி ஏற்றவுடன் இலங்கைக்கான இந்திய தூதரகம் அவருடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களது எதிர்வினை (Response ) மரியாதைக் குறைவாக இருந்ததாகவும், அதன் வெளிப்பாடே இத்தனை வேகம் என கேள்வி. (ஆனால் உண்மையை நானறியேன் பராபரமே )\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nSAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்\nஏரியை கடக்க எளிதான வாகனம்.. “தண்ணீரில் ஓடும் சைக்கிள் படகு”\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி செயலாளர் பாலமுருகன் பிவிசி குழாய்களாலான மிதிவண்டிபோல் இயக்கும் படகு ஒன்றை வடிவமைத்துள்ளார். முன்னும் பின்னும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் படகில் 2 பேர் வரை பயணிக்கலாம்.... 160 கிலோ வரை எடை தாங்கும் சக்தியுடன் இதனை வடிவமைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், மோட்டாரில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் அதனை கரைக்கு கொண்டுவரவும் உபயோகமாக இருக்கும் என்றார். இளங்கலை வரலாறு முடித்திருக்கும் பாலமுருகன் இதுபோன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. நீச்சல் தெரியாமல் தண்ணீரில் யாரேனும் சிக்கிக் கொண்டால் கூட அவரது இந்த எளிமையான கண்டுபிடிப்பு மூலம் மீட்க முடியும் என அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர். https://www.polimernews.com/dnews/92086/ஏரியை-கடக்க-எளிதான-வாகனம்..“தண்ணீரில்-ஓடும்-சைக்கிள்படகு”\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nஆக மொத்தத்தில் விலையேற்றம் என்பது நிகழ்ந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nஅலன் தம்பதிகள் கடத்தலில் ஆரம்பமாகி.. மானிப்பாய் கோவில் கொள்ளை.. ஈறாக.. இவர் செய்து வரும் ஊழல் பஞ்சமகா பாதகங்கள் குறித்து முதலில் விசாரிக்கனும்.. எப்படி வசதி தாடிக்கார குத்தி அங்கிள்.\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம். எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nSAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்\nஇந்த நேபாளா காரர்களுக்கும் வடகிழக்கு தமிழருக்கும் மட்டுமே டெங்கு வருது சிங்களவருக்கு முஸ்லீம்மக்களுக்கு {பண்டி தொழுவத்தை விட மட்டமான ஏரியாவில் இருப்பவர்கள் }அவர்களுக்கு எல்லாம் வருவதில்லையா \nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_181787/20190814130053.html", "date_download": "2019-12-09T22:05:37Z", "digest": "sha1:UH4SSSECTINKICST73WMDXAJ4EBJ7M6R", "length": 8399, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிக்கு தமிழகஅரசு விருது : நாளை முதல்வர் வழங்குகிறார்", "raw_content": "கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிக்கு தமிழகஅரசு விருது : நாளை முதல்வர் வழங்குகிறார்\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிக்கு தமிழகஅரசு விருது : நாளை முதல்வர் வழங்குகிறார்\nதிருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு தமிழகஅரசு விருது நாளை வழங்கப்படுகிறது\nகடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அரிவாளுடன் வந்து தாக்க முயன்ற கொள்ளையர்களை வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தாக்கி முதிய தம்பதி விரட்டியடித்தனர்.\nஇருப்பினும் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். கொள்ளையர்களுடன் முதிய தம்பதி போராடிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், அந்த தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு தமிழகஅரசு விருது நாளை வழங்கப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தில், நெல்லை தம்பதி விருது பெறுகிறார்கள். சென்னையில் நடைபெறும் விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதலமைச்சர் விருது வழங்குகிறார்\nநாடார் வம்சம் ....ஆண்ட வம்சம் பயம் அறியாது\nதப்பி ஓடிய அந்த நாய்களை முதலில் பிடியுங்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா : மகாதீபம் ஏற்றப்படுகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nபேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\n2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார்: சுப்பிரமணிய சுவாமி பேச்சு\nஎகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வு 23ம் தேதி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=Vadivelu%20Kicking", "date_download": "2019-12-09T21:50:38Z", "digest": "sha1:FOXWFMHPAPEGT6LCXA6NOWQPJA7RVLGI", "length": 9194, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu Kicking Comedy Images with Dialogue | Images for Vadivelu Kicking comedy dialogues | List of Vadivelu Kicking Funny Reactions | List of Vadivelu Kicking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமூன்று பேரின் காதுகளை முறுக்கை போல கடித்து சுருக்கு வெளியில் வெற்றி பெற்றீர்கள்\nஇப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன்\nநாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான்\nவெளிநாட்டு வியாபாரத்தை நம்மூரில் அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழைய விட்ட புலிகேசி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்\nகொடி இடை என்பார்களே அது இது தானா\nஅவசரப்பட்டு இறங்கிவிட்டோமோ. அதில் என்ன சந்தேகம்\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\nவாளை வீட்டிலேய வைத்து விட்டேன்\nவல்லவராயரின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே\nநீ வாரி வாரி வழங்கிய தண்டனைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்\nஉன்னை வைத்து நிறைய சாதிக்க வேண்டும்\nவாருங்கள் நிக்சன் துரை அவர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/01/blog-post_03.html", "date_download": "2019-12-09T21:31:38Z", "digest": "sha1:SAONDLTLK4YDM7JFPF6C2GZ2HKV7L5DL", "length": 4976, "nlines": 131, "source_domain": "www.rasikai.com", "title": "திரிசங்கு சொர்க்கம் - Gowri Ananthan", "raw_content": "\nமூடி மறைத்து மழுப்பி நிற்கையில்\nநீர்தான் நீ பார்ப்பது - அது\nTags : கவிதைகள், திரிசங்கு சொர்க்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nமரண வாசலில் மலர்ந்த காதல்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E2%80%93_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:52:39Z", "digest": "sha1:FX3XSDFYOMV4WXDXVF5QHCFW26DRUK6J", "length": 7007, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்போடியா – பாக்கித்தான் உறவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கம்போடியா – பாக்கித்தான் உறவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்போடியா – பாக்கித்தான் உறவுகள் (Cambodia–Pakistan relations) என்பது பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு மற்றும் கம்போடிய இராச்சியம் இடையிலான வெளிநாட்டு உறவுகளைப் பற்றி விவரிக்கிறது. புனோம் பென்னில் பாக்கித்தானுக்கான தூதரகம் அமைந்துள்ளது. ஆனால் பாக்கித்தானில் கம்போடியாவிற்கான தூதரகம் ஏதும் அமைக்கப்படவில்லை.\nஇரண்டு நாடுகளுக்கிடையான உறவுகளை வலுப்படுத்தும் முதலாவது திட்டமொன்று ஏப்ரல் மாதம் 2004 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்டது. தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் எல்லைப் பகுதி முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டும் பலதரப்பு உறவுகளை வளர்க்கவும் முன்னெடுக்கவும் பாக்கிஸ்தான் மற்றும் கம்போடியா முன்வந்துள்ளன.[1]\nபாக்கித்தானிலுள்ள பல்வேறு சிவில் விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு படை நிறுவனங்களில் கம்போடிய மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உறுதியை பாகித்தானிய அரசாங்கம் அளித்துள்ளது[1] .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2016, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/67041-special-article-about-terrorism-in-tamilnadu.html", "date_download": "2019-12-09T21:28:03Z", "digest": "sha1:2ZFD33GCJQYVUQKQHPKOX3EBA7TVG2YJ", "length": 19132, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "பயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம் | Special article about terrorism in tamilnadu", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nபயங்கரவாதிகள் பூமியாக மாறும் தமிழகம்\nதமிழகம் எப்போதும் அமைதிபூங்கா என்று ஆளும் கட்சி எப்போதும் கூறிவருகிறது. ஆனால் தாழம்பூவில் மறைந்து இருக்கும் பாம்பு போல, அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பயங்கரவாதிகள் மறைந்து வாழ்கிறார்கள். கடவுள் கருணையால் மறைந்து இருக்கும் தீவிரவாதிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇங்கு புலனாய்வு அமைப்புகளை விட, அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் தான் தீவிரவாதிகள், அவர்கள் ஆயுதங்கள் சிக்குவதால் தான் கடவுள் கருணை என்று கூறப்படுகிறது.\n1998ம் ஆண்டு கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அத்வானி வருகை தர திட்டமிடப்பட்டது. அவரை குறிவைத்து கோவையின் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து சிதறும் வகையில் வைக்கப்பட்டிருந்தன.\nஆனால் அத்வானி சென்னையில் பேட்டி அளித்த போது காலதாமதம் ஏற்படவே, திட்டமிடப்பட்ட ரீதியில் கோவையில் குண்டுகள் வெடித்து சிதறின. அதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் 58 பேர் இறந்தனர்.\nஇதைத் தொடர்ந்து போலீசார் கோவையில் அதிரடி சோதனை நடத்தி குவியல் குவியலாக ஆயுதங்களைக் கைப்பற்றினர். ஏட்டு செல்வராஜ் படுகொலையிலும் அதே நிலைதான். அதன்பின்னர் ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் ஆயுதங்கள் குவிக்கப்படுவது தான் யோசிக்க வைக்கிறது.\nகடல் மார்க்கத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் செய்யாமல் இருக்க எல்லைப் பாதுகாப்பு படை உட்பட பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவற்றின் கடைசி புகலிடம் மீனவர்கள் தான். அவர்கள் தகவல் கொடுத்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தெரியும். அவர்கள் ஏதாவது படகு வந்துள்ளது. புதியவர்கள் நடமாட்டம் உள��ளது என்று மீனவர்கள் கூறியபின்னர் நம்மவர்கள் சென்று பிடித்து பிலிம் காட்டுவார்கள்.\nஇதே நிலைதான் உள்ளூர் பயங்கவாதிகளுக்கும், சாலை ஓரங்களில் வழிபாட்டு தலங்கள், பின்னர் ஊர் உள்ளே குறிப்பிட்ட இனத்தவர்கள் வசதிக்கும் பகுதிகளில் சென்று பதுங்கி கொள்வது. அந்த பகுதிகளில் மாற்று மதத்தவர்கள் தலைவைத்து கூட படுக்கமாட்டார்கள். காவல்துறையினர் செல்வதற்கு கூட ஓட்டு அரசியலுக்கு பயந்த ஆட்சியாளர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் யார் வருகிறார்கள், யார் செல்கிறார்கள் என்பது தெரியாது. இப்படித்தான் ஆயுத்தங்கள் பதுக்கப்படுகின்றன.\nதமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தவர் இலங்கை சர்ச் குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றால், மக்கள் அவர்களை எந்த அளவிற்கு மறைத்து பாதுகாத்திருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும்.\nஇப்போதும் கூட என்ஐஏ அமைப்பு நாடுமுழுவதும் பலரை குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளது. இவர்கள் இந்த அளவிற்கு பதுங்கி வாழ்வதற்கு மக்கள் உதவி செய்து இருக்கிறார்கள் என்பது தான் அபாயத்தின் உச்சகட்டம்.\nஇத்தனைக்கும் இந்துக்கள் போல அல்லாமல் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் கட்டுப்பாடு கொண்டவவை. அங்கு சர்ச், ஜமாத்திற்கு தெரியாமல் ஒரு அணுவும் அசையக் கூட முடியாது. அப்படிப்பட்டவர்களில் சிலர், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.\nபயங்கரவாதிகளுக்கு மதம் கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளில் போரே நடக்காது. ஆனால், அந்த நாடுகளிலும் போர் நடக்கிறது. அதிலும் இஸ்லாமியர்கள், ஷியா, சன்னி என்று போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் யாரை காபீரகள் என்று கூற முடியும். 30 ஆண்டுகள் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போர் புனித ரோமானிய பேரரசில் கத்லோதிக்க கிறிஸ்தவர்களுக்கும், சீர்திருத்த திருச்சபைக்கும் நடந்தது.\nபிரான்ஸ் மதப் போர்களும் இவர்கள் இடையே நடந்தது தான். கடந்த 2005ம் ஆண்டில் நடந்த இரண்டாம் சூடான் மக்கள் போரும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே நடந்தது. இலங்கை சர்ச்சில் நடந்த குண்டு .வெடிப்பும் கூட இந்த இரு மதங்களிடயே நடந்தது. தான். தற்போது கூட உலகி���் பல இடங்களில் நடக்கும் மோதல்களுக்கு அயோத்தியில் மசூதி இடித்ததோ,மோடி அரசோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ காரணம் இல்லை என்கிற போது எதனால் போராட்டம் நடக்கிறது.\nயாரோ எவரோ அடித்து கொண்டு செத்தால் பரவாயில்லை. நம் வீட்டு பிள்ளைகள், குடும்பத்தை காப்பாற்றுவான் என்று கற்பனை செய்து வைத்த வாலிபர் மதத்தின் பெயரால் சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் வாழ்க்கையும், குடும்பத்தினர் வாழ்க்கையும் நரகமாக மாற்றி விடுகின்றனர்.\nஇது போல எந்த வகையில் பார்த்தாலும், பயங்கரவாதிகள் அடையாளம் கண்டு அழிக்கப்பட வேண்டும். இறைவன் தான் காப்பாற்றுவானே தவிர்த்து, இடையில் இந்த பயங்கரவாதிகள் காப்பாற்ற மாட்டார்கள். இதை நன்றாக உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும். அதைவிடுத்து பயங்கரவாதிகளை அனுமதித்தால் தமிழகம் அமைதியான கல்லறை பூங்காவாகத்தான் இருக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாட்சியை தருமா மாட்டுக்கறி விவகாரம்\nநீட் மசோதாக்கள் தொடர்பாக வழக்கு தொடர தமிழக அரசு முடிவு\nபள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்ற பெற்றோர் எதிர்ப்பு\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரர்\nஒரு நாளைக்கு ரூ.212 கோடி சுங்கசாவடி மூலம் கொட்டும் வருமானம்\nதமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்த���கை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95789/", "date_download": "2019-12-09T21:26:16Z", "digest": "sha1:GLBIWYEA26YFGJ4LCP2PY5H2QI5IL2ZQ", "length": 10058, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சிவா திரு இயக்கத்தில் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nதிரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதனை உருவாக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனை இயக்குனர் திரு இயக்குவது போன்ற ஒரு படம் வெளியான நிலையில் அது பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் என்று கூறப்பட்டது. எனினும் தற்போது அது பெண் குழந்தைகளுக்கான படம் என தெரிய வந்துள்ளது\nTagsild awareness sivakarthikeyan சிவகார்த்திகேயன் சீமராஜா பெண் குழந்தைகள் விழிப்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்தி��ள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nஇளையராஜாவின் வழியை பின்பற்றி வரும் யுவன்\nதியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் உரிமைப் போர்…..\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/03/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-09T20:28:18Z", "digest": "sha1:7F2KQ5OFB3H4NQYMRO3RRJIN6UGQSYSJ", "length": 3934, "nlines": 123, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "புதிய புத்தகங்கள் - Sivashankar Jagadeesan", "raw_content": "\nஇன்று Discovery இல் வாங்கிய புதிய புத்தகங்கள் ஏழு. என்னுடைய Reference காகவும், மற்றவர்கள் வாங்கி படிப்பதற்காகவும் பட்டியலிடுகிறேன்.\nதிருக்குறள் – ஜி. யோ. போப்பின் விளக்கவுரையுடன்\nஇந்திய வானம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nகாட்சிகளுக்கு அப்பால் – எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாம் சுவை – மருத்துவர்.கு. சிவராமன்\nPrevious மஹா சிவராத்திரி 2018\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/121", "date_download": "2019-12-09T20:46:30Z", "digest": "sha1:JJ2TIN7UTLW4N2JDQNW7CM4K6HPSQ36R", "length": 6962, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/121 - விக்கிமூலம்", "raw_content": "\n120 □ எனது நண்பர்கள்\nகளின் ஆக்க வேலைகளைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும், நாம் இருவரும் ஒரு கருத்துக்கொண்டவர்களே.\nதிராவிட நாட்டுப் பிரிவினை என்பது, தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல என்பதை இப்போதே கூறிவிடுகிறேன். மற்றவைகள் தாங்கள் டில்லி சென்று திரும்பியதும்.\nகட்சி வேலை சம்பந்தமாகத் தோழர் செளந்தர பாண்டியன் அவர்களிடமும் பேசியுள்ளேன். தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். மகாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். .\nமாறுபட்டார் வேறுபட்டார் எனக் கருதும்போதும், அவருடைய அன்பையும், பெருந்தன்மையையும் கட்சியின் மீதுள்ள பற்றையும் கொள்கையின் மீதுள்ள உணர்ச்சியையும் எடுத்துக் காட்ட இக்கடிதம் போதுமானது என்றே கருதுகிறேன்.\n1942 மார்ச் 15ஆம் நாளில் சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் சென்னை மாகாண ஜஸ்டிஸ் இளைஞர் மாநாடு பெரிய அளவில் என் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் அன்பர் அண்ணாத்துரை அவர்கள். இயக்கத்தின் வேலைகளைத்தொடர்ந்து நடத்த வேண்டும் எனத் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார். இயக்கத்தின் வேலைகள் தடைப்பட்டு இரண்டு ஆண்டுகள் பாழாய்ப் போயினவே. இப்போது என் செய்வது என எனது தலைமையுரையில் வருந்திக் கூறினேன். இதை அன்பர் அண்ணாத்துரை அவர்கள் மனதில் வைத்துக்கொண்டேயிருந்து, நன்றி கூறும்\nஏ��ாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 15:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/24", "date_download": "2019-12-09T21:58:46Z", "digest": "sha1:IO4U6CY3MDCNB56BAJWSQWWZQC6CXRBP", "length": 6429, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நாலு பழங்கள்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n” என்று கேட்டான். அரசி, ஆகா, ஆரம்பிக்கலாம்’ என்ருள். ..w. - அரசன் தன் மைத்துனனைப் பார்த்துப் பேசி ஞன். நேற்று இரவு நான் படுத்துக் கொண்டிருந்த போது ஒரு பயல் வந்தான். என் மார்பில் உதைத் தான். என் மேல் எச்சில் உமிழ்ந்தான். என் காதைப் பிடித்துத் திருகினன். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஅரசியின் தம்பி, இராத்திரி நடந்ததை இவ் வளவு நேரம் கழித்துச் சொல்கிறீர்களே அப் பொழுதே உதைத்த அவன் காலே வெட்டியிருக்க வேண்டாமா அப் பொழுதே உதைத்த அவன் காலே வெட்டியிருக்க வேண்டாமா துப்பிய அவன் வாயைக் கிழித்துப் போட்டிருக்கலாமே துப்பிய அவன் வாயைக் கிழித்துப் போட்டிருக்கலாமே அவனுடைய கையைத் துண் டித்து விட்டல்லவா மறு காரியம் பார்த்திருக்க வேண்டும் அவனுடைய கையைத் துண் டித்து விட்டல்லவா மறு காரியம் பார்த்திருக்க வேண்டும்’’ என்று படபடப்பாகப் பேசினன்.\nஅவன் பேச்சைக் கேட்டபோது அரசன் சிரித்துக் கொண்டான். அரசிக்கோ கோபத்தால் கண்கள் சிவந்தன. அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அரசன் அவளைக் கையமர்த்திச் சும்மா இருக்கச் சொன்னன். - -\nபிறகு தன் மந்திரியாகிய முதியவரைப் பார்த்து அரசன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' என்ருன். உங்களை உதைத்த காலுக்குத் தண்டையும் கொலுசும் பண்ணிப் போடுங்கள். காதைத் திருகிய கைக்குத் தங்கக்காப்புப் போடுங்கள். உமிழ்ந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 18:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/03/advani.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-09T20:28:33Z", "digest": "sha1:METGTDKQI5HL3YYP7RDZ47Y5XJBVEQVE", "length": 16016, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அத்வானி | BJP accepts \"challenge\" of sitting in Opposition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அத்வானி\nஎதிக்கட்சி வரிசையில் அமரும்படி மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக முழுமனதுடன் ஏற்கிறது என்று பாஜக தலைவர் அத்வானிதெரிவித்தார்.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் வழியில் அத்வானி சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில்பத்திரிக்கையாளர்களின் அரசியல் தொடர்பான கேள்விகளை மறுத்த அவர், உங்களுக்காக (பத்திரிக்கையாளர்கள்) சிலவார்த்தைகள் பேசுகிறேன் என்று கூறி அளித்த பேட்டியிலிருந்து:\nகடந்த காலத்தில் எங்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அனுபவம் மட்டுமே இருந்தது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்புநாங்கள் ஆட்சியைப் பிடித்தோம். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நல்ல முறையில் தொடர்வதற்கு கூட்டணிக் கட்சிகள்ஒத்துழைப்பு அளித்தன.\nபாஜக ஆட்சியில் பாதுகாப்பு, பொருளாதாரம், ஜனநாயகம், சமூக நல்லிணக்கம் என அனைத்து துறைகளில் நாடு நல்ல வளர்ச்சிகண்டது. இருப்பினும் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமரும்படி மக்கள் தீர்ப்பளித்தார்கள். இதை நாங்கள்ஏற்றுக்கொள்கிறோம். இந்த சவாலை வெல்வோம்.\nநீண்ட காலத்திற்குப் பின் என்னை நம்பி பாஜக தலைமைப் பொறுப்பு தரப்பட்டுள்ளது.\nஇன்று மாலையே டெல்லி திரும்புகிறேன். நாளை எனது தொகுதியான காந்தி நகருக்குச் செல்கிறேன் என்று கூறினார்.\nமுன்னதாக அத்வானியின் பாதுகாப்பாளர் ஒருவர் டிவி கேமராமேன் ஒருவரையும், பத்திரிக்கையாளர்களையும் பிடித்துத்தள்ளியதில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி\" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி\nஎன்னது மறைமுக தேர்தலா.. கூடாது.. ஹைகோர்ட்டில் திருமாவளவன் வழக்கு\nசெந்திலுக்கு 3 மனைவிகள்.. 3 பேருமே துரத்தியடித்த கொடுமை.. செய்த காரியம் அப்படி\nகுளுகுளு அறையில்... கொதிப்புடன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஅமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்தது செல்லாது.. ஹைகோர்ட்டில் புகழேந்தி தரப்பு\nதமிழில் பெயர்ப்பலகை.. அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு\nஉருவாகுது மேலடுக்கு சுழற்சி... வரப்போகுது கனமழை.. 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஅகிலா மேல கை வச்சா.. திரண்டு வந்த திருடர் குடும்பங்கள்.. ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிர்ச்சி\nகீழடி நகரம் கண்டுபிடிக்க வழிகாட்டிய முதியவர்.. மனம் திறந்த அமர்நாத் ராமகிருஷ்ணா\nசித்திரையில் கட்சி பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்..\n10 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழரை நாடற்றவர்களாக இலங்கை பிரகடனம் செய���த வரலாற்றை மறக்க முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.. விரைந்து பதிலளிக்க இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/525031-israeli-air-strikes-pound-gaza-for-second-day-in-a-row.html", "date_download": "2019-12-09T22:20:37Z", "digest": "sha1:OAGWUA5KS3KPBS3JDNOLTTNUS3XNOYAO", "length": 12923, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "இராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் | Israeli air strikes pound Gaza for second day in a row", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nபடம் உதவி : ஏஎன்ஐ\nபாலஸ்தீன தீவிரவாத குழுவின் படைத் தளபதி கொல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ இஸ்ரேல் படைகள் காசா பகுதியில் செவ்வாய்கிழமையன்று ஈரான் ஆதரவு- பாலஸ்தீன தீவிரவாத குழுவான இஸ்லாமிக் ஜிஹாத்தின் படைத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார்.\nஇந்த நிலையில் இரண்டாவது நாளாக காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியானதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக 1967 -ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதியை இஸ்ரேல் கைபற்றியது. ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.\nகாசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து பல மாதங்களாக போராடினர்.\nஇதில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் . இது தொடர்பான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nதப்பு செய்தால் இனி என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாத���க்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nசிரியாவில் ஈரானின் ஆயுதக் கிடங்கில் வான்வழித் தாக்குதல்\nகூட்டுப் பிரார்த்தனைக்காக கொடைக்கானலில் குவிந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள்: வட்டக்கானல் பகுதியில் பலத்த...\nஈரான் குறித்து ட்ரம்ப்- நெதன்யாகு ஆலோசனை\nகாசாவில் ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்\nவைரலான வீடியோ; குழந்தையைத் தாக்கி மிரட்டும் பெண் பிடிபட்டார்: குழந்தை மீட்பு\nவயதான மனிதர்: ட்ரம்ப்பை விமர்சித்த வடகொரியா\nஏமனில் துருப்புகளைக் குறைத்த சூடான்\nசிரியாவில் தொடரும் தாக்குதல்: பொதுமக்கள் பாதிப்பு\nமனைவி, தாயை பழித்துப் பேசிய நண்பன்: குத்திக் கொன்ற இளைஞர்\nஎனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா - யோகி பாபு கேள்வி\nகோல்டன் குளோப் விருது: பரிசீலனையில் 'ஒத்த செருப்பு' தேர்வு\n'யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே உங்கள் நோக்கம்:...\nரஜினி - சிவா கூட்டணியில் இணைந்த டி.இமான்\nமீண்டும் சர்ச்சையில் வடிவேலு: நடிகர் ஆர்.கே. புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/03/26083616/1233997/Mahindra-eKUV100-EV-to-launch-in-mid-2019.vpf", "date_download": "2019-12-09T21:06:55Z", "digest": "sha1:GDVCTFTA3LGCCS6IGWCZOKJC4D3ADWFX", "length": 7028, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahindra eKUV100 EV to launch in mid 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா இ.கே.யு.வி.100 வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கே.யு.வி. 100 காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra\nஇந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்க கார் கம்பெனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை ஏற்று, மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார காரை வடிவமைத்துள்ளது.\nமஹிந்திரா இ.கே.யு.வி. 100 என அழைக்கப்படும் இந்தக்கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் மேலும் இரு மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது.\nஎலெக்ட்ரிக் கார் என்பதால் என்ஜினிற்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் பேட்டரி பொருத��தப்பட்டுள்ளது. இந்தக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஆகி விடும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்தியாவில் இ.கே.யு.வி. 100 மாடலை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வி., எக்ஸ்.யூ.வி. 300 உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமஹிந்திரா | எலெக்ட்ரிக் கார்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nஇந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 கார் அறிமுகம்\nஇந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 கார் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 ஸ்பை படங்கள்\nடிரைவ் மோட் செலக்டர் அம்சத்துடன் உருவாகும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nமஹிந்திரா எலெக்ட்ரிக் கார் ஸ்பை படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/06/19232857/1247211/banned-plastic-bags-seized.vpf", "date_download": "2019-12-09T21:14:53Z", "digest": "sha1:AFCK3FI4GPD5TJSITQ45OBKGPP27SD4X", "length": 14744, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 3 கடைகளுக்கு அபராதம் || banned plastic bags seized", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 3 கடைகளுக்கு அபராதம்\nகோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகோத்தகிரி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். கோத்தகிரி ட���னிங்டன், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇது குறித்து சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறும்போது, கோத்தகிரி நகரில் பிளாஸ்டிக் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலும் துணிப்பையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இறைச்சி கடைகளில் வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளிர்பானம், தண்ணீர் ஆகியவை விற்பனை செய்யப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவற்றையும் தவிர்த்து பிளாஸ்டிக் தடை உத்தரவை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு\nமகாதீபத்தையொட்டி வேலூரில் இருந்து 81 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு பயணம்\nஉடல்திறனை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டம்\nகன்டெய்னர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி\nவிவசாயிகள் மானிய விலையில் விதை வெங்காயம் பெறலாம்- கலெக்டர் தகவல்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவ��ப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lithopik-p37097513", "date_download": "2019-12-09T20:38:16Z", "digest": "sha1:MJ6Z2UTN2LGJ6LMAQJWK2YUCL4ENO7BQ", "length": 19713, "nlines": 296, "source_domain": "www.myupchar.com", "title": "Lithopik in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lithopik payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lithopik பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lithopik பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lithopik பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lithopik பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Lithopik-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Lithopik-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Lithopik-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lithopik-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lithopik-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lithopik எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்���து அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Lithopik உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Lithopik உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lithopik எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lithopik -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lithopik -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLithopik -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lithopik -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/grab-motorcycle/4368840.html", "date_download": "2019-12-09T20:47:46Z", "digest": "sha1:TYGQSIIG22C4MYAIAPUOWSR7IIAAP2BQ", "length": 3232, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவில் Grab மோட்டார்சைக்கிள் பகிர்வுச் சேவை அறிமுகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவில் Grab மோட்டார்சைக்கிள் பகிர்வுச் சேவை அறிமுகம்\nவாடகை வாகனப் பகிர்வுச் சேவை நிறுவனமான Grab, மலேசியாவில் மோட்டார்சைக்கிள் பகிர்வுச் சேவைக்கான முன்னோடித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nவட்டாரத்தில் அதன் போட்டி நிறுவனமான Gojekற்கு மலேசியாவில் செயல்பட ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அந்த முன்னோடித் திட்டம் அறிமுகம்கண்டுள்ளது.\nஅத்தகைய சேவையைச் சோதிக்கும் அரசாங்க முயற்சியின் ஓர் அங்கமாக வாடகை மோட்டார்சைக்கிள் பகிர்வுத் திட்டம் அமைந்திருப்பதாக Grab குறிப்பிட்டது.\nமுன்னோடித் திட்டம் 6 மாதங்களுக்கு சோதிக்கப்படும்.\nஅந்த 6 மாத காலத்தில் நிறுவனம் தகவல்களைத் திரட்டி, தேவையை மதிப்பிடும் வேளையில், அரசாங்க அதிகாரிகள் வாடகை மோட்டார்சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான சட்ட நகலை வரைவர் என்று ���ூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:15:21Z", "digest": "sha1:DLLMEL5TQSIRKDIDQ4HVV6ZBWIDWLAIQ", "length": 11459, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஸ்கார்பிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 176.12 g·mol−1\nதோற்றம் வெண்மையான அல்லது வெளிர் மஞ்சள் நிறத் திண்மம்\nethanol-இல் கரைதிறன் 2 கிராம்/100 மிலி\nகிளிசரால்-இல் கரைதிறன் 1 கிராம்/100 மிலி\nபுரோப்பிலீன் கிளைக்கால்-இல் கரைதிறன் 5 g/100 mL\nபிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் டையெத்திலீன் ஈத்தர், பென்சீன், பெட்ரோலியம் ஈத்தர், எண்ணெய்கள், கொழுப்புகளில் கரையாமை,\nகாடித்தன்மை எண் (pKa) 4.10 (முதல்), 11.6 (இரண்டாவது)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker\n11.9 கிராம்/கி.கிராம் (வாய்வழிl, எலி)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) ஒரு சர்க்கரை அமிலம் ஆகும். அஸ்கார்பிக் அமிலம் அல்லது \"உயிர்ச்சத்து சி\" என்பது விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் மோனோசாக்கரைட் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களாகும். அஸ்கார்பிக் அமிலத்தை உருவாக்கத் தேவைப்படும் என்சைம்களுள் ஒன்று மனித பரிணாமத்தின்போது ஏற்பட்ட நிலைமாற்றத்தில் இழந்துவிட்ட அஸ்கார்பிக் அமிலத்தை உருவாக்கச் செய்கிறது, இது உணவு மற்றும் விட்டமினிலிருந்து பெறப்பட வேண்டும். மற்ற பெரும்பாலான விலங்குகளால் தங்கள் உடல்களில் இந்த உட்பொருளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு அவற்றிற்கு உணவிலிருந்து தேவைப்படுவதில்லை. உயிரணுக்களில், இது அதனுடைய குறைக்கப்பட்ட வடிவத்தில் குளதாதயோன் உடனான எதிர்வினையால் தக்கவைக்கப்படுகிறது, இதனை புரோட்டீன் டைசல்பைட் ஐஸோமெரேஸ் மற்றும் குளுடாரெடாக்ஸின் ஆகியவற்றால் விரைவுபடுத்தலாம். அஸ்கார்பிக் அமிலம் ஒரு குறைவுபடுத்தும் துணைப்பொருள் என்பதுடன் இதனால் ஹைட்ரஜன் பெராக்சைட் போன்ற எதிர்வினையாற்ற உயிர்வாயு உயிரினங்களை சமன்செய்கிறது. இதனுடைய நேரடியான உயிர் வளியேற்ற விளைவுகளுக்கும் மேலாக அஸ்கார்பிக் அமிலம் உயிர��� வளியேற்ற எதிர்ப்பொருள் என்சைமான அஸ்கார்பேட் பெராக்ஸிடேஸிற்கான அடுத்துள்ள அடுக்காகவும் இருக்கிறது, இந்த செயல்பாடு தாவரங்களிலான அழுத்த சமாளிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அஸ்கார்பிக் அமிலம் தாவரங்களின் எல்லா பாகங்களிலும் உயர் அளவுகளில் காணப்படுகிறது என்பதுடன் குளோரோபிளாஸ்டுகளில் 20 மில்லிமோலார் செறிவுகளை எட்டக்கூடியவையுமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:21:27Z", "digest": "sha1:ADCC76TOIRKGCTHNGWZA3JMMD5U2B6DZ", "length": 9945, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெலீஸ் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டிற்கு முன்னேற்றத்தை அளிப்பது கல்வி (Education Empowers A Nation)\nமேற்கு லந்திவார் வளாகம்: நகர்ப்புறம்\nபுண்டா கோர்தா டவுன் வளாகம்: ஊர்ப்புறம்\nகத்தரி நீலம் & தங்கம்\nபெலீஸ் பல்கலைக்கழகம் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெலீஸ் நாட்டில் உள்ளது. இங்கு இள நிலை, முது நிலை ஆகிய பிரிவுகளில் பட்டங்களை வழங்குகின்றனர். [1]இதன் மத்திய வளாகம் பெலீஸ் நாட்டின் பெல்மோப்பான் நகரில் அமைந்துள்ளது. இங்கு சூரிய ஆற்றல் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதன் மூலம் மின்சாரத் தேவைகளில் தன்னிறைவு அடைய முடியும்.\nமுற்காலத்தில், தனித் தனி கல்லூரிகளாக செயல்பட்டவற்றை ஒன்றிணைத்து பெலீஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக அறிவிக்கப்பட்டன.\nஇந்த வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு உள்ளூர் மொழிகளுக்கான கல்வி மையம் அமைந்துள்ளது. இங்கு ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளைக் கற்கின்றனர். இங்கு அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன.\nஇங்கு வேளாண்மை, இயற்கை வளங்கள் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இரண்டாண்டு கல்வித் திட்டங்கள் உள்ளன.\nஇங்கு வணிகம் தொடர்பான பாடப்பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.\nஇங்கு கலை, செவிலியர் பயிற்சி, உடல் நலக் கல்வி, சமூக சேவை உள்ளிட்ட\nஅறிவியல், தொழில் நுட்ப வளாகம்\nபுண்டா கோர்தா வளாகம் [2]\nஇங்கு கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், மென்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கராத்தே, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கின்றனர். [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2014, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:01:36Z", "digest": "sha1:H3FBEE6JYYWCQXMPYF7KL3LYYVHV7YJC", "length": 17430, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வேளாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவேந்திர குலத்தான் எல்லாம் வேளாளர் இல்லையா\nகட்டுரை குறுங்கட்டுரையாகவே பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொன்றாக இணைக்கலாம். கட்டுரையை விரிவுபடுத்துவதில் தாங்களும் ஒத்துழைக்கலாம். --Theni.M.Subramani 02:10, 13 பெப்ரவரி 2010 (UTC).\nபள்ளர்களில் ஒரு சிலர் இன்று ஆங்காங்கு வெள்ளாமை செய்தாலும், இவர்கள் வேளாளர் பிரிவினர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பள்ளர் என்ற தங்கள் ஜாதி பெயரை தேவேந்திர குல என்று இவர்கள் மாற்றிக்கொண்டது கவனத்திற்குரியது. இவர்கள் வேளாண் தொழிலாளர்கள் என்றுதான் மூல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆகையால், வேளாளர் என்ற தலைப்பில் சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்டுள்ள பள்ளர் என்ற சொல்லை நீக்கப்படுகிறது--Jaivanth (பேச்சு) 13:55, 15 அக்டோபர் 2014 (UTC)\nவேளாளர் பெயர் பற்றிய கருத்து[தொகு]\n//எனது ஊரில் அத்தனை சாதியினரும் (கள்ளர், மள்ளர், மறையர், அருந்ததியர், அகமுடையார், நாடார் ) வேளாண்மைஏய் சார்ந்தே உள்ளனர்.\nஅதனால் அனைவரையும் வேளாளர் என அழைக்கலாம். இது \"வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்கள் அனைவரும் சாதீய அமைப்பில் \"வேளாளர்\" என்று அழைக்கப்பட்டனர்\" என்ற உங்கள் கட்டுரையின் படி அமையும் என கருதுகிறேன்//\nமேலே வேளாளர் பெயர் பற்றி வரும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் வேளாளர் என தற்போது அழைத்துக் கொள்பவர்களைத்தான் இதில் சேர்க்க முடியும். விவசாயம் சார்த்து இருப்பவர்கள் விவசாயி என அழைக்கலாம். அல்லது உழவர்கள் என அழைக்கலாம். அருந்ததியர், நாடாரை வேளாளர் என்று அழைப்பது தற்போது வழக்கில் இல்லை. முக்குலத்தோர் மெல்லத் திரிந்து வேளாளர் ஆயினர் எனப் பலமொழி உண்டு என்பதால் அது பற்றி சிருகுறிப்புத் தரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:45, 20 திசம்பர் 2013 (UTC)\n\\\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 07:47, 21 திசம்பர் 2013 (UTC)\nபள்ளர்களில் ஒரு சிலர் இன்று ஆங்காங்கு வெள்ளாமை செய்தாலும், இவர்கள் வேளாளர் பிரிவினர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பள்ளர் என்ற தங்கள் ஜாதி பெயரை தேவேந்திர குல வெள்ளாளர் என்று இவர்கள் மாற்றிக்கொண்டது கவனத்திற்குரியது. இவர்கள் வேளாண் தொழிலாளர்கள் என்றுதான் மூல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆகையால், வேளாளர் என்ற தலைப்பில் சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்டுள்ள பள்ளர் என்ற சொல்லை நீக்கப்படுகிறது.\nஇல்லத்து பிள்ளைமார் சோழிய வெள்ளாளருடன் தொடர்புடையவர்கள் என்று பேரூர் மடத்தில் உள்ள sishri ராமச்சந்திரன் தயாரித்த போலி செப்பேடு மட்டும் சொல்வதாலும், இல்லத்து பிள்ளைகளின் வாலாறு தாங்கள் சிங்கள தேசத்தில் இருந்து வந்ததாகவும் கூறுவதாலும், ஈழவர் கள்ளிறக்கும் தொழிலை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதாலும், இல்லத்து பிள்ளைமார், வேளாளர் என்ற கோட்பாட்டில் சம்பந்தமில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதை நீக்கவேண்டியுள்ளது --Jaivanth (பேச்சு) 13:57, 15 அக்டோபர் 2014 (UTC)\nஇல்லத்துப்பிள்ளைமாரை வேளாளர் என குறிப்பிடுவதில்லை. ஆனால் பள்ளரை தேவேந்திர குல வேளாளர் என்று கூறும் வழக்கு இன்றுண்டு. அதனால் அதை நீக்க முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:22, 15 அக்டோபர் 2014 (UTC)\nநீங்கள் கூறுவது ஏற்புடையது அல்ல தென்காசி சுப்பிரமணியன் அவர்களே\nமேலும் நீங்கள் செய்யும் காரியங்களால் மரபுரிமை பறிக்கபடுவதாகவே இருக்கிறது\nவரலாற்றில் எந்த இடத்திலும் பள்ளர்களை வேளாளர் என்று கூறப்படவேயில்லை[தொகு]\nபள்ளர் தேவேந்திர குல வேளாளர் என்பது ஆதாரமே இல்லாதபோது அவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஏற்க முடியாது Karthi Sankar Pillai (பேச்சு) 11:18, 3 சூன் 2018 (UTC)== வரலாற்றில் எந்த இடத்திலும் பள்ளர்களை வேளாளர் என்று கூறப்படவேயில்லை ==\nதங்கள் அன்புள்ள தேனூர் சேது மாதவன்,வேளாளர் ஒருங்கிணைப்பு குழு,மதுரை.\nதமிழர்களை பிழவு படுத்தி திராவிடத்தால் ஏற்படுத்தப்பட்ட புதிய யுகமே வேளாளர் பிரச்சனை.\nபள்ளர்கள் உழுகுடிகளே, விவசாயிகளே பிறகு ஏன் வேளாளர் என அவர்களை அழைக்க கூடாது என்பது சரியான கேள்வி தான்.அதற்கான விளக்கத்தை நாம் தெளிவு படுத்தியே ஆக வேண்டும்...வாருங்கள் பார்ப்போம்.\nதமிழகத்தில் விவசாயத்தை தொழிலாக கொண்டது அனைத்து சாதியினரும் தான்,பிறகு ஏன் வேளாளர் என்று பிள்ளை,கவுண்டர்,முதலியார் பட்டம் கொண்டவர்களை அழைக்கின்றோம்,அவர்களை மட்டும் சேர குல வேளாளர்,சோழியவேளாளர்,பாண்டிய வேளாளர்,கார்காத்தார்,கொங்கு வேளாளர்,நன்குடி வேளாளர் என்று சாதிய பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள்.அரசு சாதிய சான்றிதழ்களில் இன்றுவரை வேளாளர் என்று பெயர் உடன் வாழ்ந்து வரும் பிள்ளை,கவுண்டர்,முதலியார் ஆகிய பட்டங்களை கொண்டவர்களே வேளாளர் ஆவர்.\nவேளாளர் எனப்படும் இவர்கள் முதன்முதலில் விவசாயத்தை தோற்றுவித்தவர்கள்,தற்போது உள்ள சூழலில் பள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர் என எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் போராடுவது வேடிக்கையாக உள்ளது.\nமேலும் வேளாளர்கள் என்றால் நீங்கள் எந்த தினை எனக் கேட்கிறீர்கள்,ஏனென்றால் அவர்கள் மருத தினையாம்.சரி மருதத்தினையில் வாழ்ந்தால் குறிஞ்சி கடவுள் பழநி முருகனை ஏன் சொந்தம் கொண்டாடு கின்றனர்.சரி அதை விடுவோம் இந்திரன் வம்சம் என்கின்றனர் தமிழகத்தில் எந்த இந்திரன் கோவில் உள்ளது அதில் எந்த பள்ளர்கள் குல தெய்வமாக வழிபாடு செய்கின்றனர் என்று கேட்டால் இல்லை.\nமருத நிலத்தில் மள்ளர்கள் என சொல்லுகிறீர்கள்,மள்ளர்கள் யார் என்பதற்கு ஆதாரம் உண்டா இல்லை.\nவேளாளர் ஆகிய எங்களுக்கு எந்த தினை என்று கேட்டீர்கள் ஐந்தினைகளிலும் விவசாயம் உள்ளது,மருத நிலத்தில் மட்டுமா விவசாயம் உள்ளது.ஐந்தினைகளை ஆண்டு உழுவித்து விவசாயத்தை உருவாக்கியவர்கள் வேளாளர்.\nமூவேந்தர்கள் பெயர்களை கொண்ட ஒரே சாதி வேளாளர் சாதி,அடுத்த பதிவில் காரணம் சொல்கிறேன்.\nபள்ளர் தேவேந்திர குல வேளாளர் என்பது ஆதாரமே இல��லாதபோது அவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஏற்க முடியாது Karthi Sankar Pillai (பேச்சு) 11:18, 3 சூன் 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2019, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:55:36Z", "digest": "sha1:W2ZXLFIXDV3SYKA7OWUOMKMLG6WANZ5A", "length": 6395, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் கிளீசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 4.00 18.35\nஅதியுயர் புள்ளி 3 71\nபந்துவீச்சு சராசரி - 9.85\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு - 4 / 9\nபிடிகள்/ஸ்டம்புகள் 2 / 0 6 / 0\n, தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nராபர்ட் கிளீசன் (Robert Gleeson, பிறப்பு: திசம்பர் 6 1873, இறப்பு: செப்டம்பர் 27 1919), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1896 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/hindu-munnani-member-attacks-on-gym-master-368434.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T21:47:27Z", "digest": "sha1:BO726KZEK6WKJASFSY4QQ6H4X7OEQ3WS", "length": 16882, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு | hindu munnani member attacks on gym master - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுட��் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nதிருப்பூர்: \"ஓ... எங்க கிட்டயே அட்வான்ஸ் கேட்பியா.. நாங்க இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்\" என்று கூறி ஜிம் பயிற்சியாளரை ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் அம்மன் நகர் பகுதியில் கவின் பிட்னஸ் என்ற பெயரில் ஜிம் நடத்தி வருகிறார் ஜெயமுருகன் என்பவர். இங்கு கேத்தன் பாளையத்தைச் சேர்ந்த வெஸ்லி டேனியல் என்ற இளைஞர் டிரெயினராக உள்ளார்.\nஇந்நிலையில், சந்தோஷ் என்பவர் இந்த ஜிம்மில் சேர வந்திருக்கிறார். சந்தோஷ் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்... ஜிம்மில் சேருவதாக சொல்வதால், அதற்கு அட்வான��ஸ் பணம் கேட்டார் வெஸ்லி.. ஆனால் தர மறுத்த சந்தோஷ், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஉடனே தனது நண்பர்களான கார்த்தி, தமிழ், குட்டிவிஷ்வா, அருண், ஆறுச்சாமி ஆகிய 6 பேரையும் கூட்டி வந்துவிட்டார். \"நாங்க இந்து முன்னணியை சேர்ந்தவர்கள்.. எங்க கிட்டயே பணம் கேப்பியா\" என்று சொல்லி வெஸ்லியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபலத்த காயமடைந்த வெஸ்லி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த, ஜிம் ஓனர் ஜெயமுருகன் பொதுமக்கள் உதவியுடன் சந்தோஷ், அந்த 6 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது சம்பந்தமான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் இல்லை என அதன் மாநில நிர்வாகி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்\nஉடுமலை அருகே பைக்குகள் பயங்கர மோதல்.. பெட்ரோல் டேங்க் வெடித்து இருவரும் கருகி சாவு\n2 குழந்தைகளை புடவையில் தூக்கிட்டு.. இன்னொரு புடவையில் தானும் தொங்கிய தாய்.. காரணம்.. கணவரின் குடி\nபச்சை குத்திருக்கியே.. இது யாரு.. என்ன உறவு.. 33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்\nஎந்த பொண்ணை பார்த்தாலும் இப்படித்தான்.. வயசு 23தான்.. 9வது கல்யாணத்துக்கு முயற்சி.. பலே இளைஞன்\nமிக்சியை கொண்டு போய் விற்று.. சரக்கும் மட்டனும் வாங்கிய கணவர்.. கட்டையால் அடித்தே கொன்ற மனைவி\n10க்கு மேற்பட்ட ஆண் நண்பர்கள்.. கேட்டால் சித்தப்பா பெரியப்பான்னு சமாளிப்பு.. கவிதாவின் பரிதாப முடிவு\nபோதை + சந்தேகம்.. கழுத்தை அறுத்த கணவர்.. தானும் தற்கொலை முயற்சி.. திருப்பூரில் பயங்கரம்\nகீழடியை விட கொடுமணலில் அதிகமான தொல் தமிழ் எழுத்துகள்.. கொங்கு தொன்மை அகழாய்வுக்கு வலியுறுத்தல்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhindu munnani tirupur இந்து முன்னணி திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190215-24433.html", "date_download": "2019-12-09T20:49:37Z", "digest": "sha1:VLZDY4XWPWGWMQ6K7422JX4JM3FOUJWN", "length": 11556, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலி | Tamil Murasu", "raw_content": "\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலி\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலி\nஸ்ரீநகர்: காஷ்மீரில் 70 வாகனங்களில் ஒன்றை மட்டும் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவப் படை வீரர்கள் மரணம் அடைந்தனர். சம்பவத்திற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nசம்பவத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு கூடுதல் ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல் வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, அப்பகுதியைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றிவளைத்தனர். இதன் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையில் துப்பாக்கித் தாக்குதல் நடந்தது. இதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். இரு பயங்கர வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇதற்கிடையே, புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற் பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங் கரவாதிகள் குண்டுகளை வெடிக்கவைத்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தினர். காஷ்மீரில் ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டு காரை ஓட்டி வந்துள் ளார். இந்த கார் வீரர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித் துச் சிதறின. காரை ஓட்டியவன் அடில் அகமது எனவும் அவன் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு ந���ங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nலோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ\nதீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது\nதொழிற்சாலை தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தில் கருகிய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படம்: ஏபி\nடெல்லி தொழிற்சாலையில் கோர தீ விபத்து\nவெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா மனு\nநலமான மகப்பேறு: திருச்சி முதலிடம்\nஎன்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\nஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190125-23668.html", "date_download": "2019-12-09T21:08:39Z", "digest": "sha1:EWQYBATYLNZSLAWT6SJLV2XBBHHECMGB", "length": 10586, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூதாட்டியிடமிருந்து $5 மில்லியன் கையாடிய இளைஞர் கைது | Tamil Murasu", "raw_content": "\nமூதாட்டியிடமிருந்து $5 மில்லியன் கையாடிய இளைஞர் கைது\nமூதாட்டியிடமிருந்து $5 மில்லியன் கையாடிய இளைஞர் கைது\nஓய்வுபெற்ற மூதாட்டியிடமிருந்து $5 மில்லியனுக்கு மேல் ஏமாற்றிய குற்றத்தை நீதிமன்றத்தில் நேற்று 21 வயது லூய் யு சொங் ஒப்புக்கொண்டார்.\nஅனைத்துலக ரீதியில் இயங்கும் ஒரு மோசடிக் கும்பல் சார்பில் இவ்வாறு பணத்தைக் கையாடியதாக லூய் கூறினார். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் போலிஸ் அதிகாரியாக ஆள் மாறாட்டம் செய்து பணத்தைக் கையாடிய குற்றத்தில் மூதாட்டி சம்பந்தப்பட்டிருப்பதாக அவரை நம்ப வைத்தனர்.\nகுற்றம் சாட்டப்படாமல் தப்பிக்க மூதாட்டி தம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வெவ்வேறு நபர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவும் இடப்பட்டது.\nமூதாட்டியிடமிருந்து $1 மில்லியனுக்கு மேல் லூய் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டதாகவும் மீதமுள்ள தொகையைக் கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்கள் எடுத்துக்கொண்ட தாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் இன்று லூய்க்குத் தண்டனை விதிக்கப்படும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்\nஉதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி\nநூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.\nஇனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு\nநலமான மகப்பேறு: திருச்சி முதலிடம்\nஎன்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\nஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/535/?tab=comments", "date_download": "2019-12-09T20:35:50Z", "digest": "sha1:ZTLTH53OT7IRKBDL2OVE24GTLVDPA434", "length": 23837, "nlines": 534, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 535 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்��ி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nSAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்\nவெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியாவை வென்றது\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nஆக மொத்தத்தில் விலையேற்றம் என்பது நிகழ்ந்துவிட்டது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.\nவடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்\nஅலன் தம்பதிகள் கடத்தலில் ஆரம்பமாகி.. மானிப்பாய் கோவில் கொள்ளை.. ஈறாக.. இவர் செய்து வரும் ஊழல் பஞ்சமகா பாதகங்கள் குறித்து முதலில் விசாரிக்கனும்.. எப்படி வசதி தாடிக்கார குத்தி அங்கிள்.\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம். எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nSAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்\nஇந்த நேபாளா காரர்களுக்கும் வடகிழக்கு தமிழருக்கும் மட்டுமே டெங்கு வருது சிங்களவருக்கு முஸ்லீம்மக்களுக்கு {பண்டி தொழுவத்தை விட மட்டமான ஏரியாவில் இருப்பவர்கள் }அவர்களுக்கு எல்லாம் வருவதில்லையா \nவெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட்டில், இந்தியாவை வென்றது\nமோசமான களத்தடுப்பால் தோல்வியைத் தழுவிய இந்தியா இந்திய அணியின் சொதப்பலான களத்தடுப்புக் காரணமாக இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. தற்போது இந்திய - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இரு அணிகளுக்கிடையிலான தொடரின் இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி நேற்று மாலை 7.00 மணிக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது. 171 என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ், எவின் லீவிஸ் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. தீபக் சகார் வீசிய 3 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய லீவிஸ், வொஷிங்டன் சுந்தர் வீசிய 6 வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சிம்மன்ஸ், யுவேந்திர சகால் வீசிய 9 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 73 ஓட்டங்களை சேர்த்த போது சுந்தர் பந்தில் லீவிஸ் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய 14 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சரை பறக்கவிட்ட சிம்ரன் ஹெட்மயர் 23 ஓட்டத்துடன், அதே ஓவரில் வெளியேறினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சிம்மன்ஸ், அரைசதம் கடந்தார். புவனேஷ்வர் வீசிய 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய நிக்கோலஸ் பூரன், தீபக் சகார் பந்தை பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. சிம்மன்ஸ் 67 ஓட்டத்துடனும், பூரன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிம்மன்ஸ் வென்றார். இதனையடுத்து தொடர் 1–1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி வரும் 11ல் மும்பையில் நடக்கிறது. இந்திய அணியின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த பிடிய‍ெடுப்பு வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் காப்பாளர் ர���ஷாத் பந்த் ஆகியோர் நழுவ விட்டனர். பின், தீபக் சகார் வீசிய 17ஆவது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த பிடியெடுப்பினை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேற்கிந்தியத்தீவுள் அணியினர் எளிதாக ‘சேஸ்’ செய்தனர். பவுண்டரி எல்லை அருகே களத்தடுப்பில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஹெட்மயர் அடித்த பந்தை அபரமாகமாக பிடியெடுத்து அசத்தியமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70708\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=246&Itemid=53", "date_download": "2019-12-09T22:04:20Z", "digest": "sha1:NTO33SQO7F6IWED3Z5NFDEYJCFBVC7I5", "length": 10304, "nlines": 45, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 ஒரு வாசகனின் குறிப்புகள்...\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n'தெரிதல்' - ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் வெளிவந்துள்ள ஆறு இதழ்களினூடாகப் பார்க்கையில், ஒரு விடயம் தெளிவாகின்றது, தெரிதல் - ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் காலத்தின் கண்ணாடியாக, குவிவாடியாக (குவிவாடி: தொலைவில் இருந்து வரும் சமாந்தர ஒளிக்கதிர்களை ஓரிடத்தில் குவியச்செய்யும்) விளங்குகின்றது என்பதே அது.\nநூல்வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள்; யாழ். பல்கலைக்கழக வாராந்த திரைப்படக் காட்சிகள், மறைந்த எழுத்தாளர் - கலைஞர் அஞ்சலிக் குறிப்புகள்; 2003 சாகித்திய மண்டலப்பரிசு (இதழ்-1), 2004 சாகித்திய மண்டலப்பரிசு (இதழ்-6)... என்றவாறு அனைத்தும் வரலாற்றுப் பதிவாகின்றன பேணத்தகுந்த ஆவணம் - 'தெரிதல்'\nஆறு இதழ்களினதும் பிரதான செய்திகளைப் பார்க்கையில் (முதற்பக்கம்), “வடக்கில் நாடகம் காட்டியபோது தமிழ்மக்கள் இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை”, “தமிழரே தமிழை ஒதுக்கலாமா” (என்னிலும், நண்பனிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.), “தெளிவான எல்லைக்கோடு” (தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இனம் காட்டியது), “மலையகத் தமிழர்மீதான தாக்குதல்” (நியாயமான கரிசனை), “பணத்திற்காக கலையில் விபச்சாரம்: இசை நாடகம் வளர்ச்சியடையவில்லை” (என்னிலும், நண்பனிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.), “தெளிவான எல்லைக்கோடு” (தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இனம் காட்டியது), “மலையகத் தமிழர்மீதான தாக்குதல்” (நியாயமான கரிசனை), “பணத்திற்காக கலையில் விபச்சாரம்: இசை நாடகம் வளர்ச்சியடையவில்லை”, “சமத்துவம் இல்லையேல் சமாதானம் சாத்தியமில்லை” ஆகிய தெரிவுகள் - சிறிய பகுதியாயினும் செய்திகளின் ஆழம் முக்கியத்துவமானதே, மேலும் இவை சிந்தனைக்குரியன.\nமொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகப் படுத்தி, ஜனரஞ்சகப் போலிகளை அடையாளம் காட்டி - முறையே செம்பியன் செல்வனும் இராகவனும் நல்நோக்கோடு எழுதுகின்றனர். இலங்கையில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்ற தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் (ஒருசில விதிவிலக்குகள் உண்டு.) 'தமிழ் சினிமா எமது கலாசாரத்தை அழிக்கின்றது' என்ற செய்தியை - கட்டுரைகளை எழுதிக்கொண்டு, நடுப்பக்கத்தில் வர்ணத்தில் அரைநிர்வாணப்படங்களையும், ஆரோக்கியமற்ற குப்பைகளையும் தருகின்றபோது... 'தெரிதல்' மட்டுமே தமிழ் சினிமாவை வெளிப்படையாக விமர்சித்து, மறுபுறம் நல்ல சினிமாவை அறிமுகப் படுத்துகின்றது (எனது இன்னொரு நண்பரான மருத்துவரும் இதே கருத்தினைத் தெரிவித்துள்ளார்).\n'படிப்பகத்'தைப் பார்க்கின்றபோது, ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் நிறையப் புத்தகங்கள் வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது.\nஆறு இதழ்களினதும் உட்பக்கக் கட்டுரைகளைப் பார்க்கையில், விரிவுரையாளர் செ.திருநாவுக்கரசு எழுதிய, 'காலத்தை வென்ற கானக்குயில் ஜிக்கி' எனக்கு முதலாவது இடத்தில் தெரிகின்றது. இதற்கு ஆசிரியரின் எளிமையான மொழிநடையும், கட்டுரை அமைப்பும் ஒரு காரணம், ஜிக்கி பற்றி நான் அதிகம் அறியாமல் இருந்ததுங்கூட காரணமாகலாம். “தந்தானைத் துதிப்போமே”, “சின்னப் பெண்ணான போதிலே...” போன்ற பாடல்களிற்கு ஜிக்கியின் குரலினிமையே வலுவூட்டியது என்பதனைத் தெரிதலைப் படித்தபின்பே (6ஆவது இதழ்) அறிந்துகொள்ள முடிந்தமை மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது இரண்டாவதாக 'உச்சாலியா' (புத்தக வாசல்வழி) இடம் பிடித்துள்ளது, மொழியும் கட்டுரை அமைப்பும் கவர்கின்றன (5 ஆவது இதழ்).\nமொத்தத்தில் நேர்த்தியான தளக்கோலமும், அதிகமான கலை இலக்கியத் தகவல்களும் - தெரிவும் நல்லனவற்றை அறிமுகப்படுத்தி போலிகளை அம்பலமாக்குவதும் (சக்தி ரி.வியின் போலித்தனம்), செய்திகளினூடே தரும் அரசியலும், ஐந்து ரூபாய்க்குக் கிடைப்பதும் தெரிதலின் வெற்றிக்கான தூண்கள் என்றே கூறவேண்டும்\nஇது��ரை: 18095473 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Ameer_mona.html", "date_download": "2019-12-09T21:36:14Z", "digest": "sha1:OCXT3ACQCEH23D4P7K676ESBTVCISIU2", "length": 24298, "nlines": 400, "source_domain": "eluthu.com", "title": "அமீர் மோனா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஅமீர் மோனா - சுயவிவரம்\nஇயற்பெயர் : அமீர் மோனா\nபிறந்த தேதி : 12-Dec-1992\nசேர்ந்த நாள் : 12-Apr-2012\nஉங்களில் சற்று வித்தியாசமானவன் கவிதைகள் எழுத எனக்கும் ஆசை தான்..... என் மனவரிகளின் சில கிறுக்கல் என் உணர்வுகளின் நெருடலாக...\nவிஷாநிதி ரா அளித்த படைப்பில் (public) Vishanithi R மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஅருக்காமலே வீட்டை விட்டு வெளியேறும் நதியே\nகடலுடான உன் கலப்புத் திருமணத்தை\nகடல் கரிக்க தான் செய்யும்;\nஅது உனக்கு மாமியார் வீடு\nஅருமையான கற்பனை 02-Oct-2016 7:50 pm\nஅமீர் மோனா - அமீர் மோனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநன்றி நண்பரே அன்புடன் அமீர்\t15-Nov-2015 9:51 pm\n மீண்டும் மீண்டும் தலைப்பில் படிப்பவர்க்கு போரடிக்காமல் கவிதை எழுதுவது கடினம் என்று பயந்து இது வரை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை.ஆனால் நீங்கள் ஆர்வம் குன்றாமல் வேகமாக படிக்கும் அளவுக்கு அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது\nஅமீர் மோனா - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன்னிடம் குறைகள் பிழைகள் உண்டு\nஉன்னை காதலித்ததில் மட்டும் குறை இல்லை\nநீ கொடுத்த கஷ்டத்தையும் சங்கடத்தையும்\nகடந்து உன்னை நித்தம் காதலித்தேன்\nசில நேரம் என் சுயமும் இழந்தேன்\nகுழந்தையை மன்னிக்கும் தாய் போல\nநீ செய்த தவறையும் மன்னித்தேன்\nஉன் அன்பிற்கு ஏங்கி தினமும் தவித்தேன்\nசில நேரம் உன்னிடம் அடம் பிடித்தேன்\nஎன் வலியின் சுவடுகள் கரைக்கிறது\nகாதலில் பிரிவு மரணத்தை விட கொடியது\nஅதற்க்கு ஒரு கணம் மரணமே மேல்\nஎன்ன செய்ய வாழ வேண்டிய சூழ்நிலை\nவாழ்ந்தே ஆகவேண்டும் உன் நினைவை\nசுமந்த நடை பிணமாய் ஆயுள் முழுவதும்\nஎன்னால் முடியாது உன்னை காதலித்து\nஅ��ீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nநன்றி நண்பரே அன்புடன் அமீர்\t15-Nov-2015 9:51 pm\n மீண்டும் மீண்டும் தலைப்பில் படிப்பவர்க்கு போரடிக்காமல் கவிதை எழுதுவது கடினம் என்று பயந்து இது வரை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை.ஆனால் நீங்கள் ஆர்வம் குன்றாமல் வேகமாக படிக்கும் அளவுக்கு அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅமீர் மோனா - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nUL அலி அஷ்ரப் :\nஅருமையான வரிகள் 12-Jan-2016 1:24 pm\nயாவும் அறிந்த தோழி அழகான கவிதை முடிவு....... 06-May-2015 8:10 pm\nஉங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 12-Mar-2014 5:24 pm\nதெளிவுரை தேவைப்படாத அக நானூற்றுப் பாடல் படித்த இனிமை. 06-Mar-2014 11:51 am\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ\nமகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம்\nதாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான்\nபிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.\nஅமீர் மோனா - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉதவி என்பது யோசிக்காமல் உடனே செய்வது.... கணக்குப்பார்க்காமல் இருப்பதைக் கொடுப்பது.... இதனை எனக்கு உணர்த்திய எனது நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..\nகிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் ஒடிசாவை ஒரு பெரும்புயல் தாக்கியது.... அம்மாநிலமெங்கும் பெருத்த சேதம்... கடலோர மக்கள் எல்லாம் பல உற்ற உறவுகளை இழந்து, வீடிழந்து, பொருளிழந்து, உணவின்றி, மாற்ற உடையின்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்... பெரும் அமைப்புகள், சிறு அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லாம் நாடெங்கும் மக்களிடம் பொருட்களை, பணங்களைப் பெற்று ஒடிசா மக்களுக்கு உதவியாய\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே\nஇல்லாதவர்களுக்கு தான் தெரியும் பசி வறுமையின் அவல நிலை 26-Apr-2015 5:06 pm\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நட்பே\nஅமீர் மோனா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதினம் என்னை மலர செய்யும்\nஅருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 08-Apr-2015 12:55 am\nவார்த்தை தொகுப்பு அருமை .......\t27-Mar-2015 2:21 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\n13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/tired-of-traffic-jams/4369312.html", "date_download": "2019-12-09T20:52:48Z", "digest": "sha1:DYQ4YZ34B3OPKUMB3U5HPCCEKBR6VEUB", "length": 3723, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க சொந்த ஹெலிகாப்டரை உருவாக்கும் இந்தோனேசிய ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபோக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க சொந்த ஹெலிகாப்டரை உருவாக்கும் இந்தோனேசிய ஆடவர்\nஇந்தோனேசியா, போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் போன நாடு. அன்றாடம் பயணிகள் நெரிசலில் மாட்டிக்கொள்வது வழக்கம். அதிலிருந்து தப்பிக்க புது முயற்சியில் இறங்கியுள்ளார் ஜுஜுன் ஜுனேடி. அந்த இந்தோனேசிய ஆடவர் சொந்தமாக ஹெலிகாப்டரை உருவாக்கி வருகிறார்.\nஓய்வு நேரத்தில் ஹெலிகாப்டரை உருவாக்கும் வழிகாட்டிக் காணொளிகளைப் பார்த்து, அதனைச் செய்யக் கற்றுக்கொண்டுள்ளார்.\nஅவரின் சொந்த ஊர் சுகாபூமி. அதன் மேலே ஹெலிகாப்டரில் பறந்து செல்வது அவரது கனவு.\nஹெலிகாப்டருக்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்கியதோடு, தமது வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்திலிருந்து பழைய பொருட்களையும் பயன்படுத்தினார்.\nஇதுவரை ஹெலிகாப்டரை உருவாக்க சுமார் 2,100 டாலர் செலவு செய்துள்ளார். 18 மாதங்களுக்கு முன்னர் அதனை உருவாக்கும் பணி தொடங்கியது.\nஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் புறப்படும்போது தான், முழுமையான திருப்தியை அடைய முடியும் என்றார் ஜுனேடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-09T21:23:20Z", "digest": "sha1:ISV6RYNXXWVEVIGZS75EKMSLWZXWJF7M", "length": 7136, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவ���கிரி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவனகிரி [ edit ]\nபுவனகிரி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]\nபதினாறாவது மக்களவை (2014-): பி. நரசய்யா (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nபுவனகிரி · சேவெள்ள · ஹைதராபாது · கரீம்நகர் · கம்மம் · மஹபூபாபாத் · மஹபூப்‌நகர் · மல்காஜ்‌கிரி · மெதக் · நாகர்‌கர்னூல் · நல்கொண்டா · நிஜாமாபாது · பெத்தபள்ளி · செகந்தராபாது · வாரங்கல் ·\nமேலும் பார்க்க: ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:34:21Z", "digest": "sha1:YMUDGAGCPG2MSGTQ2IIAB7P22U4PNTWX", "length": 13392, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதற்பக்க கட்டுரைகளில் படிமம் தொடர்பாக[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறந்த கட்டுரைகளை முதற்பக்கத்தில் இட்டு வருகிறோம். அக்கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களையும் சேர்த்துள்ளது பாராட்டுதற்குரிய செயலே. ஆயினும் இன்றைய முதற்பக்கத்தினை பார்த்ததும், எனக்கு அதில் மாற்றுக்கருத்து எழுந்துள்ளது. விக்கிப்பீடியாவை பள்ளி செல்லும் சிறுவர் முதல், முதியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் குறித்த தகவல்கள் முதற்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது; அதனுடைய படிமும் உள்ளது. இது சற்று அருவெறுப்பாகவும், குழந்தைகள் மற்றும் சில பெரியவர்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். இதுகுறித்து மற்றவர்களுடைய கருத்து தேவை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:19, 29 சூலை 2012 (UTC)\n+1 --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:50, 29 சூலை 2012 (UTC)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Crohn's disease என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆம். உங்களின் கூற்றை, நானும் ஆமோதிக்கிறேன். இது போன்ற சில கோரிக்கைகளை முன்பு விக்சனரியில் வந்தது. அங்குள்ள படங்களில் சிவப்பு நிறம் குறைவாக இருக்கும் படத்தினைக் கட்டுரையில் மாற்றியுள்ளேன்.சரியா\nஒரு பொருளால் தோற்றுவிக்கப்படும் தூண்டல் அப் பொருளைப் பார்க்கும் பார்வையாளர்களின் அந்நேர மனநிலையைப் பொறுத்தது. இது பார்வையாளருக்குப் பார்வையாளர் மாறுபடுவதோடு ஒரே பார்வையாளரிடத்தும் காலத்தைப் பொறுத்து மாறுபடக் கூடியது. விவாதத்துக்குள்ளாகி இருக்கும் படம் அப்படி ஒன்றும் அருவெறுப்பாக இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. மருத்துவத் துறை அல்லாத பயனர்களின் கருத்தை வைத்து ஒரு கொள்கை முடிவுக்கு வரலாம். நன்றி--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:05, 29 சூலை 2012 (UTC)\nதினேஷ்குமார் பொன்னுசாமி, தங்களின் கூற்று ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாயினும் கலைக்களஞ்சியத்தில் எவ்வகையான தகவலும் அடங்கலாம் என்பது கருதத்தக்கது. (தாங்கள் கூற வந்தது முதற்பக்கத்தில் படம் இடுவதைப் பற்றி மட்டும்தான் என்றால் குறிப்பிட்ட வயது மாந்தர்கள் \"மேலும்: என்பதைச் சொடுகுகையில் உள்ளே இருக்கும் அப்படத்தைக் காணுவார்களே ஆகையால் உள்ளடக்கத்தில் இருந்தும் அப்படத்தை அகற்றவேண்டும் என்று கருதமுடியாது) இக்கட்டுரைக்குப் பொருத்தமான வேறு படங்கள் பொது உரிமத்தில் இல்லாத நிலையிலேயே இப்படம் இணைக்கப்பட்டது. மருத்துவ நோக்கில் பார்க்கையில் இதில் அருவெறுப்பு ஏதும் இல்லை என்பது உண்மை. இந்நோயின் தீவிரம் பற்றி தெரியாதோர் அறிந்து கொள்ளல் அவசியமானது, நெஞ்செரிவுதானே என்று அலட்சியப்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், நோயின் நாட்பட்ட வேளையில் மருத்துவரை நாடுபவர்கள் ஏராளம். இந்த நோக்கில் பார்க்கையில் இப்படிப்பட்ட நோய் ஒன்று உண்டு, நெஞ்செரிவு வந்தால் உடனேயே அதனைக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை இப்படம் பற்றி ஆழ்ந்த நோக்கில் அலசும்போது தெரிந்துகொள்ளல���ம். சிறுவர்கள் எனும்போது இப்படத்தைப் பார்த்து என்ன ஆகையால் உள்ளடக்கத்தில் இருந்தும் அப்படத்தை அகற்றவேண்டும் என்று கருதமுடியாது) இக்கட்டுரைக்குப் பொருத்தமான வேறு படங்கள் பொது உரிமத்தில் இல்லாத நிலையிலேயே இப்படம் இணைக்கப்பட்டது. மருத்துவ நோக்கில் பார்க்கையில் இதில் அருவெறுப்பு ஏதும் இல்லை என்பது உண்மை. இந்நோயின் தீவிரம் பற்றி தெரியாதோர் அறிந்து கொள்ளல் அவசியமானது, நெஞ்செரிவுதானே என்று அலட்சியப்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், நோயின் நாட்பட்ட வேளையில் மருத்துவரை நாடுபவர்கள் ஏராளம். இந்த நோக்கில் பார்க்கையில் இப்படிப்பட்ட நோய் ஒன்று உண்டு, நெஞ்செரிவு வந்தால் உடனேயே அதனைக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை இப்படம் பற்றி ஆழ்ந்த நோக்கில் அலசும்போது தெரிந்துகொள்ளலாம். சிறுவர்கள் எனும்போது இப்படத்தைப் பார்த்து என்ன ஏது என்று தெரிந்துகொள்ள முடியாதவர்கள் தமது பெற்றோர்களிடம் கேட்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு அருவெறுப்பு என்று நாம் இதனைப் புறக்கணிப்பதை விட, இதை அறிவியல் நோக்கில் அணுக ஒரு பக்குவத்தை ஏற்படுத்துவதாக ஏன் நாம் இதைக் கருதக்கூடாது--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 10:56, 29 சூலை 2012 (UTC)\nபடத்தின் சிவப்பைக் குறைத்துள்ளேன். கருத்திடவும். சரி என்றால், பொதுவகத்திலும் மாற்றி விடுகிறேன்.ஆவலுடன்--த♥ உழவன் +உரை.. 11:08, 29 சூலை 2012 (UTC)\nகட்டுரையைப் படித்தால் ஒழிய இந்தப் படிமம் என்னவென்றே முதலில் புரியாது. அப்படி இருக்க, இதில் எந்த வயதினருக்கும் ஒவ்வாதிருக்குமாறு ஒன்றும் இல்லையே இதே படிமத்தையே காட்சிப்படுத்தலாம்--இரவி (பேச்சு) 12:04, 29 சூலை 2012 (UTC)\nஇப்பக்கம் 2014 பெப்ரவரிக்குப் பின்னர் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்தவாரம் ஐ. மாயாண்டிபாரதி பற்றிய கட்டுரை முதற்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரையை இங்கே காணவில்லை.--பொன்னிலவன் (பேச்சு) 03:49, 16 ஏப்ரல் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2018, 01:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/madurai-kamaraj-university-invites-application-for-technician-job-mku-recruitment-2019/articleshow/71644874.cms", "date_download": "2019-12-09T22:28:37Z", "digest": "sha1:TZXYMNKKF6YR36TETOMARSGPO24DQCFE", "length": 16227, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Madurai Kamaraj University Recruitment : MKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு! - madurai kamaraj university invites application for technician job mku recruitment 2019 | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு பணிகள்(govt jobs)\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\nMK University Recruitment 2019: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பயோ டெக்னாலாஜி துறையில் டெக்னீசியன் Technician III பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்க...\nமதுரையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட விபரங்களை விரிவாக இங்கு காணலாம்.\nRead Also: தமிழ்நாடு முழுவதும் அரசு வேலை 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\n1 நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n2 அமைப்பு தமிழக அரசு\n3 அதிகாரப்பூர்வ இணையதளம் https://mkuniversity.ac.in\n4 பணி டெக்னீசியன் Technician III\n5 பணி முறை ஒப்பந்த அடிப்படை\n8 கல்வித்தகுதி முதுநிலைப் பட்டம்\n9 விண்ணப்பம் தொடங்கிய நாள்\n10 விண்ணப்பம் முடியும் நாள் அக்டோபர் 28ம் தேதி\n11 விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்\n12 தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்\nமதுரையில் செயல்பட்டு வரும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின், பயோ டெக்னாலாஜி துறையில் இருந்து இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டெக்னீசியன், பீல்டு வொர்க்கர் (Technician III/Field worker பணி உள்ளது. Screening of Urinary Tract Infection in tribal women by using handheld microscope (FOLDSCOPE) திட்டத்துக்காக டெக்னீசியின் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் மைக்ரோ பயோலாஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் Technician III/Field worker பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.\nTN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை\nஇது ஒரு மூன்றாண்டு திட்டமாகும். இருப்பினும் திட்ட மதிப்பீட்டை���் பொறுத்து ஒப்பந்த காலத்தை நீட்டிக்கச் செய்யவோ, அல்லது இதே துறையில் வேறு ஏதாவது புதிய திட்டப்பணியோ வரலாம். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை தற்காலிக பணி என்று பாராமால், தகுதி இருக்கும் பட்சத்தில் தாராளமாக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇந்த பணி பற்றிய முழுமையான விபரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக அரசு பணிகள்\nதேர்வுகள் இல்லை.. தமிழக அரசில் உதவியாளர் வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..\nTN Forest Jobs: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.. எக்கச்சக்க காலியிடங்கள்..\nவிண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு: கால்நடை பராமரிப்புத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பில் திருத்தம்\nதஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 10,12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஆவின் நிறுவனத்தில் எக்கச்சக்க வேலை.. 8,12 ஆம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nகிருஷ்ணகிரி மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை மாயம்\nசோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி வெங்காயம் பரிசு\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதவுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nஊராட்சி தலைவர் பதவியை 50 லட்சத்திற்கு ஏலம் விட்ட வீடியோ\nஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை 8, 10 ஆம் வகுப்பு முடித்தவர்க..\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்..\nசென்னை அண்ணா பல்கலை.யில் உதவியாளர், கிளார்க் பணிகள்.. பி.இ, டிகிரி, டிப்ளமோ முட..\nஆசிரியர் செயலால், வீட்டில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவன்\nரெடியாகும் பட்டியல்... ஆபாச பட வெறியர்கள் மீது விரைவில் என்கவுன்ட்டர்\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்.....\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத...\nதமிழக அரசில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் வேலை\nTN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை\nTN Cooptex Jobs: தேர்வுகள் இல்லை.. 8ம் வகுப்பு போதும், தமிழக அர...\nGroup 2 New Syllabus: குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-09T22:19:54Z", "digest": "sha1:6LKP3YNIGVKKDYAD3RIRDEJ46HNLBFZU", "length": 9942, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீசர் சி கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சீசர் கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிசிலியப் படையெடுப்பு – பார்கிளே – மின்சுமீட் – டுரோய்னா சண்டை – இத்தாலியப் படையெடுப்பு – பேடவுன் – ஸ்லாப்ஸ்டிக் – ஆக்சே – இத்தாலியுடனான போர் நிறுத்தம் – நாபொலியின் நான்கு நாட்கள் – வல்ட்டூர்னோ கோடு – பார்பரா கோடு – பாரி வான் தாக்குதல் – பெர்னார்ட் கோடு – இட்லர் கோடு –குளிர்காலக் கோடு – மோரோ ஆறு போர்த்தொடர் – மோண்டி கசீனோ சண்டை – சீசர் கோடு – ரோம மாற்றுக் கோடு – ஷிங்கிள் நடவடிக்கை – டிராசிமீன் கோடு – அன்கோனா சண்டை – காத்திக் கோடு – 1945 வசந்தகாலத் தாக்குதல்\nரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்\nசீசர் சி கோடு (Caesar C Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இது சீசர் கோடு என்றும் அழைக்கபப்ட்டது.\nசெப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ரோம் நகருக்கு மிக அருகே அமைந்திருந்தது சீசர் கோடு. இது இத்தாலியின் மேற்கு கடற்கரையில் ஓஸ்டியா நகரில் தொடங்கி ரோம் நகருக்கு தெற்கே ஆல்பன் குன்றுகள் வழியாக கிழக்கில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் பெஸ்காரா நகர் வரை நீண்டது. இதன் மேற்கு புறத்தில், ரோம் நகருக்கு வடக்கே ரோம மாற்றுக் கோடு என்றொரு துணை அரண்நிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கோட்டினை ஜெர்மானிய 14வது ஆர்மி பாதுகாத்து வந்தது. மே 30, 1944ல் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளை முறியடித்த அமெரிக்க 5வது ஆர்மியின் படைப்பிரிவுகள் சீசர் கோட்டை ஊடுருவின. பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் டிராசிமீன் கோட்டுக்குப் பின்வாங்கின. ஜூன் 4, 1944 அன்று ரோம் நகரம் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டது.\nஇத்தாலியப் போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/13120429/1150625/Opposition-parties-paralyzed-Rajya-Sabha-today--Venkaiah.vpf", "date_download": "2019-12-09T21:09:49Z", "digest": "sha1:DHV47DTCANLS5OCNHWGSBMMRGNRZS74D", "length": 14643, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள் - வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி || Opposition parties paralyzed Rajya Sabha today - Venkaiah Naidu disappointed", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள் - வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி\nபாராளுமன்ற கூட்டத்தொடரில் 7-வது நாளாக இன்றும் மாநிலங்களவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடங்கியதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.\nபாராளுமன்ற கூட்டத்தொடரில் 7-வது நாளாக இன்றும் மாநிலங்களவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடங்கியதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கட���ம் அதிருப்தி அடைந்துள்ளார்.\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில் அமளியை ஏற்படுத்தி வருகின்ன. இதன் காரணமாக முதல் வாரம் முழுவதும் பாராளுமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை.\n7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை காலை 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பியதால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார். மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைக்காக வெட்கப்படுவதாக அவர் தெரிவித்தார். #tamilnews\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nபின்லாந்து பெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி நன்றி\nஅமெரிக்காவில் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போன வாழைப்பழம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக���கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/category/business/", "date_download": "2019-12-09T22:11:13Z", "digest": "sha1:UB2TI7ZNJMONWJJKJI6K3722MQA4CWES", "length": 1396, "nlines": 23, "source_domain": "www.tamilwealth.com", "title": "வணிகம் Archives | Tamil Wealth", "raw_content": "\nநெஸ்ட்லே நிறுவனம் மேகியை திரும்பப் பெற்றது\nதமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு\nபஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது\nபைக் செயினை பராமரிக்க சில வழிமுறைகள்\nஜனவரி 24 – ல் வெளிவருகிறது யமஹா எப்இசட் 250 பைக்\nஹெல்மெட் வாங்க போறீங்களா அப்போ இதை படிங்க\nகச்சா எண்ணெய் உற்பத்தி குறைவால் பெட்ரோல், டீசல் விலை உயரும்\nகார் ஓட்டும் போது இதையெல்லாம் செய்யக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-09T22:10:17Z", "digest": "sha1:QRIPRWG3VP6CLUD7EZJ5SGJGR5YICML5", "length": 14702, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேதுநூரி கிருஷ்ணமூர்த்தி (அக்டோபர் 10, 1927 - டிசம்பர் 8, 2014 ) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]\n4 பெற்ற விருதுகளும் பட்டங்களும்\nஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பித்தாபுரம் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர்: இராம மூர்த்தி பந்துலு, விஜயலட்சுமி.[2]. தனது தாயிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி, 1940ஆம் ஆண்டு விழியநகரம் எனும் ஊரிலுள்ள மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் துவரம் நரசிங்க ராவ் என்பவரிடமிருந்து வயலினும், வாய்ப்பாட்டும் கற்றார். அதன்பிறகு 1949ஆம் ஆண்டில் ஸ்ரீபாத பினாகினியின் இசையால் கவரப்பட்டு, அவரிடம் மாணவராக சேர்ந்து இசை நுணுக்கங்களைக் கற்றார்.\nசங்கீத சூடாமணி 1976 ஸ்ரீ கிருஷ்ண கான சபா\nசங்கீத கலாசாகரா 1980 விசாகா மியூசிக் அகாதெமி, விசாகப்பட்டினம்\nசுவர விலாஸ் 1981 சுர் சிங்கர் சம்சத், பாம்பே\nநாத சுதா நிதி 1981 ஸ்ரீ யக்ணவல்கா கல்ச்சுரல் அசோசியேசன், ஹைதராபாத்\nகான கலா நிதி 1982 சங்கீத வித்வத் சபா, காக்கிநாடா\nகாயக சூடாமணி 1982 ஸ்ரீ துளசிவனம் சங்கீத பரிசத், திருவனந்தபுரம்\nசங்கீத நாடக அகாதமி விருது 1986[3] சங்கீத நாடக அகாதெமி, புதுதில்லி\nசப்தகிரி சங்கீத வித்வான்மணி 1987 ஸ்ரீ தியாகராஜ சுவாமி டிரஸ்ட், திருப்பதி\nசங்கீத வித்வான்மணி 1989 ஸ்ரீ தியாகராஜ கலா சமிதி\nசங்கீத வித்யா பாஸ்கரா 1989 ஸ்ரீராம் மியூசிக் அகாதெமி\nசங்கீத கலா சாகரா 1989 கலாசாகரம், செகந்திராபாத்\nநாத யோகி 1989 சங்கீதா ரசிகா சமக்யா, திருப்பதி\nஸ்ரீ கலா பிரபுர்ணா 1991 எஸ். ஆர். ஐ. பௌண்டேசேன், ஐக்கிய அமெரிக்கா\nசங்கீத கலாநிதி 1991 மியூசிக் அகாதெமி, சென்னை\nகான கலா பாரதி 1993 பாரதி கான சபா, அமலபுரம்\nகலா நீரஜ்ஜனா புரஸ்காரம் 1995 ஆந்திர மாநில அரசு\nஅன்னமாச்சாரியா வித்வன்மணி 1995 SAPNA, ஐக்கிய அமெரிக்கா\nகங்காதேவி உயர் குடிமகன் 1997 ஸ்ரீ சிவானந்தகுரு கல்வி மற்றும் கலாச்சார டிரஸ்ட், பீமுனிபாதம்\nமாஸ்டர் எம். என். விருது 1997 வோர்ல்ட் டீச்சர்ஸ் டிரஸ்ட், விசாகப்பட்டினம்\nநாத நிதி 1998 தட்டா பீதம், மைசூர்\nஹம்சா விருது 1999 மாநில பண்பாட்டு மன்றம், ஆந்திர அரசு, ஹைதராபாத்\nஅன்னமாச்சாரியா பாரதி 1999 சங்கீத வித்வத் சபா, காக்கிநாடா\nசங்கீத ரத்னமாரா 2000 பைரவி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசிட்டி, ஐக்கிய அமெரிக்கா\nஅன்னமாச்சாரியா சங்கீர்த்தன கிரீடி 2000 ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னமாச்சார்யா சொசைட்டி ஒப் அமெரிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nதெலுங்கு தள்ளி விருது 2000 உலக தெலுங்கு கூட்டமைப்பு\nசங்கீத் சாம்ராட் 2001 பாரதிய வித்யாபவன், கோயம்புத்தூர் நிலையம்\nசுவர நிதி 2001 FACTS, ஆஸ்திரேலியா\nபதம் அப்பாராவ் நினைவு அறக்கட்டளை விருது 2002 பதம் அப்பாராவ் நினைவு அறக்கட்டளை, பித்தாபுரம்\nசங்கீத கலாசிகாமணி விருது 2011 இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\nகிருஷ்���மூர்த்தி, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று விசாகப்பட்டினத்தில் காலமானார்[4][5].\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\nMusic was his wealth - மல்லாடி சகோதரர்களின் நினைவுகூரல்\nசங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nசங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/MobilePhone/2019/03/24153620/1233748/Realme-announces-mobile-bonanza-sale-offers.vpf", "date_download": "2019-12-09T22:08:26Z", "digest": "sha1:YUSBKITLJRUXELBACP5TYZER6U66FR7O", "length": 9075, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme announces mobile bonanza sale offers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி 3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme\nஇந்தியாவில் குறுகிய காலக்கட்டத்தில் ஒப்போவின் ரியல்மி பிராண்டு அதிக பிரபலமாகி இருக்கிறது. ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்திருக்கிறது.\nரியல்மியின் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமானது. எனினும், இதுவரை ரியல்மி ஆறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துவிட்டது. ஏற்கனவே ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி வரும் நிலையில், விற்பனையை மேலும் அதிகப்படுத்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.\nரியல்மி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மொபைல் பொனாசா விற்பனை நாளை (மார்ச் 25) துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் இந்த மொபைல் பொனாசா விற்பனை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.\nசிறப்பு விற்பனையில் ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் த���தி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த விற்பனையில் ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999 என்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதே விற்பனையில் ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇத்துடன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு நாட்களுக்கு மட்டும் கிடைக்கும். இதேபோன்று ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடிசம்பர் 17-ம் தேதி அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nஇரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசதுரங்க வடிவத்தில் கேமரா பம்ப் கொண்டிருக்கும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசெவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்\nடிசம்பர் 17-ம் தேதி அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபுதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்\nரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/20185124/1247351/worker-death-mystery-police-investigation-in-tenkasi.vpf", "date_download": "2019-12-09T21:05:23Z", "digest": "sha1:VTP3AAXNAKC5GCTF24KKST6NIP4HHFVW", "length": 5997, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: worker death mystery police investigation in tenkasi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதென்காசி அருகே தொழிலாளி மர்ம மரணம்\nதென்காசி அருகே கிணற்றில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் முத்தையா மகன் முருகேசன் (வயது45). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து ���ெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.\nஇதுபற்றி மறுநாள் (18-ந்தேதி) தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.\nஉடனே போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கிணற்றில் பிணமாக கிடந்தவர் காணாமல் போன முருகேசன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு\nமகாதீபத்தையொட்டி வேலூரில் இருந்து 81 தீயணைப்பு வீரர்கள் திருவண்ணாமலைக்கு பயணம்\nஉடல்திறனை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டம்\nகன்டெய்னர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி\nவிவசாயிகள் மானிய விலையில் விதை வெங்காயம் பெறலாம்- கலெக்டர் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/72476-the-first-bonus-the-day-after-tomorrow-minister-announces.html", "date_download": "2019-12-09T21:32:32Z", "digest": "sha1:4QLBY4E3HWBVO2N5Y4JHPJBNIRGOGG5X", "length": 9110, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "நாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு | The first bonus the day after tomorrow: minister announces", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nபோக்குவரத்து துறை ஊழியர்களுக்கு நாளை மறுநாள் முதல் போனஸ்; நாளை முதல் முன்பணம் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கரூரில் அமைச்சர் அளித்த பேட்டியில், ‘போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ் நாளை மறுநாள் வழங்கப்படும். நாளை முதல் தீபாவளி முன்பணமாக ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். போக்குவரத்து துறையின் 1.36 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் அதிகரிப்பு: அமைச்சர் அறிவிப்பு\nசிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் - எதிர்க்கும் சிபிஐ\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/pakistan-cricketer-shahid-afridi-praises-for-virat-kohli-324065", "date_download": "2019-12-09T20:31:29Z", "digest": "sha1:ZZKYLJPRZEHHG7V2DJGWOJCWHV6V3RL5", "length": 17843, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி | Sports News in Tamil", "raw_content": "\nஇந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி\nவிராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீரர். வாழ்த்துக்கள் இதுபோன்று வெற்றிகளை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.\nபுதுடெல்லி: விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி முன்னேறி வருவதை போல, அவரின் சாதனைகளும் அதிகரித்து வருகின்றன. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (International Cricket Council) விராட் கோலியை வாழ்த்தியுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் வீரர் விராட் கோலியை ஒரு சிறந்த வீரர் என்று கூறியுள்ளார். மூன்று விதமான ஆட்டங்களில் சராசரி 50க்கும் மேல் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார். தற்போது, ​​அவரின் ஒருநாள் போட்டி சராசரி 60.31, டெஸ்ட் போட்டிகளில் 53.14, டி-20 கிரிக்கெட்டில் 50.85 சராசரியாக உள்ளது.\nநேற்று (புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அணிக்கு வெற்றியை கொடுத்த பிறகு தான் மைதானத்திலிருந்து வெளியே வந்தார். இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு, டி-20 போட்டிகளில் அவரது சராசரி 50க்கு மேல் எட்டியது.\nவிராட் கோலியின் சாதனையை ஐ.சி.சி ட்வீட் செய்து வாழ்த்தியது. அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடியும் ட்வீட் செய்துள்ளார். அவர், தனது ட்வீட்டரில், 'விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீரர். வாழ்த்துக்கள் இதுபோன்று வெற்றிகளை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும். அதன்மூலம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கவும் எனக் கூறியுள்ளார்.\nநேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இந்த அணியில் அதிகப்பட்சமாக அணித்தலைவர் குவிண்டன் டி காக் 52(37) ரன்கள் குவித்தார், இவருக்கு துணையாக டெம்பா பாவுமா 49(43) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் தீபக் ஷஹர் 3(19 ரன்கள்) விக்கட் வீழ்த்தினார்.\nஇதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12(12) ரன்களுக்கு வெளியேற ஷிகர் தவானுடன் 40(31) ஜோடி சேர்ந்த விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72*(52) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்ட் 4(5) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\nஇவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி, வரும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் செப்டம்பர் 22-ஆம் நாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி; இந்தியா அபார வெற்றி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18644", "date_download": "2019-12-09T21:16:28Z", "digest": "sha1:N3T63D4H36DM2OTS75P7RIV57FY7TYQA", "length": 6387, "nlines": 55, "source_domain": "aavanaham.org", "title": "காட்டேரி அம்மன் வழிபாடு (சென்ரெகுலர்ஸ் தோட்டம், லிந்துலை) - நல்லு பெரியசாமி | 1 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகாட்டேரி அம்மன் வழிபாடு (சென்ரெகுலர்ஸ் தோட்டம், லிந்துலை) - நல்லு பெரியசாமி | 1\nகாட்டேரி அம்மன் வழிபாடு (சென்ரெகுலர்ஸ் தோட்டம், லிந்துலை) - நல்லு பெரியசாமி | 1\nநல்லு பெரியசாமி அவர்கள் லிந்துலை சென்ரெகுலர்ஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இத்தோட்டத்தின் கங்காணியாகப் பணிபுரிந்து தோட்டக் கலைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கி வருபவர்.\nசென்ரெகுலர்ஸ் தோட்டத்திலுள்ள காட்டேரி அம்மன் கோவில், திருவிழாவுடன் தொடர்பான சடங்குகள் பற்றி ��ெரியசாமி அவர்கள் பகிர்ந்து கொண்டபோது...\nகாட்டேரி அம்மன் வழிபாடு (சென்ரெகுலர்ஸ் தோட்டம், லிந்துலை) - நல்லு பெரியசாமி | 1\nகாட்டேரி அம்மன்--காளி--அம்மன் வழிபாடு--மலையகத் தெய்வங்கள்--நாட்டார் தெய்வங்கள்--மலையக நாட்டார் தெய்வங்கள்--நாட்டார் வழிபாடு--மலையக வழிபாட்டுத் தலங்கள்--மலையக வழிபாட்டு முறைகள்--மலையக வழிபாட்டு மரபுகள்--பெருந்தோட்ட வாழ்வியல்--மலையக நாட்டாரியல்--மலையக நாட்டார் வழக்காற்றியல்--மலையகப் பண்பாடு--மலையக மானிடவியல்--திருவிழாக்கள்--மலையகத் தமிழர்--மலையகம்--பிடிமண்--சூலம்--சுளகு, காட்டேரி அம்மன்--காளி--அம்மன் வழிபாடு--மலையகத் தெய்வங்கள்--நாட்டார் தெய்வங்கள்--மலையக நாட்டார் தெய்வங்கள்--நாட்டார் வழிபாடு--மலையக வழிபாட்டுத் தலங்கள்--மலையக வழிபாட்டு முறைகள்--மலையக வழிபாட்டு மரபுகள்--பெருந்தோட்ட வாழ்வியல்--மலையக நாட்டாரியல்--மலையக நாட்டார் வழக்காற்றியல்--மலையகப் பண்பாடு--மலையக மானிடவியல்--திருவிழாக்கள்--மலையகத் தமிழர்--மலையகம்--பிடிமண்--சூலம்--சுளகு--சென்ரெகுலர்ஸ் தோட்டம்--லிந்துலை--மலையகம்--2017\nநல்லு பெரியசாமி அவர்கள் லிந்துலை சென்ரெகுலர்ஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இத்தோட்டத்தின் கங்காணியாகப் பணிபுரிந்து தோட்டக் கலைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கி வருபவர். சென்ரெகுலர்ஸ் தோட்டத்திலுள்ள காட்டேரி அம்மன் கோவில், திருவிழாவுடன் தொடர்பான சடங்குகள் பற்றி பெரியசாமி அவர்கள் பகிர்ந்து கொண்டபோது...\nவேலு இந்திரசெல்வன் (Organizer), கந்தையா தனபாலசிங்கம் (Organizer), அருள் (Organizer), தமிழினி யோதிலிங்கம் (Creator), அறன் ஜெயபிரசாத் (Interviewer)\nசென்ரெகுலர்ஸ் தோட்டம், லிந்துலை, மலையகம், Asia--இலங்கை--லிந்துலை, 2017\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/04/sri-lanka-police-pujith-jayasundara-exercise-video-getting-viral/", "date_download": "2019-12-09T20:32:31Z", "digest": "sha1:NWYRIB46TMAAE7BIVCARTXINKZWT3PXI", "length": 41488, "nlines": 502, "source_domain": "tamilnews.com", "title": "Sri lanka police Pujith Jayasundara exercise video Getting viral", "raw_content": "\nபொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை வளைய வைத்த மைத்திரி\nபொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை வளைய வைத்த மைத்திரி\nபொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு மைத்­திரி பணித்த காணொளி சமூ­க­வ­லைத் த��ங்­க­ளில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றது. Sri lanka police Pujith Jayasundara exercise video Getting viral Tamil news\nபொலன்­ன­று­வை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உடற்­ப­யிற்சி, நடை­பாதை வளா­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால திறந்து வைத்த பின்­னர் பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு பணித்துள்ளார்.\nஇந்த நிகழ்­வுக்கு உடற்­ப­யிற்சி ஆடை­களை அணிந்­த­வாறே மைத்­தி­ரி­யும் ஏனைய அதி­கா­ரி­க­ளும் வருகை தந்­தி­ருந்­த­னர். பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ர­வும் நிகழ்­வில் கலந்து கொண்­டி­ருந்­தார்.\nஅந்த வளா­கத்­தில் பூஜித்த ஜய­சு­தந்­த­ரவை மைத்­தி­ரி­பால 100 தடவை பயிற்சி செய்ய வைத்­தார். பூஜித்த ஜய­சுந்­தர எழுந்து நிற்க முற்­பட்ட போது மைத்­திரி அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. ‘‘ஐ.ஜி.பி. என்­றால் சாதா­ரண மனி­தரா நூறு தடவை பயிற்சி செய்ய வேண்­டும்’’ என்று கூறி மறு­ப­டி­யும் பயிற்சி செய்ய வைத்­தார்.\nபூஜித்த ஜய­சுந்­தர பயிற்சி செய்து கொண்­டி­ருந்­த­போது, சாதா­ரண பொலிஸ் அதி­காரி ஒரு­வர் – 10 தட­வை­யும், ஐ.பி. 15 தட­வை­யும், ஏ.எஸ்.பி. 20 தட­வை­யும், எஸ்.எஸ்.பி. 30 தட­வை­யும், டி.ஐ.ஜி. 50 தட­வை­யும், மூத்த டி.ஐ.ஜி. 75 தட­வை­யும், ஐ.ஜி.பி. 100 தட­வை­யும் பயிற்சி செய்­ய­வேண்­டும் எனக் கூறி­னார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்\n கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்\nபுறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது\nபோதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா\nஅமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு\nகாட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி\nகத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது\nவிரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்\nபெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்\nநீதிமன்ற களஞ்சியத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள்\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 வயது இளைஞர் செய்த காரியம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிப���ி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 ��ணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nக���டா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இ���்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப��பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 16 வயது இளைஞர் செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/38339", "date_download": "2019-12-09T21:25:16Z", "digest": "sha1:MYEU4Y6V6KTBW72ZPI5GCND7ORKN4ERK", "length": 3367, "nlines": 106, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Asuran – Yen Minukki Lyric Video | Dhanush | Vetri Maaran | G V Prakash | Kalaippuli S Thanu – Cinema Murasam", "raw_content": "\nடெல்லியில் போராடும் மனிதக் குரங்கு\nடெல்லியில் போராடும் மனிதக் குரங்கு\nஇதோ இங்கேயும் ஒரு நித்தி…கைலாசா …சிஷ்யைகள்….. விஜய் பட இயக்குநரின் ஆசை\nவல்லமை வாய்ந்த பேரரசு இந்தியா என மார் தட்டிக் கொள்கிறோம். ஆனால் பெரிய பெரிய குற்றவாளிகள் எல்லாம் நாட்டை விட்டு சுலபமாக தப்பித்து வெளிநாடுகளில் போய் பதுங்கி...\nஎன்னையும், என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்து அருண் விஜய்யிடம் குமுறிய வனிதா\nசர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு விருது\nயாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/world-cup-cricket-sa-against-india-bowling/", "date_download": "2019-12-09T21:59:21Z", "digest": "sha1:D3GNDU6H7QK4DRHARDMAFKOUOH7OHING", "length": 12487, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉலகக்கோப்ப��� கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇதை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி களமிற்கவுள்ளது. இந்தியா போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.\nஇங்கிலாந்து ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் என்ற இடத்தில் தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையே போட்டி நடைபெற்று வருகிறது.\nஇந்திய அணி பந்து வீச்சு உலகக்கோப்பை கிரிக்கெட்\nPrevious Postபள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. Next Postநீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/three-new-train-services-to-begin-today-in-tamil-nadu-365634.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-09T20:48:50Z", "digest": "sha1:SAJFW2SW225NVE32TWNCJQLV2475ASP7", "length": 17511, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது | Three new train services to begin today in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nவெங்காயம் வாங்க வந்த சாம்பையா.. நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாப மரணம்.. ஆந்திராவில் பெரும் சோகம்\nசோனியா பிறந்தநாள்... காங்.தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் அன்பளிப்பு\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது- மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா\nநியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு.. 5 பேர் பலி பலர் மாயம்.. மீட்பு பணியில் ராணுவம்\nதென்கிழக்காசியாவில் தமிழர்களின் 2,000 ஆண்டு வரலாறு குறித்த நூல் சிங்கப்பூரில் வெளியீடு\nAutomobiles மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியானது\nSports இந்திய சிறுமிக்கு பரிசளித்த வெ.இண்டீஸ் வீரர்.. போட்டிக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nMovies சன் டிவியின் புது வரவு சுமதிஸ்ரீ.. அடுத்தடுத்து அசத்தல் வர்ணனைகள்\nFinance இத்தனை மாநிலங்களில் ஹால்மார்க் வசதி இல்லை..\nTechnology உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nLifestyle கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா\nEducation ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nகோவை: தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கியது. சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, கோவை-பழனி ஆகிய ரயில் சேவைகளை மத்திய ரயில் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nகோவை மற்றும் பழனி, சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, ஆகிய வழித்தடங்களில் இடையே புதிய ரயில் சேவை வரும் 16ம் தேதி முதல் ஆரம்பம் ஆக உள்ளது. சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, வழித்தடங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதேநேரம் கோவை மற்றும் பழனி இடையே வாரத்தின் 7 நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.\nஇந்த ரயில் சேவைகளை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி வைத்தார்.\nபழனி கோவை ரயில் விவரம்: பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், உடுமலையில் 11.32 மணிக்கும், பொள்ளாச்சியில் 12.20 மணிக்கும் புறப்படும், கிணத்துக்கடவில் இருந்து 12.47க்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.25க்கு புறப்படும். கோவைக்கு பகல் 2.10 மணிக்கு சென்றடையும்.\nகோவை பழனி ரயில் விவரம்: கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.57 மணிக்கும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பகல் 2.25 மணிக்கும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கும் புறப்படும். உடுமலைக்கு 3.45 மணிக்கும் பழனிக்கு மாலை 4.40க்கு சென்றடையும். கோவை பழனி இடை���ே இந்த ரயில்கள் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nகேரல் பாடி சென்ற பாதிரியார்.. கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி.. கோவையில் பரபரப்பு\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nசுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்\nமேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை\nநெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி\nபுதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்\nசுவர் இடிந்து பலியான 17 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. அரசு வேலை.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nஉயிரிழந்த 17 பேருக்காக போராடிய 24 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு\nபுருவம்தான் தெரிஞ்சது.. கண்,வாயிலலாம் மண்ணு.. மேட்டுப்பாளையம் விபத்தில் தந்தையை இழந்த சிறுமி கண்ணீர்\n#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி.. டுவிட்டரில் மக்கள் ஆதங்கம்.. டிரெண்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain palani karur ரயில் கோவை பழனி கரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-09T21:18:54Z", "digest": "sha1:IJWAZEE5CELF4YTOO6ZRJB2PDZDMZA5G", "length": 9024, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் போரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 237.852 கி/மோல்\nதோற்றம் நீலம் கலந்த வெண்மை படிகங்கள்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகால்சியம் போரேட்டு (Calcium borate) என்பது (Ca3(BO3)2) என்ற மூலகூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நீலம் கலந்த வெண்மை நிறத்தில் தெளிவான கட்டமைப்புடன் இச்சேர்மம் காணப்படுகிறது. கால்சியம் உலோகத்துடன் போரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கால்சியம் போரேட்டு வீழ்படிவாக உருவாகிறது. நீரேறிய வடிவ கால்சியம் போரேட்டு இயற்கையில் கோலிமேனைட்டு, நோபிலைட்டு, பிரைசையிட்டு போன்ற கனிமங்களாகத் தோன்றுகிறது.\nஉயர் வெப்பநிலையில் அறுகோண போரான் நைட்ரைடை பிணைக்கப் பயன்படும் தூள் உலோகவியலில் இது பயன்படுகிறது. எப்பாக்சி அச்சு வார்ப்பு சேர்மங்களில் சுடர் தணிப்பியாகவும், சில வகையான பீங்கான் மெருகூட்டலில் பீங்கான் இளக்கியாகவும், தீங்கிழைக்கும் கழிவுப்பொருள் மேலாண்மையில் செயல்திறமிக்க தன்னடைப்பு பிணைப்பியாகவும் [1], பூச்சியெதிர்ப்பு பாலிசிடைரின் கூட்டுப்பொருளாகவும் [2] , உரத் தயாரிப்பிலும் போரான் கண்ணாடிகள் உற்பத்தியிலும் கால்சியம் போரேட்டு பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:39:01Z", "digest": "sha1:TLGC7CDZOPMRZWTZ4ADTJIUWRAEKYVZ2", "length": 6116, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நியூ செர்சியில் மாவட்டங்கள் வாரியாக நகரியங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அட்லாண்டிக் மாவட்ட நகரங்கள்‎ (18 பக்.)\n► எசுசெக்சு மாவட்ட நகரங்கள்‎ (21 பக்.)\n► ஓசன் கவுன்டி நகரங்கள்‎ (33 பக்.)\n► கம்டென் மாவட்ட நகரங்கள்‎ (31 பக்.)\n► கம்பர்லாந்து மாவட்ட நகரங்கள்‎ (14 பக்.)\n► கேப் மே மாவட்ட நகரங்கள்‎ (16 பக்.)\n► பசைக் கவுன்டி நகரங்கள்‎ (16 பக்.)\n► பேர்கென் மாவட்ட நகரங்கள்‎ (63 பக்.)\n► பேர்லிங்டன் மாவட்ட நகரங்கள்‎ (39 பக்.)\n► மிடில்செக்சு மாவட்ட நகரங்கள்‎ (24 பக்.)\n► மெர்சர் மாவட்ட நகரியங்கள்‎ (1 பக்.)\n► மொன்மவுத் மாவட்ட நகரங்கள்‎ (21 பக்.)\n► மோரிசு மாவட்ட நகரங்கள்‎ (39 பக்.)\n► ஹட்சன் மாவட்ட நகரங்கள்‎ (12 பக்.)\nநியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2016, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190311-25448.html", "date_download": "2019-12-09T20:48:57Z", "digest": "sha1:XE3AS6XDPEN4CRFZQCUFNYAEYUWJFEJG", "length": 11512, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஓடும் டாக்சியிலிருந்து விரைவுச் சாலையில் வெளியேறிய பயணி | Tamil Murasu", "raw_content": "\nஓடும் டாக்சியிலிருந்து விரைவுச் சாலையில் வெளியேறிய பயணி\nஓடும் டாக்சியிலிருந்து விரைவுச் சாலையில் வெளியேறிய பயணி\nடாக்சி ஓட்டுநர் மயக்கநிலையை அடைந்ததால், தடுமாறிய டாக்சியிலிருந்த பயணி நடுச்சாலையில் இறங்கினார். ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை பகல் 1.10 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம்வருகின்றன.\nஇச்சம்பவம் தொடர்பில் மன்னிப்புக்கோரிய கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம், டாக்சி ஓட்டுநர் சிறிது நேரம் மயக்கமடைந்ததாக நேற்று கூறியது. சுயநினைவுக்கு வந்த ஓட்டுநர் தம் பயணி வாகனத்திலிருந்து இறங்கி விட்டதை உணர்ந்ததாகவும், பின்னர் விரைவுச்சாலையை விட்டு வெளியேறி மருத்துவ உதவி நாடியதாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது டாக்சி ஓட்டுநரின் உடல்நிலை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் தொடர்பில் டாக்சியிலிருந்து வெளியேறிய பயணியுடன் தொடர்புகொண்ட நிறுவனம் அவருக்கு நேர்ந்த இச்சூழ்நிலைக்காக தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் பரிசுக் கூடையும் பற்றுச்சீட்டும் அனுப்பவுள்ளது.\nஇச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வாகனமோட்டிகளிடமும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்துள்ளதாகவ��ம் அதற்காக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்\nஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு நிதி திரட்டு\nஎதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு\nஎதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபரிடம் விளக்கமளிக்கப்பட்டது\nஇனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு\nமுதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்\nதங்கத்தைத் தக்கவைத்த ஸ்கூலிங்: ஒலிம்பிக்கில் இடம்\nஆபாசக் காணொளி: போலிஸ் வலையில் 3,000 பேர்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் ��ழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-12-09T21:41:23Z", "digest": "sha1:3CBI4U2AMJLGXFK7TBCZ64OOWB4VTXBX", "length": 17855, "nlines": 172, "source_domain": "tamil.nithyananda.org", "title": "நித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nதிருவண்ணாமலையில் இருக்கும் நித்யானந்த தியானபீடம் இந்து கோவிலாக இருப்பதால் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் எடுக்கப்படுவதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்ற மாதம் வழங்கப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையதுறை அளித்திருந்த அறிவிப்பிற்கு நித்யானந்த தியானபீடம் சட்ட ரீதியாக பதிலளித்து நேற்று ரிட் மனு தாக்கல் செய்தது.\nதிருவண்ணாமலை நித்யானந்த தியானபீடம் ஒர் இந்து கோவில் மட்டும் அல்ல. பல மதங்களுக்கும் உள்ள இயல்பான நம்பிக்கைகள் தியானமாகவும் யோகமாவும் பயிற்சி செய்யப்படும் உலகாளாவிய வழிபாட்டு தலம் என்று அந்த ரிட் மனுவில் உரித்தான பதில் அளிக்கப்பட்டிருந்தது.\nஇன்று இந்த வழக்கு மீதான விசாரணை நடைப்பெற்றது. அதன்பிறகு, மற்றொரு நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n1. இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் எடுக்கப்படுவதற்கு திருவண்ணாமலையிலிருக்கும் நித்யானந்த தியானபீட ஆஸ்ரமம் ஒரு கோயிலோ அல்லது ஒரு வழிபாட்டு ஸ்தலமோ அல்லது இந்து அற��ிலயத்துறையின் சட்டத்திற்குட்பட்ட ஒரு இந்து மத நிறுவனமோ அல்ல. குஞுஞி 6 (16) ன் சட்டப்படி இந்து மத அறக்கட்டளை என்றால் அங்கு ஆஸ்ரமம் அல்லது கோயில் தொடர்புடைய இந்து மத விழாக்களோ அல்லது மத சம்பந்தப்பட்ட விழாக்களோ நடைபெற வேண்டும். ஆனால் இந்த வளாகத்தில் ஸ்வாமிஜி நித்யானந்தாவின் பிறந்தநாள் விழாவான ஜெயந்தி விழாவைத்தவிர வேறு எந்தவித இந்துமத விழாவோ அல்லது மத சம்பந்தப்பட்ட விழாக்களோ நடைபெறுவதில்லை.\n2. நித்யானந்த தியானபீடம் அனைத்து மதத்தவரின் நம்பிக்கைகளுக்கும் விருந்தோம்பல் நல்கும் பொது நிறுவனம். யோகம் மற்றும் தியான பயிற்சிகளால் விளையும் பயன்களைப் பற்றி உலகளாவிய அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்திற்காக நிறுவப்பட்ட இந்த நித்யானந்த தியான பீடம், ஓர் பொது அறக்கட்டளை நிறுவனமாகும்.அது இந்து மத வழிபாட்டுத் தலம் மட்டும் அல்ல – ஒரு உலகளாவிய வழிபாட்டுத் தலம். அங்கு இருக்கும் தெய்வ மூர்த்திகளும் லிங்கங்களும், தியானம் மற்றும் யோக முகாம்களில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்டவை. நட்சத்திர கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்த காரணமே தியான முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுக்குரிய நட்சத்திரங்களுக்கு அருகில் அமர்ந்து தியானம் செய்வதற்காகதான். அந்த வளாகத்தில் எந்தவித இந்து மத பூஜைகளும் நடைபெற்றதில்லை.\n3. மேலும் அங்கு இருக்கும் சிலைகள் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டவை அல்ல. அந்த சிலைகள் எல்லாமே நுன்மையாக செதுக்கப்படுவதற்காகவும், இறுதி வேலைகள் முடிக்கப்பட்டு உலகம் முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் நித்யானந்த தியான மையங்களுக்கு அனுப்பப்படுவதற்காக ஒன்றாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.\n4. பொதுமக்கள், அங்கு ஸ்வாமி நித்யானந்தரின் சத்தங்கங்களைக் கேட்பதற்காகவும் அவரை ஒரு குருவாகக் கருதுவதால் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் செல்லவும் மட்டுமே வருகிறார்கள்.\n5. பிற மத நம்பிக்கை உடையவர்களுக்கும் பாரபட்சமின்றி தனது அனைத்து விதமான சேவைகளையும் நித்யானந்த தியானபீட டிரஸ்ட் செய்கிறது. அறக்கட்டளையின் நோக்கமான அன்னதானமும், இலவச மருத்தவமுகாமும் அங்கு வழக்கமாக நடைபெற்று வந்தன. இந்த இரு நிகழ்வுகளிலும், யார் வேண்டுமானாலும் ஜாதி மத இனம் என எந்தவித வேறுபாடும் ��ன்றி பாகுபாடுகளும் கட்டுப்பாடுகளும் இன்றி கலந்து கொள்கிறார்கள். இந்த பொது சேவை கூட இந்து அறநிலயத்துறையின் சட்டத்திற்குட்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.\n6. வளாகத்தில் கொடிமரம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்து ஆகமப்படி, கொடிமரம் என்பது மரத்தால் செய்யப்பட்டு, தாமிரக்கவசம் பூட்டப்பட்டதாகவோ அல்லது தங்கமுலாம் பூசப்பட்டோ அல்லது பூசப்படாமலோ இருக்க வேண்டும். கொடிமரத்தில் பறக்கவிடப்படும் கொடியில் – அது சிவன் கோயிலாக இருந்தால் நந்தியும், விஷ்ணு கோயிலாக இருந்தால் கருடவாகனமும் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்த வளாகத்தில் இருக்கும் இரும்பு கொடிமரத்தில், வருடம் முழுவதும் நித்யானந்த தியானபீட கொடி மட்டுமே பறக்கவிடப்படுகிறது. இது கொடி மரம் அல்ல…கொடி கம்பம்.\n7. அங்கு காட்டப்படும் ஆரத்தி புனிதமான அருணாச்சலமலைக்கு தவறாமல் காண்பிக்கப்படுவதாகும்.\n8. ஹந்து மதம், புத்த மதம், ஜெயின மதம், கிருஸ்துவம், சொளராஸ்ட்ரிசம், ஜூடாயிஸம், சாவோ டாய்,பஹியா, கன்ப்பூயிஸம், தாவோயிஸம், இஸ்லாம், சின்டோ போன்ற மதங்களை சார்ந்த பரமஹம்ஸரின் பக்தர்களும் சீடர்களும் பரமஹம்ஸ நித்யானந்தரை வாழும் அவதார புருஷராக வழிபடுகிறார்கள். திருவண்ணணாமலை – பரமஹம்ஸ நித்யானந்தர் அவதரித்த ஸ்தலமாவதால், அங்கு அமையப்பெற்றிருக்கும் தியானபீட ஆஸ்ரமம் பரமஹம்ஸரின் அனைத்து பக்தர்களாலும் மிகவும் புணிதமாக உணரப்பட்டு வழிபடப்படும் தலமாகும்.\nஅவசரமாகவும், சரியான விசாரணை மேற்கொள்ளப்படாமலும், ஆய்வாராய்வுகளும் முழுமையாக செய்யப்படாத நிலையிலிருந்து இந்து அறநிலையத்துறையால் அளிக்கப்பட்டிருந்த அறிவிப்பில் இருந்த அனைத்து குறைகளும், விபரமாக இந்த ரிட் மனுவில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nஇந்துக்களின் வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்ற நிதியுதவி அளிக்கும் தமிழக முதலமைச்சரு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatesadeekshithar.blogspot.com/2012/04/", "date_download": "2019-12-09T21:11:53Z", "digest": "sha1:IUWM7LB2FT6TX7XSX3DQR42FGO6RA5RG", "length": 8971, "nlines": 105, "source_domain": "venkatesadeekshithar.blogspot.com", "title": "அன்னதானம்: April 2012", "raw_content": "\nஅமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை\nதிரிதியை திதி என்பர்.சித்திரை மாதத்தில் வரும் திரிதியை திதி\nமிகச் சிறப்பானது.இதனைதான் \"அட்சய திரிதியை' என்பர்.\nஅட்சயம் என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.\nஅள்ள அள்ளக் குறையாதுஅள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.\nஇந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான- தர்மங்களும்\nஇந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில்\nகுறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான்\nஇந்நாளில்தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு\nவிலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது.\nஅதற்காக மனம்தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான\nபொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி\nமற்றும்தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம்\nஎன வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம்\nமளிகைப் பொருட்கள்வாங்கி ஆக வேண்டும். அதனை\nஇம்மாதத்தில் மட்டும் இந்த அட்சய திரிதியை நாளில் வாங்கி\nஇந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன்\nபால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன\nவறுமையைப்போக்கிக் கொண்டான். குபேரன் சங்கநிதி,\nபதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான். பாண்டவர்கள்\nதங்களின்வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம்\nபெற்றனர். இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம்போன்றது.\nஎடுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது.\nவனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப்பயன்பட்டது.\nஇந்த அட்சய திரிதியை நாள���ல்தான் பிட்சாடனரான\nசிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில்\nநிரம்பும்அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து\nபெற்றுக்கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன்\nஅப்போது கண்ணபிரான் \"அட்சய' என்று\nகூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவஉருவ புடவை\nவளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை\nநாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம்காப்பாற்றப்பட்டது.\nவட இந்தியாவில் இந்நாளை \"அகஜித்' என்பர்.\nஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்\nநிரந்தரமாகத்தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும்,\nதான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.\nபாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும்,\nஅரசர்களிடம் ராஜ லட்சமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும்,\nகுடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில்கோமாதாவாகவும்,\nயாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும்,\nவிளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக\nஸ்ரீ மன் நாராயணனின் இணைபிரியாத தேவி\nஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி\nபூஜைசெய்பவர்களுக்குதிருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.\nஅன்று செய்யும் தான- தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம்உண்டாகும்.\nஅன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின்\nகல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்விமேம்படும்.\nசிதம்பரம் சபாநாயகர் (ஸ்ரீ நடராஜர் ) கோயிலில்\nஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில்\nநிறுவனர் & செயலாளர் உ. வெங்கடேச தீட்சிதர்\nஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது . (24-04-2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/01/27-01-2017-heavy-rain-in-prangipettai-karaikal-caddalore.html", "date_download": "2019-12-09T20:47:17Z", "digest": "sha1:5PLUEFUA2D77ELHOBN6JGBV7FE3QRGPZ", "length": 9757, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "பரங்கிப்பேட்டை,கடலூர்,காரைக்காலில் கொட்டி தீர்த்த மழை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபரங்கிப்பேட்டை,கடலூர்,காரைக்காலில் க��ட்டி தீர்த்த மழை\nemman செய்தி, செய்திகள், பிரங்கிப்பேட்டை, வானிலை செய்திகள் No comments\n27-01-2017 இன்று காலை 8:30 மணியளவில் பதிவான மழை அளவின் படி பரங்கிப்பேட்டையில் அதிக பட்சமாக 91.0 மி.மீ மழை பெய்திருக்கிறது.அதற்கு அடுத்த படியாக காரைக்காலில் 29.7 மி.மீ றும் கடலூரில் 28.0 மி.மீ நாகப்பட்டினத்தில் 20.2 மி .மீ மழை பதிவாகியுள்ளது.\nகாலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவின் நிலவரப்படி (26-01-2017 - 27-01-2017)\nபிரங்கிப்பேட்டை -----------> 91.0 மி.மீ\nநாகப்பட்டினம் ------------> 20.2 மி .மீ\nஅதிராம்பட்டினம் ------------> 6.7 மி .மீ\nபாளையம்கோட்டை ------------> 5.0 மி .மீ\nசென்னை (நுங்கப்பாக்கம் )------------> 4.6 மி .மீ\nசென்னை (மீனம்பாக்கம் )------------> 4.4 மி .மீ\n27-01-2017 தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும்.இம்மாதத்தில் இதுவரையில் மழை பொழியாத தமிழகத்தின் சில உள்மாவட்டங்களில் மாலையில் மழையை எதிர்பார்க்கலாம்.\nசெய்தி செய்திகள் பிரங்கிப்பேட்டை வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/world-cup-criket-lanka-afghan-meet-today/", "date_download": "2019-12-09T22:00:28Z", "digest": "sha1:JVOZ4RKY6W77GHVVSWBDQIZCQI74U2VK", "length": 14159, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி..\nஉலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன\nஉலகக்கோப்பை தொடரில், கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் திமு��் கருணரத்னே ((Dimuth Karunaratne)) தலைமையிலான இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களம் இறங்குகிறது.\nஇத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்தது.\nகேப்டன் திமுத் தவிர அந்த போட்டியில் மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், பந்துவீச்சாளர்களும் அந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் சொதப்பினர்.\nகுல்பதின் நைப் ((Gulbadin Naib)) தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை, அந்த அணியும் இத்தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.\nஎனினும் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது-\nஇன்று மோதும் இரு அணிகளும் அதன் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்போடு களமிறங்க உள்ளன.\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை கிரிக்கெட்\nPrevious Postபகுஜன்சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணியில் முறிவு... Next Postஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி பந்து வீச்சு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-tweeted-arrest-vck-thirumavalavan-368992.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-09T21:15:32Z", "digest": "sha1:6FT2CVEUFJKBBQ7ZYSUVCQ6NADJI6SYG", "length": 21018, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமா.வை கைது செய்ய வேண்டும்.. கோபப்பட்ட எச்.ராஜா.. அப்ப தீட்சிதரை என்ன செய்யலாம்.. மக்கள் கேள்வி! | h raja tweeted arrest vck thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎடியூரப்பா அரசின் பதவி தப்புமா.. கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nஉருவாகுது மேலடுக்கு சுழற்சி... மீண்டும் தென் மாவட்டங்களில் மூன்று நாளைக்கு மழை வெளுக்க போகுது\nஉள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயார்... திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nTechnology சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nSports இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரா ஊதித் தள்ளிய வெ.இண்டீஸ்.. மண்ணைக் கவ்விய இந்திய அணி\nMovies தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்\nFinance இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..\nAutomobiles எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமா.வை கைது செய்ய வேண்டும்.. கோபப்பட்ட எச்.ராஜா.. அப்ப தீட்சிதரை என்ன செய்யலாம்.. மக்கள் கேள்வி\nதிருமா.வை கைது செய்ய வேண்டும்.. கோபப்பட்ட எச்.ராஜா.. \nசென்னை: \"சிவன், பெருமாள் கோயில்களை இடிப்பேன், தகர்ப்பேன் என்று பேசிய அன்றே திருமாவளவனை கைது செய்திருக்க வேண்டும்\" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் எச்.ராஜா ட்வீட் போட்டு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் \"சிதம்பரம் கோயிலில் இந்து பெண்ணை அடித்த அர்ச்சகரை என்ன பண்ணலாம் என்று எச்.ராஜாவிடம் ட்விட்டர்வாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n\"சனாதன கல்வியை வேரறுப்போம்\" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, \"கூம்பு வடிவ��ல் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்\" என்று தெரிவித்திருந்தார்.\nதிருமாவளவனின் இந்த பேச்சு இந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாகவும் சொல்லி, தங்கள் அதிர்ச்சியையும்,கோபத்தையும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.\nபெண்ணின் கன்னத்தில் அறைந்த அர்ச்சகர்.. தலைமறைவாகி தப்பி ஓட்டம்.. 2 மாதம் பூசை செய்ய தடை\nமேலும் இந்துமதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு, ஏளனம் செய்து பேசி வரும் திருமாவளவனின் பேச்சினை கண்டிக்கும் பொருட்டு, இந்து மத நம்பிக்கையாளர்கள் பல்வேறு வகையில் சோஷியல் மீடியாவில் தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.. மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை கொடுத்தபடியே உள்ளனர்.\nஇந்து கோயில்கள் குறித்து பேசியதற்கு ஏற்கனவே திருமாவளவன் வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் அதை இந்துமத தரப்பில் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை போல தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தொடர்ச்சியாக கண்டனங்களை பதிவிட, அதற்கு விசிக தரப்பும் பதிலுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருவதால், சோஷியல் மீடியாவில் ஒரு பரபரப்பு சூழல் அவ்வப்போது வெளிப்படுகிறது.\nஇந்த நிலையில் திருமாவளவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். இது சம்பந்தமாக ட்வீட் போட்டுள்ள அவர், \"இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஎச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இருந்தாலும், சிதம்பரம் கோயிலில் இந்து பெண்ணை அடித்த அர்ச்சகரை என்ன பண்ணலாம் என்று எச்.ராஜாவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்துப் பெண்ணை அடித்த சிதம்பரம் தீட்சிதரை என்ன பண்ணலாம் ஐயா....\nஇந்துப் பெண்ணை அடித்த சிதம்பரம் தீட்சிதரை என்ன பண்ணலாம் ஐயா....\nமாண்புமிகு ஐய்யா இதற்கு தங்களின் மேலான கருத்து யாது \nமாண்புமிகு ஐய்யா இதற்கு தங்களின் மேலான கருத்து யாது \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்\nஉருவாகுது மேலடுக்கு சுழற்சி... மீண்டும் தென் மாவட்டங்களில் மூன்று நாளைக்கு மழை வெளுக்க போகுது\nஉள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயார்... திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nமண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது\nஉள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.மய்யம் போட்டியிடாது: கமல்ஹாசன்\nமத்திய, மாநில அரசு பணிகளுக்கு ஒரே பொது தகுதித் தேர்வு- வைகோ கடும் எதிர்ப்பு\nஇன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தை.. எனக்கு பிடிக்கல.. எட்டி உதைத்து கொன்றேன்.. இளைஞர் வாக்குமூலம்\nவெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காயும் ரொம்ப காஸ்ட்லி.. மக்கள் அதிர்ச்சி\nஅரசியலில் நின்று விளையாடும் எடப்பாடி... ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கும் எதிர்க்கட்சிகள்\nஉள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினிகாந்த் படம், ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க தடை\nமாஸ்டர் பிளானில் எடப்பாடியார்.. கோர்ட்டை மீண்டும் நாடும் திமுக.. உள்ளாட்சி தேர்தல் பரபரப்புகள்\nசிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/44971-iran-looks-warily-to-china-for-help-as-us-sanctions-resume.html", "date_download": "2019-12-09T21:47:54Z", "digest": "sha1:ZGLXX6ZU5YQWQDFLFQPBVHJLHH2MF753", "length": 13321, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்: சீனா, ரஷ்யாவிடம் கைகோர்க்கும் ஈரான் | Iran Looks Warily to China for Help as US Sanctions Resume", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nஅமெரிக்கா தொடுக்கும் வர்த்தகப் போர்: சீனா, ரஷ்யாவிடம் கைகோர்���்கும் ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரான் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அதனை சரி செய்ய அமெரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்கும் உத்தியை ஈரான் கையாண்டு வருகிறது.\nபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சீனாவின் உதவியை ஈரான் எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் RAND அமைப்பிலுள்ள மூத்த அரசியல் நோக்கர் ஆரியானே தபதபாய் எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஈரான் விரைவில் சீனா, ரஷ்யாவுடன் கைக்கோர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\n\"பொருளாதார பின்னடைவிலிருந்து மீள ஈரான் சீனாவின் உதவியை கோரவுள்ளது. விரைவில் அதனை நாம் காண்போம். ஆனால், இதற்கு கைமாறாக சீனா சில கிடுக்குப்பிடி நிபந்தனைகளை விதிக்கக் கூடும்'' என்று அவர் கூறியுள்ளார். அதேபோல, ரஷ்யாவின் உதவியையும் ஈரான் கோருவதாக கூறப்படுகிறது. இந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி விதிகளை எளிதாக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்கா போல தனது நட்பு நாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா அதன் வெளியுறவுத்துறையின் மூலம் நிர்பந்தித்து வருகிறது.\nஇதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் அதன் தேவை அதிகரிப்பின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்து சார்வதேச தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, வரும் நவம்பர் மாதம் 4ம் தேதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்- லண்ட��ில் மல்லையா பரபரப்பு தகவல்\nகாரில் பாய்ந்து, கத்தியால் குத்தி கொடூரத் தாக்குதல்: சீனாவில் 9 பேர் பலி\nஇது என்னடா புதுசா இருக்கு.... நூலகங்களில் பெட் ரூம்\nஇறந்த மகனின் விந்தணு எடுத்து பேரன் - உரிமைக்காக போராடும் தம்பதி\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nயூத மதத்தவர்கள் வேண்டாம் என்பது ஈரானின் கருத்தல்ல - அயதுல்லா கமேனி\nஅமெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. நைசாக பேசி நழுவிய ரஜினி... தர்பார் விழாவில் அரங்கேறிய மர்மம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/20064-.html", "date_download": "2019-12-09T21:23:45Z", "digest": "sha1:FIICJW7EWNI2VVATNX4S4UMDGR4SHEG3", "length": 8786, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "பதற்றங்களை குறைக்கும் பறவைகள்..!!! |", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழக ஆய்வாளர் டேனியல் காக்ஸ் நடத்திய உளவியல் ரீதியான ஆய்வில் பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காக்ஸ் \"நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்\" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு\nகூகுளில் இதையெல்லாம் தேடவே தேடாதீங்க\nமது குடிக்க அரசு வாகனத்தில் டாஸ்மாக் சென்ற குடிமக்கள்\nமறுமணத்திற்குப் பிறகு கர்ப்பமான நடிகை\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4MTM3NA==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-300%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:48:41Z", "digest": "sha1:WZ5VPUNIB2I2RUS52GDNQKHEOA5W57J7", "length": 37286, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகுண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்\n* விமானநிலையம், பஸ் ஸ்டாண்டில் மேலும் குண்டுகள் கண்டுபிடிப்புகொழும்பு: இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் நேற்று மதியம் 9வது குண்டு வெடித்தது. விமான நிலையம், பஸ் நிலையம் அருகே மேலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த பயங்கர தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடல் சிதறி பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த நாசவேலையை நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர விசாரணையில் களமிறங்கினர். அவசரநிலை பிரகடனம்: இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முப்படைகளுக்கும், போலீசாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக, தீவிரவாத தடைச்சட்டத்துடன் சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கான அவசர நிலையை பிரகடனப்படுவதாக அதிபர் சிறிசேனா கூறினார். இதன்படி அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.வெளிநாட்டு சதி: மேலும் இக்கூட்டத்தில், தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அமைப்புகள், அவர்களுக்கு உதவியவர்கள், ஆதரவளித்த சக்திகள் அனைத்தையும் முழுமையாக அழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நாசக்கார சதியில் வெளிநாட்டு சக்திகளிலும் சம்மந்தப்பட்டிருந்தால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை நாட இருப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்தார். 24 பேர் கைது: இதற்கிடையே, தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியிருப்பதாக இலங்கை அரசு தரப்பில் நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதில் உயிரிழந்த 37 வெளிநாட்டினரில், 8 பேர் இந்தியர்கள். கொழும்புவில் பல்வேறு மருத்துவமனைகளில் பலரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பயங்கர தாக்குதலுக்கு உதவியதாக இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களைப் பற்றிய எந்த தகவலும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் கொழும்பில் கைதானதாக தெரிகிறது. இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 7 மனித வெடிகுண்டுகள்: மொத்தம் 7 பேர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு 8 இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதாக இலங்கை அரசு உறுதிபடுத்தி உள்ளது. ஷாங்கிரி லா, கிங்ஸ்பர்ரி, சின்னமோன் கிராண்ட் ஆகிய ஓட்டல்களிலும், கோச்சிகடேவின் செயின்ட் அந்தோனி தேவாலயம், நெகோம்போவின் செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பின் ஜியான் தேவாலயம் ஆகிய இடங்களில் தலா ஒரு தீவிரவாதி மனித வெடிகுண்டாக வந்துள்ளான். 7வதாக மிருகக்காட்சி சாலை அருகே மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துள்ளது. 8வது, வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதியை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.சமூக வலைதளங்களுக்கு தடை: தொடர் குண்டுவெடிப்பால், நேற்று முன்தினம் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டது. ஆனாலும் நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை கொழும்பு போலீசார் பிறப்பித்தனர். அதேபோல, வதந்திகள் பரவுவதை தடுக்க பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பதற்றம் அதிகரிப்பு: முன்னதாக, கொழும்பின் முக்கிய பஸ் நிறுத்தமான பெட்டாவின் பாஸ்டியன் லேனில் 87 டெடனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, கொழும்பு விமான நிலையம் அருகே ஐஇடி வகை வெடிகுண்டை நிபுணர்கள் நேற்று செயலிழக்கச் செய்தனர். அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் இலங்கை மக்களை மேலும் பதற்றத்துக்குள்ளாக்கி உள்ளது.தேசிய துக்கம் இன்று அனுசரிப்புதொடர் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இலங்கையில் இன்று ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட உள்ளது.இன்டர்போல் களமிறங்கியதுதாக்குதல் சம்பவத்தில் அந்நிய சக்திகளின் சதி இருப்பதாக குறிப்பிட்ட இலங்கை அதிபர் சிறிசேனா இதுதொடர்பாக சர்வதேச நாடுகளின் உதவியை கோரி உள்ளார். இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் இலங்கையில் களமிறங்கி உள்ளது. இன்டர்போ��் குழு, கொழும்பில் தாக்குதல் நடந்த இடங்களில் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது.பலியானவர்களில் 5 பேர் மஜத கட்சியினர்குமாரசாமி இரங்கல்இலங்கை குண்டுவெடிப்பில் பலியான லட்சுமி நாராயணன், ரமேஷ், ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா ஆகிய 4 பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பலியான 4 நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பின்போது அங்கு சென்றிருந்த எங்கள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் மாயமாகினர். அவர்களில் 4 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது. சிவ்குமார், மரேகவுடா, புட்டராஜூ ஆகிய 3 பேரை காணவில்லை. அவர்களைப் பற்றிய தகவல் அறிய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பின்னர் சில மணி நேரத்தில், மாயமானதாக கூறப்பட்ட சிவ்குமார் பலியான தகவல் உறுதி செய்யப்பட்டது.அமெரிக்கா, கனடா எச்சரிக்கைஇலங்கை செல்லும் பயணிகளுக்கும், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களுக்கும் அமெரிக்கா, கனடா அரசுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இலங்கையில் கிளப், ஓட்டல், தேவாலயம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் தீவிரவாதிகள் தாக்கக் கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, அந்நாட்டிற்கு செல்லும் பயணிகளும், ஏற்கனவே அங்குள்ள அமெரிக்கர்களும் வெளியுறவுத்துறையின் பயணியர் பதிவு திட்டத்தின் கீழ் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடா அரசு விடுத்த அறிக்கையில், ‘‘இலங்கைக்கு பயணம் செய்வது என்பது உங்களுடைய சொந்த முடிவு. கனடா குடிமக்களுக்கு போதிய பாதுகாப்பு உதவி வழங்க அரசு எப்போதும் தயாராக உள்ளது’’ என கூறியுள்ளது.டென்மார்க் கோடீஸ்வரரின் 3 குழந்தைகளும் பலிடென்மார்க்கை சேர்ந்த கோடீஸ்வரர் ஆன்ட்ரஸ் போல்சன். இவர் அசோஸ் என்ற ஆன்லைன் பேஷன் ஆடைகள் விற்பனை நிறுவனத்தையும், போல்சன் பேஷன் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஸ்காட்லாந்தில் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 1 சதவீதத்திற்கும் மேல் இவருக்கு சொந்தமானது. இவர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஈஸ்டரை கொண்டாட இலங்கை சென்றிருந்தார். அப்போது தொடர் குண்டுவெடிப்பில் போல்சனின் 3 குழந்தைகள் பலியாகி விட்டதாக அவரது நிறுவன செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் பெயர்கள் எதுவும் வெளியிடவில்லை.தீவிரவாதியின் மனைவி, சகோதரி பலிதீவிரவாதிகளுக்கு உதவியதாக கைதானவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ‘‘ஷாங்கிரி லா ஓட்டலில் மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் அடையாளம் தெரிந்துள்ளது. அவனது பெயர் இன்சான் சீலவன். சிறிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளான். அவனது மனைவியும், சகோதரியும் ஒருகொடாவட்டா பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர். அந்த வீட்டை நேற்று முன்தினம் போலீசார் சுற்றிவளைத்த போது, தீவிரவாதி ஒருவன் 8வது குண்டை வெடிக்கச் செய்தான். இதில், இன்சானின் மனைவியும், சகோதரியும் பலியாகினர். தீவிரவாதியை பிடிக்கச் சென்ற 3 போலீசாரும் உயிர் தியாகம் செய்தனர்’’ என்றார். இன்சானின் தொழிற்சாலையில் பணியாற்றிய 9 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களை அடுத்த மாதம் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.உளவு தகவல் அலட்சியம் விசாரணை குழு அமைப்புசுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டியில், ‘‘தாக்குதல் நடக்க 14 நாட்கள் முன்னதாக, அதாவது ஏப்ரல் 4ம் தேதியே உளவுத்துறையிடமிருந்து அரசுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களை குறிவைத்து மத அமைப்பு ஒன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பாக உளவுத்துறை தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், சம்மந்தப்பட்ட அமைப்பில் உள்ள சிலரின் பெயர்கள் கூட குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகவல் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அமைச்சரவைக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. உளவுத்தகவல் அலட்சியம் செய்யப்பட்டது ஏன் அதற்கு பொறுப்பு யார் என்பது நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டியது’’ என்றார். இந்த நிலையில், உளவுத்தகவல் அலட்சியம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலகோடா தலைமையில் குழு ஒன்றை அதிபர் சிறிசேனா அமைத்து உத்தரவிட்டார். 3 மாதமாக தீட்டிய சதித்திட்டம்குண்டுவெடிப்பு நிகழ்ந்த 3 ஓட்டல்களுக்கும் வெ��ிப்பொருட்களை கொண்டு சென்ற வேனை போலீசார் பிடித்துள்ளனர். அதன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதிகள், கொழும்பின் புறநகர் பகுதியான பனாதுராவில் 3 மாதத்திற்கு முன்பே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து 3 மாதமாக அவர்கள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். பல்வேறு ஒத்திகைகளையும் அவர்கள் ரகசியமாக நடத்தி இருக்கிறார்கள். பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டுமென்பதே அவர்களின் திட்டம். மேலும், வெளிநாட்டவர்களையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 24 பேரும் குறிப்பிட்ட ஒரே மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.ஓட்டலை காலி செய்தபின் ரஸீனா பலியான பரிதாபம்குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களில் ஒருவர் ரஸீனா (58). கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வந்தார். ரஸீனாவும் அவரது கணவர் அப்துல் காதரும் கடந்த ஒருவாரமாக ஷாங்கிரி லா ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இலங்கையை சேர்ந்தவரான அப்துலின் உறவினர்களை சந்திக்க கணவன், மனைவி இருவரும் கொழும்பு வந்திருந்தனர். குண்டுவெடிப்பு நடந்த அன்று, அவசர வேலை காரணமாக அப்துல் விமானம் மூலம் துபாய் சென்றுவிட்டார். இதனால் ரஸீனா, கொழும்பில் உள்ள தனது சகோதரர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார். அதனால், ஓட்டலை காலி செய்துவிட்டு புறப்பட அவர் தயாராக இருந்த நிலையில், குண்டுவெடிப்பில் சிக்கி பலியானதாக அவரது மைத்துனர் உஸ்மான் தெரிவித்துள்ளார்.தாக்குதல் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புஇந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. ஏற்கனவே புத்த மதத்திற்கு எதிராக உள்ள இந்த அமைப்பு, புத்த சிலைகளை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக��கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டியில், ‘‘நாசவேலையில் உள்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட மத அமைப்பு ஈடுபட்டிருப்பதாக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை உறுதிப்படுத்தப்பட்டதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அமைப்பு மட்டுமே தனியாக இந்த சதிவேலையை செய்திருக்க முடியாது. எனவே அந்நிய சக்திகளின் உதவியுடன் இத்தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.9வது குண்டு வெடித்தது:இந்த பரபரப்புக்கு இடையே, கோச்சிகடே பகுதியில் உள்ள செயின்ட் அந்தோனி தேவாலயத்தின் அருகே தீவிரவாதிகள் பயன்படுத்திய வேன் ஒன்றை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். அதில், வெடிகுண்டு இருப்பது தெரியவந்ததால் உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் அந்த பார்சல் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.8 இந்தியர்கள் பலி:இலங்கை குண்டுவெடிப்பில் லோகஷினி, லட்சுமி நாராயணன் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் இறந்திருப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் உறுதி செய்திருந்தது. அதேபோல, துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ரஸீனா (58) பலியானதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். இந்நிலையில், மேலும் 4 இந்தியர்கள் பலியாகி இருப்பது உறுதியாகி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டிவிட்டரில் தெரிவித்தார். அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘குண்டுவெடிப்பில் ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா, வெமுராய் துளசிராம், நாகராஜ் ஆகிய மேலும் 4 இந்தியர்கள் பலியாகி இருப்பதை இலங்கை வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது’’ என்றார்.இந்திய கடல் பகுதிகள் தீவிர கண்காணிப்பு:இலங்கையில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் தப்பி வர வாய்ப்பிருப்பதால் இந்திய கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல் எல்லையை சுற்றி தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nடெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீஸ் தடியடி\nநித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜார்க்கண்ட் வந்த சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்திய கொடூரம்: தீயணைப்பு வண்டி நீரை குடிக்க கொடுத்ததாக புகார்\nமக்களுக்கு வெங்காய பையை பரிசாக வழங்கினார் புதுவை முதல்வர்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\n'உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ., தயார்'\nஒரே மாதத்தில் 2.52 உயர்வு பெட்ரோல் விலை மீண்டும் கிடு கிடு\nவியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\nஇப்படி கோட்டைவிட்டா ஜெயிப்பது எப்படி\nதமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு\nஅகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52554", "date_download": "2019-12-09T22:13:51Z", "digest": "sha1:2BRNWZPTI6QHNO2K2BMXDXOYOVJDU6Q7", "length": 16622, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 3 பொலிஸ் அத்தியட்சர்களுக்கு அவசர இடமாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங��கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 3 பொலிஸ் அத்தியட்சர்களுக்கு அவசர இடமாற்றம்\n15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 3 பொலிஸ் அத்தியட்சர்களுக்கு அவசர இடமாற்றம்\nயாழ். மாவட்டத்துக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய எம்.டி.ஈ.எஸ். தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக கிளினொச்சி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்னவே பதில் கடமைகளை முன்னெடுத்த நிலையிலேயே யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக தமிந்த நியமிக்கப்ப்ட்டுள்ளார்.\nஅத்துடன் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பதவியில் இதுவரை செயற்பட்ட ஆர்.எம்.என்.ஜி.ஓ.பெரேரா களுத்துறைக்கு இடமாற்றப்ப்ட்டு, கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய சமன் யட்டவர திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவை அவசியம் கருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் 3 பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் இந்த பட்டியலில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.\nஇதனிவிட சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிபாளராக இதுவரை கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸா கொழும்பு தெற்கு பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். பல முக்கிய விசாரணைகள் அவரின் கீழ் இடம்பெற்று வந்த நிலையிலேயே அவர், கொழும்பு தெற்கு பிரிவில் இருந்து திருகோணமலைக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்ட சமன் யட்டவரவின் இடத்தை நிரப்ப இவ்வாறு அங்கு இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇதன் பிரகாரம், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வௌ்ளவத்தை, கருவாத்தோட்டம், பொரளை, நாரஹேன்பிட்ட மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக நிசாந்த டி சொய்ஸா செயற்படவுள்ளார்.\nஇதனை தவிர, பிரதி பொலிஸ் மா அதிபர் மெவன் சில்வா பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து வந்த நிலையில் அப்பதவியில் நிரந்த��மாக அமர்த்தப்பட்டுள்ளார். ஜயசூரிய மற்றும் அபேவிக்ரம அகையோர் அவ்வந்த பகுதிகளில் நிரந்தரமாக பதவியில் அமர்த்தப்ப்ட்டுள்ளனர்.\nஇதனைவிட அண்மையில் காலி - ரத்கம பகுதியில் இரு வர்த்தகர்கள் பொலிஸாரல கடத்தி கொல்லப்பட்ட விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், இடமாற்றப்பட்டியலில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரும் இடமாற்றப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்\nஅச்சம்பவத்துடன் இணைத்ததாக இடமாற்றத்துக்கான காரணம் கூறப்படாதபோதும், காலி பிரதிப் பொலிச் மா அதிபராக இருந்த சந்தன அழகக் கோண் பொலிஸ் தலைமையகத்துக்கு பொறுப்பாக இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇந் நிலையில் காலிக்கு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்கவும், அம்பாறைக்கு பொலிஸ் காலாற்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கருணாரத்னவும் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nமுன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதுடன், மனப்பாங்கு மாற்றமொன்றின் ஊடாக வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்தார்.\n2019-12-09 21:35:29 மனப்பாங்கு மாற்றம் தரமான அரச சேவை கட்டியெழுப்ப\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nஇராஜாங்க அமைச்சர்கள் 32 பேருக்குமான செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\nஹட்டன் அரச பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்டு வந்த காலை 6 மணி ஹட்டன் - சாமிமலை, சாமிமலை - கொழும்பு பஸ் சேவையும் மஸ்கெலியா - மறே, மறே - ஹட்டன் பஸ் சேவையும், மஸ்கெலியா - காட்மோர், காட்மோர் - ஹட்டன் பஸ் சேவையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடை நிருத்தப்பட்டுள்ளது.\n2019-12-09 19:58:03 ஜனாதிபதி தேர்தல் தடைபட்டுள்ளது அரச பஸ் சேவை\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.\nஉரிய முறையில் அமைக்கப்படாமையினால் சேதமடைந்துள்ள பாலம் - மக்கள் விசனம்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த ஆண்டு பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாலம் உரிய முறையில் அமைக்கப்படாமையினால் தற்போது பாலம் சேதமடைந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்\n2019-12-09 19:03:30 உரிய முறை அமைக்கப்படாமை சேதம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133572/", "date_download": "2019-12-09T21:46:37Z", "digest": "sha1:XKT7JUJOBF42QZIQFH3HI36BI2BDC5PY", "length": 10062, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கென்யாவில் வெள்ளம் – நிலச்சரிவுக்கு 34 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகென்யாவில் வெள்ளம் – நிலச்சரிவுக்கு 34 பேர் பலி\nகென்யாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற இந்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலேயே இவ்வாறு 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கன மழையால் டக்மால் என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 17 போ் புதையுண்டுள்ளனர் எனவும் பல்வேறு கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மேலும் 17 போ் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது #கென்யா #வெள்ளம் #நிலச்சரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nசீனாவுக்காக உளவு பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு 19 ஆண்டுகள் சிறை :\nமகாராஷ்டிரா ஆளுநரின் முடிவு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வ��� பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_80.html", "date_download": "2019-12-09T22:12:36Z", "digest": "sha1:H3YFZDB3KYO2YS5BIZIQZK3S4VEYXBPA", "length": 4024, "nlines": 37, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "நடிகை சுகன்யாவின் மகளா இவர்? இதுவரை வெளிவராத அவரது மகள் புகைப்படம் இதோ | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » நடிகை சுகன்யாவின் மகளா இவர் இதுவரை வெளிவராத அவரது மகள் புகைப்படம் இதோ\nநடிகை சுகன்யாவின் மகளா இவர் இதுவரை வெளிவராத அவரது மகள் புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுகன்யா. மற்ற நடிகைகளை போல் இவரும் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.\nஒரு கட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்த அவர் நடுவில் காணாமல் போய்விட்டார். அவ்வப்போது அவர் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நேரத்தில் அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nThanks for reading நடிகை சுகன்யாவின் மகளா இவர் இதுவரை வெளிவராத அவரது மகள் புகைப்படம் இதோ\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=siva", "date_download": "2019-12-09T21:39:59Z", "digest": "sha1:EU3GA4AISQKN7K2PTYT6RZDG4BSOF4KR", "length": 7682, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | siva Comedy Images with Dialogue | Images for siva comedy dialogues | List of siva Funny Reactions | List of siva Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎங்க அப்பாவுக்கு புடிக்கல எங்க ஆட்டுக்குட்டிக்கு புடிக்கல\nஏன் 20 வருஷம் கோமா ல இருந்தியா\nடேய் பொண்ணுங்களுக்கு மொத்தம் 2000 கண்ணு\nஏன் சிவாஜி கிட்ட இருந்து எதுவுமே கத்துக்கலையா நீ\nஇவர் உதுறதையும் அந்த பொண்ணு அடுரதையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினிய பார்த்த மாதிரி இருக்கு\nஎன்னயா கலாட்டா ப���்ண வந்தியா\nபோன வாரம் கூட ரெண்டு மூணு பேர் வந்து பொண்ணு கேட்டாங்க\nவாழ்க்கையே நம்பிக்கைல தான் டா ஓடுது\nஹலோவ் அது சிவா வீடுங்களா\nநான் யாருக்காக இந்த உலகத்துல பிறந்தேன்\nயு டோன்ட் வொர்ரி நான் ஜமாய்ச்சிடுறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/indru-netru-nalai-tamil-review/", "date_download": "2019-12-09T22:16:35Z", "digest": "sha1:MCJYLN66H2F36NOW4PI6FN6AN4H3M4E3", "length": 12203, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "இன்று நேற்று நாளை – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nஇன்று நேற்று நாளை – விமர்சனம்\nஎதிர்காலத்துக்கோ, கடந்த காலத்துக்கோ நம்மை கொண்டுசெல்லக்கூடிய டைம் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் திரை வடிவம் தான் ‘இன்று நேற்று நாளை’.\nஆர்யா ஒரு டைம் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதித்து பார்க்கும் ஒரு முயற்சியின்போது அது சென்னையில் குறிப்பிட்ட ஒரு இடத்தை வந்தடைய, அங்கே இருக்கும் விஷ்ணு மற்றும் அவரது நண்பர் கருணாகரன் கண்ணில் படுகிறது. கூடவே இருக்கும் கார்த்திக் என்கிற லோக்கல் விஞ்ஞானியின் உதவியால் இருவருக்கும் அதன் அருமை தெரியவருகிறது.\nஉடனே டைம் மெஷினை வைத்து, காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருவதாக பிசினஸ் ஆரம்பிகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, விஷ்ணுவின் காதலியான மியாவின் அப்பா ஜெயபிரகாஷை ரவுடி ரவிசங்கர் மிரட்டுகிறான். ஆனால் போலீஸார் அவனை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.\nஆனால் அவன் இறந்த இரண்டு மாதம் கழித்து, ஒருமுறை இந்த டைம் மிஷின் மூலம் ஒரு பொருளை கண்டுபிடித்து எடுத்து வருவதற்காக கடந்த காலத்திற்கு செல்கின்றனர் விஷ்ணுவும், கருணாகரனும். அது சரியாக அந்த ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.. இவர்கள் அங்கே போகும் சமயத்தில் தான், சரியாக போலீசார் அந்த ரவுடியை கொல்வதற்காக துரத்துகின்ற சம்பவம் நிகழ்கிறது..\nஅப்போது விஷ்ணுவும் கருணாவும் அவர்களை அறியாமல் கவனக்குறைவாக செய்யும் சிறிய தவறினால் என்கவுண்டரில் ரவுடி கொல்லப்படும் நிகழ்வு நடக்காமல் போகிறது. அவனும் தப்பி விடுகிறான். இவர்கள் திரும்பி நிகழ்காலத்திற்கு வந்தபின் தான், ஜெயபிரகாஷ் அந்த ரவுடியால் மிரட்டப்படுவது தெரிகிறது. அதன்பின் பிரச்சனைகள் தொடர, அதற்கு தாங்கள் செய்த சிறிய பிழைதான் காரணம் என்று தெரியவருகிறது. டைம் மெஷின் உதவியால் அதிலிருந்து அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.\nகதைச்சுருக்கத்தை படிக்கும்போது தலைசுற்றுகிறமாதிரி தானே இருக்கிறது. ஆனால் பார்ப்பவர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவிகுமார்.\nபடத்தில் விஷ்ணு, கருணாகரன் என இரண்டு ஹீரோக்கள் என்றே சொல்லவேண்டும். பின்னே ஆரம்பம் முதல் இறுதிவரை ஒன்றாகவே சுற்றுகிறார்களே.. படத்தின் கலகலப்புக்கு இந்த இரண்டு பேரும் தான் உததரவாதம். தருகிறார்கள் காட்சிக்கு காட்சி நகைச்சுவையால், சில நேரம் திகிலால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.\nகுறிப்பாக ஒருமுறை கடந்தகாலத்துக்கு செல்லும் கருணாகரன், ஒரு சிறுவனை பெயர் சொல்லி அழைத்து தலையில் குட்டுகிறார். காரணம் அந்த பையன் தான் கருணாகரனின் கணக்கு வாத்தியாராம். இப்படி கடந்தகால காட்சிகள் அனைத்துமே சுவராஸ்யமாகத் தான் இருக்கின்றன.\nகதாநாயகி மியா அழகுப்பதுமையாக வருவதுடன் முகத்தில் விதவிதமான எக்ஸ்பிரஷன்களை அள்ளிக்கொட்டுகிறார். டைம் மிஷினில் ஏறி அவரது சிறுவயது காலத்திற்கு சென்றுவரும் காட்சிகள், குறிப்பாக மியாவின் அம்மாவின் பிரசவத்தில், மியா பிறக்கும் அந்த தருணத்தில் அவரது தாய்க்கு உதவும் காட்சியும், குழந்தையாக பிறந்த தன்னை தானே கைகளில் ஏந்தும் காட்சியும் அற்புதமான, அதே சமயம் ரசமான கற்பனை.\nரவுடியாக வரும் ரவிஷங்கர் மிரட்டுகிறார். லோக்கல் விஞ்ஞானியாக வரும் டி.எம்.கார்த்திக்கும் நகைச்சுவையில் குறை வைக்கவில்லை. ஹிப் ஹாப் தமிழா பாடல்களை குறைத்துக் கொண்டு கதையின் வேகத்துக்கு வழிவிட்டுள்ளார். டைம் மிஷினை வடிவமைத்த ஆர்ட் டைரக்டர் விஜய் ஆதிநாதனின் மெச்சத்தக்கது.\nஆக, இந்த டைம் மெஷின் குழந்தைகள் முதல் பெரிசுகள் வரை வாய்விட்டு ரசித்து சிரிக்கக் கூடிய படம் என்பதில் சந்தேகமே இல்லை.\nJune 26, 2015 9:10 PM Tags: இன்று நேற்று நாளை, கருணாகரன், சாய்குமார், ஜெயபிரகாஷ், டி.எம்.கார்த்திக், மியா, ரவிகுமார், ரவிசங்கர், விஜய் ஆதிநாதன், விஷ்ணு, ஹிப் ஹாப் தமிழா\nவடசென���னை பகுதிதான் கதைக்களம்ல்.. ஏழு பேர் விளையாடும் கால்பந்து விளையாட்டை தங்களது கவுரவமாக நினைத்து அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் மனிதர்களை...\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்.. அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று...\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nபிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண்...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/09/tulomsas-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-tulmonas-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-12-09T21:45:15Z", "digest": "sha1:VQDYYLS6Z3CBUY5GMGDCIUGR5GDJYAE6", "length": 33636, "nlines": 406, "source_domain": "ta.rayhaber.com", "title": "İhale İlanı : TÜLOMSAŞ Tesislerinin Korunması İçin Özel Koruma ve Güvenlik Alınacaktır (TÜLOMSAŞ) | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 12 / 2019] டி.எம்.எம்.ஓ.பி கனல் இஸ்தான்புல் திட்டம் மனிதனால் தயாரிக்கப்பட்ட பேரழிவு\tஇஸ்தான்புல்\n[01 / 12 / 2019] தேசிய நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது\tகோகோயெய் XX\n[01 / 12 / 2019] 300 ஆயிரம் டன் சரக்கு பாகு திபிலிசி கார்ஸ் ரயில் பாதைக்கு நகர்த்தப்பட்டது\t36 Kars\n[01 / 12 / 2019] இஸ்தான்புல் பூகம்ப பட்டறை நாளை தொடங்குகிறது\tஇஸ்தான்புல்\n[01 / 12 / 2019] மெட்ரோபஸ் சாலைக்கான சுவாரஸ்யமான பரிந்துரை\tஇஸ்தான்புல்\nHomeஏலம்டெண்டர் அறிவிப்பு: சிறப்பு பாத���காப்பு மற்றும் பாதுகாப்பு TÜLOMSAŞ வசதிகள் பாதுகாப்பு பெறப்பட்ட (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சிறப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு TÜLOMSAŞ வசதிகள் பாதுகாப்பு பெறப்பட்ட (TÜLOMSAŞ)\n17 / 09 / 2013 ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, Tulomsas, துருக்கி\nTÜLOMSAŞ வசதிகளைப் பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பெறப்படும்\nஒப்பந்ததாரர் உந்துப்பொறி துருக்கி மற்றும் மோட்டார் சான். / போனஸ் DB\nTÜLOMSAŞ வசதிகளைப் பாதுகாப்பதற்காக 2014 ஆண்டிற்கான சிறப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்.\nபொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி திறந்த டெண்டர் நடைமுறை மூலம் கொள்முதல் செய்யப்படும்.\nடெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nடெண்டர் பதிவு எண்: 2013 / 127757\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 2222240000 - 2222257272\nடெண்டர் பொருளின் 2 சேவை\nஅ) இயல்பு, வகை மற்றும் அளவு: டெண்டரின் தன்மை, வகை மற்றும் அளவு குறித்த விரிவான தகவல்கள் ஈ.கே.ஏ.பி-யில் வழங்கப்படும்.\n(மின்னணு பொது கொள்முதல் தளம்)\nநிர்வாக விவரக்குறிப்பிலிருந்து கிடைக்கும். b) இடம்: TULOMSAS சுவர்களால் சூழப்பட்ட பகுதியின் பொது இயக்குநரகம்.\nகேட்ச்) காலம்: தொடங்கும் தேதி XX, வேலை நிறைவு தேதி 01.01.2014\na) இடம்: TÜLOMSAŞ கொள்முதல் சப்ளை அலுவலகம்\nஆ) தேதி மற்றும் நேரம்: 09.10.2013 - 14: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செ��்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜLOMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: குழந்தைகள் பாதுகாப்பு சென்சார் - உட்புற / வெளிப்புற காற்று…\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை பெறப்படும்…\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை பெறப்படும்…\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: மனிசா-பாண்டெர்மா லைன் பிரிட்ஜஸ் மற்றும் கிரில்ஸ் பேலஸ்ட் ஹோல்டர் வால் காவலர் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை எடுக்கும் (TÜVASAS)\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவை பெறப்படும்\nR260 தரத்தில் 60E1 ரயில்-இணக்கமான அலுமினோதர்மைட் வெல்டிங் கிட் வழங்கல்\nநகராட்சி எச்சரிக்கை குடிமகன் முன்னர் பொது போக்குவரத்து\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 2 டிசம்பர் 1861 ருமேலி ரயில்வே\nடி.எம்.எம்.ஓ.பி கனல் இஸ்தான்புல் திட்டம் மனிதனால் தயாரிக்கப்பட்ட பேரழிவு\nKayseri Erciyes தாய் சுற்றுலாவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது\nதேசிய நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\n300 ஆயிரம் டன் சரக்கு பாகு திபிலிசி கார்ஸ் ரயில் பாதைக்கு நகர்த்தப்பட்டது\nபால்கேசீர் கிராமப்புறம் பாதுகாப்பான பாலங்கள் கட்டப்பட்டது\nஇஸ்தான்புல் பூகம்ப பட்டறை நாளை தொடங்குகிறது\nமெட்ரோபஸ் சாலைக்கான சுவாரஸ்யம��ன பரிந்துரை\nபிராந்தியத்தின் காலநிலை சமநிலையை பாதிக்கும் கனல் இஸ்தான்புல் திட்டம்\nமேகன்லி ஒரு ஓவர் பாஸ் விரும்பவில்லை\nகட்கே சுல்தான்பேலி மெட்ரோவுக்கு EIA தேவையில்லை கட்டுமானம் தொடங்குகிறது\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nஉஸ்மங்காசி பிரிட்ஜ் பாஸ் உத்தரவாத உத்தரவாதம் பேஷனை எரிக்கிறது\nரயில் விபத்துக்கள் ராஜினாமா செய்ய அழைப்பு விடுக்கின்றன\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே நீதிமன்ற கணக்கு அறிக்கை 72 மில்லியன் யூரோக்கள் என்ன நடந்தது\nதுருக்கி மீண்டும் சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் உறுப்பினர்\nஇஸ்லாமிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் போக்குவரத்துத் துறை துரிதப்படுத்தப்பட்டது\nஅங்காரா அதிவேக ரயில் பராமரிப்பு மையம் பற்றி\nகரமன் கோன்யா அதிவேக வரி எப்போது திறக்கப்படும்\nஅந்தல்யா நைட் பஸ் திட்டமிடப்பட்டுள்ளது\nபோக்குவரத்து பூங்கா ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்\nESHOT உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு நடவடிக்கைகளை எடுக்கிறது\n«\tவரம்பு 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: மனிசா-பாண்டெர்மா லைன் பிரிட்ஜஸ் மற்றும் கிரில்ஸ் பேலஸ்ட் ஹோல்டர் வால் காவலர் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை எடுக்கும் (TÜVASAS)\nகொள்முதல் அறிவிப்பு: பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை எடுக்கும் (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: யெனிகாபே-அடாடர்க் விமான நிலையம் மெட்ரோ லைன் நிலை நிலையங்கள் திறன் கட்டுமான பணிகளை அதிகரிக்கும்\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவுக்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nHanlı Çetinkaya மின்மயமாக்கல் வசதிகள் நிறுவல் டெண்டர் முடிவு\nசாம்சூன் பாஃப்ரா சாலை மற்றும் சாம்சூன் ரிங் சாலையின் சில பகுதிகளின் கட்டுமானம்\nஇர்மாக் சோங்குல்டக் வரிசையில் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nEskişehir Ktahya Tavşanlı Tunçbilek மின்மயமாக்கல் அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி டெண்டர் முடிவு\nநிரந்தர அரசு ஊழியர்களை வாங்குவதை டி.எச்.எம்.ஐ செய்யும்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nTULOMSAS 1 முன்னாள் குற்றவாளி தொழிலாளர்கள் பெறுவார்கள்\nXCDUM அதிகாரி பணியாளர்கள் TCDD க்கு வழங்கப்பட்டனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nஎலோன் மஸ்க்குடன் சைபர்ட்ரக்கில் தீவிர ஆர்வம்\nமூடுபனி பாதிக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம், விமானங்கள் நிமிடங்களுக்கு காற்றில் பறக்கின்றன\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nசுவிஸ் வாஸ்கோசாவின் வேகன்களில் டுடெம்சாஸ் போகிகள் பயன்படுத்தப்பட்டன\nIETT ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து அகாடமியை நிறுவுகிறது\nஐ.இ.டி.டி மற்றும் தனியார் பொது பஸ் டிரைவர்களின் தொலைபேசி பயன்பாடு குறைந்து வருகிறது\nபால்கேசீர் கிராமப்புறம் பாதுகாப்பான பாலங்கள் கட்டப்பட்டது\nஉஸ்மங்காசி பிரிட்ஜ் பாஸ் உத்தரவாத உத்தரவாதம் பேஷனை எரிக்கிறது\nஐ.ஆர்.எஃப் இன் உலகளாவிய சாதனை விருது யவுஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கு\nயூரேசியா டன்னல் மற்றும் யவூஸ் சுல்தான் செலிம் பாலத்திற்கான சர்வதேச விருது\nஓர்டுவில் மெலட் பாலம் கட்டி முடிக்கப்பட்டது\nநிரந்தர அரசு ஊழியர்களை வாங்குவதை டி.எச்.எம்.ஐ செய்யும்\nஇஸ்தான்புல் விமான நிலையம் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளது\n3 புதிய ஹோட்டல் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கட்டப்பட உள்ளது\nஅட்லஸ்ஜெட் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமானங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் யூரோவில் அபராதம் குறைக்கப்பட்டது\n100. ஆஃப்-ரோட் ரேசிங் தொடங்குகிறது\nபோருசன் ஓட்டோமோடிவ் பிரீமியத்தில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்என்எம்எக்ஸ் தொடர் நீண்ட கால வாடகை நன்மைகளுடன்\nUlku பார்க் கடந்த நியமனம் துருக்கி ட்ராக் சாம்பியன்ஷிப்\nபுதிய லெக்ஸஸ் யுஎக்ஸ் எக்ஸ்நுமக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி குவாங்ச�� சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது\nடெஸ்லா பிக்கப் சைபர் ட்ரக்கை அறிமுகப்படுத்துகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nநிரந்தர அரசு ஊழியர்களை வாங்குவதை டி.எச்.எம்.ஐ செய்யும்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nசெங்கிஸ் கட்டுமானம் பல்கேரியா ரயில்வே டெண்டரை வென்றது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nகரமன் கோன்யா அதிவேக வரி எப்போது திறக்கப்படும்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/39599-roger-federer-enters-quaters-of-halle-open.html", "date_download": "2019-12-09T21:23:38Z", "digest": "sha1:LYQAHMQBZWTCKRIT5DRJ325SIWSHOWVA", "length": 8874, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "ஹாலே ஓபன்: காலிறுதியில் நம்பர் ஒன் பெடரர் | Roger Federer enters quaters of Halle Open", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nஹாலே ஓபன்: காலிறுதியில் நம்பர் ஒன் ���ெடரர்\nஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் நம்பர் ஒன் ரோஜர் பெடரர்.\nஜெர்மனியின் ஹாலே வெஸ்ட்ஃபாலன் நகரில் க்ராஸ்கோர்ட் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தனது 10-வது சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிட்டு வரும் நம்பர் ஒன் வீரர் ஸ்விட்சர்லாந்தின் பெடரர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்சின் பெனாய்ட் பைரேவை எதிர்கொண்டார்.\nஇதில் பெடரர் 6-3, 3-6, 7-6 (9/7) என்ற கணக்கில் பைரேவை வீழ்த்தி, காலிறுதியை எட்டினார். இன்று நடக்க இருக்கும் காலிறுதியில், உலக தரவரிசையில் 60-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எபிடெனுடன், பெடரர் மோதுகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரோஜர் பெடரர் தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி\nரோஜர் பெடரரிடம் தோற்றாலும் சாதனை படைத்த இந்திய வீரர்\nஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் சாம்பியன்\nரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1862&catid=82&task=info", "date_download": "2019-12-09T20:33:36Z", "digest": "sha1:2KDV4O6NDG5DVWVAQN65D3QEBXK2AIGE", "length": 7525, "nlines": 102, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி Leasing Facilities Leasing\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-07-18 09:39:17\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-12-09T20:24:44Z", "digest": "sha1:UAVILTJ2PQGI6EQEYWRKDBCM67D6NCPC", "length": 16916, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் நீடிக்கும் சிக்கல் - Ippodhu", "raw_content": "\nHome Environment பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் நீடிக்கும் சிக்கல்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் நீடிக்கும் சிக்கல்\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.\nபிரதமர் மோடியின் அறிப்பின் படி இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கு மாறிக்கொள்ளவும் பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள போதும், அதனை உறுதியாக செயல்படுத்துவதில் முனைப்பற்ற நிலை நிலை நிலவுவதால் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருவதை இன்னும் தடுக்க முடியவில்லை\nஇந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டுபிடிப்பதில் அடுத்த இரு ஆண்டுகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தித்துறையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர்களுக்கான மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமாகியுள்ளது.\nபிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், ஸ்ட்ரா உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை கண்டறிந்து உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த மாதம் வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்ய மாநில அரசுகள் சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பெரிய நகரங்களில் நாள்தோறும் 4 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆண்டு தோறும் 94 லட்சத்து 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றில் 40 சதவீதம் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் ஐ.நாவின் தன்னார்வ சூற்றுச்சூழல் செயல் திட்ட அமைப்பான பிளாஸ்டிக் இல்லா கூட்டமைப்பு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு, உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇதனிடையே 18 மாநிலங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்ற புள்ளி விவரம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n19 மாநிலங்களில் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள மாற்று நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவலும் இல்லை என்றும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பிரித்து மேலாண்மை செய்யும் நடவடிக்கை நகரங்களின் உள்ளாட்சித்துறையில் உள்ளதா என்ற தகவலே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஇந்த ஓவியத்தின் விலை என்ன தெரியுமா\nNext articleவிஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு கல்வி வரம் அருளும் கூத்தனூர் சரஸ்வதி\nகுடியுரிமை திருத்த சட்டம் ; தவறானது; மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும்: சிதம்பரம் எச்சரிக்கை\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா என்றால் என்ன தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்\nகுடியுரிமை திருத்த மசோதா; முஸ்லிம்களை நாடற்றவர்களாக காட்டவே இந்த மசோதா- நகலை கிழித்தெறிந்த அசாதுதீன் உவைசி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nபிளாஸ்டிக் பைகளை விட பேப்பர் பைகள் சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் – எப்படி\n2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் – ஐ.நா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_184162/20191005165640.html", "date_download": "2019-12-09T20:23:22Z", "digest": "sha1:ZK5S2O2EYPGHBIFMHOVUOZQ3BHA3PMPH", "length": 10484, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி", "raw_content": "பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி\nபேனர் விபத்தால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், காற்றின் மீதுதான் வழக்கு தொடுக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.\nதனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொன்னையன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர், இந்தியப் பிரதமர் - சீன அதிபர் சந்திப்புக்காக பேனர்கள் வைக்க தமிழக அரசு முனைவதற்கு விளம்பர மோகமே காரணம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்துக் கேள்வி எழுப���பினார்.\nஅதற்குப் பதிலளித்த பொன்னையன், \"இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு என்ன வயிற்றெரிச்சல் இந்தியப் பிரதமர் - சீன அதிபர் இருவரும் இரு நாட்டு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார். ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகமும் தெரியவில்லை, அரசியல் ஞானமும் இல்லை. பேனர் கலாச்சாரம் ஏற்கெனவே இருக்கிறது. கருணாநிதியும் அதனைக் கடைபிடித்தார். ஸ்டாலினும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்,\" எனத் தெரிவித்தார்.\nஅப்போது, சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பேனர்கள் வைப்பது, மக்கள் மத்தியில் அதிமுக மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தாதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, \"ஸ்டாலின் பொய் சொல்கிறார், பெரிதுபடுத்துகிறார் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். அப்பெண் வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார் இல்லை. இந்தப் பிரச்சினையில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்,\" என பொன்னையன் தெரிவித்தார்.\nஇவன் பொன்னையன் இல்லை பா... இவன் ஒரு பொட்டபையன் ... ஏன்டா டாய் நீங்களும் சோறு திங்குறீங்களா இல்ல ... மனித கழிவுகளை திங்குறீங்களா டா பைத்தியக்கார பசங்கள... கொஞ்சமாவது மண்டைல கலி மண்ணு இருக்க ட .... லூசு பக்கிகளா...\nஇவர்தான் அப்போல்லோவில் இட்லி வியாபாரம் பார்த்தவர். சின்னம்மாவை தூக்கி பிடித்து பின்பு கீழ போட்டு மிதித்தவர். எடுபிடி அரசை வெந்நீருடன் சேர்ந்து ஊழல் அரசு என்றவர். பின்பு ஒன்று சேர்ந்த பின்பு இது மக்களின் அரசு என்றவர். எனவே இது போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சை பொருட்படுத்தவேண்டாம்\nகிறுக்கு பய எல்லாம் அதிமுக வில் உள்ளனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அ��ுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nபாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு\nதமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்: டிச.27, 30ல் வாக்குப்பதிவு - அட்டவணை வெளியீடு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்\n2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி மலரும் : ரஜினியின் கருத்துக்கு தினகரன் ஆதரவு\nமேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=santhanam%20proposing%20his%20love", "date_download": "2019-12-09T21:55:48Z", "digest": "sha1:G2ZMCHQYOCKDP4P2JC3UT6RJ2BTB2RDQ", "length": 8901, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | santhanam proposing his love Comedy Images with Dialogue | Images for santhanam proposing his love comedy dialogues | List of santhanam proposing his love Funny Reactions | List of santhanam proposing his love Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Santhanam: Vimal kissing santhanam - சந்தானத்திற்கு முத்தம் கொடுக்கும் விமல்\ncomedians Santhanam: Vimal suspects santhanam - சந்தானத்தை பார்த்து சந்தேகப்படும் விமல்\nஇதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க \nஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா\nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி\nஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே\nகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி \nவாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது\nமாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா\nமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா \nமொத்தமா சேர்ந்து அணைக்க சொல்றாருடா\nமுறை பொன்னும் மொட்டை மாடியில காய வெச்ச வத்தலும் ஒண்ணு\nநம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க\nநான் கேக்கேன் பிஸ்கட்ட முழுங்கற\nநன் குத்துறேன் டா அவன் கண்ண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17771", "date_download": "2019-12-09T22:20:07Z", "digest": "sha1:KI7ARHQC3J7SBPKRIODY2CS42IGXNRGP", "length": 5142, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "i need help from seniors | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் வேதனைக்கு வலி [கன்சீவ்]\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/12658", "date_download": "2019-12-09T20:21:34Z", "digest": "sha1:MD34E4STKBGJXEIHUOA3SQGBSKDRX7FJ", "length": 8655, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஸ்மார்ட் போன்களுக்கான வரி நீக்கப்படும்? | தினகரன்", "raw_content": "\nHome ஸ்மார்ட் போன்களுக்கான வரி நீக்கப்படும்\nஸ்மார்ட் போன்களுக்கான வரி நீக்கப்படும்\nஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் வரியை நீக்குவது தொடர்பில், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஎதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்படும் என தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\n32 இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான...\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு\nகினிகதேன எபடின் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒருவர் இறந்துள்ளார்...\nபிரபஞ்ச அழகியாக தென்னாபிரிக்காவின் சொசிபினி துன்சி\nசுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்\n- வெளிநாடு செல்லும் தடை டிசம்பர் 12 வரை நீடிப்பு- நேற்று பி.ப. 5.30 -...\nசிவில் பா���ுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளா் ஆனந்த பீரிஸ் கடமையேற்பு\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7வது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல்...\nபடகு விபத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியது\nதிருகோணமலை, மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு...\nராஜபக்‌ஷக்களின் அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு அரபு நாடுகள் விருப்பம்\nஅரபு நாடுகளுடன் நல்லுறவைப் பேணும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/206570?ref=archive-feed", "date_download": "2019-12-09T22:15:50Z", "digest": "sha1:E6Z7X6EHO7CKPJ6IRARP2Z2AAFT7WMYN", "length": 9521, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "கடவுளுக்கு எந்த நாளில் எந்த விரதம் இருக்கலாம் ? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடவுளுக்கு எந்த நாளில் எந்த விரதம் இருக்கலாம் \nவாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது.\nஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி பார்ப்போம்.\nதிங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாளாகும். ஆகவே திங்கட்கிழமைகளில் சிவனை வேண்டி அவருக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது சிறந்தது.\nஅதோடு நீலகண்டனுக்கு விரதம் இருந்தால் பல நலன்களை பெறலாம்.\nசெவ்வாய் கிழமை துர்க்கை, முருகன் மற்றும் அனுமனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், வாழ்வில் வளம் பெருகும்.\nமேல��ம் முருக பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் நவகோள்கள் மகிழ்ந்து நன்மையளிக்கும்.\nபுதன் கிழமை விநாயக பெருமானுக்கு உகந்த நாளாகும். எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாட்டு வந்தால் எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்\nவியாழன் கிழமை விஷ்ணு, தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்த நாளாகும். எனவே வியாழக்கிழமை அன்று தட்சணாமூர்த்தி மற்றும் இரண்டு தெய்வங்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது.\nவெள்ளிக்கிழமை துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். ஆகவே வெள்ளி கிழமைகளில் விரதமிருந்து துர்கை அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.\nநவகிரகங்களில் ஒருவரான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதோடு ஆஞ்சநேயர், பெருமாள், காளி தேவி ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமை உகந்த நாளே.\nஆகையால் சனிக்கிழமை அன்று சனிபகவானையும் மற்ற தெய்வங்களையும் வழிபடுவது சிறந்தது.\nநவகிரகங்களில் முதன்மையான கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு ஞாயிறு என்று மற்றொரு பெயரும் உண்டு.\nஞாயிற்று கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் வழக்கை பிரகாசமாக இருக்கும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-09T21:42:47Z", "digest": "sha1:UPZ3ZLL3TRTEUVZGE32GIJW4BGZPQSRM", "length": 6599, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம், கிழக்கு மாகாணம்\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையினால் 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இதுவும் யாழ் மத்திய கல்லூரியும் மெதடிஸ்ட் திருச்சபையினாலேயே ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாவர். இலங்கையின் மிகப்பழமையான பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியாகும்.\nஇலங்கை டெய்லி மிரர், மே 18, 2007, முன்னை நாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் கடிதம். (ஆங்கில மொழியில்)\nமட்டக்களப்பு மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2013, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/this-amazing-family-has-saved-hundreds-of-wild-animals-from-being-hunted-and-also-lives-with-them/", "date_download": "2019-12-09T21:08:53Z", "digest": "sha1:HQ7ZUB5IAEVFK6IZLYAFUSC62JYI24Y4", "length": 15153, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீட்டிலே ஒரு குட்டிக்காடு: சிங்கம், புலிகளுடன் வாழ்க்கை நடத்தும் டாக்டர் தம்பதிகள் -This Amazing Family Has Saved Hundreds of Wild Animals from Being Hunted and Also Lives with Them", "raw_content": "\n“என் தங்கையுடன் அவர் கட்டிலில் படுத்திருப்பார்” – இவ்ளோ ஓப்பனாவா பேசுறது மிஸ்டர் டு பிளசிஸ்\nவீட்டிலே ஒரு குட்டிக்காடு: சிங்கம், புலிகளுடன் வாழ்க்கை நடத்தும் டாக்டர் தம்பதிகள்\nஇவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமே வாழமுடியாத முறையில் வாழ்கின்றனர். தன் வீட்டில் 90-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை தம்பதிகள் இருவரும் பேணி வளர்க்கின்றனர்.\nமஹராஷ்டிராவை சேர்ந்த தம்பதிகள் பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆம்தே. இருவரும் மருத்துவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமே வாழமுடியாத முறையில் வாழ்கின்றனர். தன் வீட்டில் 90-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை தம்பதிகள் இருவரும் பேணி வளர்க்கின்றனர்.\n1970-களில் தம்பதிகள் இருவரும் காட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தண்டரயனா காடுகளுக்குள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, அங்கு வாழ்ந்துவரும் மடியா கோண்ட் பழங்குடியின மக்கள், வேட்டையாடிவிட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு குரங்கினை வேட்டையாடியுள்ளனர். வேட்டையாடிய குரங்கின் குழந்தை அதன் மாரபகங்களில் பாலை தேடுகிறது. இந்த காட்சி மருத்துவ தம்பதிகளின் மனதை வெகுவாக பாதித்தது. ஆனால், காட்டில் உள்ள விலங்குகள், தாவரங்களை தங்கள் வாழ்வாதாரத்திற்காக தேவையான அளவு வேட்டையாடுவது பழங்குடியினத்தவர்களின் உரிமை என்பதை அவர்கள் மறுக்கவில்லை.\nஅந்தக் குட்டிக்குரங்கை அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று வளர்த்தனர். அவர்களின் வீட்டுக்குள் நுழைந்த முதல் வனவிலங்கு அந்த குரங்குக் குட்டிதான். அதன்பிறகு, பழங்குடியினரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர் அந்த தம்பதிகள். இளம் விலங்குகள், காயமடைந்த வனவிலங்குகளை மட்டும் வேட்டையாட வேண்டாம் என. அவர்களும் ஒத்துக்கொண்டனர்.\nஇப்படியாக, நரிகள், சிறுத்தை, கரடி, காட்டு அணில், மயில், மான்கள் என 300-க்கும் மேற்பட்ட விலங்குகளை அவர்கள் பராமரித்து வளர்த்து வந்தனர். அவர்கள் வீடு குட்டி சரணாலயமாக மாறியது. அவர்களுடைய 3 குழந்தைகளும் அந்த விலங்குகளுடனேயே வளர்ந்தனர். இப்போது அவர்களுடைய பேரன், பேத்திகளும்.\nஅதுமட்டுமல்ல. காட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகவும் அத்தம்பதிகள் உழைத்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்தனர். அங்குள்ள குழந்தைகளுக்கு மரத்தடியில் கல்வி கற்பித்தனர். படிப்படியாக அவர்களது வாழ்வும் உயர்ந்தது. இப்போது அந்த பழங்குடியினத்தவர்களில் மருத்துவர், பொறியாளர்கள் இருக்கின்றனர். மேலும், பழங்குடிகள் வேட்டையாடுவதை விட்டுவிட்டு விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.\nஅதனால், மருத்துவ தம்பதிகளின் வீட்டில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து தற்போது சுமார் 90 விலங்குகள் உள்ளன.\nஇவர்களின் இந்த சேவைக்காக தம்பதிகள் இருவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்துக்கு எதிர்ப்பு – மகளை மனநல மையத்தில் சேர்த்த பெற்றோர் : கேரளாவில் தான் இந்த கொடூரம்…\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் : 293 எம்.பி.,க்கள் ஆதரவு\nKarnataka bypoll results : கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்த எடியூரப்பா : சித்தராமையா ராஜினாமா\nரயில் பயணியை காப்பாற்றிய வீரர் -துரிதமாக செயல்பட்ட சிஆர்பிஎப் வீரருக்கு குவியும் பாராட்டுகள்\nஐஆர்சிடிசி ஏஜென்ட் ஆகுங்கள், நன்கு சம்பாதியுங்கள்\nடில்லியில் பயங்கரம் : தொழிற்சாலையில் தீவிபத்து – 43 பேர் தீயில் கருகி பலி\nகுழந்தையோடு விளையாடி மகிழ்ந்த ராகுல் காந்தி – ��ைரலாகும் வீடியோ\nஉன்னாவ் பாலியல் மரணம் : பாதிக்கப்பட்டவரின் தந்தை ‘ஹைதராபாத்தைப் போல’ நீதியை நாடுகிறார்\n‘காட்டுமிராண்டிகளுக்கு இனிமேல் பயம் வரும்’ – தெலங்கானா என்கவுண்ட்டரை வரவேற்று நயன்தாரா அறிக்கை\n அமீத் ஷா வருகை தள்ளிப்போன பின்னணி\nடோக்லாம் விவகாரத்தில் சீனா பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கும்: ராஜ்நாத் நம்பிக்கை\nகனவு பலித்தது: சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\nKeerthy Suresh: இதில் குஷ்பு மற்றும் மீனாவின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன.\nநடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை சித்தரிக்கும் 1990-களின் 3 திரைப்படங்கள்\nமனோஜ் குமார் ஆர் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழகாக, அன்பாகப் பிரதிபலிக்கும் வகையில் 1990-களில் சில தமிழ் திரைப்படங்களை உருவாக்கியவர் இயக்குனர் வி.சேகர். 1990-களில் தமிழ் திரைப்படத்துறையானது கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இருவரின் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்கள் இவருவரும் தங்கள் திரைவாழ்க்கையை நினைவு கூறும் திரைப்படங்களில் அப்போது நடித்தனர். இன்னொருபுறம் இயக்குனர் மணிரத்தினம், திரை உருவாக்கத்தின் வணிக வெளியில் தனித்துவமான பாணியில் தம்மை தானே செதுக்கிக் கொண்டு படங்களை உருவாக்கினார். அப்போதுதான் திரை உலகில் கால்பதிக்கத் தொடங்கி […]\n“என் தங்கையுடன் அவர் கட்டிலில் படுத்திருப்பார்” – இவ்ளோ ஓப்பனாவா பேசுறது மிஸ்டர் டு பிளசிஸ்\nஉலகின் இளவயது பிரதமராகும் சன்னா மரின் – 27 வயதில் அரசியல்; 34 வயதில் பிரதமர்\n‘அந்த நடிகருடன் டேட்டிங் போக விருப்பம்; அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ – நடிகையின் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்\n“எனது கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது” – ‘மகாநதி’ பட புகழ் ஷோபனா வழக்கு\n‘அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்தது செல்லாது’ – புகழேந்தி தரப்பு வாதம்\nமறைமுக தேர்தல் : அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன் மனு\nPan-Aadhaar Card Linking Last Date: பான் – ஆதார் எண்ணை லிங்க் பண்ணிட்டீங்களா விரைவில் கெடு முடியப் போகுது\n“என் தங்கையுடன் அவர் கட்டிலில் படுத்திருப்பார்” – இவ்ளோ ஓப்பனாவா பேசுறது மிஸ்டர் டு பிளசிஸ்\nஉலகின் இளவயது பிரதமராகும் சன்னா மரின் – 27 வயதில் அரசியல்; 34 வயதில் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/12/11-12-09.html", "date_download": "2019-12-09T20:52:29Z", "digest": "sha1:I5GS3YAONG2DIXVYTHLS3FGIJQASC2CN", "length": 14935, "nlines": 276, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-12-09)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஉலகில் விளைகின்ற காய்கறிகளில் 13 சதவிகிதம் இந்தியாவில் விளைகின்றன.அதுபோல பழங்களில் 12 சதவிகிதம் இந்தியாவில் விளைகின்றன.குறிப்பாக மாம்பழம்,வாழைப்பழம் போன்ற பழங்கள்..பச்சைப் பட்டாணி,முந்திரி,வெங்காயம் ஆகியவை.ஆனால் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 1.38 சதவிகிதம் மட்டுமே.\n2)மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சங்க இலக்கியங்களைப் படைத்துப் பெருமை பெற்ற மொழி நம் தமிழ் மொழி.கி.பி.14 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இலக்கியப் பின்னணியைப் பெற தொடங்கிய ஆங்கில மொழி 600 ஆண்டுகள் மட்டுமே பழமை கொண்டது.\n3)பாரதிக்குப் பின் தமிழுக்குப் பெருமை சேர்க்க வந்தவர்களில் கண்ணதாசன் மிக முக்கியமானவர்.5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் 6000 கவிதைகள் 232 புத்தகங்கள்,நாவல்கள்,நாடகங்கள் என முத்தமிழையும் வளர்த்த மாபெரும் கவிஞர் ஆவார்.\n4)விலங்குகள் எல்லாம் காலால் நடக்கிறபடியால் 'கால்நடை' என்று அழைக்கப் படுகின்றன.மனிதனும் காலால் தான் நடக்கிறான்.அவனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை மனிதன் காலால் மட்டும் நடக்காமல்..மனத்தாலும் நடக்கிறான்..நாவினாலும் நடக்கிறான்..இந்த மனநடையும், நானடையும் விலங்குகளுக்கு இல்லை.\n5)இருக்கும் தலைமுறைக்கு மட்டுமில்லாமல்..பிறக்கும் தலைமுறைக்கும் பயன்பட்டவர்களைத்தான் வாழ்ந்தவர்களாக வரலாறு கருதுகிறது.\n6)வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..\n7) இந்த வாரம் கல்யாண்ஜி கவிதை ஒன்று\nகால் நடை, வக்கீல் விளக்கம் அருமை:)\nநிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.\nகல்யாண்ஜியின் கவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி.\n//வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..\nவருகைக்கு நன்றி அக்னி பார்வை\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்---சுவையாக இருக்கிறது. கல்யாண்ஜியின் கவிதையும் நன்று.\nபட்டாணியில் பகிரப்பட்டவை பயனுள்ள தகவல்கள்....\n//வேலை நேரத்தில் பேசினால் உருப்படமாட்ட என்று தந்தை கண்டித்தும் அப்பாவிற்கு சவால் விட்டு..வேலை நேரத்திலும் பேசி சம்பாதிக்கிறான் அவன்..\nநல்ல தகவல்களை அறிந்து கொண்டேன் .\n//விலங்குகள் எல்லாம் காலால் நடக்கிறபடியால் 'கால்நடை' என்று அழைக்கப் படுகின்றன.மனிதனும் காலால் தான் நடக்கிறான்.அவனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை மனிதன் காலால் மட்டும் நடக்காமல்..மனத்தாலும் நடக்கிறான்..நாவினாலும் நடக்கிறான்..இந்த மனநடையும், நானடையும் விலங்குகளுக்கு இல்லை.//\n...............நச் என்று சொன்னீர்கள். நல்லா இருக்கு.\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 10\nஅகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்\nகொஞ்சி விளையாடும் தமிழ் -11 (அழுகையில் நகை)\nகலைஞரின் மருத்துவக் காப்பீடு திட்டம்\nஅதிபுத்திசாலி அண்ணாசாமியும்... சிறுகதைப் போட்டியு...\nவாய் விட்டு சிரியுங்க ..\nகவிதை என்றால் இது கவிதை\n2010 மனதிற்குள் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/29514-saudi-crackdown-govt-to-take-100-billion-dollars-in-settlements.html", "date_download": "2019-12-09T21:08:25Z", "digest": "sha1:CPB2WRFDVRUXFB4RDG6ZPHQYHSMCNKKT", "length": 10150, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "ஊழல்வாதிகளிடம் இருந்து 6 லட்சம் கோடி மீட்டது சவுதி அரசு | Saudi crackdown: Govt to take 100 billion dollars in settlements", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nஊழல்வாதிகளிடம் இருந்து 6 லட்சம் கோடி மீட்டது சவுதி அரசு\nசமீப காலமாக சவுதி அரசு அந்நாட்டில் உள்ள ஊழல்வாதிகள், அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்து வருகிறது. ராஜ வாரிசான இளவரசர் சல்மான் உத்தரவில், அந்நாட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.\nஅரசை ஏமாற்றி பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வந்த தொழிலதிபர்கள் மற்றும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை குறிவைத்து கடந்த வருடம் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பலரை கைது செய்து, அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (100 ���ில்லியன் டாலர்) அளவுக்கு மீட்கப்பட உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதானவர்களுடன் அரசு ஒரு சமரசத்துக்கு வந்து, இந்த தொகையை பெறவுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நூறுக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n\"இதுவரை கைதானவர்களிடம் இருந்து சுமார் 400 பில்லியன் ரியால் (100 பில்லியன் டாலர்) அளவுக்கு மீட்க ஒப்பந்தத்துக்கு வந்துள்ளோம். ரொக்கமாகவும், சொத்துக்கள் மூலமாகவும், இந்த தொகை மீட்டெடுக்கப்படும்\" என சவுதி அட்டர்னி ஜெனரல் ஷேக் சவுத் அல் மொஜெப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\n7. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு\nகூகுளில் இதையெல்லாம் தேடவே தேடாதீங்க\nமது குடிக்க அரசு வாகனத்தில் டாஸ்மாக் சென்ற குடிமக்கள்\nமறுமணத்திற்குப் பிறகு கர்ப்பமான நடிகை\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\n7. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கல��க்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=336%3A2010-03-28-18-47-00&id=9005%3A2014-01-24-10-23-40&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1", "date_download": "2019-12-09T21:42:56Z", "digest": "sha1:ALKCQZ5UGYWVZOH3LYD3XQI3STHKCUNF", "length": 12855, "nlines": 18, "source_domain": "www.tamilcircle.net", "title": "யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை!", "raw_content": "யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை\nமறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.\nயாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கோடரியினால் தாக்கி உள்ளனர். 4.12.13 அன்று நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவிலடி-உடுவில் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 50 வயதுடைய செல்லத்துரை சண்முகநாதன், அவரது மனைவியான 45 வயதுடைய நாகேஸ்வரி இவர்களது மகனான 20 வயதுடைய யதுசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் யதுசன் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.\nயாழ் இந்துக் கல்லூரி மாணவனான யதுசன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மருத்துவ பீடத்திற்கு செல்லக் கூடிய பெறுபேறுகளை எடுத்திருந்தார். கடந்த மாவீரர் தின நிகழ்வுகளின் போது அதில் இவர் ஈடுபாடு காட்டியதான தகவல்கள் குறித்து இலங்கைப் புலனாய்வுப் படைப்பிரிவினர் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர் எனவும் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலை என செய்திகள் இணையங்களில் வெளிவந்திருந்தது.\nயாழ் இந்து மாணவன் யதுசனின் மரணச் செய்தி யாழ் இந்து இணையத்தளத்தில் வெளிவரவில்லை. மாணவர்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் குடும்பத்தினர் காலமாகும் போது அஞ்சலி செலு��்தும் யாழ் இந்து இணையத்தளம் யதுசனின் கோர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லை. அவனின் மரண வீட்டிற்கு கல்லூரி சார்பாக மாணவர்களை அழைத்துச் செல்லவுமில்லை. யாழ் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினர் மெளனமாகியதன் காரணம் அச்சுறுத்தல் என்பதைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.\nயாழ் போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கு சி.ஈழவளவன் என்பவர் தலைமை தாங்கினார். போராட்டங்கள் நடந்தபோது பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள அவரின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. அவரின் இருசக்கரவாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது. மக்கள் சத்தம் கேட்டு திரண்டு வர தாக்குதல் நடத்தியவர்கள் ஓடி விட்டார்கள். இல்லாவிட்டால் அங்கும் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கும்.\nபிரித்தானிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள் எந்தவிதமான சட்ட அங்கீகாரங்களும் இல்லாமல் தொலைபேசி உரையாடல்கள், இலத்திரனியல் ஊடகங்களில் அனுப்பப்படும் செய்திகளை உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் உளவாளி எட்வேர்ட் சினோடென் வெளிவிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (National Security Agency) Dishfire என்னும் மென்பொருள் மூலம் 200 மில்லியன் செய்திகளை தினமும் சேமித்து வைக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nமேற்குநாடுகள் தொழில்நுட்பம் ஊடாக உளவு பார்க்கின்றதென்றால், இலங்கை அரசு தனக்கு கைவந்த கலைகளான கொலைகள், கொள்ளைகளினூடாக அச்சுறுத்துகிறது. கொள்ளை அடிக்கப் போவது போல் போய் அந்த இளங்குருத்தை கொலை செய்திருக்கிறார்கள். கொள்ளை, களவு என்றால் இராணுவமும், அரச ஒட்டுண்ணிகளும் தான் என்ற உண்மையை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் களவெடுத்த, காடைத்தனம் செய்த ஆவா என்றவனின் குழுவை கைது செய்து விட்டார்களாம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு மிக்க இலங்கையரசின் காவல்துறையினர். பல்லாயிரக்கணக்கில் முப்படைகளும், காவல்துறையினரும் நீக்கமற நிறைந்திருக்கும், தடக்கி விழுந்தால் ஒரு படையினன் மீது தான் விழ வேண்டும் என்ற அச்சநிலை இருக்கும் தமிழர் பகுதிகளில் ஏழெட்டு பேர் கொண்ட ஒரு குழு எதுவிதமான பிரச்சனையும் இல்லாமல் களவெடுத்ததாம். நம்புங்கள்.\nதென்னிலங்கையில் தமது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக பாதாள உலகக்காடையரை பாவித்து விட்டு பின்பு அவர்களை கொன்று சாட்சியங்களை அழித்தார்கள். தங்களது கூட்டாளிகளை, தங்களது இரகசியங்கள் தெரிந்தவர்களை கொன்று விட்டு குற்றவாளிகளை விடமாட்டோம் என்று நியாயவான்கள் வேடம் போட்டார்கள். ஆவா கோஸ்டியை கைது செய்ததும் இதே போன்றதொரு நாடகம் தான்.\nடேவிட் கமரோன் யாழ்ப்பாணத்திற்கே வந்து இலங்கை அரசை கேள்வி கேட்டார். தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக உலகநாடுகளின் விசாரணைக்கு இலங்கை அரசு மறுமொழி சொல்லியே ஆக வேண்டும். சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பன தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு, பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு சொல்லப்படும் ஏமாற்றுவார்த்தைகள். இலங்கை அரசும் மேற்குநாடுகளும் சேர்ந்து நடிக்கும் நாடகங்கள். தமிழ்மக்களின் பிரச்சனைகளை விசாரணைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைப்போம் என்று சொல்லுவதன் மூலம் மக்களை மெளனமாக இருக்க சொல்லும் நாடகங்கள். இவை நாடகங்கள் என்பதை வேறு யாரும் நிரூபிக்க தேவையில்லை. இலங்கையின் கொலைவெறி அரசு தனது மக்கள் விரோத நடவடிக்கைகள் மூலமும் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. யாரும் வந்து தடுக்கவில்லை. மக்களின் இடையறாத போராட்டங்களின் மூலமே இந்த அரசை ஒழித்துக் கட்டி வாழ்வில் அமைதியை நிலவ வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/waiting-time-for-us-green-card-to-shorten-for-indian-h-1b-visa-holders-10-points/", "date_download": "2019-12-09T21:30:31Z", "digest": "sha1:IP5YQWPGZCLSFOBOAKM6SLSPWJX6M2WF", "length": 11823, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "Waiting time for US Green Card to shorten for Indian H-1B visa holders: 10 points - Ippodhu", "raw_content": "\nஇந்தியாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பலை வாங்கும் மியான்மர்\nடெல்லி தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து\nமுஸ்லிம்களுக்கு இடம் அயோத்திக்கு வெளியேதான் வழங்க வேண்டும் : வி.எச்.பி.\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\nஅமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய முதல் கார்மின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிற���ு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nபயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூடுங்கள் : தேசியக் குழந்தைகள் உரிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2015/01/kelvaragu-poorana-kolukkattai-modhagam.html", "date_download": "2019-12-09T20:55:54Z", "digest": "sha1:PYKI563G72TUE5MFWAQVAPOLJPHC7D2W", "length": 12254, "nlines": 155, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)", "raw_content": "\nகேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)\nகேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)\nகடலைப் பருப்பு – 1/2 குவளை\nவெல்லம் – 1/2 குவளை\nஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி\nகொழுக்கட்டை மாவு தயார் செய்ய:\nகேழ்வரகு மாவு – 1 குவளை\nநீர் – 1 குவளை\nஇந்துப்பு – 1 சிட்டிகை\nகடலைப் பருப்பை 2 மணி நேரம் முன்னதாக ஊற வைத்துக் கொள்ளவும். அதனைக் கழுவி குக்கரில் போட்டு 1/2 குவளை தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முதல் விசில் வந்ததும் தீயைக் குறைத்து 4 அல்லது 5 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருந்தால் சரியாக இருக்கும்.\nபருப்பு ஆறிய பின்னர் மிக்ஸியில் (நீர் இல்லாமல்) போட்டு பொடித்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.\nஅதனுடன் மண்டை வெல்லத்தைப் பொடித்துக் கலக்கவும். வெல்லம் சற்று கட்டியாக இருந்தால் அதனையும் ஒருமுறை மிக்ஸியில் இட்டு பொடித்த பின்பு கடலைப் பருப்புடன் கலக்கவும்.\nஇறுதியில் ஏலக்காய் தூள் சேர்த்து, கலவையை நன்றாக கிளறி விடவும். இப்பொழுது பூரணம் தயார்.\nஒரு அடி கனமான பாத்திரத்தில், கேழ்வரகு மாவை இட்டு, மாவு சற்று சூடாகும் வரை கரண்டியால் கிளறி விடவும். இதற்கு 3 அல்லது 4 நிமிடங்கள் போதுமானது. பின்னர் மாவை ஆற வைக்கவும். அதில் இந்துப்பை கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் 1 குவளை தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சுடுநீரை கேழ்வரகு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருந்தால் அப்படியே நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும். கொழுக்கட்டை பிடிக்கும் வரை, மாவை மூடி வைக்கவும்.\nகேழ்வரகு மாவை சிறிய எலுமிச்சம்பழம் அளவு பிட்டு உள்ளங்கைகளில் வைத்து நன்றாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் அதனை இரு கை விரல்களாலும் மென்மையாக அழுத்தி அழுத்தி ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ளவும்.\nஅதன் நடுவில் கடலைப் பருப்பு பூரணத்தை ஒரு சிறிய பந்து போல் உருட்டி வைக்கவும். இப்போது கிண்ண வடிவில் பூரணத்தை சுற்றியிருக்கும் மாவை அப்படியே குவித்து, பூரணத்தை நன்றாக மூடவும்.\nஇதேபோன்று மீதமிருக்கும் கேழ்வரகு மாவு முழுவதையும் மோதக வடிவில் பிடிக்கவும். இவற்றை\nஇட்லி பாத்திரத்தில் வைத்து 30 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். சூடாக பரிமாறவும்.\nஇந்த செய்முறையை, நான் ஈஷா காட்டுப்பூ டிசம்பர் இதழிலிருந்து கற்றுக் கொண்டேன்.\nகொழுக்கட்டை மாவு தயார் செய்யும் பொழுதும், பூரணம் செய்யும் பொழுதும், உபயோகிக்கப்படும் தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொழுக்கட்டை வடிவம் சரியாக பிடிக்க முடியாது.\nமாவு விரைவில் காய்ந்து விடும். எனவே முதலில் பூரணத்தை தயார் செய்த பின்னர், மாவைப் பிசையவும். ஒருவேளை, மோதக அச்சு பிடிக்கும் போது மாவு சற்று காய்ந்து இருப்பது போல் தெரிந்தால், விரலால் தண்ணீரை லேசாக நனைத்துக் கொள்ளவும்.\nLabels: Tamil , உணவு செய்முறை , கொழுக்கட்டை , சிறுதானியங்கள் , ராகி\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வா���்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/bangladesh-bus-accident/4371012.html", "date_download": "2019-12-09T20:57:59Z", "digest": "sha1:DCNAC7A5VWNXODBSWQVUVLWYSR2JQHPO", "length": 4351, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பங்களாதேஷில் மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமான பேருந்து விபத்தின் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபங்களாதேஷில் மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமான பேருந்து விபத்தின் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை\nபங்களாதேஷில், இளம் மாணவர்கள் இருவர் பேருந்து விபத்தில் கொல்லப்படக் காரணமான போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களில் இருவர், பேருந்து ஓட்டுநர்கள்.\nமூவர் மீதும் சுமத்தப்பட்ட நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nபேருந்து நிறுவனத்தின் முதலாளியும் அவரது உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nசென்ற ஆண்டு ஜூலை மாதம் வேகமாகச் சென்ற பேருந்து மோதி, பள்ளிப் பிள்ளைகள் இருவர் கொல்லப்பட்டனர்.\nகூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் நோக்கில், பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை மிதமிஞ்சிய வேகத்தில் செலுத்தி அதன் கட்டுப்பாட்டை இழந்து பிள்ளைகள் மேல் மோதியதாகக் கூறப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரிப் பல்லாயிரம் பேர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅந்த ஆர்ப்பாட்டங்களின்போது 150க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.\nசென்ற ஆண்டு மட்டும் பங்களாதேஷில் சாலை விபத்துகளால் சுமார் 7,500 பேர் மாண்டனர்.\nஅது நாளொன்றுக்கு 20 என்ற விகிதத்தைக் காட்டிலும் அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:58:54Z", "digest": "sha1:RBEEZFHJRZ5YGQ4L7H33PQRQZSKUK5BC", "length": 10470, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சென்னை மாநகரக் காவல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சென்னை மாநகரக் காவல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சென்னை மாநகரக் காவல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அன��த்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசென்னை மாநகரக் காவல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடிப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைத் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழ மண்டலக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் குடிநீர் வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு அருங்காட்சியகம், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஆட்சிப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வனப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய சட்ட செயலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் புறநகரக் காவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகச் சிறைத் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு வனத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகானந்தர் இல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திப்பாரா சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிப்பன் கட்டிடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை கிறித்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாசர்பாடி ஜீவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு காவல்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொருளாதாரப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தொலைத்தொடர்புப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடான்லி மருத்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் பள்ளிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகாச மாதா ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் மண்டலம் (சென்னை மாநகராட்சி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொசஸ்தலை ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனகல் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரங்கநாதன் தெரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்மங்கலம் வன பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவு (சென்னை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்காப்பியப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேடவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-09T20:54:56Z", "digest": "sha1:5GBNV3NCRWI4L5FY7R2FCLBTBHFOQCEU", "length": 7895, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரபுதேவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்கிரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎங்கேயும் காதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரமையா வஸ்தாவையா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பிரபுதேவா திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபுதேவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகாஷ் ராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி ஸ்ரீ பிரசாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரமையா வஸ்தாவையா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மவரப்பு சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌர்ணமி (2006 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்... ராஜ்குமார் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான்டட் (இந்தி திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்திதா ஜெனிபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தோஷி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:DecemberCalendar", "date_download": "2019-12-09T21:33:06Z", "digest": "sha1:B3GZDDJLVRF46KIGDVIIWTWNT4EEYYFO", "length": 9019, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:DecemberCalendar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\n<< டிசம்பர் 2007 >>\nஞா தி செ பு வி வெ ச\nஞா தி செ பு வி வெ ச\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2009, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lady-tahsildar-vijaya-reddy-killed-case-issue-367514.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-09T20:48:31Z", "digest": "sha1:CVAWLLJNLIPTXFPCIB45ZZPOGAANQNPG", "length": 18622, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயாவுக்கு இப்படி ஒரு கதியா.. நல்ல மனசுக்கார பெண்.. சத்தமா கூட பேச மாட்டார்.. சோகத்தில் உறவினர்கள் | lady tahsildar vijaya reddy killed case issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்\nதத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்\nஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி\n\"நைட் நேரம்.. நிர்வாணப்படுத்தி.. ஓவர் டார்ச்சர்\" கணவன் மீது புகார் கூறி தீக்குளிக்க முயன்ற மனைவி\nவட இந்தியாவுக்கு மட்டுமல்ல, நாட்டுகே நீங்க உள்துறை அமைச்சர்.. அமித்ஷாவை பார்த்து சொன்ன தயாநிதி மாறன்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்\nFinance நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nSports ஏன் இப்படி பண்றீங்க மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி\nAutomobiles \"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது\" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..\nMovies உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா\nLifestyle புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா\nEducation TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTechnology மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயாவுக்கு இப்படி ஒரு கதியா.. நல்ல மனசுக்கார பெண்.. சத்தமா கூட பேச மாட்டார்.. சோகத்தில் உறவினர்கள்\nலஞ்சம் கேட்ட அரசு அதிகாரி ... தீ வைத்து எரித்த விவசாயி\nநல்கொண்டா: விஜயா ரெட்டி அதிர்ந்து கூட பேச மாட்டார். அத்தனை நல்ல மனசு உள்ள பெண். சமூக சேவையில் அதிக நாட��டம் உடையவர். அவருக்கு இப்படி ஒரு கதியா என்று அவரது உறவினர்கள், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nவிஜயா ரெட்டி பணியாற்றியது ரெங்கா ரெட்டி மாவட்டம் என்றாலும் கூட அவரது குடும்பத்தினரின் பூர்வீகம் நல் கொண்டா மாவட்டம்தான். நல் கொண்டா மாவட்டம் பெரிகாகொண்டாரம் என்ற கிராமம்தான் விஜயா ரெட்டியின் தந்தை லிங்கா ரெட்டியின் பூர்வீகம். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.\nபணி நிமித்தம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றிய அவர் கடைசியாக 20 வருடங்களுக்கு முன்பு அதே மாவட்டத்தின் நக்ரேகல் கிராமத்தில் செட்டிலானார்.\nமொத்தமே 3 நிமிஷம்தான்.. முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு\nவிஜயா ரெட்டிக்கு நேர்ந்த கதியால் நல்கொண்டா மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. விஜயா ரெட்டி படித்ததெல்லாம் நக்ரேகல்லில்தானாம், கல்லூரிப் படிப்பை நல்கொண்டாவில் முடித்துள்ளார். பிஎட் படித்துள்ளார். ஆரம்பத்தில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.\n2008ம் ஆண்டு இவருக்கும் கல்லூரி ஆசிரியர் புட்ட சுபாஷ் ரெட்டிக்கும் திருமணம் ஆனது. 2011ல் டெபுட்டி தாசில்தாராக பணியில் சேர்ந்தார். குரூப் 2 தேர்வு எழுதி இந்தப் பணிக்கு வந்தார். தான் டெபுடி தாசில்தார் ஆனதும் தான் படித்த பள்ளிக்குப் போய் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் படித்த ஏவிஎம் பள்ளி ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில் \"நல்லா படிப்பார். அமைதியானவர், சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்டவர். அவருக்கு ஏற்பட்ட முடிவால் அதிர்ச்சியில் உள்ளோம். இதை எதிர்பார்க்கவே இல்லை என்றார்.\nதனது மகளுக்கு ஏற்பட்ட கோர முடிவால் விஜயாவின் தந்தை லிங்கா ரெட்டி பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளார். அவரால் மகள் இப்படி கருகிப் போய் உயிரிழந்ததை தாங்கவே முடியலையாம். அவரை தேற்ற வழி தெரியாமல் உறவினர்கள் கலங்கிப் போயுள்ளனர். விஜயாவின் தாயாரும் இடிந்து போய் அழுதபடி உள்ளாராம்.\nவிஜயா - சுபாஷ் ரெட்டி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவருமே அம்மாவின் உடல் கூட மிஞ்சாத அளவுக்கு கருகிப் போய் கொடூரமாக பலியானதை நினைத்து அழுதபடி உள்ளனராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமயக்க மருந்து கொடுத்து.. ஆபாசமாக பேசி.. ஆத்திரத்தில் வெட்டினேன்.. 23 வயது நிரஞ்சனா வாக்குமூலம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nமண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது\nஇன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தை.. எனக்கு பிடிக்கல.. எட்டி உதைத்து கொன்றேன்.. இளைஞர் வாக்குமூலம்\nதலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம்\nதிடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nஎப்ப பார்த்தாலும் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு.. கொன்னுட்டேன்..\nகல்யாணமாகி 10 நாள்தான் ஆச்சு.. அதற்குள் தூக்கில் தொங்கிய பூர்ணிமா.. ஹைதராபாத்தில் இன்னொரு சோகம்\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\n4 பேர் சுட்டுக்கொலை.. பதில் தெரியாத 6 கேள்விகள்.. ஹைதராபாத் என்கவுண்டரில் நிலவும் மர்மங்கள்\n .. ஹைதராபாத் என்கவுண்டர் பற்றி தெலுங்கானா அரசிடம் ரிப்போர்ட் கேட்கும் உள்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime news telangana கொலை கிரைம் செய்திகள் தெலுங்கானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/16/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-post-no-5204/", "date_download": "2019-12-09T21:50:16Z", "digest": "sha1:25C2Z556WT3CWN6K3KLY45HM35LSS5JY", "length": 13532, "nlines": 186, "source_domain": "tamilandvedas.com", "title": "அயோக்கியன் யார்? (Post No.5204) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅமெரிக்காவில் இரண்டு செனட்டர்களுக்கு (SENATE MEMBERS) இடையே கடும் விரோதம்; ஒருவர் பெயர் ஹென்றி க்ளே; மற்றொருவர் பெயர் ஜான் ராண்டால்ப் (HENRY CLAY AND JOHN RANDOLPH).\nஇருவரும் எலியும் பூனையும் போல; கீரியும் பாம்பும் போல ஒருவரை ஒருவர் குதறி, கடித்துத் தின்ன தயாராக இருப்பர்; எங்கு சந்தித்தாலும் பேசுவதில்லை; முகத்தைத் திருப்பிக்கொள்வர்.\nஒரு நாள் ஓரிடத்தில் சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடந்தன. ஒத்தையடிப் பாதை. ஒருவர்தான் சகதி படாமல் நடக்க முடியும்.\nகடவுளின் சித்தம்; அன்று இருவரும் எதிர் எதிர் திசையில் வர நேரிட்டது. ராண்டால்ப் நினைத்தார்–அருமையான வாய்ப்பு, நழுவவிடக்கூடாது என்று கொக்கரித்தார்.\n“நான் (அயோக்கியர்களுக்கு) வழி விடுவதுண்டு” என்று சொல்லி சகதியில் இறங்கி நின்றார்.\n திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்\nஇசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு\nஜெர்மனியின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர் ஜொஹன்னஸ் பிராம்ஸ் (1833-1897). இவரையும் பாக் (JOHAN BACH) என்பவரையும் பீதோவனையும் (BEETHOVEN) சேர்த்து மும்மூர்த்திகள் என்று அழைப்பர்; மூன்று பெயர்களிலும் முதல் ஆங்கில எழுத்து பி B என்பதால் மூன்று பெரிய பி (THREE BIG ‘B’s ) என்று சங்கீத உலகில் பிரஸித்தமானவர்கள்.\nஒரு நாள் ப்ராஹ்ம்ஸ் குசும்பு எல்லை மீறிப்போனது; அவர், பீதோவன் விஷயத்தில் மிகப்பெரிய அறிஞரான குஸ்டாவ் நாட்டிபாமுடன் (GUSTAV NOTTEBHOM) நடந்து சென்றார்; குஸ்டாவோ மஹா ஏழை; ரோட்டில் வண்டி தள்ளூவோனிடம் தள்ளிப்போன, ஆறிப்போன ரொட்டித் துண்டுகளை சீஸ் CHEESE SANDWICH உடன் வாங்கிச் சாப்பிடுவார்.\nஒரு நாள் வண்டிக்காரனை ப்ராஹ்ம்ஸ் அணுகி ‘இந்தா, நான் கொடுக்கும் பேப்பரில் இந்த ரொட்டித் துண்டைப் பொட்டலம் கட்டி அந்த குஸ்டாவிடம் விற்க வேண்டும்’ என்றார். பாவம் குஸ்டாவ்; வழக்கம்போல ரொட்டித் துண்டை வாங்கிப் பிரித்தார்: ஒரே வியப்பு; முகம் எல்லாம் சஹஸ்ர கோடி சூர்யப் பிரகாசம் ஏனெனில் அது பீதோவனின் பாடல்; அவர் கையெழுத்தில் ஏனெனில் அது பீதோவனின் பாடல்; அவர் கையெழுத்தில் யாருக்கும் தெரியாமல் ரொட்டித் துண்டை பெரும் பசியுள்ளவன் போல அவசரம் அவரசமாகக் கடித்து குதறிவிட்டு பிரம்மானந்தத்தில் திளைத்தார்.\nபெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் சும்மா இருக்க முடியுமா மெதுவாக ஸப்ஜெக்டுக்கு வந்தார்; ‘எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது’. பீதோவன் எழுதிய பாடல் கிடைத்து இருக்கிறது மெதுவாக ஸப்ஜெக்டுக்கு வந்தார்; ‘எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது’. பீதோவன் எழுதிய பாடல் கிடைத்து இருக்கிறது என்று சொல்லி சட்டைப் பைக்குள் இருந்த சீஸ் CHEESE கறை படிந்த காகிதத்தைப் பிரித்தார். அது ப்ராஹ்ம்ஸ், பீதோவன் போல எழுதிய பாடல் என்று சொல்லி சட்டைப் பைக்குள் இருந்த சீஸ் CHEESE கறை படிந்த காகிதத்தைப் பிரித்தார். அது ப்ராஹ்ம்ஸ், பீதோவன் போல எழுதிய பாடல் அவர் பலர் முன்னிலையில் குட்டைப் போட்டு உடைத்தார். பாவம் குஸ்டாவ்\n நெருங்கிய நண்பன் இளிச்சவாயனாக இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்\nபழமொழி- இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged அயோக்கியன், இளிச்சவாயனைக் கண்டால், குசும்பு, பிராம்ஸ்\nஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/12/4-11-09.html", "date_download": "2019-12-09T21:20:07Z", "digest": "sha1:LATXV4O5DFXBYKJAXUHW22ECMTEZYE5M", "length": 14624, "nlines": 256, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (4-11-09)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1)இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2000 ஆண்டில்தான் மேட்ச் ஃபிக்சிங் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.அகப்பட்டுக் கொண்ட ஹன்சி குரோனி தலை குனிந்தார்.அப்போதுதான் நம் வீரர்கள் அசாருதீன்,ஜடேஜா ஆகியோரும் கருப்பு ஆடுகள் எனத் தெரிந்தது.தன் சுயநலத்திற்காக நாட்டின் மானத்தோடு விளையாடிய அசாருக்கு இதற்குக் கிடைத்த வெகுமதி எம்.பி.,பதவி..\nஅதுசரி..ஊழல்வாதி என்ற தகுதி ஒன்று போதுமே இப்பதவிகளுக்கு.\n2)நேற்று பாலசந்தரின் 'ஒரு கூடைப் பாசம்' நாடகம் பார்த்தேன்.பாலசந்தரின் பழைய படங்களில் இருந்து இங்கொன்றும்..அங்கொன்றுமாய் காட்சிகளை உருவி நாடகம் ஆக்கியிருக்கிறார்.உதாரணமாக..\nரேணுகா பாத்திரம்..'அவள் ஒரு தொடர்கதை' அக்காள் கவிதா சாயல்...ஹார்பிக் விற்கும் சேல்ஸ் கேர்ள் பாத்திரம் மெடிமிக்ஸ் விற்கும் 'அபூர்வ ராகங்கள்' ஜெயசுதா..\nநாடகத்திற்கு சினிமா இயக்குநர்கள் பலர் வந்திருந்தனர்.ப��ிவர்கள் ஜாக்கி சேகர்,உண்மைத் தமிழன்,கேபிள் சங்கர்,நிலா ரசிகன் வந்திருந்தனர்.\n3)பாரதியாரின் கம்பீர உருவப் படத்தை நாம் பார்க்கிறோமே..உணர்ச்சி ததும்பும் அந்த ஓவியத்தை தீட்டியவர் ஆர்யா என்ற ஓவியர் ஆவார்.\n5)நாம் பிரார்த்தனை செய்யும் போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம் தெரியுமா..\nபிரார்த்தனை என்று மட்டுமில்லை..நாம் அதீத மகிழ்வுடன் இருக்கும் போது..கனவு காணும்போது கூட கண்களை மூடிக் கொள்கிறோம்..வாழ்வின் அற்புத தருணங்களை கண்களால் பார்க்க முடியாது..மனதால் மட்டுமே உணர முடியும்.\n6)கூகுள் ஆண்டவரிடம் இல்லாத தகவல்கள் இல்லை எனலாம்.நமக்குத் தேவையான தகவல்களைத் தேடினால்..அது பற்றிய செய்திகளை வாரி வழங்குவார் வஞ்சனையின்றி.இந்த ஆண்டு கூகுள் இணைய தளத்தில் இந்தியர்கள் அதிக அளவு தேடியுள்ள தகவல் என்ன தெரியுமா..\n'முத்தம் கொடுப்பது எப்படி' :-)))\nகுரைக்கற நாய் கடிக்காது தெரியுமா\n ஒரே நேரத்தில் அதனால் எப்படி இரண்டு வேலை செய்யமுடியும்.\nசார்.. நாடகம் பற்றிய உங்கள் கருத்து மிகச்சரியானது.. எனக்கும்பெரிதாய் தோன்றவில்லை. அவரின் உயரத்துக்கு நிறைய முயற்சி செய்யலாம்\nடாப் கியர் இன்னைக்கு. பாரதியார் ஓவியம் பற்றிய தகவல் புதிது. நன்றி.\nபாலச்சந்தருக்கும் கற்பனை வற்றி விட்டதோ என்னவோ ,இதற்கு முன் வந்த நாடகமும் அப்படித்தான்.\nஎஸ்.வி.சேகர் ட்ராமா பாருங்கள் ...அவர் காட்ச்சிக்குக் காட்சி டீஷர்ட் மாற்றும் கவனத்தை, துணுக்குத் தோரணம் கட்டுவதிலும் காட்டலாம் என்று நினைக்கத் தோன்றும்.\nபாலச்சந்தரின் பெளர்ணமி நாடக விமரிசனம் பாருங்கள்\nசார்.. நாடகம் பற்றிய உங்கள் கருத்து மிகச்சரியானது.. எனக்கும்பெரிதாய் தோன்றவில்லை. அவரின் உயரத்துக்கு நிறைய முயற்சி செய்யலாம்//\nடாப் கியர் இன்னைக்கு. பாரதியார் ஓவியம் பற்றிய தகவல் புதிது. நன்றி.//\nபாரதியார் ஓவியம் பற்றிய தகவல் அளித்தமைக்கு நன்றி \nநல்ல பகிர்வுகள். நேற்று அருகருகே அமர்ந்திருந்தும் பேசாமலிருந்து விட்டேன்.விதியா\nகுரைக்கற நாய் கடிக்காது தெரியுமா\n ஒரே நேரத்தில் அதனால் எப்படி இரண்டு வேலை செய்யமுடியும்.\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 10\nஅகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்\nகொஞ்சி விளையாடும் தமிழ் -11 (அழுகையில் நகை)\nகலைஞரின் மருத்துவக் காப்பீடு திட்டம்\nஅதிபுத்திசாலி அண்ணாசாமியும்... சிறுகதைப் போட்டியு...\nவாய் விட்டு சிரியுங்க ..\nகவிதை என்றால் இது கவிதை\n2010 மனதிற்குள் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/va-mu-komu/pilomi-teacher-1110044", "date_download": "2019-12-09T21:48:34Z", "digest": "sha1:4BNWK3OMHZ673EJGRR47AHXIRXJFL4ZQ", "length": 12143, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "பிலோமி டீச்சர் - Pilomi Teacher - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் , காதல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான்.\nஒருபால் காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதல்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது\nதலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழ..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் துப்புவது மாதிரி துப்பியது சிவப்பு, கருப்பு, பச்சை நிறங்களில் விழுந்து பூரான்கள் காகிதக் குப்பைகளுக்குள் ஓடி ஓடி ஒளிந்தன. குட்டி குட்டி பூரான்கள் துப்பி..\nஇந்த பிரதியல் ஏன் இத்தனை வீச்சமெடுக்கிறது என்று கேட்காதீர்கள். இந்தச்சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்...\nஒருபால் காமம் கொண்ட பெண்களின் வாழ்வியலை தமிழில் முதல்முறையாக தொட்டுச் சென்றிருக்கும் நாவல் இது\nதாந்தரீகம் உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்\nஅக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்ச..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் து..\nபேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழு..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சு..\nபூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் கு..\nமுன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4MDc2NQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:49:54Z", "digest": "sha1:P6EHCM4XSUQZIKTVYT7G6KK3FE3M56SJ", "length": 5331, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றார் டிடிவி தினகரன்\nசென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருப்பதால் டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அமமுகவை கட்சியாக பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.\nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nநானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்\n‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகி பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க பெண்\nபின்லாந்தில் இளம்வயதில் பிரதமரான பெண்\nடெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீஸ் தடியடி\nநித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜார்க்கண்ட் வந்த சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்திய கொடூரம்: தீயணைப்பு வண்டி நீரை குடிக்க கொடுத்ததாக புகார்\nமக்களுக்கு வெங்காய பையை பரிசாக வழங்கினார் புதுவை முதல்வர்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\nஇப்படி கோட்டைவிட்டா ஜெயிப்பது எப்படி\nதமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு\nஅகில இ���்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52403", "date_download": "2019-12-09T22:12:23Z", "digest": "sha1:XDAMGLR4QWJS7QDQF5OL7SU2QBEXAAY6", "length": 12483, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "'தினகரன்’ நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு; 'அட்டாக்' உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை..! | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n'தினகரன்’ நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு; 'அட்டாக்' உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை..\n'தினகரன்’ நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு; 'அட்டாக்' உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை..\nதமிழகத்தின் மதுரையில், ‘தினகரன்’ நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ’அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்கணிப்பு வெளியானது என்றும், மு.க.அழகிரியை பின்னுக்குத்தள்ளி, மக்களிடையே அவரது செல்வாக்கை குறைக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி, மதுரையில் உள்ள ‘தினகரன்’ நாளிதழ் அலுவலகத்தை அழகிரியின் ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ‘தினகரன்’ நாளிதழ் ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.\nஇந்த வழக்கில், தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ‘அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேரை மதுரை மாவட்ட சி.பி.ஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் இன்று (21 ஆம் திகதி), இந்த வழக்கில் தீர்பளித்த மதுரை மாவட்ட சி.பி.ஐ நீதிமன்றம், ’அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்ததை, மதுரைக்கிளை இரத்து செய்தது. மேலும், குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், ’அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.\nமேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ‘தினகரன்’ நாளிதழ் ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nதினகரன் நாளிதழ் 9 பேர் ஆயுள் தண்டனை அலுவலக எரிப்பு வழக்கு\nகர்ப்பிணி மனைவி அமர கதிரையாக மாறிய கணவன்..\nகர்ப்பிணி மனைவி அமர, தன்னையே நாற்காலியாக மாற்றிய கணவனின் செயல், காண்போரை நெகிழ வைத்துள்ளது.\n2019-12-09 17:24:34 கர்ப்பிணி மனைவி அமர. கதிரை மாறிய\nபாக்தாத்தில் இராணுவத் தளத்தை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதல்\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையமொன்றிற்கு அருகில் உள்ள இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட கத்யுஷா ரொக்கெட் தாக்குதலில்...\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்\nநியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nசிகிச்சைக்கு பணமில்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவர்...\nநீண்ட நாட்­க­ளாக நோய்­வாய்ப்­பட்டு இருந்த மனை­விக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்­லா­ததால், அவரின் கணவர் உயி­ரோடு புதைத்த சம்­பவம் இந்­திய கோவா மாநி­லத்தில் இடம்­பெற்றுள்ளது.\n2019-12-08 17:08:22 மனை­வி சிகிச்சை பணம்\nதான் பராமரித்த புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர்\nஅமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாயலத்தில் தான் பராமரித்து வந்த புலிகளால் தாக்கப்பட்டு பெண் வனவிலங்கு பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-12-08 16:11:17 கலிபோர்னியா மூர்பார்க் புலி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இல��்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/105-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30/2193-judges-question.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-12-09T22:11:24Z", "digest": "sha1:6ZGLKAW2NI5FT7DGSD4HCD7KDK4RX7XZ", "length": 1641, "nlines": 5, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நனவாகுமா? நீதிபதிகள் கேள்வி", "raw_content": "\nபதவியேற்றவுடன் 2500 கோடி ரூபாயை கங்கையைச் சுத்தப்படுத்த ஒதுக்கப்() போகிறோம் என்றது பா.ஜ.க. அரசு.\nகங்கை நதியைச் சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்து பார்த்தால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்கூட கங்கையைச் சுத்தப்படுத்துவது என்பது ஒரு கனவுத் திட்டம். மாசில்லாத சுத்தமான கங்கையை நம்மால் பார்க்க முடியுமா முடியாதா என்று தெரியவில்லை என சவுக்கைச் சுழற்றியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஆர் பானுமதி ஆகியோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/01/16.html", "date_download": "2019-12-09T21:13:51Z", "digest": "sha1:PTKQDF5GEXK6Z7QTHKPPLZSNJALMOWQB", "length": 23970, "nlines": 199, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரிந்தும் எரியாமலும் - 16", "raw_content": "\nஎரிந்தும் எரியாமலும் - 16\nபதிவிட்டவர் Bavan Friday, January 14, 2011 10 பின்னூட்டங்கள்\nதற்போது இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் பலத்த சேதங்களையும் அழிவையும் சந்தித்து தற்போது பாடசாலைகளையும் முகாம்களையும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எமது கடமை. எனவே எம்மால் இயன்ற உதவிகளை முடிந்தளவு துரிதமாகச் செய்வோம். மீண்டும் காலநிலை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை வைப்போம்.\nஅனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். மலரப்போகும் பொங்கல் தினத்திலாவது சூரியன் எட்டிப்பார்க்குமா\nஇன்று சிறுத்தை முதற்காட்சி பார்க்கப் போயிருந்தேன். குடுத்த காசுக்���ு திருப்தியாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கார்த்தியின் மற்றுமொரு படம். கார்த்தி இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம். ஆரம்பத்தில் கலகலப்பாக நகைச்சுவையாக ஆரம்பிக்கும் படத்தில் முதற்பாதியின் இறுதியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பை அப்படியே இரண்டாம்பாதியின் முதல் அரைவாசி வரை கூட்டிச்சென்று கடைசிப் பாதியை கார்த்திக்கே உரிய குறும்பு, நகைச்சுவையுடன் அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nசந்தானமும் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். தமன்னா இடுப்பு படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தாலும் குஷி ஜோதிகாவுடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லை..:P\nஇவை தவிர படத்தில் திவ்யா என்ற பெயரில் வரும் பேபி ரக்சனா கலக்கியிருக்கிறார். கார்த்தி கோபமாக நடந்து கொள்ளும் ஒரு காட்சியில் குழந்தையின் மழலை மனதை உருகவைத்தது. மொத்தத்தில் சிறுத்தை சீரியஸ் பதிவில் கும்மியது போன்ற கலகலப்பான உணர்வைத்தந்தது.\nபடத்தின் கிளைமாக்ஸ் எம்மை அந்தக்கால படங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. மற்றும்படி சிறுத்தை - சிரித்தபடி பொழுதுபோக்க விரும்புபவர்களுக்கு மட்டும்\nபோன வாரம் ஒரு வெள்ளிக்கிழமை குடி குடியைக் கெடுக்கும் என்பதை முதன்முதலாகக் கண்கூடாகப் பார்த்தேன். அன்று நாங்கள் வகுப்பு முடிந்து பஸ் ஏறுவதற்காக வழக்கமாக பஸ் ஏறும் தரிப்பிடத்திற்கு வந்தோம். அங்கே இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வருவதைக் கண்டதும் பயந்து பயந்து ஒரு ஓரத்தில் ஒதுங்கி ஒளிந்து கொள்ள முற்பட்டது.\nஅவதானித்துப் பார்த்ததில் ஒரு நாய்க்குட்டியின் கண்ணுக்கு சற்று மேலே காயம் வந்து குருதி வழிந்திருந்தது. பஸ்தரிப்பிடத்துக்குள் உடைந்த போத்தல்த்துண்டுகள் கிடந்தது. முதல்நாள் யாரோ பஸ் தரிப்பிடத்துக்குள் இருந்து மது அருந்திவிட்டு போதையில் கண்மண் தெரியாமல் நாய்க்குட்டிகளுக்கு அருகில் போத்தலை உடைத்திருக்கவேண்டும் அதன் காரணமாக தலையில் அடிபட்டிருக்கலாம் என்று ஊகிக்கமுடிந்தது. அருகில் உள்ள கடையில் கார்ட் போர்ட் பெட்டி வாங்கி நாய்க் குட்டிகளை உள்ளே பத்திரமாக வைத்து மழை சாரல் படாமல் பஸ் தரிப்பிடத்துக்குள் வைத்துவிட்டு வந்தோம்.\nஅடுத்த இரண்டு நாட்கள் எமக்கு வகுப்பு இல்லை திங்கட்கிழமை சென்று பார்த்த போது பெட்டி கிழித்து எறியப்பட்டிருந்தது. ஒரு நாய் தரிப்பிடத்துக்குள்ளும், மற்றது தரிப்பிடத்துக்கு வெளியில் மழையில் நனைந்தபடி இறந்துகிடந்தது..:(\nலோலிட்டா இந்தப்பாடலைக் கேட்டதிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும் போன்ற உணர்வு ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனது ரிங்டோன்கூட அந்தப்பாட்டுத்தான் போட்டிருக்கிறேன், யாரும் அழைப்பெடுத்தாலும் சற்றுத்தாமதமாகத்தான் அழைப்புக்கு பதிலளிக்கிறேன் (சிலர் நான் நித்திரை என்று நினைத்துப் பொறுமையிழந்து அழைப்பை அரைவாசியில் துண்டித்தும் விடுகிறார்கள்..:P) அந்த அளவுக்கு இப்பாடல் எனக்குப் பிடித்துவிட்டது. முதலாவது ஹரிஸ் ஜெயராஜின் இசை + கார்த்திக்கின் குரல் என்றால் அடுத்து தாமரையின் அழகான வரிகள்.\nநான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா\nயார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா\nநான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா\nஎன் ஆகாயமதில்கூட பல வெண்ணிலா..\nவகைகள்: அனுபவம், எரிந்தும் எரியாமலும், வாழ்த்து\nசீரற்ற காலநிலை - :(\nஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் பவன் :)\nமனிதாபிமானம் - இப்போதெல்லாம் பலருக்கு கிலோ என்ன விலைதான் :(\nலோலிட்டா - என்னையும் கவர்ந்தது\nஇந்த வாரத்திற்குள் காலநிலை சீராகும் என்றே நம்புகிறேன்.\nநம்மக்கள் பொங்கல் கொண்டாடும் மனநிலையிலா இருக்கின்றார்கள் எனினும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்\nநானும் இன்று சிறுத்தைத்தான் பார்த்தேன். நல்ல மசாலா காதில் பூசுற்றும் காட்சிகளே அதிகம் எனினும் கார்த்திக்காக ரசிக்க முடிகிறது. முதல் பாதியில் சந்தானம் அதகளப்படுத்துகிறார். முதற்றடவையாக கார்த்தியிடம் சற்றே வித்தியாசமான நடிப்பு ரத்னவேல் பாண்டியன் பாத்திரத்தில்.\nநாய் கதையைக் கேட்டா நீங்க \"மின்சாரக் கனவு\" அரவிந்தசாமி ரேஞ்சில் இருப்பீங்க போல இருக்கே.\nலோலிட்டா பற்றி என்ன சொல்வது நல்ல பாடல்.\nசீரற்ற காலநிலை - :|\nஉங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் பவன் :)\nலோலிட்டா - இன்னும் கேக்கல\nசீரற்ற கலாநிலை கவலையளிக்கிறது. இறைவனுக்கு என்ன கோபமோ\nபொங்கல் வாழ்த்துக்கள். பவன். எங்களுக்கு பொங்கல் \nகாலநிலை வழமைக்கு விரைவில் திரும்பட்டும்.....மக்கள் மீண்டும் எழுந்து சாதிக்க வேண்டும்...அதுவே அவா..\nசிறுத்தை சீறுதா....அடக்கீடுவோம்-படத்தை பார்க்க வேண்டும் என் ஆவலை வெற்றியில் புண்ணியத்தில் இன்று யாழ் மனோகராவில் பார்க்க உள்ளேன்\nஇல்லாத விடயம் பலருக்கு இக்காலத்தில்...இறுதி படமும் அவர்களுக்கான கற்பித்தல் தானே..\nவரிகள்-ஃஃஃநான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா நான் ஃஃஃ\nவாழ்த்துக்கள் பவன்.. இந்த லொலீட்டாவை தங்கைக்காக தேடித் திரிந்தேன் கிடைத்து விட்டாள் நன்றி...\nநான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..\nMANO நாஞ்சில் மனோ Says:\nதைப்பொங்கல்(உழவர் திருநாள்) நல் வாழ்த்துக்கள். இனிவரும் நாட்கள் இனிதாய் அமையட்டும்.\nகிழக்கின் அவலம் பனையாலை வீழுந்தவனின் கதைதான்.\nலொலிட்டாவோ ஜெனிட்டாவோ நான் இன்னும் கேட்கவில்லை.\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nசிறுத்தை எதிர்பார்ப்பில்லை, மெதுவாக பார்ப்போம்.\nலோலீட்டா - கார்த்திக்கின் குரலுக்காக அடிக்கடி கேட்கிறேன்....\nஅனைவரின் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..:D\nஎரிந்தும் எரியாமலும் - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/success-points/", "date_download": "2019-12-09T21:27:03Z", "digest": "sha1:NTKSAWBJW43K6W45DIHLVT2L4HTC3IJS", "length": 8280, "nlines": 147, "source_domain": "flowerking.info", "title": "success points – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nபெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nதன்னம்பிக்கை வளர பின்பற்ற வேண்டிய 10+ விதிகள்.\nதிருக்கார்த்திகை தீபம் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள்\nதேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள்.\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வே��்டிய முக்கியமான விஷயங்கள்.\nஉணவு வகைகள் செரிமானம் அடைய எடுக்கும் நேரங்கள்\nஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/33", "date_download": "2019-12-09T21:44:33Z", "digest": "sha1:JSZSMQHHOJ66G35BVXQB6WIQ6DVKTRYV", "length": 4665, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/33\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/33\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மென் பந்தாட்டம்.pdf/33 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மென் பந்தாட்டம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/shiva/lord-shiva-powerful-mantra-tamil/", "date_download": "2019-12-09T21:59:37Z", "digest": "sha1:KQYYDJGK34VM2L2672FUPMQ7ZRS4KCVH", "length": 8312, "nlines": 90, "source_domain": "www.aanmeegam.in", "title": "Lord Shiva Powerful Mantra in Tamil", "raw_content": "\nஎத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்\nமும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது.\nஅந்த வகையில் சிவபெருமானை வணங்குகையில் அவருக்குரிய மூல மந்திரம் அதை ஜபிப்பது நமது பிராத்தனைக்கு வலிமை சேர்க்கும்.\nசிவ சிவ என்கிலர் தீவினை யாளர்\nசிவ சிவ என்றிடத் தீவினை மாளும்\nசிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்\nசிவ சிவ என்னச் சிவகதி தானே\nதிருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.\nசிவாய நம என்கிறவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பது தமிழ் சொல் வழக்காகும். தமிழர்களின் முழுமுதல் தெய்வம் சிவபெருமான் ஆவார். நம்மிடம் நிறைந்திருக்கும் அனைத்து வகையான துர்க்குணங்களையும், தீய எண்ணங்களையும், செயல்களையும் போக்கி வாழ்வில் கிடைக்க வேண்டிய நியாயமான இன்பங்கள் கிடைக்கச் செய்து, முக்தி நிலையை அருளச்செய்யும் தெய்வம் சிவன் ஆவார்.\nஅத்தகைய சிவபெருமானை தமிழ் சித்தர்கள் அனைவருமே முழுமுதற்கடவுளாக கொண்டு வழிபடுகின்றனர். அதில் அற்புதமான தத்துவம் மற்றும் ஞான கருத்துக்கள் நிறைந்த திருமந்திரம் எனும் நூலை இயற்றிய திருமூலர் தமிழ்மொழியில் சிவபெருமானுக்குரிய மூல மந்திரத்தை இயற்றியுள்ளார்.\nசிவபெருமானை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் சிவனுக்கு மிகவும் விருப்பமான திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி, பிரதோஷ தினங்கள் போன்ற நாட்களில் காலை முதல் மாலை வரை சிவ மூலமந்திரத்தை உங்களால் எத்தனை எண்ணிக்கையில் துதித்து வழிபட முடிந்தாலும் அந்த அளவு சிவனின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.\nசிவன் மூல மந்திரம் பலன்கள்\nசிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.\nகுல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கப் பெறுவார்கள்.\nவீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.\nநோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.\nஉடல் நலமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.\nஎதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.\nதிருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/03171154/As-a-statue-smuggling-unit-IG-TS-Anbu-appointment.vpf", "date_download": "2019-12-09T21:57:42Z", "digest": "sha1:EMYJPQL32IU37YZNWS2QUQLOWGKKRTFJ", "length": 11635, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "As a statue smuggling unit IG TS Anbu appointment || சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் + \"||\" + As a statue smuggling unit IG TS Anbu appointment\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.\nதமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று ரெயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் மீண்டும் அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டார்.\nஒரு கட்டத்தில் அரசுடன் அவர் மோதல் போக்கில் ஈடுபட்டார். ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற தினத்தில் மீண்டும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை விடுவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட தாம், நீதிமன்ற உத்தரவில்லாமல் ஒப்படைக்க முடியாது என பொன்.மாணிக்கவேல் தெரிவிக்க, ஆவணங்களை ஒப்படைக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் விடுவிக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.\n1. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n2. ஐம்பொன் சிலை மாயம் என புகார், ராயப்பன்பட்டியில் சிலை கடத்த���் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை\nராயப்பன்பட்டியில் உள்ள சண்முகநாதன் கோவிலில் இருந்த ஐம்பொன் சிலை மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.\n1. மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு\n2. 410 தொடக்க பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்\n3. இன்று தொடங்குகிறது: உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு\n4. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\n5. இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு\n1. ஆபாச படம் பார்த்து,போலீசில் சிக்கிய வாலிபர் - எச்சரிக்கை செய்த போலீசார்\n2. செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி வெட்டிக்கொலை: கணவருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய பெண்- பரபரப்பு தகவல்\n3. குளச்சல் கடல் பகுதியில் நேற்றிரவு முதல் நிற்கும் அடையாளம் தெரியாத கப்பல்\n4. திட்டமிட்டபடி 27, 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு: மனு தாக்கல் நாளை தொடக்கம் - புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு\n5. 90 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து - சிறுவன் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_37.html", "date_download": "2019-12-09T22:16:28Z", "digest": "sha1:4G3TBAXKWHFJAI2XO2NAS32RYH26O2G4", "length": 6022, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "களுவாஞ்சிகுடியில் ம.தெ.எ.ப. பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்திப்பணிகள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/kaluwanchikudy/Sri-lanka /களுவாஞ்சிகுடியில் ம.தெ.எ.ப. பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்திப்பணிகள்\nகளுவாஞ்சிகுடியில் ம.தெ.எ.ப. பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்திப்பணிகள்\nஅண்மைக்காலமாக உலக வங்கி மற்றும் கம்பரெலிய அரச நிதியொதுக்கீட்டின் கீழ் ம.தெ.எ.ப. பிரதேச சபையினூடாக பிரதேசத்திற்குட்பட்ட பல உள் வீதிகள் முறையான கண்காணிப்போடு அமைக்கப்பட்டு வருகிறது.\nஅதன் அடிப்படையில் இன்றைய தினம் களுவாஞ்சிகுடி பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களுக்கு முதன்முறையாக பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியில் களுவாஞ்சிகுடி தில்லானை வீதியானது 75மீற்றர் வரை முறையான வடிகானோடு கூடிய கொங்கிரீட் வீதியாக மாற்றும் பணி மேகசுந்தம் வினோராஜ் அவர்களினால் கிராம அபிவிருத்தி சங்க இளைஞர்களின் பங்களிப்போடு இன்றைய தினம் திங்கட்கிழமை 11/11/2019 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதன் பிரதேசத்திற்குட்பட்ட வீதி அபிவிருத்தி பணிகளை பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள். தொடர்ச்சியாக முன்னின்று செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/71303-do-this-for-memory-power-increase.html", "date_download": "2019-12-09T21:08:18Z", "digest": "sha1:VHWVEKRJQF74EFO732VL5FR6AX5MIBSS", "length": 11800, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? | Do this for Memory Power Increase", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா\nவானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்த���ர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.\nசிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.\nஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர்.\nஉடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.\nசுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.\nஅமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.\nகுறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\n7. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\n7. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4764:2009-01-08-20-16-47&catid=278:2009", "date_download": "2019-12-09T21:16:12Z", "digest": "sha1:32RFMZN6W2VQQJ5NTG5FHITI5J4BJZV4", "length": 9793, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "மார்க்சிஸ்டுகளா? ரவுடியிஸ்டுகளா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம்தேதியன்று சென்னை அம்பத்தூரில் \"\"முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு. தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதி வசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே, அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த சி.பி.எம். செயலாளர் ஜீவா தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம் (டைஃபி) கும்பல். தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, கும்பலாகத் தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றிவேல் செழியனை ஒருவன் மிகக்கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டைக் கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது.\nஉடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க தோழர்கள் சென்றுள்ளனர். அங்கே, தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி சி.பி.எம். புரோக்கர் ரணதிவே என்பவர், நக்சலைட்டுகள் தங்களைத் தாக்கி விட்டதாகப் பொய் புகார் கொடுத்திருந்தார். தோழர்களின் புகாரின்படி, தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கையைப் பதிய மறுத்து விட்டது போலீசு.\nஅடித்து விரட்டினால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம்; நிலைமை முற்றுவதை உணர்ந்து, சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொ.மு.வில் உணர்வுள்ள சி.பி.எம். அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nஅதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் சி.பி.எம்.மின் கலை இலக்கிய அமைப்பான த.மு.எ.ச. தனது மாநாட்டையொட்டி நடத்திய கலை இரவில், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு. தோழர் சாலையில் கடை பரப்பி வைத்திருந்தார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 டைஃபி \"குடிமகன்கள்' (சி.பி.எம். குண்டர்கள்) போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி காலித்தனம் செய்துள்ளனர். தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளனர்.\nபோலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால், எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்தி\nகிராமம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலைவ���றியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்.\nபாசிச ஜெயாவுக்குப் பொருத்தமான கூட்டணிதான்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2018/01/", "date_download": "2019-12-09T20:26:05Z", "digest": "sha1:5I5O3HK6O25FHLQB5ZFSUG76NLJSQR2M", "length": 5877, "nlines": 146, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: January 2018", "raw_content": "\nசெவ்வாய், 30 ஜனவரி, 2018\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 ஜனவரி, 2018\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 ஜனவரி, 2018\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 ஜனவரி, 2018\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 ஜனவரி, 2018\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஜனவரி, 2018\nநமது சங்கத்தின் (BSNLEU) மாவட்ட செயலக கூட்டம் 10.01.2018(புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளை செயலர்களும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 ஜனவரி, 2018\n8 வது மாவட்ட மாநாட்டில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்\nதகவல் பலகைக்கு கிளிக் செய்யவும்\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஜனவரி, 2018\nPosted by bsnleucdl கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n8 வது மாவட்ட மாநாட்டில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/19-07-2017-pre-weather-overlook-tamilnadu-puducherry.html", "date_download": "2019-12-09T20:46:22Z", "digest": "sha1:JZ54V5UK7DKLAKNZQY4ELBFDRZNYZI2F", "length": 9365, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "19-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழை���ுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n19-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n19-07-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,தேனி , கன்னியாகுமரி ,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.\n19-07-2017 இன்று வால்பாறை மற்றும் வால்பாறை - முன்னாறு இடையே உள்ள மழை பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் ,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் காருண்யா உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் பொள்ளாச்சியிலும் லேசான மழை பதிவாகலாம்.\n19-07-2017 இன்று கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n19-07-2017 இன்று தேனி மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.\n19-07-2017 செய்தி செய்திகள் வானிலை செய்திகள் rain report tamilnadu weather\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு ம��லாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nமுகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்\nசமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/amk-robbery-arrest/4323072.html", "date_download": "2019-12-09T21:13:25Z", "digest": "sha1:UGW6M4YTGXDZR34W5CDNKKL7LQXC4NZL", "length": 3440, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அங் மோ கியோ நகைக் கடைக் கொள்ளை - மூவர் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅங் மோ கியோ நகைக் கடைக் கொள்ளை - மூவர் கைது\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஅங் மோ கியோவில் உள்ள Hock Cheong Jade and Jewellery நகைக் கடையில் கொள்ளையடித்த சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇரண்டு நாளுக்கு முன்னர் (ஆகஸ்ட் 14) அந்தச் சம்பவம் நடந்தது.\n27 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் பல்வேறு காவல்துறைப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு 36 மணிநேரத்திற்குள் கைதுசெய்யப்பட்டனர்.\nகழுத்தணி, வளையல், பதக்கம் ஆகிய நகைகள் களவாடப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 100,000 வெள்ளி.\nஅவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nகைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-09T20:49:50Z", "digest": "sha1:T5IY6JW3PP3NE5CC6R77VCZE5SE5LFXS", "length": 11870, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பாட்டாளி மக்கள் கட்சி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:49, 9 திசம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி இந்தியா‎ 16:20 +1‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மொத்த உள்நாட்டு உற்பத்தி\nசி இந்தியா‎ 16:18 +778‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வறுமை நிலை\nஇந்திய���‎ 15:59 +621‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மக்கள் தொகையில்\nவிழுப்புரம்‎ 12:57 +51‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎சாலைப் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nவிழுப்புரம்‎ 12:55 +94‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொடருந்துப் போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபுதுச்சேரி‎ 12:52 +124‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொடர்வண்டி நிலையம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nதிண்டிவனம்‎ 12:49 +122‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nதிண்டிவனம்‎ 12:45 +38‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபாரதிய ஜனதா கட்சி‎ 06:38 0‎ ‎Thulasimtps பேச்சு பங்களிப்புகள்‎\nசென்னை மாகாண சங்கம்‎ 00:46 +78‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2751084 BalajijagadeshBot உடையது. (மின்) அடையாளம்: Undo\nசென்னை மாகாண சங்கம்‎ 16:13 -48‎ ‎2406:7400:bf:3f3e:6c01:af5:9d26:81d9 பேச்சு‎ Spelling correction அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:14:29Z", "digest": "sha1:EKTZT4RIMEVL23BKAKPRIHYGWR2G56MR", "length": 12676, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருப்பிடம்: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 47 மீட்டர்கள் (154 ft)\n• வாகனம் • த.நா-72,76\nபாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் முப்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளது. பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,327 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 26,795 ஆக உள்ளது. மேலும் பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 479 ஆக உள்ளது. [5]\nபாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு ·\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/08/160830_italy_rescue", "date_download": "2019-12-09T21:24:06Z", "digest": "sha1:V3QC2RYBY4FX7EHWIVJXFPHE5MV6FZL3", "length": 7081, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஏராளமான குடியேறிகள் மீட்பு - BBC News தமிழ்", "raw_content": "\nமத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஏராளமான குடியேறிகள் மீட்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த திங்கள்கிழமையன்று மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 6500 குடியேறிகளை மீட்கும் முயற்சியில் தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.\nImage caption கோப்புப் படம்\nகடந்த சில வருடங்களில் குடியேறிகளை காப்பாற்றும் முயற்சிகளில், தனித்தனியான 40 பல தேச மீட்பு பணிகளை உள்ளடக்கிய மீட்பு நடவடிக்கை நடைபெற்ற கடந்த திங்கள்கிழமை மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக அமைந்தது என்று தாங்கள் அனுப்பிய செய்தியில் இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.\nதங்களை மீட்க வந்த மீட்பு கப்பலை அடையும் முயற்சியில், எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் பலரும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது.\nமோதல் நடைபெறும் மண்டலங்களான மத்திய கிழக்கு பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து வெளியேறும் அகதிகளுடன் இணைந்து, பல ஆயிரம் ஆப்ரிக்க மக்கள் கடல் பயணத்துக்கு தகுதியில்லாத படகுகளில் லிபிய கடற்கரையிலிருந்து பயணம் செய்கின்றனர்.\nஇவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவில் உள்ள பொருளாதார வாய்ப்புக்களை நாடி செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/10169-.html", "date_download": "2019-12-09T21:11:46Z", "digest": "sha1:3G52UHMSLWMBBOYC4KYRUETABTQOOSCI", "length": 8724, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "நிலவில் தொலைநோக்கி: இஸ்ரோ புதிய திட்டம் |", "raw_content": "\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\nநண்பருடன் மனைவியை பலாத்காரம் செ��்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்..\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\nநிலவில் தொலைநோக்கி: இஸ்ரோ புதிய திட்டம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) புதிதாக நிலவில் ஒரு தொலைநோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் கிரண் குமார், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவில் பேசியபோது இதை தெரிவித்தார். விண்ணை ஆராய்ச்சி செய்ய இந்தியா 'ஆஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைக்கோளை கடந்த வருடம் அனுப்பியது. அதன் வெற்றியை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்த, ஒரு வெளிநாட்டு விண்வெளி கழத்தின் உதவியுடன் நிலவில் தொலைநோக்கியை நிறுவ திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பின்பு இருக்கு\nகூகுளில் இதையெல்லாம் தேடவே தேடாதீங்க\nமது குடிக்க அரசு வாகனத்தில் டாஸ்மாக் சென்ற குடிமக்கள்\nமறுமணத்திற்குப் பிறகு கர்ப்பமான நடிகை\n1. குழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2. ஐயப்பன் வேடமணிந்து திருடும் பக்தர்\n3. கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\n4. முரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\n5. அவமானப்படுத்திய தயாரிப்பாளர் முன் சாதித்து காட்டினேன் - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\n6. கருப்பாக இருக்கும் வெளிநாட்டு வெங்காயம் வாங்காமல் விலகிச் செல்லும் பொதுமக்கள்\n7. மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்\nமுரளி மகன் நிச்சயதார்த்தத்தில் விஜய்.. வைரலாகும் வீடியோ..\nகுழந்தை ராசியில் பிரசன்னாவுக்கு குவியும் புதிய பட வாய்ப்புகள்..\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nபொங்கலுக்கு முன்பே தர்பார் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMDg1OA==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-!-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T22:50:40Z", "digest": "sha1:MLND35DETH6Q436PYEHOSKGDQA2XLMQQ", "length": 5891, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செட்டிகுளத்தில் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசெட்டிகுளத்தில் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.... The post செட்டிகுளத்தில் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் \nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nநானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்\n‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகி பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க பெண்\nபின்லாந்தில் இளம்வயதில் பிரதமரான பெண்\nடெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீஸ் தடியடி\nநித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜார்க்கண்ட் வந்த சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்திய கொடூரம்: தீயணைப்பு வண்டி நீரை குடிக்க கொடுத்ததாக புகார்\nமக்களுக்கு வெங்காய பையை பரிசாக வழங்கினார் புதுவை முதல்வர்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\n'உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ., தயார்'\nஒரே மாதத்தில் 2.52 உயர்வு பெட்ரோல் விலை மீண்டும் கிடு கிடு\nவியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது\nதஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52405", "date_download": "2019-12-09T22:17:08Z", "digest": "sha1:YUFWWV2ARUO3DPULXK4RH4S2TOHIW2OE", "length": 12355, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "செல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..! | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nசெல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..\nசெல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..\n‘செல்பி‘ எடுக்க முயன்றவரை, யானை ஒன்று தும்பிக்கையால் வளைத்து தூக்கி வீசிய சம்பவம் இந்தியாவின் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொலைபேசியில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மக்களிடம் ‘செல்ஃபி‘ எடுக்கும் கலாசாரம் மிக வேகமாக பரவி வருகிறது. பாம்பின் முன் நின்று ‘செல்ஃபி‘ எடுப்பது, ஓடும் ��யில் அருகே நின்று ‘செல்ஃபி‘ எடுப்பது, கடல் அலைகளில் நின்று ‘செல்ஃபி‘ எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு, பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், யானையுடன் ‘செல்ஃபி‘ எடுக்க ஆசைப்பட்ட ஒருவர், அந்த யானையால் தாக்கப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழை புன்னக்காடு தேவி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் இரண்டு யானைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், கோயிலுக்கு வந்த புன்னப்புரை என்ற இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ரெனீஸ் (40) என்பவர், யானையுடன் ’செல்ஃபி’ எடுக்க ஆசைப்பட்டு அதன் அருகில் சென்றுள்ளார்.\nஅப்போது அந்த யானை, ரேனிஸை தந்தத்தால் குத்தியதோடு தும்பிக்கையால் அவரை வளைத்து தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரெனீஸை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழா அரசு வைத்தியக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து அம்பலப்புழா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையுடன் ‘செல்ஃபி‘ எடுக்க ஆசைப்பட்ட ஒருவர், அந்த யானையால் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெல்ஃபி தும்பிக்கை யானை கேரளா\nகர்ப்பிணி மனைவி அமர கதிரையாக மாறிய கணவன்..\nகர்ப்பிணி மனைவி அமர, தன்னையே நாற்காலியாக மாற்றிய கணவனின் செயல், காண்போரை நெகிழ வைத்துள்ளது.\n2019-12-09 17:24:34 கர்ப்பிணி மனைவி அமர. கதிரை மாறிய\nபாக்தாத்தில் இராணுவத் தளத்தை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதல்\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையமொன்றிற்கு அருகில் உள்ள இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட கத்யுஷா ரொக்கெட் தாக்குதலில்...\nநியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்\nநியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nசிகிச்சைக்கு பணமில்லாததால் மனைவியை உயிரோடு புதைத்த கணவர்...\nநீண்ட நாட்­க­ளாக நோய்­வாய்ப்­பட்டு இருந்த மனை­விக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்­லா­ததால், அவரின் கணவர் உயி­ரோடு புதைத்த சம்­பவம் இந்­திய கோவா மாநி­லத்தில் இடம்­பெற்றுள்ளது.\n2019-12-08 17:08:22 மனை­வி சிகிச்சை பணம்\nதான் பராமரித்த புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர்\nஅமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாயலத்தில் தான் பராமரித்து வந்த புலிகளால் தாக்கப்பட்டு பெண் வனவிலங்கு பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-12-08 16:11:17 கலிபோர்னியா மூர்பார்க் புலி\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_181571/20190809155703.html", "date_download": "2019-12-09T20:23:37Z", "digest": "sha1:QTQLJKN5COBDHDDZXLYLM2BXGXWO4IKD", "length": 8910, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியா vs மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து", "raw_content": "இந்தியா vs மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்தியா vs மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து\nஇந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே கயானாவில் நேற்று நடக்க இருந்த முதல் ஒருநாள்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டம் கயானாவில் பகல் ஆட்டமாக நேற்று நடந்தது. அதன்பிடி ஆட்டம் தொடங்க இருந்தபோது மழை பெய்ததால், ஆட்டம் தாமதமானது. மழை நின்றபின், 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.\nடாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். லூயிஸ், கெயில் ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமியும், புவனேஷ்வர் குமாரும் ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பந்தை நன்றாக ஸ்விங் செய்தார்கள். இதனால், கெயில், லூயிஸ் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். 10 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்திருந்தது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய கெயில் 31 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் கிளீன் போல்டாகி கெயில் வெளியேறினார். கெயிலின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட் 12.9 என்பது இதுவாகத்தான் இருக்கும்.\nஅடுத்து ஷாய் ஹோப் களமிறங்கி, லூயிஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிவந்தனர். 13 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து, ஆட்டத்தை 34 ஓவர்களாக குறைக்கலாம் என்று நடுவர்கள் முடிவு செய்தனர். ஆனால், மைதானத்தின் ஈரம், மழை வருவதற்கான அதிகமான சாத்தியங்கள் ஆகியவற்றால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். 2-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயின் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை\nவிராட் கோலி விஸ்வரூபம்: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்\nதமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தவான் விலகல்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு\nஅசாருதின், அம்பத்தி ராயுடு மோதல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புயல்\nகொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி: தொடரைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qymachines.com/ta/tag/cnc-hydraulic-press-brake-machine/", "date_download": "2019-12-09T20:54:01Z", "digest": "sha1:L2KWCLRTY25CJTFXEAHEFM6WXYBFHG35", "length": 9570, "nlines": 185, "source_domain": "www.qymachines.com", "title": "CNC ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின் தொழிற்சாலை, உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து சப்ளையர்கள் - Qianyi", "raw_content": "\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nCNC ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் மெஷின்\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் QF28Y (கோணம் நிலையான கட்டிங்) ...\nஹைட்ராலிக் போதினும் இயந்திரம் (கட்டிங் கோணம் மாறக்கூடிய) ...\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nமைதானம் தண்டவாளங்கள் லேசர் வெட்டும் இயந்திரம்\nஎந்திரவியல் ironworker கடைசல் Q35-16\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-400EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-300EL\nஹைட்ராலிக் ironworker lathe DIW எனப்படும்-250EL\nQC11K தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் பீம் ஷியர்ஸ்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro செய்தியாளர் பிரேக்\nWC67Y தொடர் என்.சி முறுக்கு பட்டியில் synchro செய்தியாளர் பிரேக்\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nCNC ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் இயந்திரம் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் இணைந்து மின் ஹைட்ராலிக் synch ...\nWE67K தொடர் தேசிய காங்கிரஸ் மின் ஹைட்ராலிக் synchro பிரெஸ் ...\nWC67K தொடர் தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் செய்தியாளர் பிரேக்குகள்\nமல்டிபங்சன் Ironworker சீனாவில் உற்பத்தியாளர் ...\nதாள் மெட் பொறுத்தவரை Personlized தயாரிப்புகள் மெட்டல் பெண்டர் ...\nசீனா மொத்த தாள் மற்றும் குழாய் நார் லேசர் Cutt ...\nதொழில்முறை சீனா க்வில்லடின் ஷியர்ஸ் மற்றும் பிரஸ் ...\nதானியங்கி தாள் உலோக தொழில் தொழிற்சாலை ...\n123அடுத்த> >> பக்கம் 1/3\nQianyi சர்வதேச வர்த்தக (எஸ்.எச்) கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் ...\nசீன வணிக விமான கார்ப்பரேஷன் Liwang மெஷின் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் WE67K 650 * 12000 தேசிய காங்கிரஸ் செய்தியாளர் பிரேக், QC11K 10 * 7000 தேசிய காங்கிரஸ் ஹைட்ராலிக் க்வில்லடின் வெட்டுதல் இயந்திரம் மற்றும் QC11K 6 * 2500 தேசிய காங்கிரஸ் ம தயாரித்த மூன்று இயந்திரங்கள் உத்தரவிட்டார் ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/01/blog-post_2191.html", "date_download": "2019-12-09T21:54:33Z", "digest": "sha1:3KT44KH2IGM425WQRIKYSLYJA3BUYU6E", "length": 20940, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "ஒருஜோடி குச்சிகள் படும்பாடு ~ Theebam.com", "raw_content": "\nசீனாவில் ஒரு ஜோடி குச்சிகள் கையில் வைத்து உணவு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்காக, இரு ஒரு ஜோடி குச்சிகளும் சரியாக கட்டை விரல் மற்றும் வலதுகையின் முதல் விரல்களுக்கு இடையே வைத்திருக்க வேண்டும்.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை பயன் படுத்தாத பொழுது, அவை இரண்டும் அழகாக இரு நுனிகளும் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்று படுத்து இருக்கும் வகையில் வைக்க வேண்டும். இப்படி செய்ய வில்லை என்றால், அப்படி இருப்பவர்களை அவர்களுடைய சவப்பெட்டியில் அடக்கி வைப்பது போன்ற முறையில் ஒவ்வாத ஒரு பெரிய கேலிக் கூத்தாக கருதப்படும்.\nபாரம்பரிய முறைப்படி இந்த ஜோடி குச்சிகள் எப்பொழுதும் வலது கையில் மட்டுமே பிடிக்க வேண்டும், இடது கை பழக்க்கம் உள்ளவராக இருப்பினும் வலது கையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இக்காலத்தில் இவ்விரு ஜோடி குச்சிகள் எந்தக் கையிலும் காணப்பட்டாலும், ஒரு சிலர் இன்னும் இந்த ஒரு ஜோடி குச்சிகள் இடது கைகளில் வைத்துக் கொள்வதை தவறான செய்முறை பண்பாட்டு முறை யாகக் கருதுகின்றனர். இதற்காக அவர்கள் வழங்கும் ஒரு விளக்கமானது, ஒரு வட்ட மேஜையில் அமர்ந்து உண்ணும் பொழுது, இது சரிப்பட்டு வராது என்பதே.\nஇவ்விரு ஜோடி குச்சிகளையும் ஒரு நபரை சுட்ட பயன் படுத்தக் கூடாது. இது ஒன்ற செய்கையும் அந்த மனிதரை அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் பாரம்பரிய முறைக்கு ஒவ்வாத ஒரு செயலாகும்.\nஉங்கள் கைகளில் இந்த ஜோடி குச்சிகளை வைத்துக்கொண்டு கைகளை வீசுவதோ, ஆட்டுவதோ கூட தவறான செய்கையாகும்.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை வைத்துக் கொண்டு மேளக்குச்சி களைப் போல மேஜை மீது தட்டவோ, அடிக்கவோ கூடாது. இது உங்களை ஒரு பிச்சைக்காரன் என்ற அளவிற்கு தாழ்த்திவிடும்.\nஉங்களுடைய ஒரு ஜோடி குச்சிகளைக் கொண்டு இதர கிண்ணங்கள் அல்லது தட்டுகள் போன்ற பொருட்களை நகர்த்த பயன்படுத்தக் கூடாது.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை நீங்கள் எப்பொழுதும் சப்பக் கூடாது.\nமேஜையில் இருந்து இவ்விரு ஜோடி குச்சிகளை நீக்��ி வைப்பதற்கு, அவற்றை உங்கள் தட்டு அல்லது கிண்ணத்தில் கிடைநிலையில் படுக்க வைக்கலாம், அல்லது ஒரு ஜோடி குச்சிகள் வைப்பதற்கான உறையில் (பொதுவாக உணவகங்களில் காணப்படுவது) போட்டு வைக்கலாம்.\nஉணவின் சிறு துண்டுகளை எடுப்பதற்காக, உங்கள் ஒரு ஜோடி குச்சிகளின் நுனிகளை ஒரு முட்கரண்டியைப் போல் உணவிற்குள் ஆழமாக நுழைய விடாதீர்கள்; இதற்கு விதிவிலக்கு பெரிய ரொட்டித்துண்டுகள் அல்லது கறிகாய்களை வெட்டி எடுக்க பயன் படுத்துவதாகும். முறை சாரா நிகழ்வுகளில், சிறிய பொருட்கள் அல்லது தக்காளி மற்றும் மீன் கண்கள் போன்ற கடினமான பொருட்களை குத்தி எடுக்கலாம், ஆனால் பரம்பரை முறையில் பழக்கப்பட்டவர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை சமைத்த சாதத்தில் குத்தப் பயன்படுத்தக் கூடாது, இது இறந்தவர்களை கோவிலில் வழிபடும் பொழுது, கோவிலில் அகர்பத்திகள் கொண்ட குச்சிகளை கொளுத்தி வைப்பதற்கு ஈடாக கருதப்படுகிறது. இது மேஜை உணவு செய் முறைகளை இழிவு படுத்துவதாகவும் அமைகிறது.\nஉணவைப் பரிமாறுவதற்காக சமூகத்தினரால் வழங்கப்பெற்ற ஒரு ஜோடி குச்சிகள் இருக்கும் பொழுது, உங்களுக்கு சொந்தமான ஒரு ஜோடி குச்சிகளைப் பயன்படுத்தி உணவை பகிர்ந்துகொள்ள பயன் படுத்துவது தவறாகும், அல்லது பொதுவான ஒரு ஜோடி குச்சிகளை நீங்கள் உண்பதற்கு பயன் படுத்துவதும் தவறாகும்.\nநீங்கள் பயன்படுத்திய முனைகள் மழுங்கிய உங்களுக்கு சொந்தமான ஒரு ஜோடி குச்சிகளை பொதுவான உணவுத்தட்டில் இருந்து எடுத்து உங்கள் தட்டிற்கு அல்லது கிண்ணத்திற்கு மாற்றுவது ஒரு இழி செயலாகும்; தவறாமல் இதற்கு பொதுவான ஒரு ஜோடி குச்சிகளை மட்டுமே பயன் படுத்துங்கள்.\nசமூகத்தினருக்காக ஒரு ஜோடி குச்சிகள் வழங்கப் பெற வில்லை என்ற பொழுது மட்டுமே, உங்களுக்கு சொந்தமான ஒரு ஜோடி குச்சிகளின் மழுங்கிய மறு முனைகளைக் கொண்டு, விருந்தாளிக்கான உணவுத் தட்டில், பொது உணவுத் தட்டில் இருந்து பரிமாறலாம், இது ஒரு வகையில் ஏற்கத்தக்கதும், உடல்நலனுக்குரிய்தும் ஆகும் என்று கருதப்படுகிறது.\nநூடில் ரசத்தை எளிதாகக் குடிக்கும் வழியானது நூடிலை ஒரு தேக்கரண்டியில் எடுத்து, மற்றும் தேக்கரண்டியில் இருந்தே அதை அருந்துவதாகும். கிண்ணத்தில் இருந்து நேராக ஒரு ஜோடி குச்சிகளை வைத்துக் கொண்டு சிரமப்படுவதை தவிர்க்கலாம்.\nசீன நாட்டினர் பரம்பரை பரம்பரையாக அன்ன உணவை இடது கையில் ஒருசிறிய கிண்ண த்தில் வைத்துக் கொண்டு உண்பார்கள், ஆனால் இது ஒரு சரியான செய்முறை பண்பாட்டு முறை அல்ல. இப்படித்தான் இந்த உணவை உன்ன வேண்டும் என்று மிக்க மக்கள் நினைத்தாலும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இல்லை. அன்னம் நிறைந்த கிண்ணம் வாயின் அருகாமையில் கொண்டு சென்று, பின்னர் ஒரு ஜோடி குச்சிகள் கொண்டு உணவு வாயின் உள்ளே திணிக்கப் படுகிறது. சீன நாட்டவர் சிலருக்கு தேக்கரண்டியை வைத்துக் கொண்டு அன்னத்தை உண்பது என்பது ஏற்றத்தக்கதாக இல்லை. அன்னத்தை மற்ற மேற்கத்திய நாடுகளைப்போல் தட்டுகளில் பரிமாறி, முட்கரண்டி மற்றும் தேக்கரண்டியை வைத்து உண்பது மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். கட்டை விரல் எப்பொழுதும் கிண்ணத்தின் விளிம்பிற்கு மேல் இருக்க வேண்டும்.\nஒரு உணவு மிகவும் சிந்தும் வகையில் இருந்தால், பரிமாறும் கிண்ணத்தை இழுத்து வைத்து, பரிமாறும் தட்டின் அருகில் வைக்கலாம், அப்படி உங்கள் வசமுள்ள ஒரு ஜோடி குச்சிகள் உணவை எடுத்துச் செல்ல வேண்டிய இடைவெளியை குறைக்கலாம். அதிக அளவில் மேஜை மேல் குழம்பு வகைகளை சிந்துவது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊர��ல் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா , பார்வதியின் குரல் கேட்டு , தன் கவனத்தினை அவள் பக்கம் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/a8136e4dfaf", "date_download": "2019-12-09T22:03:00Z", "digest": "sha1:CPDNK32TIERYPC2WB2Q6MPFVG7FCEKQ4", "length": 3163, "nlines": 29, "source_domain": "mimirbook.com", "title": "விஸ்கி கிளர்ச்சி (உணவு பானம்) - Mimir அகராதி", "raw_content": "\nபோக்தஞ்சு (கொரிய: 폭탄주 ) அல்லது \"வெடிகுண்டு ஷாட்\", இரண்டு பானங்களை கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் கலப்பு பானமாகும். ஒரு போக்தான்ஜூ ஒரு ஷாட் கிளாஸ் சோஜூவை ஒரு பைண்ட் பீர் (கொதிகலன் தயாரிப்பாளரைப் போன்றது) க்குள் விடுகிறது; அது விரைவாக குடிக்கப்படுகிறது. இது அலுவலக ஊழியர்களிடையே ஒரு சடங்கு குடி நடவடிக்கையாக கருதப்படுகிறது.\nஇது விஸ்கி கிளர்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. 1794 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் மேற்கு பகுதியில் விஸ்கி உற்பத்தியில் வாழ்ந்த ஒரு விவசாயி, மதுபானம் வரிக்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சியை ஏற்படுத்தினார், இது கருவூல செயலாளர் ஹாமில்டனின் நிதிக் கொள்கையில் ஒன்றாகும். புதிய அரசாங்கத்தின் அதிகாரத்தைக் காட்ட ஹாமில்டன் பெரிய துருப்புக்களை அணிதிரட்டி, கலவரத்தை அடக்குவதற்கு தன்னை வழிநடத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-ahmedabad-for-bike-riding", "date_download": "2019-12-09T20:39:17Z", "digest": "sha1:TEIRTZ56XNVWKFNEQ2ZIFOD7NMUDIDM7", "length": 11974, "nlines": 259, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs in Ahmedabad for Bike riding jobs", "raw_content": "\nஇளைஞருக்கு 4 வேலை இலவச பதிவு\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nதொழில் பற்றி வேடிக்��ையான உண்மைகள் உள்ள ahmedabad bike riding தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 1 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து BIKE RIDING இல் வல்லுநர் ahmedabad மொத்த 77619 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 1 நிறுவனம் க்கான உள்ள ahmedabad உள்ள BIKE RIDING அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 52 (0%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 4518186 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள ahmedabad 77619. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 52 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள ahmedabad ஐந்து BIKE RIDING. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 52 ஒவ்வொரு BIKE RIDING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in AHMEDABAD.;\nகிடைக்கக்கூடிய bike riding மற்றும் கோரி அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nவேலை தேடலுக்கும் வேலைகளுக்கும் இடையில் உள்ள விகிதம் ஒரேமாதிரியாகும்.அதனால் நீங்கள் அதைச் செல்ல மற்றும் அதை அடைய ஒரு தங்க வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். .\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nbike riding க்கான வேலைகளின் சராசரி எண்ணிக்கை வேலை தேடுவோரின் சராசரியைவிட அதிகமாகும்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்..\nபணியமர்த்தல் bike riding இல் வல்லுநர் நிறுவனங்கள் ahmedabad\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nBike Riding வேலைகள் Ahmedabad க்கு சம்பளம் என்ன\nBike Riding Jobs வேலைகள் In Ahmedabad க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Bike Riding வேலைகள் In Ahmedabad\nBike Riding வேலைகள் In Ahmedabad ��ேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nBike Riding வேலைகள் In Ahmedabad நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\ny மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2019 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamil-tag-seeman-5444-1", "date_download": "2019-12-09T21:40:57Z", "digest": "sha1:IIGIELPU6CWXZDQ35MMBV46TY5NWONPZ", "length": 3109, "nlines": 105, "source_domain": "www.indiaglitz.com", "title": "Seeman Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\nஉனக்கான காலம் வெகுதூரம் இல்லை: சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலம்\nஇதற்கெல்லாம் விஜய் பயப்படக்கூடாது: பிகில் விவகாரம் குறித்து சீமான்\nவிஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து கொண்டிருக்கின்றது: சீமான்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான்\nஅத்திவரதர் போல் ரஜினியை வீழ்த்திய விஜய்: சீமான் ஆவேச பேச்சு\nஅமேசானுக்கு மட்டுமல்ல, சென்னைக்கு ஆபத்து: சீமான் எச்சரிக்கை அறிக்கை\nபடங்களில் மட்டுமே புரட்சிகரமான கருத்துக்கள்: ஷங்கரை கடுமையாக சாடிய சீமான்\nநடிகர் சங்க தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்த சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1553-71?tmpl=component&print=1", "date_download": "2019-12-09T21:38:48Z", "digest": "sha1:NMQ3DWPCQDKYQ6XJZLAQXC4HENA4JRS4", "length": 2846, "nlines": 32, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு தோப்பூரில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதுரங்க��ழி கிளையின் புதிய நிருவாகத் தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்ல கிளையின் புதிய நிருவாகத் தெரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2012/12/blog-post.html", "date_download": "2019-12-09T21:11:30Z", "digest": "sha1:5KFIMXOQ6CCQHQBOZ7O52554M6ASEKF5", "length": 17145, "nlines": 157, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: வடபோச்சே!", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Monday, December 24, 2012 3 பின்னூட்டங்கள்\nbavan.info என்று பேரை வச்சுக்கிட்டு கொஞ்சமாவது informative ஆக எழுதவில்லை என்றால் அது அம்புட்டு நல்லா இருக்காது அதனால் கொஞ்சம் informative ஆக ஒரு பதிவு.\n என்ற டயலொக்கை வடிவேலு என்ற மாபெரும் நகைச்சுவை நடிகர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த டயலொக்கை நம்மில் பலர் ஏன் உபயோகப்படுத்திறோம் என்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம். ங்கொய்யால, oops, Thanks, Sorry போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகிப்போனது இந்த \"வட போச்சே\nபாட்டி வடை சுட்ட கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பார் அப்போது ஒரு காக்கை வடையைக் களவெடுத்துக் கொண்டு போய்விட்டது. உடனே அந்தப் பாட்டி \"ஐயோ வடபோச்சே\" என்றார். அதுதான் இன்று மருகி \"வட போச்சே\" என்று கூறப்படுகிறது.\nஏதாவது ஒரு முக்கிய விடயத்தை செய்துகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 சதவீதம் குறிப்பிட்ட விடயம் பூர்த்தியடைந்த பின்னர் தீடீரென ஏற்படும் ஒரு அசாதாரண நிலை காரணமாக அந்தக் குறிப்பட்ட விடயத்தை செய்து முடிக்க முடியாமல் போகும் அந்தக் கணப் பொழுதில் சொல்லப்படுவது \"வட போச்சே\" என்று அழைக்கப்படும்.\nஉதாரணமாகச் சச்சின் ஓய்வு பெறவே மாட்டார் என்று சச்சின் ரசிகர்கள் நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு வந்து பார்த்தால் அவர் ODIயிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார் உடனே பலரும் சொன்ன வார்த்தை \"வடபோச்சே\n பல்வேறு வயதுப்பிரிவினரிடையே பல்வேறு நிலைகளில் சொல்லப்படுகிறது.\nகுழந்தைகளிடையே அவர்கள் வடை முதல் பிஸ்கட் வரை எதையாவது சாப்பிடும் பொழுது அது கீழே விழுந்துவிட்டால். உடனே அவர்கள் கூறும் வார்த்தை \"வட போச்சே\nஇளைஞர்களிடையே அதாவது யூத்துக்களிடையே, கம்பஸ் அல்லது படிக்கும் இடங்களில் ஒரு பொண்ணு வந்து நன்றாகக் கதைத்துவிட்டு, கடைசியில் \"Bye அண்ண��\" என்று சொல்லும் போது அவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தை \"வட போச்சே\nஅடுத்து குடும்பஸ்தர்களிடையே, நாளை பெற்றோல் அடிக்கலாம், நாளை குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு என்று செய்தி வரும் போது அவர்கள் சொல்லும் வார்த்தை \"வட போச்சே\nவயது முதிர்ந்தவர்களிடையே, அவர்கள் ஆசையாக மற்றவர்களுக்கத் தெரியாமல் ஆட்டையப் போட்டு ஒரு இனிப்புப் பண்டத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அதை பேரன் அடித்த பந்து தட்டி விடல் அல்லது சாப்பிடுவதை வீட்டில் மற்றவர்கள் பார்ப்பதால் சாப்பிட முடியாமல் போதல் போன்ற நேரங்களில் அவர்களால் சொல்லப்படுவது \"வட போச்சே\nகன்னம் ஸ்டைல் நடனத்தை என்னதான் PSY ஆடியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது கிறிஸ் கெயில் தான். அதே மாதிரி இந்த வடபோச்சே என்ற வார்த்தையை வடைசுட்ட பாட்டி சொல்லியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது என்னமோ வடிவேலுதான். ஆனால் அவரையும் நிஜவாழ்க்கையில் அரசியல் மேடையில் பேசியபின்னர் சுமார் ஒரு வருட காலமாக வீட்டிலேயே உக்கார்ந்திருக்கும் போது தினமும் சொல்ல வைத்துவிட்டது இந்த \"வட போச்சே\nஇப்போது நீங்களும் ஏதோ informative ஆக இருக்கும் என்று நினைத்து படிக்க வந்துவிட்டு இம்புட்டு மொக்கைப் பதிவா இருக்கே என்று நீங்களும் இப்போது சொல்லுவீர்கள் \"வட போச்சே\nவகைகள்: காமடிகள், கும்மி, மொக்கை, வடபோச்சே, வடை\nசட்டியோடவே .. வட போச்சே ))))))))))\nஒரு என்சைக்கிளோபீடியா தொடங்கலாமே நண்பரே\nஇப்ப நான் ஏதாவது பெரிசா கமென்ட் போடப் போறேன் என்று எதிர்பார்த்து ஏமாந்திருப்பீரே ;)\n//ஒரு என்சைக்கிளோபீடியா தொடங்கலாமே நண்பரே\nநன்றி வருகைக்கும் கருத்துக்கும் =))\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் =))\nமாஸ்லோ, சச்சின், தேவைகள் கோட்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2018/02/13/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2018/", "date_download": "2019-12-09T20:28:05Z", "digest": "sha1:JVXTYPH5RU3OR5SCHOPNTGYT7JFRX76W", "length": 3639, "nlines": 117, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "மஹா சிவராத்திரி 2018 - Sivashankar Jagadeesan", "raw_content": "\nகண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்\nஎன்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி\nவண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்\nசுண்ணப்பொன் நீற்றற்கே சென்��ூதாய் கோத்தும்பி\nஅனைவருக்கும் #மஹாசிவராத்திரி வாழ்த்துக்கள். #MahaShivratri #மஹாசிவராத்திரி2018\nPrevious கனவைத் துரத்துதல் – இயக்குநர் கேபிள் சங்கர்\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/worship/ashtabandhanam-kumbabishekam-tamil/", "date_download": "2019-12-09T21:58:55Z", "digest": "sha1:6HVVUYOOYQL5R6PHOOFQ4MOP5XM2QQUV", "length": 9088, "nlines": 70, "source_domain": "www.aanmeegam.in", "title": "Ashtabandhanam, Kumbabishekam in Tamil - அஷ்டபந்தனம் விளக்கம்", "raw_content": "\nஅஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) என்றால் என்ன\n🙏 கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன.\n🙏 கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, அஷ்ட பந்தன மருந்து சாத்துவார்கள். இந்த அஷ்டபந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.🙏 கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும். அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்ய வேண்டும்.\n🙏 உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.\n🙏 அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது:\nகொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவிசெம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு – தம்பழுதுநீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்துஆக்கல் அட்டபந்தனம் ஆம்\n🙏 தெய்வங்களை பீடத்தில் அசையா��ல் நிறுத்தும் அஷ்ட பந்தன மருந்தில் என்னென்ன சேர்ப்பார்கள்\n🙏 இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.\n🙏 இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.\n🙏 இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.🙏 இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.\nஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள்.\nUma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்\nFather of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/03120519/17-killed-in-Mettupalayam-The-reason-for-the-negligence.vpf", "date_download": "2019-12-09T20:44:34Z", "digest": "sha1:RVEQMCMPG4QLNC543IMHPK53Y6A6V2QB", "length": 10670, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "17 killed in Mettupalayam: The reason for the negligence of the state Stalin's indictment || மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: அரசின் அலட்சியமே காரணம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: அரசின் அலட்சியமே க��ரணம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + \"||\" + 17 killed in Mettupalayam: The reason for the negligence of the state Stalin's indictment\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்பு: அரசின் அலட்சியமே காரணம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.\nகோவை மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்திற்கு சென்று விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.\nபின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-\nவீட்டின் சுவர் பழுதடைந்து இருப்பதை அப்பகுதி மக்கள் முன்பே, அரசுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த 17பேர் உயிரிழப்புக்கு அரசு-அமைச்சர்களின் அலட்சியமே காரணம். இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிதி ரூ.4 லட்சம் போதாது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என கூறினார்.\n1. தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்\n3. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n1. தொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\n2. வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது: ஊரக உ��்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30-ந் தேதிகளில் - 2 கட்டமாக தேர்தல்\n3. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை தண்டவாளங்கள் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு\n5. ஆன்மிக அரசியல் எழுச்சி பெறுவதன் மூலம் ‘2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிசயம் நடக்கும்’ மாநாட்டில், அர்ஜூன் சம்பத் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/130717-.html", "date_download": "2019-12-09T22:18:47Z", "digest": "sha1:EITXG35IIVG6BAPLHLTYUT72I6AQWBRD", "length": 38783, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "உயிர்ப்பலி கேட்கும் வளர்ச்சிப் பேய்: சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும் | உயிர்ப்பலி கேட்கும் வளர்ச்சிப் பேய்: சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும்", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 10 2019\nஉயிர்ப்பலி கேட்கும் வளர்ச்சிப் பேய்: சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக் காக்கவும் நீரைக் காக்கவும் உறுதி ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசுகள், பின்னர் அதை காசுக்கு விற்கும் வித்தையைத் தெரிந்துகொண்டதன் விளைவாக, எளிய மக்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.\nஉலகம் முழுவதும் சூழலியலைப் பாதுகாக்கப் போராடும் போராளிகள் இதுபோல எண்ணற்று பலியாகி வருகின்றனர். மெக்சிகோவில், பிலிப்பைன்ஸில், கொலம்பியாவில், இந்தியாவில் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. 2015ம் ஆண்டில் மட்டும் இதுபோல 185 போராளிகள் கொல்லப்பட்டதாக 'டவுன் டூ எர்த்' இதழ் கூறுகிறது.\nகடிகாவிற் பூச்சூடினன்'' (புறம்: 239)\nகாவல் மரங்களை கடி மரம் என்றும், அந்த மரங்கள் வளரும் காட்டை கடிகா என்றும் அழைப்பது பண்டைத் தமிழ் மக்களின் மரபு. தங்கள் உயிரைக் கொடுத்தும் மக்கள் அதைக் காப்பார்கள். ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முதலில் கடிமரம்தான் வீழ்த்தப்படும். அதைக் காக்கும் போராட்டமே நா���்டின் இறையாண்மைக்கான போராட்டமாக அன்றைக்கு இருந்தது. நிலத்தை இயற்கையின் அடிப்படையில் பிரித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.\nபிற்கால வரலாற்றில் சூழலியலுக்கான போராட்டம் இந்தியாவில் 1730-களில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேஜர்லி கிராமத்தில் தோன்றியது. மரங்களைக் காக்கும் போராட்டமாக அது இருந்தது. மரங்களை வெட்ட முனைந்த அரசுக்கு எதிராக 363 பிஷ்னோய் மக்கள் பலியானார்கள். அதன் பின்னர் 1856-ல் வடஅமெரிக்கப் பழங்குடிகளோடு நடந்த சியாட்டில் சண்டையில் 28 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போது சியாட்டில் தலைவர் வெளியிட்ட புகழ்பெற்ற கடிதம், அந்தப் போரை சூழலியல் போராட்டமாக உலகுக்குப் பறைசாற்றியது.\nஉலக வரலாற்றில் தொழிற்புரட்சி ஒரு மாபெரும் அருஞ்செயல் என்று நம்பப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், இப்போக்கு கொடுமையான பேரழிவுகைளக் கொண்டு வரும் என்று யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று உலகின் தலையாய சிக்கல்களில் ஒன்றாக சூழலியல் மாசுபாடு உள்ளது. நீர், நிலம், காற்று என்று வாழ்வாதாரங்களைச் சிதைத்துச் சூறையாடும் போக்கு உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் கண்மூடித்தனமாக அதிகரித்து வருகிறது. தங்கள் வாழ்வாதாரங்களான இயற்கை ஆதாரங்களைக் காப்பதற்காக உலகம் எங்கும் மக்கள் போராடி வருகிறார்கள்.\nதொழிற்புரட்சியை முதலில் தொடங்கிய மேற்கத்திய நாடுகளில்தான் தொழிற்சாலை மாசுபாட்டுக்கு எதிரான போராட்டங்கள் முதலில் தொடங்கின. 1739-ல் பெஞ்சமின் பிராங்க்ளின் பிலடெல்பியாவில் தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 1850-களில் தேம்ஸ் ஆற்றில் ஏற்பட்ட மாசுபாட்டை காரல் மார்க்ஸ் எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இது இன்னும் வேகமெடுத்தது. ரேச்சல் கார்சனின் 'மௌன வசந்தம்' நூல், சூழலியல் செயற்பாட்டாளர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇயற்கையைக் காக்க வேண்டும், சூழலியலைப் பேண வேண்டும் என்ற நோக்கம் விரிவடைய விரிவடைய தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களாக அவை உருவெடுத்தன. ஒரு காலத்தில் ஆலைகள் வேண்டும் என்று கேட்ட மக்கள், இன்று தங்கள் பகுதிக்கு ஆலைகளே வேண்டாம் என்று வீறுகொண்டு எழுகிறார்கள். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார்மயமும் கட்டற்ற பொருளா��ாரப் போக்கும் இயற்கை வளங்களை எந்த வரம்பும் அற்று சூறையாடுவதே இதற்குக் காரணம்.\nசூழலியல் அநீதியை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு சூழலியல் போராளிகள் கொல்லப்படுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் வாரத்துக்கு நான்கு போராளிகள் கொல்லப்படுகிறார்கள் என்கிறது கார்டியன் இதழ்.\nதமிழகத்தைப் பொறுத்த அளவில் மாவட்டம்தோறும் சூழலியல் போராட்டங்கள நடைபெற்று வருகின்றன. காரணம் இந்தியாவின் அதிகம் நகரமயமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதுதான். குடிநீர் ஆதாரங்களைக் காக்கும் போராட்டங்கள் தொடங்கி சாயப்பட்டறைகள், தோல் பதப்படுத்தும் ஆலைகள், தாமிர உருக்காலைகள், ரசாயன தொழிற்பேட்டைகள் என்று இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்லாது, அனல் மின்நிலையம் போன்ற மேலும் பல மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் உள்ளன. இதற்கு எதிரான போராட்டங்கள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி-குமரி மாவட்டங்களில் ஆற்று மணல், கடல் மணல் பாதுகாப்புக்கும், துறைமுக கட்டுமானத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் விரிகின்றன. தேனியில் நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம்; கொடைக்கானலில் இந்துஸ்தான் லீவரின் பாதரசக் கழிவை எதிர்த்துப் போராட்டம்;\nதிண்டுக்கல்லில் தோல் பதப்படுத்தும் ஆலைகளை எதிர்த்து போராட்டம்; ஈரோட்டு-கரூரில் காவிரி, அமராவதி ஆறுகளை மாசுபடுத்தும் சாயப்பட்டறைகள், திருப்பூரில் நொய்யலைத் தின்று தீர்த்த சாயப்பட்டறைகளை எதிர்க்கும் போராட்டம்; அரியலூரில் சிமெண்ட் ஆலைகளின் மாசுபாட்டுக்கு எதிரான குரல்; மதுரையில் சிறுமலைகளைக் காக்கப் போராட்டம்; கோவை - நீலகிரியில் காடுகளைக் காக்கப் போராட்டம்; நாமக்கல், சேலம் பகுதிகளில் சுரங்கத் தொழில்களால் வளமான மலைகள் அழிவதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள்;\nவாழ்வதற்குத் தகுதியற்றதாக கடலூரை மாற்றியுள்ள சிப்காட் வளாகத்தை எதிர்க்கும் போராட்டம்; தஞ்சை -புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் ஆழ்குழாய்க் கிணறுகள் பெட்ரோலியக் கிணறுகளுக்கு எதிரான போராட்டங்கள்; நாகையிலும் திருவாரூரிலும் இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்���ங்கள்; தருமபுரி - கிருஷ்ணகிரி பகுதிகளில் மலைகளைக் காக்கப் போராட்டம், வேலூரில் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பாலாற்றையும் காக்கும் போராட்டங்கள்;\nசென்னையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் முதல் சாக்கடைக் கழிவு மட்டுமல்லாது ரசாயனத் தொழிற்சாலைகளை எதிர்க்கும் போராட்டங்கள் என்று போராட்டங்களை சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.\nஇவை தவிர தமிழகமெங்கும் பரவலாக மாசுபடுத்தும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், நெகிழியை வரைமுறையில்லாமல் கொளுத்தும் அரசு அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள், மலைபோல் குவியும் திடக் கழிவுகள், ஆறுகளை கொன்று சீரழித்த சாக்கடைக் கழிவுகள் என்று தமிழகம் முழுமையும் போராட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் இடம்பெறாத போராட்டங்களும் நிறைய உள்ளன.\nதமிழகத்தில் சூழலியல் போராட்டங்கள் முதலில் பறவைப் பாதுகாப்பு, கானுயிர் பாதுகாப்பு என்று மேட்டுக்குடிப் போக்காக இருந்தது. பிறகு குடிநீருக்கான போராட்டமாகவும், வேளாண்மை நிலங்களைப் பாதுகாக்க வேண்டியுமாகவே தொடங்கின. தமிழகத்தைப் பொருத்தவரை சூழலியல் போராட்டங்களுக்கு ஒரு மெய்யியல் வரைவாக்கத்தைக் கொடுத்தவர்கள் மறைந்த நெடுஞ்செழியன் ஒருங்கிணைத்த ‘பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு;\nமருத்துவர் ஜீவானந்தத்தை தலைவராகக் கொண்ட தமிழகப் பசுமை இயக்கம்; செங்கல்பட்டு வெங்கடாசலத்தைத் தலைவராகக் கொண்ட கிழக்குமலைத் தொடர் பாதுகாப்பு இயக்கம்; சர்வோதயத் தலைவர் ஜெகன்னாதனைத் தலைவராகக் கொண்ட இறால் பண்ணை எதிர்ப்பு இயக்கம் போன்ற இயக்கங்கள் சூழலியல் போராட்டங்களை தமிழகத்தில் முன்னெடுத்த முன்னோடிகள்.\nஇதில் தொண்டு நிறுவனங்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் பால் பாஸ்கரால் தொடங்கப்பட்ட 'சுற்றுச்சூழல் புதிய கல்வி' மாத இதழ் ஆரம்ப காலத்தில் முக்கிய பங்காற்றியது. மருத்துவர் ச. ராமதாஸால் ஒருங்கிணைக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடலூர் சிப்காட் மாசுபாட்டுக்கு எதிராகவும் பாலாற்றைப் பாதுகாக்கவும் போராடியது. பின்னர் பெருவீச்சாக உருவான கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம், இந்திய அணுவுலை வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏ���்படுத்தியது. மறைந்த ஒய்.டேவிட் இப்போராட்டத்தின் முன்னோடியாக இருந்தார். சுப.உதயகுமாரின் வருகைக்குப் பின்னரே இப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோக் குளிர்பான நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் காந்தியவாதிகள் முதல் மார்க்சிய/லெனினிய அமைப்புகள்வரை போராடி வெற்றி பெற்றனர். சேலத்தில் பியூஷ் மானுஷ் வேடியப்பன் மலையைக் காக்கப் போராடி வருகிறார்.\nதஞ்சை தரணியில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில்தான் நம்மாழ்வார் தனது உயிரை ஈந்தார். தாமிரபரணி மணல்கொள்ளையைத் தடுக்கப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, கரூர் காவிரி ஆற்றில் மணல்கொள்ளையைத் தடுக்கப் போராடும் முகிலன், கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காகப் போராடும் 'ஓசை' காளிதாஸ், மதுரையில் நீர்நிலைகளைக் காக்கப் போராடும் நாணல் நண்பர்கள் தமிழ்தாசன், திருச்சியில் போராடும் தண்ணீர் அமைப்பினர், சிதம்பரத்தில் கான்சாகிப் வாய்க்காலை காக்கப் போராடிக்கொண்டிருக்கும் பாசன விவசாயிகள் அமைப்பான ‘சகாப்' என்று தமிழகம் முழுவதும் சூழலியலைக் காக்கப் போராடுபவர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.\nஇதுபோல முகம் தெரிந்த, தெரியாத எத்தனையோ செயற்பாட்டாளர்கள் தங்களது உடைமையை, சில நேரங்களில் உயிரையும் இழந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் செயற்பாட்டாளர்கள் தீர்ப்பைப் பெற்றும், அரசு நடைமுறைப்படுத்தாமல் விட்ட நிகழ்வுகளும் உண்டு. திண்டுக்கல், வாணியம்பாடி தோல் ஆலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வலியுறுத்தி தீர்ப்பு வழங்கப்பட்டும், இழப்பீடு முறையாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு நீதிமன்றம் வழியாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறது.\nஇன்று எண்ணற்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு சூழலியல் போராட்டங்கள் பெருவீச்சாக வளர்ந்தாலும், அவற்றுக்குக் கிடைத்த வெற்றியோ மிகவும் குறைவுதான். சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மக்கள் கொடுக்கும் விலை அளப்பரியது.\nசுற்றுச்சூழல் போராட்டங்கள் ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. புதிய கொள்கை, புதிய அரசுகள், புதிய வாழ்க்கை முறை உருவாக வேண்டிய காலம் இது. சூழலியல் பொருளாதார அறிஞர் ஜே.சி. குமரப்பா குறிப்பிடுவதுபோல புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் (Fossil fuel based civilisation) இனித் தொடர முடியாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட புதிய நாகரிகம் வளர வேண்டியுள்ளது.\nநம்மைவிட ஏழை நாடுகளான ஈகுவடாரும் பொலிவியாவும் அந்த வகையில் நமக்கு வழிகாட்டுகின்றன. அவை 'அன்னை பூமி உரிமைச் சட்ட'த்தை (Law of the Rights of Mother Earth) உருவாக்கியுள்ளன. அந்தச் சட்டத்தி்ன் வழியாக இயற்கை வளங்களைப் பாதுகாக்க முனைகின்றன. உலகுக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய நாடான நம் நாடோ, பல வகைகளில் பின்தங்கியுள்ளது. இனி தென்னமெரிக்க நாடுகளிடம் இருந்தாவது பாடம் கற்போம்.\nகெடுவேளையாக நம் நாட்டு முக்கியக் கட்சிகள் எதுவும் இந்தப் போக்கைப் புரிந்துகொள்ளவில்லை. ஒன்று இந்தக் கட்சிகள் தங்களது கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் அல்லது புதிய கட்சிகள் உருவாக வேண்டும். வழக்கமான அரசியல் கட்சிகளை, அது தேசியக் கட்சிகளாக இருந்தாலும், திராவிடக் கட்சிகளாக இருந்தாலும், பொதுவுடமைக் கட்சிகளாக இருக்கட்டும் ஏன் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களான இயற்கையைக் காக்க இந்தக் கட்சிகள் கொண்டுள்ள புரிதல் என்ன வெறும் வளர்ச்சி என்ற முழக்கம் நிறுத்தப்பட்டு.\nஇயற்கை ஆதாரங்களைக் காக்கும் வகையில் அரசின் கொள்கைகளிலும் கட்சிக் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, சுற்றுச்சூழல் போராட்டங்களால் ஏற்படும் உயிர் பலிகள் ஓயாது. இனி தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம், தப்பித் தவறும்போது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். நமது தலைமுறை இன்னும் நன்றாக வாழ வேண்டும், இந்தப் பூமி நமக்குப் பின்னும் இருக்க வேண்டுமல்லவா\nரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திருக்கிறது: முன்னாள்...\nரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்\n‘‘கட்சித் தாவியவர்களை மக்கள் ஏற்கிறார்களே; தோல்வியை ஏற்கிறோம்’’...\nதப்பு செய்தால் இனி என்கவுன்ட்டர் தான்: சர்ச்சைக்குள்ளான தெலங்கானா...\nதெலுங்கானா என்கவுன்ட்டர்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் துப்பாக்கி இருந்திருந்தால்...\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து...\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித்...\nகுடியுரிமை மசோதா முஸ்லிம்களை நாடற்றதாக்கும்: மசோதாவைக் கிழித்து அசாசுதீன் ஒவைசி எதிர்ப்பு\nமனைவி, தாயை பழித்துப் பேசிய நண்பன்: குத்திக் கொன்ற இளைஞர்\nஹைதராபாத் என்கவுன்ட்டரில் என்ன தவறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு ஜெகன்மோகன் புகழாரம்\nஎனக்குக் கல்யாணம் நடக்காததுதான் பிரச்சினையா - யோகி பாபு கேள்வி\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 45: யாரை எங்கே வைப்பது\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 46: வீடுதான் மைய அச்சு\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 47: பண்ணையை ஒருங்கமைத்தல்\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 44: சங்கிலித் தொடர் பண்ணை\n4.26 மில்லியன் டாலர்களை தென்மாநிலங்களின் நீராதார உதவியாக ஒதுக்கும் பெப்சி அறக்கட்டளை\nவிஸ்வரூபம் 2, முதல் பாகத்தின் நீட்சி மட்டுமல்ல... முன்கதையும் கூட: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/03/23152302/1233680/Next-Gen-Renault-Duster-Spied-Testing.vpf", "date_download": "2019-12-09T21:14:48Z", "digest": "sha1:UQ5CYWEYNCOKU6VJDG565UMJPKOIJKWF", "length": 10990, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Next Gen Renault Duster Spied Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் டஸ்டர்\nரெனால்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #RenaultDuster\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டர் எஸ்.யு.வி. காரினை 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்த கார் குறைந்தளவு அப்டேட்களை பெற்றிக்கிறது. இந்நிலையில், ரெனால்ட் தனது டஸ்டர் எஸ்.யு.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபுதிய டஸ்டர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ரெனால்ட் ��ிறுவனம் டஸ்டர் காரில் இரண்டு அப்டேட்களில் வெளியிட இருக்கிறது. இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டும் இரண்டாம் தலைமுறை மாடல் 2020 ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nமுதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும். இத்துடன் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.\n2019 ரெனால்ட் டஸ்டர் மாடலில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த காரிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் அவற்றுக்கான டிரான்ஸ்மிஷன்களை கொண்டிருக்கிறது.\nஇதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் என இருவித செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.\n2020 ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய டஸ்டர் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020 டஸ்டர் காரின் கேபின் முழுமையாக மாற்றப்பட்டு, அதிகளவு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. இரண்டாம் தலைமுறை டஸ்டர் கார் புதிய பி0 பிளாட்ஃபார்மில் உருவாகும் என தெரிகிறது. இதே பிளாட்ஃபார்மில் நிசான் கிக்ஸ் மற்றும் கேப்டுர் கார்கள் உருவாகியிருக்கின்றன.\nபெட்ரோல் என்ஜின் கொண்ட ரெனால்ட் டஸ்டர் கார் பி.எஸ்.-VI ரக எமிஷன்களுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறது. எனினும், 2020 மாடலில் தற்போதைய டீசல் என்ஜினிற்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் புளு DCi என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இது இருவிதங்களில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதன் குறைந்த வெர்ஷன் 95 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் திறனும், மற்றொரு வெர்ஷன் 115 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nநவம்பர் மாதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 42 சதவீதம் உயர்வு\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nபுதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 ஸ்பை படங்கள்\nயூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே தயாரான ஹெலிகாப்டர் - மெக்கானிக் அசத்தல்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை சரிவு\nஇரண்டு கோடி கார்களை விநியோகம் செய்து அசத்திய மாருதி சுசுகி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/05/24171706/1243245/Injury-scare-for-England-Eoin-Morgan-heading-for-an.vpf", "date_download": "2019-12-09T21:06:16Z", "digest": "sha1:JUX5Q7UZETGNLSZEHV7A7XBUM53DHURJ", "length": 14609, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்து கேப்டனுக்கு காயம்: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? || Injury scare for England Eoin Morgan heading for an x ray after practice", "raw_content": "\nசென்னை 10-12-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலாந்து கேப்டனுக்கு காயம்: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா\nஇங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக்கோப்பையில் விளையாடுவாரா\nஇங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக்கோப்பையில் விளையாடுவாரா\nஉலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக மோர்கன் உள்ளார். இவரது தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி வலுவானதாக உயர்ந்து நிற்கிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nவருகிற 30-ந்தேதி இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து நாளை ஆஸ்திரேலியாவையும், 27-ந்தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்த்து விளையாடுகிறது.\nஇதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பீல்டிங் பயிற்சி மேற்கொண்ட கேப்டன் மோர்கனின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தின் வீரியம் குறித்து அறிய எக்ஸ்-ரே எடுக்கப்படுகிறது. ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் மோர்கன் விளையாடுவது சந்தேகமே\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | மோர்கன்\nமக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nதேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்த‌து உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் திமுக முறையீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nஐஎஸ்எல் கால்பந்து - கடைசி கட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அடித்த கோலால் சென்னையுடனான ஆட்டம் சமன்\nதெற்காசிய போட்டிகள்: 3-வது முறையாக தங்கம் வென்றது இந்திய பெண்கள் கால்பந்து அணி\nஎந்த மைதானமாக இருந்தாலும், சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளது: ஷிவம் டுபே\nதொடரை வெல்ல வேண்டும்: இது ஒன்றுதான் குறிக்கோள் என்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ்\nரிஷப் பண்ட் முற்றிலும் மாறுபட்டவர்: பிரையன் லாரா சொல்கிறார்\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nஎன்னை யாராலும் அழிக்க முடியாது- புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நி���்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nexpro-rd-p37116585", "date_download": "2019-12-09T21:51:23Z", "digest": "sha1:3RRRTLDN4H7MEG7HYQAZYIIO6P7IZKIQ", "length": 21431, "nlines": 345, "source_domain": "www.myupchar.com", "title": "Nexpro Rd in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nexpro Rd பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nexpro Rd பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nexpro Rd பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nNexpro Rd-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nexpro Rd பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Nexpro Rd-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Nexpro Rd-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Nexpro Rd ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Nexpro Rd-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Nexpro Rd-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Nexpro Rd-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Nexpro Rd எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nexpro Rd-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nexpro Rd-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nexpro Rd எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Nexpro Rd உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNexpro Rd மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Nexpro Rd எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Nexpro Rd உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Nexpro Rd உடனான தொடர்பு\nஉணவுடன் Nexpro Rd எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Nexpro Rd உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Nexpro Rd உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nexpro Rd எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nexpro Rd -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nexpro Rd -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNexpro Rd -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nexpro Rd -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4MTQwNQ==/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-09T22:48:13Z", "digest": "sha1:E4E3ZVJJQFT7MDIEYXDAEW7Q4GDC6UOO", "length": 5303, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மோகன்லாலுடன் ���ுரேஷ்கோபி சந்திப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகேரளாவின் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்ேகாபி பாஜ சார்பில் ேபாட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட இவர் நேற்று கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் சுரேஷ்கோபி கூறுகையில், ‘‘நானும் மோகன்லாலும் நீண்டகால நண்பர்கள். எங்கள் வீட்டிற்கு பலமுறை மோகன்லால் குடும்பத்துடன் வந்துள்ளார். நானும் அவரது வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். என் வாழ்க்கையில் இது முக்கியமான ஒரு கட்டம் என்பதால் நான் மோகன்லாலையும் அவரது தாயையும் சந்தித்து ஆசி ெபற வந்தேன். இதில் அரசியல் இல்லை’’ என்றார்.\nஉலகளவில் ஆயுத விற்பனை 5% அதிகரிப்பு\nநியூசிலாந்தில் எரிமலை சீற்றம் 5 பேர் பரிதாப சாவு\nநானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்\n‘மிஸ் யூனிவர்ஸ்’ அழகி பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க பெண்\nபின்லாந்தில் இளம்வயதில் பிரதமரான பெண்\nடெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீஸ் தடியடி\nநித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜார்க்கண்ட் வந்த சிஆர்பிஎப் வீரர்களை விலங்குகளைபோல் நடத்திய கொடூரம்: தீயணைப்பு வண்டி நீரை குடிக்க கொடுத்ததாக புகார்\nமக்களுக்கு வெங்காய பையை பரிசாக வழங்கினார் புதுவை முதல்வர்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதெற்காசிய மகளிர் கால்பந்து: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்\nஇப்படி கோட்டைவிட்டா ஜெயிப்பது எப்படி\nதமிழக அணியுடன் ரஞ்சி லீக் ஆட்டம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன் குவிப்பு\nஅகில இந்திய டேபிள் டென்னிஸ் சென்னையில் தொடங்கியது\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160112-100.html", "date_download": "2019-12-09T20:56:48Z", "digest": "sha1:STDDHO2V4G7DKYCDKEPLIMFZXPAPVXNX", "length": 11118, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கௌரவ மூத்த வழக்கறிஞர் நியமனம் | Tamil Murasu", "raw_content": "\nகௌரவ மூத்த வழக்கறிஞர் நியமனம்\nகௌரவ மூத்த வழக்கறிஞர் நியமனம்\n���ிங்கப்­பூ­ரின் இரண்டா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சட்டப் பேரா­சி­ரி­யர் இங் லோய் வீ லூன் நேற்று நிய­ம­னம் செய்­யப்­பட்­டார். சட்டத் துறையில் அவரது சிறப்பு அறிவுத்திற­னுக்­கும் சட்டத் துறை, சட்ட நிபு­ணத்­து­வம் ஆகி­ய­வற்­றின் மேம்பாட்­டிற்­காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்­கீ­க­ரிக்­கும் நோக்கில் இந்தப் பதவி வழங்­கப்பட்டிருப்­ப­தாக சிங்கப்­பூர் சட்டப் பயி­ல­கம் தனது ஊடகச் செய்­தி­யில் குறிப்­பிட்­டது. முத­லா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக திரு இயோ டியோங் மின் 2012ஆம் ஆண்டில் நிய­ம­னம் செய்­யப் ­பட்­டார்.\nநேற்று நடை­பெற்ற சட்ட ஆண்டு தொடக்க நிகழ்ச்­சி­யில் மூத்த வழக்­க­றி­ஞர் தேர்வுக் குழுவின் அங்கத்­தி­ன­ரு­மான தலைமை நீதிபதி சுந்த­ரேஷ் மேனன் இந்த நிய­ம­னத்தை அறி­வித்­தார். சட்டத் துறையில் மிகச் சிறந்த, வழக்­க­றி­ஞர்­களை அங்­கீ­க­ரிக்­கும் பொருட்­டு­ மூத்த வழக்­க­றி­ஞர் திட்டம் 1997ஆம் ஆண்டு தொடங் கப்­பட்­டது. இதுவரை மொத்தம் 76 மூத்த வழக்­க­றி­ஞர்­கள் நிய­மிக்­கப்­ பட்­டுள்­ள­னர்.\nசிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பேராசிரியர் இங் லோய் வீ லூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்\nஉதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி\nநூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.\nஇனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு\nநலமான மகப்பேறு: திருச்சி முதலிடம்\nஎன்ன, ஏது என தெரியாது தவித்த மேன்சிட்டி\nபுதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்\nஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133768/", "date_download": "2019-12-09T22:02:14Z", "digest": "sha1:PBERP4NU2PSQBEYI7UMWBT2YG3UNJJJ2", "length": 10233, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பொருட்களை அப்துல்லா ஏலத்தில் எடுத்தமைக்கான காரணம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பொருட்களை அப்துல்லா ஏலத்தில் எடுத்தமைக்கான காரணம்\nசுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனானைச் சேர்ந்த வணிகரான அப்துல்லா என்பவர் ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஓர் ஏலத்தில் ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஏலத்தில் எடுத்துள்ளார். நாஜிகள் ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக தான் இவற்றினை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அப்துல்லா அதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.\nசுவிற்ஸர்லாந்தின் 300 பணக்காரர்களில் ஒருவரான அப்துல்லா ஐரோப்பாவில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அவர் ஏலம் எடுத்த பத்து பொருட்களில் ஹிட்லர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரம், சிகரெட் பெட்டி மற்றும் ஹிட்லரின் சுயசரிதையான மெயின் கேம்ப் உள்ளிட்டவையும் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது #ஹிட்லர் #தொப்பி #அப்துல்லா #ஏலத்தில் #இஸ்ரேல்\nTagsஅப்துல்லா இஸ்ரேல் ஏலத்தில் தொப்பி ஹிட்லர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்கரவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து இன்று தீர்மானம் என்கிறது வெளிவிவகார அமைச்சு…\nமகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே\nஅமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட 3 கறுப்பினத்தவர்கள் விடுதலை\nஇலஞ்சம் கொடுப்பதை 25 வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை… December 9, 2019\nஎதிர்க் கட்சித் தலைவர் இன்றிக் கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை… December 9, 2019\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு… December 9, 2019\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு… December 9, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்��ியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaly.com/?product=135", "date_download": "2019-12-09T20:35:16Z", "digest": "sha1:SAJHFUSXEDKKTMP2PKS2LZ575U2AZ7TX", "length": 4377, "nlines": 30, "source_domain": "vadaly.com", "title": "எஸ்.போஸ்.படைப்புகள் | வடலி வெளியீடு எஸ்.போஸ்.படைப்புகள் – வடலி வெளியீடு", "raw_content": "\nHome / புத்தகப் பட்டியல் / உரையாடல்கள் / எஸ்.போஸ்.படைப்புகள்\nஎஸ்.போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும்,கவிதைகள்,கட்டுரைகள்,பேட்டிகள்,ஆசிரியர் தலையங்கங்கள்,விமர்சனங்கள்,தொகுப்பு: கருணாகரன்,ப.தயாளன்,சித்தாந்தன்\nCategories: உரையாடல்கள், கட்டுரைகள், கவிதைகள், புத்தகப் பட்டியல் Tags: ஆசிரியர் தலையங்கங்கள், ஈழ எழுத்தாளர், ஈழக் கவிதைகள், ஈழம், எஸ்.போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும், எஸ்.போஸ்.படைப்புகள், கட்டுரைகள், கவிதைகள், சித்தாந்தன், தொகுப்பு: கருணாகரன், ப.தயாளன், பேட்டிகள், வடலி, வடலி வெளியீடு, விமர்சனங்கள்\n2007 ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து தன் 7 வயது மகனின் முன்னால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட, கவிஞரும் ஊடகவியலாளருமான எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஷ் சுதாகரின் படைப்புகள் விமர்சனங்கள் அடங்கிய முழுத் தொகுதி. தன் கையை மீறிப் போய்விட்ட அல்லது தன்னால் கட்டுப்படுத்தவியலாத அதிகாரத்தின் அச்சுறுத்தல் குறித்து ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியது என்ன தன் சிறுவத்தை இளமையைத் தின்று துப்பிவிட்டுத் தசாப்தங்களாய்த் தொடர்ந்த யுத்தம் மற்றும் அதிகார மையங்களினால் தீர்மானிக்கப்பட்ட தன் வரலாற்றின் மனிதராய் எஸ்போ��் தொடர்ந்து அதிகாரத்தை வெறுப்பவராகவும் கேள்வி கேட்பவராகவும் தனது பிரதிகளில் உழன்றிருக்கின்றார். இதற்காய் தான் ஒரு நாள் தண்டிக்கப்படலாம் எனும் அச்சமும் பதைபதைப்பும் இருப்பினும் ‘என்னைப் பேச விடுங்கள்‘ என்பதாயே அவரது குரல் ஒலித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=252&Itemid=53", "date_download": "2019-12-09T22:07:58Z", "digest": "sha1:6ZWSB7XYY4HM4T736JM5DDPNAWATDBLO", "length": 21668, "nlines": 57, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 எழுத்தும் வாழ்வும்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n“எழுதுவது போலவும் சொல்வது போலவும் வாழாத எழுத்தாளனுடைய பேனையைச் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று சில எழுத்தாளர்கள் கூறுகிறார்களே, இது சரியா” - நான் எனக்குள் இருந்த உள்விமர்சகனைப் பார்த்துக் குரல் எழுப்பினேன்.\n“அவர்கள் ஏன் அப்படிக் கூறுகிறார்கள் அதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன அதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன” - அவன் என்னைப் பார்த்து எதிர்க்கேள்வி எழுப்பினான்.\n“உயர்ந்த இலட்சியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் தன் படைப்பில் முன்வைக்கும் எழுத்தாளன் ஒருவன் தன் சொந்த வாழ்க்கையில் அதற்கெதிராக வாழ்கிறான் என்றால், அது அசிங்கமாகத் தெரிகிறது. இதனால், அவன் தன் படைப்புக்களில் முன்வைக்கும் உயர்ந்த இலட்சியங்கள் கேலிக்கூத்தாகி கனதி குறைந்துபோகின்றன. படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில் போன்ற வேலையாக இதுவும் மாறுகிறது” - நான்.\n“அப்படியானால் சிருஷ்டி இலக்கியம் என்பது உயர்ந்த இலட்சியங்களையும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் முன்வைக்கும் விவகாரம் என்று சொல்லுவீர்களோ இதை ஏற்றுக் கொண்டால் நாம் இன்றைய இலக்கியங்களை வாசிப்பதை விட்டு நாலடியார், திருக்குறள் போன்றவற்றை வாசித்துப் பயன் பெறலாம், அல்லவா இதை ஏற்றுக் கொண்டால் நாம் இன்றைய இலக்கியங்களை வாசிப்பதை விட்டு நாலடியார், திருக்குறள் போன்றவற்றை வாசித்துப் பயன் பெறலாம், அல்லவா” அவன் சிரித்துக்கொண்டு கேட்டான்.\n“சிருஷ்டி இலக்கியத்தில் உயர் இலட்சியங்களும் ஒழுக்கக் கோட்பாடுகளும் இடம் பெறுவதற்கும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் உயர் இலட்சியங்களையும் போதிக்கும் அறநூல்களில் அவை இடம் பெறுவதற்கும், பாரிய வித்தியாசம் உண்டு. ஒழுக்கக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகவே அறநூல்கள் வாசிக்கப் படுகின்றன. ஆனால், சிருஷ்டி இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அது அப்படியல்ல. ஆக்க இலக்கியம் என்பது - அது கவிதை, சிறுகதை, நாவல் எதுவாகவும் இருக்கலாம் - வாழ்வின் தரிசனமாகும். ஒரு கலைஞன் வாழ்க்கையைத் தான் காணும் கோணத்திலிருந்து படைத்தளிக்கிறான். அவனது அப்படைப்பானது கலாரீதியாக வெற்றி பெறும் பட்சத்திலேயே அதில் காணப்படும் உயர் இலட்சியங்களும், ஒழுக்கமும் வாசகனைத் தொற்றிக்கொள்ளவோ பாதிக்கவோ முயல்கின்றன. அவைக்கும் கலைப்படைப்புக்கும் நேரடியான தொடர்பு கிடையாது” - நான்.\n“அப்படியானால் எழுத்தாளன் என்பவன் தன் சொந்த வாழ்க்கையில் தான் எழுதிக் கோடிகாட்டிய இலட்சியங்களுக்கு எதிராக வாழ்வது தப்பில்லை என்கிறீர்களா அதாவது, தான் எழுதியதுபோல் வாழவேண்டும் என்று ஒரு எழுத்தாளனை நாம் எதிர்பார்ப்பது பிழைஎன்கிறீர்களா அதாவது, தான் எழுதியதுபோல் வாழவேண்டும் என்று ஒரு எழுத்தாளனை நாம் எதிர்பார்ப்பது பிழைஎன்கிறீர்களா” - அவன், நான் ஆரம்பத்தில் வைத்த கேள்வியையே என்னிடம் திருப்பிக் கேட்டான்.\n“இதற்குப் பதில் அளிப்பதற்கு முதல் ஒரு எழுத்தாளன் தான் எழுதியதற்கு மாறாக ஏன் நடந்துகொள்கிறான் என்பதை முதலில் நாம் அறியவேண்டும்” - நான் இன்னும் தெளிவான தளத்திற்கு வர முயன்றேன்.\n“ஒரு படைப்பாளன் என்பவன் படைப்பில் ஈடுபடும்போது தன் அக ஆழங்களுக்குள் செல்கிறான். அங்கே அவனுக்கு உயர் இலட்சியங்களும் ஒழுக்கக்கோட்பாடுகளின் உண்மையும் தரிசனமாகின்றன. அந்நேரங்களில் அவன் தான் படைத்தளிக்கும் பாத்திரங்களாகவே மாறுகிறான். ஆனால் படைப்பு முடிந்ததும் அவன் மீண்டும் விவகார உலகால் விழுங்கப்பட்டு, தனது சிருஷ்டியின்போது ஏற்பட்ட தரிசன ஆளுமையில் இருந்து விடுபடுகிறான். சாதாரண ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக வாழத் தொடங்குகிறான். இதையே பிறழ்வுற்ற ஆளுமை என உளவியலாளர் விளக்குகின்றனர். இதனால்தான் 83 ஜுலைக் கலவரத்தின்போது, உயர்ந்த இலட்சியங்கள் - ஒழுக்கங்கள் பற்றிப் பேசிய சிங்கள எழுத்தாளர்கள் பலர் இனத்துவேஷிகளாகவும், அராஜகவாதிகளாகவும் மாறித் தமிழர்களுக்கு எதிராக இயங்க, சாதாரண சிங்கள மக்கள், தமிழர்களை ஆதரித்து பாதுகாப்புத் தந்தனர் என, பிரபல விமர்சகர் றெஜி சிறிவர்த்தன கூறியுள்ளார். இதே காரணத்தால்தான் பெருங்கவிஞரான டி.எஸ்.எலியட் நாஸி (Nazi) ஆதரவாளனாய் இருந்தான். லியோ ரோல்ஸ்ரோய் போல் தான் எழுதிய உயர்ந்த இலட்சியங்களுக்கேற்ப வாழ்ந்தவர்கள் மிகக்குறைவே” - நான்.\n“இதன்மூலம் நீ எதைக் கூற முயல்கிறாய்” - அவன் துருவினான்.\n“நான் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்: எத்தனையோ அற்புதப் படைப்புக்களைத் தந்த கலைஞர்களும், எழுத்தாளர்களும் தம் சொந்த வாழ்க்கையில் மோசமானவர்களாக இருந்திருக்கிறார்கள். பலவித ஒழுக்கக் கேடுகளுக்குரியவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே என் வாதம். ஏன், நமது தேவாரம் திருப்புகழ் தந்த நாயன்மார்களில்கூட இத்தகையோரைக் காட்டலாம்” - நான் அழுத்தினேன்.\n“அப்படியானால் எழுத்தாளனின் வாழ்க்கையோடு அவன் எழுத்தைச் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்பதுதான் உன் இறுதி முடிவா” - அவனும் அழுத்தினான்.\n“இன்றைய நவீன விமர்சனங்களில்கூட இத்தகைய ஒரு பார்வையையே காணக்கூடியதாய் உள்ளது. அதனால்தான் அவை ஒரு படைப்பைத்தந்தவன் செத்துவிட்டான் என்கின்றன. இதன்மூலம் ஒரு படைப்பை அணுகுவதற்கு படைப்பாளனின் பின்னணியை நோக்காத ஒரு விடுபட்ட பார்வையைக் கோரி நிற்கின்றன அவை” - நான் கூறினேன்.\n“ஆனால் இது ஒருபக்கப் பார்வையென்றே நம்புகிறேன். எதற்கும் எப்பவும் இரண்டு பக்கங்கள் உண்டு.திரும்பவும் ஒரு கலைப்படைப்பாளியின் சொந்த வாழ்க்கையையும் பார்க்கவேண்டிய சூழல் உருவாகி வருகிறதென்றே கூறுவேன். இன்று இலக்கிய உலகில் புனைவுகள் மயப்பட்ட படைப்புகளை படிப்பதற்குப் பதில் ஒருவனின் சொந்த வாழ்க்கை வரலாற்றை - உண்மை நிகழ்ச்சியைப் படிக்கும் ஆவலே மேலோங்கி வருவதை நாம் மேற்கில் காணுகிறோம். இது நீங்கள் கூறுகின்ற விடுபட்ட பார்வைக்கு எதிராக இனி வரப்போகிறதென்றே கூறுவேன்.” - அவன்.\n“இதுகாலவரை எழுதப்பட்டுவரும் புனைவுமயப்பட்ட இலக்கியங்கள் எல்லாம் அலுப்புத்தரும் விவகாரமாக மாறிவிடுகிறதென்றும், அவற்றைப் படிக்கும் ஆவல் வாசகரிடையே குறைந்து வருகிறதென்றும், இதனால் வாசகர்கள் உண்மை வாழ்க்கை வரலாற்றை - உண்மை வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் படிக்க ஆவல் காட்டுகின்றனர் என்றும், மேற்குலக விமர்சகர்கள் கூறுகின்றனர். இது படைப்பாளியின் இ���க்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அவர்கள் ஆக்கங்களின் உருவ உள்ளடக்கங்களிலும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன என்றும் எதிர்பார்க்கலாம். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் லூயி போர்கேயின் எழுத்துக்களை இதன் பின்னணியில்தான் பார்க்கவேணும்” - அவன் விளக்கினான்.\n“இந்த மாற்றம் படைப்பாளிகளை தாம் எழுதுவது போல் வாழச்செய்துவிடுமா\n“இப்படித்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். எழுத்தாளனின் வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையே இருந்த இடைவெளி இல்லாமல் போகப்போகிறது. அதாவது, மாறிவரும் இந்தப் புதிய சூழல் எழுத்தாளனை அவனது பிறழ்வுற்ற மனச்சிக்கலில் இருந்து விடுவிக்கிறது. மாறுகிறது. இது அவனது வழமையான 'கதை சொல்லும்' - பாணியிலிருந்து அவனை விடுவித்து அவனது அன்றாட வாழ்க்கையையே கதையாகவோ, நாவலாகவோ தரச்செய்கிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கவேண்டியது, 'அப்பனின் காலைத் தடவிவிட்டபோது படுக்கை அறையில் மனைவியை நினைத்து அவளிடம் போய்விட்டேன்' என்று காந்தியார் தன் பலவீனத்தையே சத்தியப்படுத்திய இலக்கிய முன்வைப்பாகும். இது எழுதியவனையும் அதைப் படிப்பவனையும் பலவித மாற்றங்களுக்குள் ளாக்கும் என நினைக்கிறேன். இங்கேதான் எழுத்தும் வாழ்வும் ஒன்றாகிறது” - அவன் கூறினான்.\n“......” நான் பேசாது, அவன் கூறியதை இரை மீட்டேன். “இத்தகைய படைப்பானது எழுதியவனையும் சுயவிசாரணைக்குள்ளாக்கி சுத்தப்படுத்துவதோடு, படிப்பவனையும் அது உண்மைப்படைப்பென்பதால் தொற்றிக்கொண்டு, சிந்திக்கவும் சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இந்த இரட்டைத்தொழிற்பாடுடைய படைப்பானது தன் சுய வெளிப்பாட்டுக்குரிய புதுப்புது உருமாற்றங்களையும் கலைத்துவத்தையும் தரித்துக் கொள்கிறது” - அவன் தொடர்ந்து கூறினான்.\n“தன்னை சுயவிசாரணைப்படுத்தும் எழுத்தாளன் வீரனாகவும் மாறுகிறான், இல்லையா தன்கொள்கைக்கு ஒத்துவராததால் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசையும் நிராகரித்து வலதுசாரி பிரெஞ்சு அரசுக்கே சவாலாக இயங்கினான் ஷோன் போல் சாத்தர். அவனையொத்த எழுத்தாளர்கள் எம்மிடையே உள்ளார்களா தன்கொள்கைக்கு ஒத்துவராததால் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசையும் நிராகரித்து வலதுசாரி பிரெஞ்சு அரசுக்கே சவாலாக இயங்கினான் ஷோன் போல் சாத்தர். அவனையொத்த எழுத்தாளர��கள் எம்மிடையே உள்ளார்களா” - நான் கேட்டேன்.\n“உண்மைதான். அவன்போல் நம் எழுத்தாளர்கள் இயங்கினால் படைப்பாளிகள் இயக்கமொன்றையே எப்பவோ உருவாக்கி, நம் இனப்பிரச்சினையையே தீர்க்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கி இருக்கலாம்” என்று அவன் கூறிவிட்டு பின்வருமாறு சொன்னான்:\n“இங்கேதான் எழுத்தாளர்களின் எழுத்தும் வாழ்வும் இணையும்போது ஏற்படும் சக்தி, இன்னோர் பரிமாணத்தை எடுக்கிறது.”\n(விரைவில் வெளிவரவிருக்கும் மு. பொ. வின் 'விசாரம்' என்ற நூலிலிருந்து) ¡\nஇதுவரை: 18095529 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=531&Itemid=60", "date_download": "2019-12-09T22:05:49Z", "digest": "sha1:SLDBAEGIKAEPI2FJ6Q2WRNG2LTVK4XAE", "length": 21965, "nlines": 47, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 29 'ஏஜே' பற்றி..\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன்\nவாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப்பற்றி ஒருவரை எழுதச்சொல்லிக் கேட்பது அடிக்கடி நடக்கும் ஒரு விசயமல்ல. அப்படி ஒருவரை கேட்கிறதே எழுதப்படப்போபவரிடம் ஒரு விசேசம் இருக்கிறதென்பதையே காட்டுகிறது. எளிமையான, தன்முனைப்பற்ற, மென்மையாகப் பேசும், முட்டக் குடிக்கும், ஆனால், ரிஷி போன்ற, நீண்டகாலப் பிரம்மச்சரியான, நீண்ட தாடியுடைய ஒருவரின் மனப்படம் எனக்கு அவரைப்பற்றி இருக்கிறது. அது 18 வருடப் பழைய நினைவு. அப்படியான அந்த மனிதரில் என்ன விசேசம் இருக்கிறது\n(ஏ.ஜே.யின் தாடி யாழ்ப்பாணத்தில் பழக்கமானதொரு காட்சி. பின்லாடனுடைய நீண்ட தாடி உலகப் படத்தில் காணக் கிடைத்தற்கு முந்தியதொன்று அது)\nதன் முதல் எழுத்துக்களால் பெயர்பெற்ற ஏ.ஜே.கனகரட்னா என்ற அம்மனிதர், ஜனவரி 1982 தொடக்கம் யூலை 1983 வரை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த Saturday Review என்ற பத்திரிகையில், சாகசங்கள் நிறைந்த முதற்கட்டத்தில், என்னுடன் வேலை பார்த்தவர். என் பத்திரிகை வாழ்க்கை ''உருண்டோடும் கல்'' போன்றது. 30 வருடம் கொழும்பில் பத்திரிகை வாழ்க்கை, என் தகுதிக்கு () ஐந்து இராஜினாமா. சிலோன் டெயிலி நியுஸ், சிலோன் டெயிலி மிறர், ஜெ.வோல்ரர் தொம்சன்ஸ், இலங��கை ரூறிஸ்ற் ப்போட், கொழும்பு பிளான் பியுரொ என்ற ஐந்தின் பின் கடைசியில் யாழ்ப்பாணத்திற்கு சற்றடே றிவியுவின் ஸ்தாபன ஆசிரியராக, யாழ்ப்பாண நூலகம் எரித்த பிறகு ஒரு கோபக்கார மனிதராகக் போய்ச் சேர்ந்தேன். நாட்டில் கொந்தளிப்பான நிலைமை இருந்த காலமது. என் பத்திரிகை வாழ்விலும் கொந்தளிப்பான கால ஆரம்பம் அது. ஆசிரியக் கருத்துச் சொல்லுதலில் பத்திரிகை ஆபத்தாகவே வாழ்ந்தது. ஜயவர்த்தன அரசின் வரவேற்பற்ற கவனம் எங்களில் என்றுமே இருந்தது. இறுதியில், கொழும்பு அதிகாரம் எங்களில் கடைப்பிடித்த பொறுமையை இழந்து, பத்திரிகையைத் தடை செய்தது. ஆசிரிய அலுவலகத்தை மூடியது. என்னைக் கைதுசெய்ய அலைந்தது.\nபோர்க்குணத் தன்மையுடன் எம் பத்திரிகைத்துவம் இருந்தபோதும் தென்னிலங்கையில் நாங்கள் பலரை நண்பர்களாகப் பெற்றோம். ஏனெனில் சற்றடே றிவுயு மட்டுந்தான் ஒரு சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு எதிர்ப்புக் குரலாக இருந்தது. நான் பத்திரிகையில் விவாதங்களை ஊக்குவித்தபோது, ஏ.ஜே. மென்மையான விசயங்களை உள் கொணர்ந்தார். அவர் பணித்துறையைச் சேர்ந்தவராக இருந்தபடியால், யாழ்ப்பாணக் காட்சிகளை கூட்டிக் குறைக்காமல், அவர்களுடைய அனுவங்களை ஆழமாக அனுபவித்து எழுதினார். 1982 க்கு முன்பு அவரைச் சந்திக்கும் நல்லதிஷ்டம் எனக்குக் கிட்டியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 1983 க்குப் பிறகு இந்த 18 வருடங்களிலும் அது கிட்டவில்லை. ஆகவே, அந்தக் குறுகிய காலத் தொடர்பு அவரைப் பற்றிய அறிவுடன் எழுத எனக்குத் தகுதியைத் தந்திருக்கிறதா அது எனக்கு நிச்சயமில்லை. ஆனால் சளைக்காத, புலம்பெயர் எழுத்துக்களின் இலக்கிய ''மருத்துவிச்சி''யான பத்மநாப ஐயர் அப்படி நினைக்கிறார். அவர் நினைக்கிறது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஏ.ஜே.யின் நிரந்தர இருப்பிடமாக உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து நான் பிடுங்கப்பட்டு 18 வருடங்களாகப் போனபின்னும், இன்னும் அவர் எனது பிரக்ஞையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அது விசித்திரமானதாக இருந்தபோதிலும், சற்றடே றிவுயு தொடர்புகள் நின்று பல நீண்ட வருடங்கள் சென்ற பின், அந்த மனிதரைப்பற்றி நான் அதிகம் அறிந்து கொண்டேன். கூடுதலாக நினைத்துக் கொண்டேன். அதற்குத் திரும்பவும் பத்மநாப ஐயருக்குத் தான் நன்றியுடையனாக இருக்கிறேன். ஏனெனில் அவர் தான் Third Eye பிரதியொன்றை எனக்கு அனுப்பியவர். அவ்வெளியீடு செங்கலடியிலுள்ள, கிழக்குப் பல்கலலைக்கழகத்திலிருந்து வரும் ஆங்கில இதழ். அவ்விதழ் ஆங்கிலத்திலுள்ள சிருஷ்டி எழுத்துக்களுக்கும் கோட்பாட்டு விவாதங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. அந்தக் குறிப்பிட்ட இதழில் ஏ.ஜே.யின் எழுத்துக்கள் பலவும் வெளியாகியும் இருந்தன. அந்த இதழை வாசித்தபோது அவரின் ஆங்கில இலக்கியத்துடனான தொடர்புபற்றி எனக்குப் புதியதொரு தரிசனம் கிடைத்தது. என் யாழ்ப்பாண பத்திரிகை நாட்களில் அது எனக்கு முற்றுமுழுதாகக் அறியக் கிடைக்காததொன்று.\nஅவருடைய பேராதனை நாட்களின் பின் ஏரிக்கரைப் பத்திரிகைத் துறைக்கு தடம்மாறி வந்தார். ஏரிக்கரை பத்திரிகை வலதுசாரிப் பிற்போக்கின் கோட்டை. மாக்ஸிஸக் கருத்துக்கள் உள்ள றெஜி சிறிவர்த்தன, கைலாசபதி, ஏ.ஜே. போன்றவர்களுக்கு அப்பபத்திரிகைகளில் ஏன் கவர்ச்சி வந்தது என்பது என்னைக் குழப்பியதொரு விசயம். எதிரானவை ஒன்றை ஒன்று கவரும் என்பதாலா அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஏரிக்கரையில் இருந்த காலத்தைப்பற்றிச் சொல்கையில், (அது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம்) விவரணப்பகுதி எழுத்தாளராக இருந்து விவரணப்பகுதிக்கு அவரை ஆசிரியராகப் பதவி உயர்வு செய்தபோது அதை எதிர்த்து அந்த வேலையை உதறித்தள்ளினார் என்று மற்றவர்கள் சொல்வதை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் கதை கட்டுக்கதையாக இருந்தாலும், அதை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.\nபேராதனை ஆங்கிலத்துறை இலக்கியத் திறனாய்வை ஒரு வழிபாட்டுத்துறையாகவே வழிபட்டு வந்தது. பல்கலைக்கழகம், கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் உற்பத்தியாக்கும் இடம் என்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லைத் தான். ஏ.ஜே. நுண்மாண் நுழைபுல இலக்கியத் திறனாய்வாளன். அதில் தான் அவருடைய பலம் இருக்கிறது. பழைய பரம்பரையினராகிய எங்கள் பலரைப்போல, அவரும் ஆங்கில மொழியில்; பாதுகாப்பாக இருந்தார். ஆனால் ''சிங்களம் மட்டும்'' சட்டம் அவருக்கு உணர்ச்சிபூர்வமான சவாலாக வந்தது. தாய் மொழியில் அவர் புதிதாகக் காதல் கொண்டார். விரைவாக இரண்டு இலக்கியங்கள் இடையேயும் வியாக்கியானப்படுத்துபவராகவும் பாலம் கட்டுபவராகவும் அவர் மாறினார். சிருஷ்டி எழுத்து உண்மையில் வேறொரு விசயம். யாழ்ப்பாணம் புலமையாளர்களையும் பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனால் யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையில் உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது, வித்தியாசமான விழுமிய அமைப்பைக் கொண்டவன். அது அவனுக்கு சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையும் எளிதாகக் கொடுக்க விடாது. முக்கியமாக ஆங்கிலத்தில். அதற்கும் இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. கவிஞரும், வெளியீட்டாளருமாகிய தம்பிமுத்து ஒருவர். கொஞ்சம் குறைவாக மற்றவர், சிறுகதை ஆசிரியர் அழகு சுப்பிரமணியம். அவர்கள் இருவரும் பிரித்தானிய மண்ணிற்குச் சென்று தாங்கள் அடைய வேண்டியதை அடைந்தார்கள்.\n(அழகு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தது பிழையானதொரு விசயம். அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.. சிலோன் டெயிலி மிறரில் அவரைப் பற்றியும் அவர் எழுத்துக்களைப் பற்றியும் ஒரு பத்தி எழுதினேன். கொஞ்சக் காலத்துக்குப் பின் அவர் வாழும் தகுதி உணர்வுகளைத் தொலைத்து விட்டு, இறுதியில் சுய இரக்கத்தில் உழன்று, அவல உருவமாகி விட்டார்.)\n1983 இல் யாழ்ப்பாணத்தை விட்டு நான் ஓடத் தள்ளப் பட்டேன். அந்த யாழ்ப்பாணம், இந்தப் பதினெட்டு ஆண்டுகளும் பிரளய மாற்றங்கள் பலவற்றைக் கண்டது. ஒரு காலத்தில் உறுதியான ஓர் இடமாக இருந்த அது, இன்று நிரந்தமற்ற, துயரத் தன்மையை தன் முகத்தில் அப்பி வைத்திருக்கின்றது. என் மனக்கண்ணில் ஒரு தன்னந் தனிய, தாடியுள்ள உருவம் ஒன்று, அங்கு எதுவுமே நடக்காத மாதிரிப் போகிறதென்றால் அது, ஏ.ஜே.கனகரட்னா தான்\nலண்டன், டிசெம்பர் 4 2001\nஇதுவரை: 18095497 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/scoot-flight-from-singapore/4321514.html", "date_download": "2019-12-09T20:46:14Z", "digest": "sha1:32WULR4C2AO47AT35ULNLW4RH4UENCM5", "length": 3060, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் பாதியில் திரும்பியது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் பாதியில் திரும்பியது\nஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்ட காரணத்தால் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்பட்ட Scoot விமானம் சிங்கப்பூருக்குத் திரும்பியது.\nஹாங்காங் விமான நிலையத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான இருவழி விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nதிரும்பிவரும் TR980 விமானம் சாங்கி விமான நிலையத்தில் இரவு சுமார் 9.10 மணியளவில் தரையிறங்குவது திட்டம்.\nபாதிக்கப்பட்டுள்ள பயணிகள் எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் ஹாங்காங்கிற்குச் செல்ல மீண்டும் பதிவுசெய்து கொள்ளலாம் என்று Scoot நிறுவனம் CNAயிடம் தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/no-such-proposal-at-present-under-consideration-for-keeladi-museum-says-minister-prahlad-singh-patel/articleshow/72105555.cms", "date_download": "2019-12-09T22:28:30Z", "digest": "sha1:KIFS3MCVMUJCOQ3IF3YFGDSH3YNHQFNH", "length": 13777, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "keeladi museum : கீழடி அருங்காட்சியகம் அமைக்க திட்டம் இல்லை: மத்திய அரசு! - no such proposal at present under consideration for keeladi museum says minister prahlad singh patel | Samayam Tamil", "raw_content": "\nகீழடி அருங்காட்சியகம் அமைக்க திட்டம் இல்லை: மத்திய அரசு\nகீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகீழடி அருங்காட்சியகம் அமைக்க திட்டம் இல்லை: மத்திய அரசு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று (நவம்பர் 18) நடைபெற்ற கூட்டத்தில் மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கீழடி குறித்து கேள்வி எழுப்பினார்.\nகீழடியில் அருங்காட்சியகம்: சுற்றுலாத் துறையும் தீவிரம்\nதமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று கீழடியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிப்பீர்களா, அங்கு கிடைத்த அகழாய்வு பொருள்களை சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்துவீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும் கீழடியில் தொடர்ந்து விரிவான அகழாய்வுகளை மேற்கொள்வீர்களா என்று தனது கேள்வியை முன்வைத்தார்.\nகீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் வேண்டும்: வைகோ கோரிக்கை\nஇதற்கு கலாச்சார மற்றும் சுற்றுலாத்த��றை அமைச்சர் பிரக்லாத் சிங் படேல் பதிலளித்தார்.\nகீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றோ பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றோ எந்த கோரிக்கையும் வரவில்லை. தமிழ்நாடு அரசு கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் பிரக்லாத் சிங் படேல் தெரிவித்தார்.\nஅகழாய்வு பணிகள் குறித்து பேசும்போது தமிழ்நாடு அரசு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அகழாய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி\nமேலும் செய்திகள்:மதிமுக|கீழடி அருங்காட்சியகம்|கீழடி|MDMK|keezhadi|keeladi museum|keeladi excavation\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nகிருஷ்ணகிரி மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை மாயம்\nசோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி வெங்காயம் பரிசு\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதவுக்கு எதிராக மக்கள் போராட்டம்\nஊராட்சி தலைவர் பதவியை 50 லட்சத்திற்கு ஏலம் விட்ட வீடியோ\nஆசிரியர் செயலால், வீட்டில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவன்\nரெடியாகும் பட்டியல்... ஆபாச பட வெறியர்கள் மீது விரைவில் என்கவுன்ட்டர்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்....\nவீடுகளில் ரகசிய குறியீடு : பீதியில் உறைந்துள்ள துறையூர் மக்கள்\nபச்சிளம் குழந்தையைக் கடத்திய கொடூரம்... விசாரணை வலையத்தில் குழந்தையின் பெற்றோர்\nஆசிரியர் செயலால், வீட்டில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவன்\nரெடியாகும் பட்டியல்... ஆபாச பட வெறியர்கள் மீது விரைவில் என்கவுன்ட்டர்\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழ���ம்.....\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகீழடி அருங்காட்சியகம் அமைக்க திட்டம் இல்லை: மத்திய அரசு\nசென்னை காற்று மாசுவுக்கு காரணம் என்ன\nஇன்று வெளுத்து வாங்கும் மழை - பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...\nபாத்திமா லத்தீஃப்: மூன்று பேராசிரியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1987_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:59:35Z", "digest": "sha1:GEADUZPFSEZYUKUE7YACQVTG6VIWEBEC", "length": 5286, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1987 தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1987 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Elections in 1987 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1987 தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/10/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2019-12-09T22:17:19Z", "digest": "sha1:AKG74XEOPJHHFACFVONXFUC42WXN5TV3", "length": 35923, "nlines": 194, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "மதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும். | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனாஇருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது (ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை)\nநான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம் →\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.\nசல்மாஅலி தனது இரட்சகரை கண்டு கொண்டதாக கூறுகிறார்.\nமதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.\nபொதுவாக ஒரு���ர் அறிவது ஏதோ ஒரு தாழ்ந்த இனத்தவர்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தான் கிறிஸ்தவர்களால் வசீகரிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய எண்ணமெல்லாம் மதம் மாறுவதன் மூலம் அவர்களுக்கு ஹிந்து மதத்தின் ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலையாகமுடியும் மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்பது தான். ஆனால் இயேசுவின் பக்கமாக இழுக்கப்படுபவர்கள் ஏதோ ஒதுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. நல்ல படித்த மற்றும் உயர்ந்த பதிவியிலுள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவினர்களை விட்டு விட்டு முழுவதுமாக மதம் மாறிவருகின்றனர், இதனால் ஏற்படும் நிந்தைகளையும் கண்டனங்களையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர்.\nஅவர்கள் மதம் மாறுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் உண்டு. ஜெசுயிட் சமூகவியலர் ரூடால்ஃப் சி. ஹெரடியா என்பவர் தனது புத்தகமான கடவுளரை மாற்றும் இந்தியாவில் மதமாற்றம் ஒரு மறுபரிசீலனை என்ற தனது புத்தகத்தில்: 'மதம்மாறுவது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பத்தின் கேள்வியாகும், இது ஒருவித விருப்பு வெருப்பு, மாற்றங்கள் அல்லது ஒருவருடைய அடையாளத்தை தத்து எடுத்துக் கொள்வது போன்றதாகும். சில மனநிலைகள் உருவாக்கப்படுகிறது. மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வேட்கையாகும் இது மதம் மற்றும் ஆண்மீகத்துக்கும் மேலானதாகும். நேர்மறையாக இது சுதந்திரமாக அநுபவிக்கப்படுகிறது, எதிர்மறையாக இது தப்பிக்கொள்ளும் ஒரு வழியாகும்.\"\nஎனவே ஒரு கடவுளை மாற்றி இன்னொன்றை ஏற்றுக்கொள்வது என்பது என்ன அவுட் லுக் மதம் மாறிய சிலருடன் கண்ட பேட்டி இது.\nசயீத் அயினுல் ஹதீத் 38\nநான் புனேவில் ஒரு செல்வ செழிப்பான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனது குடும்பம் பரம்பரையாக பக்தி மார்க்கத்தில் ஊறியிருந்த குடும்பம். எனக்கு நான்கு வயதாக இருந்த போது என் பெற்றோர் பிரிந்து விட்டனர். நானும் என் அம்மாவும் எங்கள் அத்தையுடன் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம். என்னுடைய சிறுவயதிலிருந்தே நான இஸ்லாமிய பாரம்பரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டேன். குரானை அரபி மொழியில் படிக்க கற்றுக் கொண்டேன். ஆனால் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் பயின்று வந்தேன் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து வி��ங்கினேன். நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது நானும் என் அம்மாவும் மும்பை;க்கு இடம்பெயர்ந்தோம்.\n'இந்த நேரத்தில் நான் மிகவும் கவனமாக குரானை படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அதனுடைய போதனைகயை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை நான் விசுவாசித்தேன். அது 1980ன் இறுதிப் பகுதியாக இருந்தது. என்னுடைய டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தின் தொடக்கம் மிகவும் கடினமான நாட்களாக இருந்தது. உறவு முறிவுகள், பண நெருக்கடி மற்றும் என் தந்தையின் மரணம் இவையெல்லாம் என்னை மிகவும் சிடு சிடுப்பாக மாற்றியது. ஒரு சந்தர்ப்பத்தில் நான் மெர்க்குரியை உட்கொண்டு என்னை நானே மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.\n' அது முற்றிலும் விநோதமாக இருந்தது, நான் ஒரு கையில் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போது என் சரீரத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தது. என் ஆவி என்னை நான் படித்த பள்ளியின்- இயேசுவின் பாதத்துக்கு கொண்டு சென்றது. நான் அவருடைய பிரசன்னத்தை உணர ஆரம்பித்தேன். ஒரு வருடம் கழித்து நான் அந்தப் பள்ளிக்கு சென்றேன் அங்கே இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தில் இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது, 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்\" என்று. அது இன்று வரை அங்கேயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தான் என்னை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் என்று விசுவாசிக்கிறேன். இன்றுவரை கடவுள் எனக்கு அளித்த வரங்களின் படி நான் அவருடைய பணியை செய்து வருகிறேன்.\nஇயற்கையாக என்னுடைய நண்பர்கள் நான் என்னுடைய இஸ்லாமிய நம்பிக்கயை விட்டுவிட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத குருக்கள் என்னிடம் மாறியதைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இவையெல்லாம் என்னை அதிகமாக தைரியப்படுத்தியது நான் மேலும் அதிகமாக குரான், ஹதீஸ் மற்றும் பைபிளை படிக்க தூண்டியது. இறுதியாக கிறிஸ்தவம்தான் என்னுடைய அழைப்பு என்று புரிந்து கொண்டேன்.\n'தகவல் தொழில் நுட்ப கம்பெனிகள் ஒரு வலிமையான செய்முறையை கடைபிடிக்கவேண்டும் இல்லாவிட்டால் டெலிவரி மோசமாக இருக்கும். அநேக உறுதிபடுத்தப்பட்ட வளர்ச்சி செய்முறைகள் உண்டு கம்பெனிகள் அவைகளை கையாண்டு தங்கள் கம்பெனிகளை தரமுள்ளதாக்கவேண்டும்\"\n'இது வாழ்க்கையிலு��் உண்iமாயக இருக்கிறது. நான் என்னுடைய 20 களில் இருந்தபோது எனக்கு சமாதானமே இல்லாமல் நான் மிகவும் குழம்பி போயிருந்தேன். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் எனக்கு இயேசுவைப் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். அது என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. என்னுடைய வாழ்க்கையின் மாற்றத்தை என் பெற்றோர்கள் கண்டார்கள் எனக்கு விருப்பமான நம்பிக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் படி விட்டு விட்டார்கள். நான் ஜெபக்கூட்டங்களுக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன். எல்லா விதமான விக்கிரக வணக்கத்தையும் விட்டு விட்டேன்.\n'என்னுடைய தாய் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனால் என் தந்தையை மணந்தபோது அவர் இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார். நாங்கள் தவறாமல் நமாஸ் செய்து வந்தோம். நான் தொடர்ந்து குரானைப் படித்து வந்தேன். ஆனால், கடினமான பெண்களுக்கு அளிக்கப்படும் கூட்டுத் தண்டனைகளைப் பற்றி படித்தபோது என் விசுவாசம் சிதறியது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், இது பெரியவர்களுடைய வார்த்தையை கேட்காத குழந்தையை திட்டுவது போலத்தான் என்று யார் என்னிடம் கூறினார்கள் என்று என் தகப்பனாரிடம் கேட்டேன்.\n'என் பெற்றோர்கள் பிரிந்தவுடன் நான் என் தாயாருடன் சென்று விட்டேன். அவர்கள் பிறகு வெகு சீக்கிரம் கோபப்படும் முன்கோபியைப் போல் ஆனார்கள். ஆனால் மீண்டும் சர்ச்சுக்கு போக ஆரம்பித்தார்கள். அவர்கள் போன கூடுகைகளுக்கு நானும் போக ஆரம்பித்தேன். அங்கு நான் இஸ்லாத்தில் கேள்விப்பட்டிராதபடி மக்கள் பாடி நடனம் ஆடினார்கள். அப்போதிலிருந்து நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். கிறிஸ்தவம் என்னை அதிக விடுதலையாக்கும் மதமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை ஒரு நிலைத்தன்மையை அடைய ஆரம்பித்தது. என்னுடைய படிப்பில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அன்றிலிருந்து நான் தொடர்ந்து சர்ச்சுக்கு சென்று வருகிறேன்.\nநான் தமிழ்நாட்டில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். மிகவும் பக்தி நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டேன். நாங்கள் எண்ணற்ற தெய்வங்களை வழிபட்டும், பல்வேறு சம்பிரதாயங்களை ஆசரித்தும் வந்தோம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாங்கள் சாயிபாபாவுக்கு சிறப்பு பூஜை செய்வோம், சுமார் 150 பக்தர்கள் வரை எங்களுடைய வீடுகளில் அந்த பூஜைக்காக கூடுவார்கள். ஆனால் இந்த ஆசாரங்கள் மூல���் என்னால் உணரமுடியவில்லை, நான் பேசும் போது எனக்கு செவிகொடுக்கும் கடவுளுடனான எந்த உறவையும் என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.\nஅந்த நேரத்தில் நான் சிரங்கு வியாதியால் பாதிக்கப்பட்டேன். இயேசுவிடம் போனால் ஒரு வேளை சுகமாகிவிடுவேன் என்ற குருட்டு நம்பிக்கையில் நான் போனேன். ஆச்சரியப்படும் விதத்தில் என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமானேன். வருடங்கள் பல கழித்து நான் 27 வயதாக இருக்கும் போது பைபிளை எடுத்து வாசிக்க தீர்மானித்தேன் என்னுடைய அம்மா அதை பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார்கள். ஆனால் நான் விட்டு விடவில்லை, என்னோடு பேசக் கூடிய ஒரு தெய்வத்தை நான் அதில் கண்டேன். அன்றிலிருந்த நான் மற்றவர்களோடு இணக்கமாக மாறிவிட்டேன், தேவ அன்பு என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. இன்றைக்கு நான் பேசும் போது, கடவுள் என்னோடு பேசுகிறார். சர்வ வல்லமையுள்ள கடவுளுடனான என்னுடைய உறவு என் எண்ணங்கள முற்றிலும் மாற்றிவிட்டது. இப்போது மற்றவர்கள் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டாயிருக்கிறது.\n'என்னுடைய தந்தையை நான் இழந்தபோது எனக்கு 14 வயதாயிருந்தது, அப்போது ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தோம், அது ஒரு செல்வ செழிப்பான நிலையிலிருந்து தரித்திரத்திற்கு தள்ளப்பட்ட ஒரு கொடிய நேரமாயிருந்தது அந்த வயதில் என்னால் அதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்று ஒருவர் உயிரோடு இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் எங்களுக்கு வருகிறது என்று என்னல் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி கடவுள் மக்கள் தீமைகளினால் நிறைந்து போவதை அனுமதிப்பார் ஒரு இளைஞனுடன் ஏற்பட்ட சந்திப்பு என்னை இயேசுவின் பக்கமாக திருப்பியது. நான் புதிய ஏற்பாட்டை கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன. அப்போது, தீமை என்பது மனிதன் இறைவனை நேசிக்காததினால் ஏற்பட்ட விளைவு என்று கண்டு கொண்டேன். இயேசு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சவால் விடுகிறார், அவனுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளும் படி. கடந்த போன வருடங்களில் நான் சுயநலவாதத்திலிருந்து மற்றவர்களுடைய தேவைகளை உணரக்கூடியவனாக பெரிய மாற்றத்திற்குள் வந்திருப்பதை உணருகிறேன்.\"\nFiled under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது\n← 7 வட்டார மொழிகளில் குர்‍ஆனாஇருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது (ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை)\nநான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம் →\nOne response to “மதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.”\n7:31 முப இல் திசெம்பர் 12, 2008\n/ஒரு இளைஞனுடன் ஏற்பட்ட சந்திப்பு என்னை இயேசுவின் பக்கமாக திருப்பியது. நான் புதிய ஏற்பாட்டை கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன. அப்போது, தீமை என்பது மனிதன் இறைவனை நேசிக்காததினால் ஏற்பட்ட விளைவு /\nஅது முற்றிலும் விநோதமாக இருந்தது, நான் ஒரு கையில் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போது என் சரீரத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தது. என் ஆவி என்னை நான் படித்த பள்ளியின்- இயேசுவின் பாதத்துக்கு கொண்டு சென்றது. நான் அவருடைய பிரசன்னத்தை உணர ஆரம்பித்தேன். ஒரு வருடம் கழித்து நான் அந்தப் பள்ளிக்கு சென்றேன் அங்கே இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தில் இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது, ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று. அது இன்று வரை /\n/குருட்டு நம்பிக்கையில் நான் போனேன். ஆச்சரியப்படும் விதத்தில் என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமானேன். வருடங்கள் பல /\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_9.html", "date_download": "2019-12-09T22:16:54Z", "digest": "sha1:A2QCDTDC5JVGNEQMHT4YKD2W3FXPEOGE", "length": 14252, "nlines": 87, "source_domain": "www.maarutham.com", "title": "சனி மகாபிரதோஷ வழிபாடும் அதன் சிறப்பும்!!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ ஆன்மீகம் /சனி மகாபிரதோஷ வழிபாடும் அதன் சிறப்பும்\nசனி மகாபிரதோஷ வழிபாடும் அதன் சிறப்பும்\nசனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..\n1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.\n2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.\n3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.\n4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.\n5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.\n6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.\n7. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.\n8. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.\n9. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.\n10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். ���ங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.\n11.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.\n12. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.\n13. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.\n14. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.\n15. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.\n16. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.\n17. ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52283", "date_download": "2019-12-09T22:16:57Z", "digest": "sha1:G7HJGITS6EDU3JTS3I44EIUYAO3EO5W4", "length": 14078, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும் - அகிலவிராஜ் | Virakesari.lk", "raw_content": "\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nதவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \nகல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும் - அகிலவிராஜ்\nகல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும் - அகிலவிராஜ்\nகல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி துறையின் அனைத்து பதவிகளும் தகைமை உடையோருக்கு வழங்குவதே எனது கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.\nஅருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரிஉல்ல ரத்னாலங்கார மஹா வித்தியாலயத்தின் ஆய்வு கூடம் மற்றும் ஆரம்ப கல்வி கற்றல் வள நிலையம் ஆகியவற்றை மாண��ர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,\nஅதிபர்களுக்கான பயிற்சி மற்றும் தரமான அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதிபர்கள் 1000 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளேன்.\nகடந்த நான்கு வருடங்களில் தகைமையற்ற ஆசிரியர்கள் எவரையும் கல்வி கட்டமைப்பில் இணைக்கவில்லை. கல்வியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வீதத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்காக விடுதிகளுக்கான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.\n20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் திட்டத்தின் கீழ் 5000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். தேசிய பாடசாலைகளுக்கு 3500 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பத்திரத்தை அமைச்சரவைக்கு முன்வைத்துளளேன்.\nமேலும் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி இவ்வருடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் தர மாணவர்களுக்கும் டெப் கணிணியை பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைமை ஏற்படும் என்றார்.\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nமுன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதுடன், மனப்பாங்கு மாற்றமொன்றின் ஊடாக வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்தார்.\n2019-12-09 21:35:29 மனப்பாங்கு மாற்றம் தரமான அரச சேவை கட்டியெழுப்ப\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nஇராஜாங்க அமைச்சர்கள் 32 பேருக்குமான செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலின் பி்ன் தடைபட்டுள்ள அரச பஸ் சேவை ; அவதியுறும் மக்கள்\nஹட்டன் அரச பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்டு வந்த காலை 6 மணி ஹ���்டன் - சாமிமலை, சாமிமலை - கொழும்பு பஸ் சேவையும் மஸ்கெலியா - மறே, மறே - ஹட்டன் பஸ் சேவையும், மஸ்கெலியா - காட்மோர், காட்மோர் - ஹட்டன் பஸ் சேவையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடை நிருத்தப்பட்டுள்ளது.\n2019-12-09 19:58:03 ஜனாதிபதி தேர்தல் தடைபட்டுள்ளது அரச பஸ் சேவை\nபௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.\nஉரிய முறையில் அமைக்கப்படாமையினால் சேதமடைந்துள்ள பாலம் - மக்கள் விசனம்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த ஆண்டு பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாலம் உரிய முறையில் அமைக்கப்படாமையினால் தற்போது பாலம் சேதமடைந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்\n2019-12-09 19:03:30 உரிய முறை அமைக்கப்படாமை சேதம்\n32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nவிஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர்\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\n\"சுவிஸ் தூதரகம், பிரியங்க பெர்னாண்டோ விவகாரம் ; ஐ.நா.வில் இலங்கையை சிக்க வைப்பதற்கான பின்னணி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32024", "date_download": "2019-12-09T22:13:22Z", "digest": "sha1:QGCIZYMEKW3MXPIQWDT75VXFNIQGZBJJ", "length": 12321, "nlines": 295, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ராஸா ஆப்பம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ப்ராஸா ஆப்பம் 1/5Give ப்ராஸா ஆப்பம் 2/5Give ப்ராஸா ஆப்பம் 3/5Give ப்ராஸா ஆப்பம் 4/5Give ப்ராஸா ஆப்பம் 5/5\nபச்சரிசி - ஒரு கப்\nபழைய சாதம் - 2 கப்\nசின்ன வெங்காயம் - 10\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - கால் கப்\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nபச்சரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nசாதம் மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் வெங்காயம், சோம்பு, தேங்காய் துருவல், மஞ்சள் தூள் போட்டு அரைக்கவும்.\nஅரைத்த விழுதை மாவுடன் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இரவு செய்ய வேண்டுமென்றால் காலையிலேயே அரைத்து வைக்க வேண்டும். மாவை அரைத்து உப்பு போட்டு கரைத்து வைத்து விடவும். மாவு புளித்தால் தான் நன்றாக இருக்கும். மாவு அதிகம் புளித்து விட்டால் மாவுடன் சீனி சேர்த்துக் கொண்டால் புளிப்பு இருக்காது.\nவாணலியில் எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி நடுவில் கரண்டியை வைத்து தேய்த்து விடவும்.\nமேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும்.\nசுவையான ப்ராஸா ஆப்பம் தயார்.\nஇஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2019-12-09T21:18:21Z", "digest": "sha1:FF23G5PKVXL6FU4HQY7PZSLHN2CIYAEP", "length": 5061, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டிவி தொடரில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் – Chennaionline", "raw_content": "\nபேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பவுன்சர்கள் – போட்டியை ரத்து செய்த நடுவர்கள்\n2வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nதெற்காசிய விளையாட்டு போட்டி – மல்யுத்தத்தில் இந்தியா தங்கம் வென்றது\nடிவி தொடரில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்\nதமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ��ன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.\nஇந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.\n← நடிகர் சங்க பிரச்சினை நந்தா, ரமணா தான் காரணம் – ஐசரி கணேஷ்\nநடிகை ரெஜினாவுக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம் →\nகெளதம் மேனன் படத்தில் பிக் பாஸ் பிரபலம்\nகமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை – ரஜினிகாந்த் திறந்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/01/20/", "date_download": "2019-12-09T20:43:11Z", "digest": "sha1:JTREK2R5NDXD6OBL47CLY5CRV7YJRBKA", "length": 29144, "nlines": 348, "source_domain": "ta.rayhaber.com", "title": "20 / 01 / 2018 | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[04 / 12 / 2019] ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ORBEL கையொப்பமிடப்பட்ட தள்ளுபடி நெறிமுறை\tX இராணுவம்\n[04 / 12 / 2019] டி.சி.டி.டி பொறியாளர் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்திற்கான தேவையான நடைமுறைகள்\tஅன்காரா\n[04 / 12 / 2019] İzmir பொது போக்குவரத்து அமைப்பு சிவப்புக் கொடி உரிமையாளர்\tஇஸ்மிர்\n[04 / 12 / 2019] தலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\tஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா\n[04 / 12 / 2019] XnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\tஇஸ்மிர்\nநாள்: ஜனவரி 29 ஜனவரி\nஇஸ்மிர் நகரில் உள்ள இயற்கை பேரழிவை நிபுணர்கள் விவரிக்கின்றனர்\nகடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் DEU ஆசிரிய உறுப்பினர்கள் டாக்டர் பேராசிரியர் Şükrü Beşiktepe மற்றும் Prof.Dr. டாக்டர் கோக்டெனிஸ் நீர் இஸ்மிரில் உள்ள “கடல் எழுச்சி யாவை மதிப்பீடு செய்தார். இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்தின் விளைவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், [மேலும் ...]\nஉர்-ஜி திட்டங்களுடன் வளர்ந்து வரும் Bursa நிறுவனங்கள்\nபர்சா வணிக உலகம் சர்வதேச அரங்கில் நாளுக்கு நாள் ��னது சக்தியை அதிகரித்து வருகிறது. பொருளாதார அமைச்சின் 10 உர்-ஜீ திட்டம் 30 ஆதரவுடன் நகரத்திற்கு புர்சா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (BTSO) [மேலும் ...]\nஅஸ்காரிலிருந்து İzmit பஸ் ஸ்டேஷனுக்குத் தொடங்கும் புதிய பரிமாற்ற விமானங்கள்\nகோகேலி பெருநகர நகராட்சியால் நியமிக்கப்பட்ட அகாரேயுடன், பரிமாற்ற சேவை 61-62-65 மற்றும் 145 என்ற வரிகளில் தொடங்குகிறது. இந்த வரிகளை போக்குவரத்தை எளிதாக்கும் சேவையுடன் பயன்படுத்தும் எங்கள் குடிமக்களின் நியமிக்கப்பட்ட பரிமாற்ற புள்ளிகளில் அகாரே ஒன்றாகும் [மேலும் ...]\nகோசெலியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள்\nநாம் உலகின் முழுப் போஸ்ட்டைத் திசைதிருப்பக்கூடிய நாடு\nபோக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்சலான், \"யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் சுழலும் ஜனாதிபதி, துருக்கி 192 நாடுகளின் உறுப்பினராக உள்ளார். துருக்கி யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் தலைவர் 4 ஆண்டு காலம் PTTS. உலகின் அனைத்து அஞ்சல்களுக்கும் திசை [மேலும் ...]\nBursa மெட்ரோ இலவச ஞாயிற்றுக்கிழமை\nஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 21'da ஃபாத்தி சுல்தான் மெஹ்மத் (எஃப்எஸ்எம்) பவுல்வர்டு மருத்துவமனை சதுக்கத்தில் புர்சலாரை சந்திப்பார். ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் நகரின் குறிக்கோள்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பர்சா திட்டத்தின் எல்லைக்குள், [மேலும் ...]\nபொதுப் போக்குவரத்தில் ஸ்மார்ட் மொபைல் தொலைபேசி மூலம் டிக்கெட் காலம்\nAlarko இருந்து மெட்ரோ திட்டங்கள் ரத்து பற்றி விளக்கம்\nரத்து செய்யப்பட்ட கெய்னர்கா-பெண்டிக்-துஸ்லா மெட்ரோ திட்டம் கட்டப்படும் என்றும், அவை நிதி மாதிரிக்காக நகராட்சியுடன் இணைந்து செயல்படுகின்றன என்றும் அலர்கோ ஹோல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி அய்ஹான் யவ்ருகு தெரிவித்தார். ப்ளூம்பெர்க் எச்.டி.யில் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு அறிக்கையை வெளியிட்ட யவ்ருகு, “நாங்கள் [மேலும் ...]\nவரலாற்றில் இன்று: ஜனவரி மாதம் 9 ம் தேதி பயிற்சி தினம்\nவரலாறு ஜனவரி 20 1943 ரயில்வே மாநாட்டில் இன்று கெய்ரோ துருக்கி நடைபெற்ற கலந்து கொண்டனர். பொன்னந்தி நகரில் நிகழ்ந்த ரயில் விபத்தில், XXX XXX XXII பேர் கொல்லப்பட்டனர்.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ORBEL கையொப்பமிடப்பட்ட தள்ளுபடி நெறிமுறை\nடி.சி.டி.டி பொறியாளர் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்திற்கான தேவையான நடைமுறைகள்\nRayHaber 04.12.2019 டெண்டர் புல்லட்டின்\nİzmir பொது போக்குவரத்து அமைப்பு சிவப்புக் கொடி உரிமையாளர்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்றார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nசாம்சூன் சிவாஸ் ரயில் பாதை தற்காலிக வரவேற்புக் குழு சாம்சனில் வருகிறது\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஇன்று வரலாற்றில்: 4 Dec 1929 அமைச்சரவை மர ஸ்லீப்பர்\nÇekmeköy சுல்தான்பேலி மெட்ரோ பாதை வீட்டு விலைகள் உச்சவரம்பு\n3. சர்வதேச நகரம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார காங்கிரஸ் 2-4 ஏப்ரல் 2020 இல் அங்காராவில் நடைபெறும்\nசாம்சூன் சிவாஸ் ரயில் பாதை புதிய வளர்ச்சி\nKayseri Derevenk Viaduct பூர்த்தி செய்யப்பட்டு சேவைக்காக திறக்கப்பட்டது\n61 39 BUMATECH கண்காட்சியில் இருந்து ஆயிரம் 245 பார்வையாளர்கள்\nஒர்டு காவல் துறைகள் பொது போக்குவரத்து வாகனங்களை ஆய்வு செய்தன\nமொபைல் அலுவலகம் கேரவன் கார்டெபெலிலரின் சேவையில் உள்ளது\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nஅங்காரா கெட்ட செய்தி .. 1 லிரா ரத்துசெய்தலுடன் பார்க்கிங் கட்டணம்\nமெட்ரோ இஸ்தான்புல் எதிர்பார்த்த இஸ்தான்புல் பூகம்பத்திற்கான பேரிடர் திட்டத்தைத் தயாரிக்கிறது\nதடைகள் இல்லாத இஸ்மீர் மற்றொரு கோட்பாட்டில் கையொப்பமிட்டார்\nசி.எச்.பி டெக்கிர்டாக் துணை அய்குன் ரயில் விபத்துக்கள் புறக்கணிப்பின் விளைவாகும்\nமுதலீட்டாளர்கள் வெளிநாட்டிலிருந்து மெர்சின் மெட்ரோவை விரும்பினர்\nதேசிய அதிவேக ரயில் பெட்டிகளை TÜLOMSAŞ அனுபவத்துடன் தயாரிக்க வேண்டும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nஆஸ்ரெயில் பிளஸ் சிகப்பு மற்றும் மாநாடு\nடெண்டர் அறிவிப்பு: பர்சா ஒய்.எச்.டி ரயில் நிலையம் மற்றும் நிலையங்களின் விண்ணப்பத் திட்டங்களைத் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டிரைவருடன் கார் வாடகை\nகொள்முதல் அறிவிப்பு: வழக்கமான கோடுகளின் பராமரிப்பு\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்��ார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவுக்கு பதிலாக வாகன ஓவர் பாஸ்\nHanlı Çetinkaya மின்மயமாக்கல் வசதிகள் நிறுவல் டெண்டர் முடிவு\nசாம்சூன் பாஃப்ரா சாலை மற்றும் சாம்சூன் ரிங் சாலையின் சில பகுதிகளின் கட்டுமானம்\nஇர்மாக் சோங்குல்டக் வரிசையில் திறந்த சேனல் மற்றும் பெல்ட் வடிகால்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nடி.சி.டி.டி பொறியாளர் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்திற்கான தேவையான நடைமுறைகள்\nஉதவி ஆய்வாளரை வாங்க போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம்\nநிரந்தர அரசு ஊழியர்களை வாங்குவதை டி.எச்.எம்.ஐ செய்யும்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nஎலோன் மஸ்க்குடன் சைபர்ட்ரக்கில் தீவிர ஆர்வம்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nEGO பொது மேலாளர் அல்காஸ் தனியார் பொது போக்குவரத்து கூட்டுறவு அதிகாரிகளை சந்தித்தார்\nடி.சி.டி.டி போக்குவரத்து நிரந்தர ஊழியர்களை நியமிக்கும்\nசுவிஸ் வாஸ்கோசாவின் வேகன்களில் டுடெம்சாஸ் போகிகள் பயன்படுத்தப்பட்டன\nரெனால்ட் குழு மற்றும் நினோ ரோபாட்டிக்ஸ் தடைகள் இல்லாமல் ஒத்துழைக்கின்றன\n17 ஃபோர்டு டிரக்குகள் எஃப்-மேக்ஸ் டிரக் ஜி.பீ.யூ லாஜிஸ்டிக்ஸ் கடற்படையில் சேர்க்கப்பட்டது\n100. ஆஃப்-ரோட் ரேசிங் தொடங்குகிறது\nபோருசன் ஓட்டோமோடிவ் பிரீமியத்தில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்என்எம்எக்ஸ் தொடர் நீண்ட கால வாடகை நன்மைகளுடன்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்��ான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:03:08Z", "digest": "sha1:EXH7OW5TNGWERQQIE7K2YGIMXJ2JSUFY", "length": 5070, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தோசைக் கல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோசைக் கல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதோசைக் கல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதோசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்பாத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உரல் ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nஅக்கி ரொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகி ரொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமசாலா தோசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%9A%E0%AF%80", "date_download": "2019-12-09T22:07:23Z", "digest": "sha1:HRMB444RULEIM4DCYDUVQQZWZNYAYT3D", "length": 9397, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரான்சுவா டு பிளெசீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரான்சுவா டு பிளெசீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பிரான்சுவா டு பிளெசீ\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிரான்சுவா டு பிளெசீ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசீம் ஆம்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ பி டி வில்லியர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 ஐசிசி உலக இருபது20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபாஃப் டு பிளேசிஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை சூப்பர் கிங்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரளி விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகேந்திரசிங் தோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரேஷ் ரைனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடக் பொலிஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னை சூப்பர் கிங்ஸ் - தற்போதைய அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவிச்சந்திரன் அசுவின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 ‎ (← இ���ைப்புக்கள் | தொகு)\nதென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்/பயிற்சி ஆட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரிமீயர் லீக் புள்ளிவிவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலகிரு மதுசங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kitchen.kalvisolai.com/2019/11/blog-post_27.html", "date_download": "2019-12-09T20:40:38Z", "digest": "sha1:LLMPWF2DVPGI34YRCJ4CE2B6TB2WP4WQ", "length": 5481, "nlines": 208, "source_domain": "www.kitchen.kalvisolai.com", "title": "kitchen.kalvisolai.com | கல்விச்சோலை : ரவை புட்டு", "raw_content": "\nகோதுமை ரவை - 2 கப்\nநாட்டு சர்க்கரை - தேவையான அளவு\nதேங்காய்த் துருவல் - 1 கப்\nவெறும் வாணலியில் கோதுமை ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் கோதுமை ரவையை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சுடுநீரை ஊற்றி புட்டு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழலில் கொஞ்சம் தேங்காய் துருவலை போட்டு அதனுள் மாவை போட்டு மீண்டும் தேங்காய் துருவலை போட்டு 10 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் அதன் மேல் நாட்டு சர்க்கரை, வாழைப்பழத்தை போட்டு பிசைந்து ருசிக்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2015 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Theme images by Ollustrator. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/155663-the-electoral-bond-scheme-by-bjp-found-to-be-troublesome-in-2019-elections-and-how", "date_download": "2019-12-09T20:32:40Z", "digest": "sha1:6EQF7LRALT7YKLY55OXYHI4NB4AL6ZS2", "length": 29267, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல! - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் | the electoral bond scheme by BJP found to be troublesome in 2019 elections and how?", "raw_content": "\nதேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்\nதேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்\nதேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ, ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி. ஆனால், இங்கே அது சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் தொடர்பானதே இந்தக் கட்டுரை.\nஎவ்வாறு அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுகின்றன\nபொதுவாக அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரம் தன்னார்வலர்கள்மூலம் கிடைக்கிற நன்கொடை, உறுப்பினர் மற்றும் இதழ்களின் சந்தா, கட்சிக் கூட்டங்களில் வசூலிக்கப்படுகிற தொகை மற்றும் நிறுவனங்கள் நேரடியாக அளிக்கிற நன்கொடை ஆகியவையே. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 90 சதவிகிதம் அதிகமானவை கார்ப்பரேட் நிறுவனங்கள்* அளித்த நன்கொடைகளே.\n(*பார்க்க விகடன் இன்ஃபோகிராபி: )\nஇதில் 20,000 ரூபாய்க்குக் குறைவாகப் பெறப்படுகிற நன்கொடைகளுக்கு எந்தவிதமான கணக்கும் வைத்திருக்கத் தேவையில்லை. 20,000 ரூபாய்க்கு அதிகமாகப் பெறப்படுகிற நன்கொடை தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குறைந்தபட்ச வரம்பை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்மூலம் 2,000 ரூபாய் எனக் குறைத்தது. அரசியல் கட்சிகள் ஒவ்வோர் ஆண்டும் வரவு, செலவுக் கணக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மொத்தமாகப் பெற்றுள்ள நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். இந்தக் குறைந்���பட்ச வரம்புக்குக்கீழ் பெறப்படுகிற நன்கொடைகளுக்கு எந்தவிதமான கணக்கும் வைத்திருக்கத் தேவையில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பெரும்பாலான நன்கொடை விகிதத்தை இந்தப் பிரிவின்கீழ் கணக்கு காட்டிவருகின்றன.\nமத்திய அரசு கொண்டுவந்த நிதி மசோதா 2017-ன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் நிறுவனங்களின் சட்டம் ஆகியவற்றில் பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதில் முக்கியமானவை, ``20,000 ரூபாய் என்கிற குறைந்தபட்ச வரம்பை 2,000 எனக் குறைத்தது, இந்தியர்களால் நடத்தப்படுகிற வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திலிருந்து 7.5 சதவிகிதம்வரைதான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும் என்கிற வரம்பைத் தளர்த்தியது” ஆகும்.\nதேர்தல் செலவின் உச்ச வரம்பு என்ன\nஒரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். இதற்கு அதிகமாகச் செலவு செய்தால் அந்த வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை வெறும் வேட்பாளர்கள் செய்கிற செலவுக்கான உச்சவரம்பு, அரசியல் கட்சிகள் செய்கிற தேர்தல் செலவுகளுக்கு எந்தவிதமான உச்சவரம்பும் இல்லை. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முறையே தேர்தல் முடிந்த 90 மற்றும் 30 நாள்களுக்குள்ளாகச் செலவுக் கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு தேர்தலில் அரசியல் கட்சிகள் செய்கிற செலவுகளுக்கு உச்சவரம்பு விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் முன்வைத்த பரிந்துரைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு இருந்தபோதும் ஆளும் பி.ஜே.பி. கட்சி இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தது.\nதேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் என்றால் என்ன\nமத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ஜனவரி 2018 முதல் செயல்பாட்டில் உள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் மட்டுமே பெற முடியும். ஒரு நிதியாண்டில், நான்கு முறை மட்டுமே இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரத்த��ப் பெற முடியும். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் பத்து நாள்கள்வரை இந்தப் பத்திரத்தைப் பெற்று 15 நாள்களுக்குள் ஏதாவதோர் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டு கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஒரு சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளே தேர்தல் நன்கொடைப் பத்திரத்தைப் பெற முடியும்.\nஇந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ``ரொக்க நடைமுறையில் நன்கொடைகள் பெறப்படுகிறபோது அதில் வெளிப்படைத்தன்மை இருக்காது, எனவே, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கத்தான் இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.\nஇந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரத்தை இந்தியர் அல்லது இந்தியாவில் பதிவுசெய்துள்ள எந்தவொரு நிறுவனமும் பெற்று அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம். இதில் பத்திரத்தைப் பெறுபவரின் தகவல்கள் வங்கியிடம் மட்டுமே இருக்கும். நன்கொடைப் பத்திரத்திலும் நன்கொடை அளிப்பவரின் பெயர் இருக்காது. அரசியல் கட்சிகள் அவர்களுடைய பெயரை வெளியிட வேண்டிய தேவை இல்லை எனச் சட்டமும் திருத்தப்பட்டுள்ளது. நிதி மசோதா 2017 மூலம் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் ரூ.2,000-க்கு மேல் தேர்தல் நன்கொடைப் பத்திரம் மூலம் பெறுகிற நன்கொடை தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கத் தேவையில்லை என அரசு சட்டத்தைத் திருத்தியுள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் நன்கொடைப் பத்திரம் மூலம் எவ்வளவு பணம் பெறப்பட்டது என்கிற தகவல் இருக்கும். ஆனால் அந்த நன்கொடையை, யார் அளித்தார் என்கிற தகவல்கள் இருக்காது.\nஇந்தத் திட்டத்தின்மூலம் கடந்த ஆண்டில் 1,056 கோடி ரூபாயும், இந்த ஆண்டில் தற்போது வரையில் 1,716 கோடி ரூபாயும் அளவுக்கான நன்கொடைப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவிலான தேர்தல் நன்கொடை, தேர்தல் பத்திரத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. தேர்தல் நன்கொடைப் பத்திரம் மூலம் 95 சதவிகிதம் அதிகமான நன்கொடை, ஆளும் பி.ஜே.பி-க்கு மட்டுமே கிடைத்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்த���ள்ளது. பல எதிர்க்கட்சிகளுமே தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.\nஇந்தத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆகியன உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தன. இதில், கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அந்த மனுவில் இந்தத் திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் அல்லது நன்கொடை அளித்தவர்களின் தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.\nஇந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் அரசியல் கட்சிகளுக்கான நிதி அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என மத்திய அரசு வாதிட்டது. ``அரசியல் கட்சிகளுக்கு யார் நன்கொடை அளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை பொது மக்களுக்குக் கிடையாது” – என அரசுத் தரப்பை ஆதரித்து வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையம் தன்னுடைய நிலைப்பாட்டில், ``தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இதில் நன்கொடையாளர்களின் விவரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” எனத் தெரிவித்தது.\nஇந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்ததோடு, அரசியல் கட்சிகள் இந்தத் திட்டம் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளின் முழு விவரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் சீல் செய்யப்பட்ட கவரில் மே 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.\nகாங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ``தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் முழுக்க ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது முற்றிலுமாக ஒழிக்கப்படும். மேலும், தேசிய தேர்தல் நிதி ஒன்று உருவாக்கப்படும்” என்றுள்ளது.\n``தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது எழுகிறபோதிலு��் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதில் பெரிய அளவில் நாட்டம் இல்லை\" என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ள தேசிய தேர்தல் நிதி தொடர்பாக 2004-ம் ஆண்டே தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதைப்பற்றி இதுநாள் வரையில் எந்தவொரு நடவடிக்கையும், விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் பேசினோம். ``தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துமே நீதிமன்றத்தின் மூலமாகத்தான் வந்திருக்கின்றன. அரசியல் கட்சிகள் இணைந்து சில தவறான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரம் என்பது மிகவும் தவறான ஒரு திட்டம், இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. எந்த நிறுவனமும் கட்சிகளுக்கு நிதியளிக்கலாம். ஆனால் மக்களுக்கு, எந்தக் கட்சிகளுக்கு நிதியளிக்கிறார்கள் என்பது தெரியவராது. தேர்தல் அரசியல் என்பது ஒரு பொது நடவடிக்கை, இதுவொன்றும் தனிப்பட்ட வணிகம் அல்ல. அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள், அவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.\nதேசிய தேர்தல் அரசியல் நிதி என்பது பொதுமக்கள் மூலம் திரட்டப்படுவது. சில மேற்குலக நாடுகளில் அரசு நிதியின் மூலம் தேர்தல் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில், அது சாத்தியமில்லை. அதனால்தான் சுயாதீனமான தேசிய தேர்தல் நிதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது யார் சார்பும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இயங்க வேண்டும். நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக இந்தப் பொது நிதியில் செலுத்தலாம். பின்னர், அதை அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம். இது கட்சிகளின் முடிவுகள், செயல்பாடுகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்கும். 2,000 ரூபாய் என்கிற குறைந்தபட்ச வரம்புமே நீக்கப்பட வேண்டும். தேர்தல் அரசியலில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் கணக்கு காட்டப்பட வேண்டும். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டி வழிமுறைகளை உருவாக்கலாம்” என்றார்.\nதேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை விமர்சித்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ``தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை முழுவதுமாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனாலும் நன்கொடை அளித்தவர்களின் தகவல்கள் பொதுவெளியில் வந்தாலே இந்தத் திட்டம் இல்லாமல் போய்விடும். உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றபோதிலும் முழுமையான விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பு வருகிறபோது இந்தத் திட்டம் நீதிமன்ற விசாரணையைத் தாங்காமல் ரத்து செய்யப்பட்டுவிடும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&%3Bamp%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF.%5C%20%E0%AE%95%E0%AE%BE.%22&%3Bf%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%22&f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%5C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%22", "date_download": "2019-12-09T21:18:58Z", "digest": "sha1:NUZ3IVHHF7DT5VIE6J6GYABLPGICCYBN", "length": 2540, "nlines": 49, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nரொறன்ரோ (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசி.எம்.ஆர் வானொலி - நூலக நிறுவன நேர்காணல் - பெப்ரவரி 24, 2018\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_183743/20190925171512.html", "date_download": "2019-12-09T20:30:59Z", "digest": "sha1:BVZD6THZRSHN6FLG4EQTLLJF5PSMSBZC", "length": 8759, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு", "raw_content": "உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 10, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்��ாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்சிகள் தங்களுக்கான சின்னங்களை கோரி விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோ��னை\nபாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. புதிய வழக்கு\nதமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்: டிச.27, 30ல் வாக்குப்பதிவு - அட்டவணை வெளியீடு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்\n2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி மலரும் : ரஜினியின் கருத்துக்கு தினகரன் ஆதரவு\nமேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=4&Itemid=193&lang=ta", "date_download": "2019-12-09T21:06:49Z", "digest": "sha1:F4P7S4PSQWC664UWDW5KH27BXEJBNWUD", "length": 14446, "nlines": 218, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\n# ஆவணத் தலைப்பு Country ஆண்டு பிரசுரித்த திகதி\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2019 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற���றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nஉற்பத்தி உயர்வு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_10_03_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1277967600000&toggleopen=DAILY-1223017200000", "date_download": "2019-12-09T21:45:07Z", "digest": "sha1:UM26GIYRKKIGXYESY6RE6TL4R6GCYKEF", "length": 138851, "nlines": 1686, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "10/03/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\n“சம்பிரதாயம்” என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாத...\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسل...\nஒரிசா,கர்நாடகத்தில் மதக் கலவரம்:விரிவான அறிக்கைதர ...\nஎல்லை காந்தியின் பேரனை கொல்ல முயற்சி-வீடு மீது வெட...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பன�� நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதாயகத்து செய்திகளை உடனுக்குடன் தருவதில் முன்னணியில் நிற்கும் இணையத் தளங்களில் \"பதிவு\" இணையத் தளம் குறிப்பிடத்தக்கது. அதே போன்று \"சூரியன்\" இணையத்தளமும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி வருகின்றது. தேசியத்திற்கான பரப்புரைப் பணியில் இந்த இணையத் தளங்கள் தங்களுடைய பங்களிப்புகளை சிறப்பான வகையில் வழங்கி வருகின்றன\nஅறிவியல் சார்ந்த பல கட்டுரைகளையும் இந்த இணையத் தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மயூரன் என்பவர் எழுதிய ஒரு வெங்காயத்தனமான கட்டுரையை வெளியிட்டு தம்முடைய பெருமைக்கு களங்கம் சேர்த்துள்ளன.\n(முக்கிய குறிப்பு: பலர் சுட்டிக்காட்டிய பின்பு \"ப���ிவு\" இணையத்தளம் குறிப்பிட்ட கட்டுரையை நீக்கிவிட்டது. \"பதிவு\" இணையத்தளத்திற்கு எம் நன்றிகள்)\nகட்டுரையில் \"நம் மூதாதையர்களான இந்துக்கள்\", \"எமது இந்துக்கள்\" \"எம் இந்துக்களான பழந்தமிழர்\" போன்ற வசனங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இந்துக்கள்தான் விமானத்திற்கான அறிவை முதலில் உலகத்திற்கு தந்தார்களாம். அந்த இந்துக்கள் எங்களுடைய முதாதையர்களாம். என்னே கட்டுரையாளரின் அறிவு\nரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவைகள் எல்லாம் தமிழர்களின் இலக்கியங்களா இவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் இவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் அட, இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும்தான் என்ன சம்பந்தம் அட, இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும்தான் என்ன சம்பந்தம் கட்டுரை எழுதியவருக்கும், வெளியிட்டவர்களுக்கும் வரலாறே தெரியவில்லை. இதில் \"அறிவியல்\" மட்டும் எப்படி புரிந்து விடும்\nசங்க இலக்கியங்களில், ஐம்பெருங்காப்பியங்களில் வரும் வானூர்த்தி பற்றிய தகவல்களையும் தந்த கட்டுரையாளர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அங்கும் தன்னுடைய இந்துத்துவ வெறியை வெளிப்படுத்துகிறார்.\nமணிமேகலை, சீவகசிந்தாமணி போன்றவற்றில் உள்ள வானூர்த்தி பற்றிய தகவல்களை கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி \"மயிற்பொறி\" என்ற ஒரு வானூர்த்தி பற்றிய தகவலை தருகின்றது. ஆனால் சீவகசிந்தமாணியின் \"மயிற்பொறியை\" விட இராமாயணத்தின் \"புஸ்பகவிமானம்\" உயர்ந்தது என்று கட்டுரையாளர் சொல்கின்றார்.\nஇதில் ஒளிந்திருக்கும் அரசியலை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. சீவகசிந்தமாணி சமண சமய தத்துவங்களை சொல்கின்ற ஒரு காப்பியம். ஆனால் \"புஸ்பகவிமானத்தை\" சொல்கின்ற இராமாயணம் இன்றைக்கு இந்துக்களுடைய காப்பியமாக இருக்கின்றது. சமணம் சொல்கின்ற \"மயிற்பொறியை\" விட இந்துத்துவம் சொல்கின்ற \"புஸ்பகவிமானம்\" உயர்ந்தது என்பது மதவெறி மிக்க இந்தக் கட்டுரையாளரின் கருத்து.\nஇந்தக் கட்டுரையாளருக்கு மதவெறி இல்லையென்றால், \"தமிழர்களுடைய முதாதையர்கள் இந்துக்கள்\" என்று வரலாற்றையே திரித்திருக்க மாட்டார். தமிழர்களுடைய முதாதையர்களுடைய மதம் இந்து மதம் அல்ல. இந்து மதம் மிகவும் பிற்காலத்தில் தமி��ர்களிடம் பரவிய ஒரு மதம்.\nதமிழர்களுடைய மூதாதையர்களின் வழிபாடு நடுகல் வழிபாடாகவும் சிற தெய்வ வழிபாடாகவும் இருந்தது. தம்மோடு வாழ்ந்து, தமக்காக சாவடைந்த பெருவீரர்களை போற்றி வழிபட்டார்கள். இந்தச் சிறு தெய்வங்கள் அனைத்தும் பின்பு வந்த இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டன. எஞ்சியுள்ள சிறு தெய்வங்கள் கோயிலுக்கு வெளியே நிற்கின்றன.\nதமிழர்களுடைய மூதாதையர்களின் காத்திரமான இலக்கியங்களுள் பெரும்பாலானவை சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவை. திருக்குறளாக இருக்கட்டும், ஐம்பெரும் காப்பியங்களாக இருக்கட்டும் சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவையே.\nதமிழர்களுடைய மூதாதையர்களுடைய மதம் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சுட்டிக் காட்டுவது முட்டாள்தனம். அதுவும் தமிழர்களுடைய பல நூல்களையும், நாகரீகத்தையும் அழித்த இந்து மதத்தை சுட்டிக்காட்டுவது பெரும் மோசடியான செயல்.\nரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவற்றை எழுதியவர்களுடைய பேரன்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஓடியாடிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்தேசியத்தை அழிக்கத் துடிப்பவர்களின் மூதாதையர்களை தமிழர்களுடைய மூதாதையர்களாக காட்டுகின்ற கேவலமான வேலையை யாரும் செய்ய வேண்டாம். அப்படிச் செய்வது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்கின்ற துரோகம் ஆகும்.\nசமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அறிவியல்ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. பல மொழியியல் வல்லுனர்கள் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளார்கள்.\nசமஸ்கிருதம் \"இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை\" சேர்ந்தது. சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ள வானூர்த்தி குறித்த நூல்களுக்காக, இந்தியாவில் இருக்கும் ஆரியமொழியினரோ அல்லது ஐரோப்பிய மக்களோ பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தமிழர்கள் இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.\nமுடிவாக தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் பல வகையான மதங்களை பின்பற்றி வந்திருக்கிறார்கள். நடுகல் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், இந்துத்துவம் என்று பல மதங்களை பல்வேறு காலகட்டங்களில் பின்பற்றியுள்ளார்கள். ஈழத்திலும் ஒரு காலத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் பௌத்தர்களாக வாழ்ந்துள்ளார்கள்.\nஒரு இனத்தின் மதம் என்றோ, அல்லது அந்த இனத்தின் மூதாதையர்களின் மதம் என்றோ ஒன்றை சுட்டிக்காட்ட முடியாது.\nதமிழினத்தோடு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு இனம் தன்னுடைய மொழியில் உருவாக்கிய ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்ற நூல்களை எங்களுடையவை என்று சொல்வது கையாலாகத்தனமானது.\nஇந்த நூல்களை எம்முடைய மூதாதையர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது அறிவுகெட்டத்தனமானது. \"தமிழர்களின் மூதாதையர்கள் இந்துக்கள்\" என்ற கருத்து எந்த விதத்திலும் அறிவியலோடு சம்பந்தப்படாதது. மதவெறியை வெளிப்படுத்துகின்ற கருத்து இது.\nதேசியத்திற்கு பணியாற்றும் ஊடகங்கள் இவ்வாறான கட்டுரைகளை வெளியிட்டு தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.\nதமிழர்களின் வானூர்த்தி அறிவு குறித்து சரியான வகையில் அலசுகின்ற சில கட்டுரைகள்:\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n“சம்பிரதாயம்” என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி\n\"சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்\" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம்.\nஇந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள்.\nஇவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம் கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்று படித்தவர்கள் கூட அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்\nஇதற்கு மதவெறி ஒரு முக்கிய காரணம். இதனோடு சாதிவெறியும் ஒரு காரணம். சாவுவீட்டில் நடக்கின்ற சம்பிரதாயங்களுக்கும் சாதி��்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் ஆச்சரியப்படலாம். சம்பந்தம் இருக்கிறது. இதைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன் அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஒரு கூத்தைப் பார்ப்போம்.\nசில வாரங்களுக்கு முன்பு டென்மார்க்கில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கான இறுதி நிகழ்வுகளை நடத்தித் தர ஒரு பார்ப்பனரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். தன்னுடைய சாதிப் பிரிவு அதைச் செய்வது இல்லை என்றும், பார்ப்பனர்களில் உள்ள \"சைவஐயர்\" என்னும் பிரிவுதான் சாவுவீட்டில் இறுதி நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அப்படி செய்யவில்லையென்றால் தான் 31ம் நாள் நிகழ்வுகளை செய்து தரமாட்டேன் என்றும் சொல்லி விட்டார். அவர் ஆலயங்களில் பூசை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களை ஈழத்தில் \"சிவாச்சாரியார்கள்\" என்று சொல்வார்கள்.\nஇறந்தவரின் உறவினர்கள் \"சைவஐயரை\" தேடி கடைசியில் லண்டனில் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஏறக்குறைய 1000 யுரோக்களை கூலியாகக் கேட்டார். அத்துடன் இறுதி நிகழ்வுகளுக்கு தேவையானவை என்று மிக நீளமான பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து அவரை லண்டனில் இருந்து வரவழைத்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.\nஇனிமேல் இறப்பு ஏதாவது நடந்தால் லண்டனில் இருந்துதான் \"சைவஐயரை\" அழைக்க வேண்டும் என்பதால், டென்மார்க்கில் உள்ள சில தமிழர்கள் கூடி இதற்காக ஒரு சங்கம் அமைத்துள்ளார்கள். தமிழுக்கு சங்கம் அமைத்த காலம் போய், இன்றைக்கு ஐரோப்பாவில் செத்த வீடு செய்வதற்கு சங்கம் அமைக்கின்ற அளவிற்கு தமிழன் வந்து விட்டான்.\nஇந்தச் சங்கத்தின் மூலம் தமிழர் கலாச்சாரப்படி இறுதி நிகழ்வுகள் செய்ய என்று சொல்லி டென்மார்க் அரசிடம் பணம் பெற்று, அதன் மூலம் \"சைவஐயரால்\" ஆகும் செலவை ஈடு செய்வதுதான் அவர்கள் திட்டம்.\nஇந்தச் சங்கத்தை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னார், \"நான் ஒரு செத்த வீட்டிற்கு கொள்ளிப் பானை கொத்தினேன், அதன் பிறகு எல்லோரும் என்னைத்தான் கொள்ளிப்பானை கொத்தக் கூப்பிடுகிறார்கள், நாங்கள் என்ன அந்த ஆட்களோ\". இப்படி கோபமாகவும் வருத்தமாகவும் கேட்ட அவர் நிறையப் புரட்சிக் கவிதைகளை எழுதுபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத��.\nஇந்தச் சங்கத்தின் நோக்கம் டென்மார்க் அரசிடம் இருந்து பணம் பெறுவது மட்டும் அல்ல. சாதியையும் கட்டிக் காப்பதுதான். தனியாளாக கொள்ளிப் பானை கொத்தினால், அவர்களுடைய சாதி மானம் போய் விடுமாம். சங்கத்தின் பெயரில் கொத்தினால், அது பறவாயில்லையாம்.\nசாவு வீட்டிற்கு சைவஐயரை அழைத்து 31ஆம் நாள் நிகழ்விற்கு சிவாச்சாரியர்களை அழைத்து, பார்ப்பன வர்ணத்தில் உள்ள சாதிகளின் இருப்பையும் பிழைப்பையும் காப்பதோடு, வேளாள சாதியினரின் ஆதிக்கத்தின் அடையாளத்தையும் தக்க வைப்பதே இந்த சங்கத்தின் நோக்கம்.\nஇப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இந்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை சந்திக்கின்றார்கள். பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா, திருமணம் என்று நிறைய நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றர்கள். ஆனால் ஒரு சாவு நிகழ்வில் வெளிப்படுவது போன்று வேறு எந்த நிகழ்விலும் சாதிகளின் இருப்பு வெளிப்படுத்தப்படுவது இல்லை.\nஒரு சாவின் போது சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து வெள்ளை கட்டுவார்கள். பறை அடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பறை அடிப்பார்கள். இறந்தவரின் மகனுக்கு மொட்டை அடிக்கும் வேலையோடு, வேறு சிறு வேலைகள் செய்வதற்கு முடி வெட்டும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். பூசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய \"சைவஐயர்\" சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இடுகாட்டில் விறகுகளை வெட்டியான் சமூகத்தை சேர்ந்தவர் அடுக்கி வைப்பார். இத்தனை சாதிகளும் வந்து போன பின்னர் 31ஆம் நாள் \"சிவாச்சாரியார்கள்\" வருவார்கள்.\nஇதுதான் இந்து சம்பிரதாயப்படி நடக்கின்ற சாவு ஒன்றின் இறுதி நிகழ்வு. ஒரு சாவு நிகழ்வில் கூட மனிதர்களுக்குள் பல சாதிகள் உண்டு என்பதையும், அவர்களுக்கு என்று தனியான தொழில்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தச் சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பன உண்டு என்பதையும் வெளிப்படுத்தும் மனிதத்திற்கு விரோதமான ஒரு சம்பிரதாயமே இந்த இந்து மதச் சம்பிரதாயம் எனப்படுவது.\nஇங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த சம்பிரதாயங்களை அப்படியே நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேளாள பார்ப்பனிய சாதி வெறியனருக்கு ஒரு குறையாகவே இருக்கின்றது. இதனால் சங்கங்கள் அமைத்து \"இந்து சம்பிரதாயம்\" என்ற பெயரில் சாதிகளின் இருப்பை முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றார்கள்.\nசாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கும் இந்த சாதி வெறியர்கள் தயாராக இல்லை. மிகவும் உணர்வுபூர்வமானதாக கருதப்படும் தாலி விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதானது, பின்பு மற்றைய விடயங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஒரு உந்துகோலாக அமைந்து விடும் என்பதுதான் இவர்களுடைய முக்கிய அச்சம்.\nசாம்பல் கரைப்பதற்கு சைவஐயர்கள் வரவேண்டும் என்பதும் 31ஆம் நாள் சிவாச்சாரியார் வரவேண்டும் என்பதும் சம்பரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. தாலியை அணிந்தபடி வந்து பின்பு தாலியை கழற்றி கணவனின் பிணத்தின் மீது வைக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. ஒரு சம்பிரதாயத்தை முற்றிலும் இல்லாமல் செய்வது என்பது மற்றைய சம்பிரதாயங்களையும் காலப் போக்கில் இல்லாமல் செய்து விடக் கூடும். இதனால் சாதிவெறி பிடித்தவர்கள் சம்பிரதாயங்களை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள்.\nஒரு புறம் பெண்கள் மறுமணம் செய்யக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை, மறுபுறம் இந்தச் சம்பிரதாயங்களை நீக்கி விட்டால் இந்து மதத்தில் வேறு ஒரு மண்ணும் இல்லையே என்ற கவலை, இன்னொரு புறம் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனம், இவைகள் எல்லாம் சேர்ந்துதான் இவர்களை \"சம்பிரதாயம்\" என்று கூக்குரல் இட வைக்கின்றது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கச் செய்கிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:47 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஎதிர்வரும் 13 ஆம் திகதியை - அதாவது ஏப்பிரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை - தமிழ்ப் புத்தாண்டுத் தினமாக, உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடப் போகின்றார்கள். அன்றைய தினம் சைவ ஆலயங்களில் - மன்னிக்கவும் - இந்து ஆலயங்களில் - கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில், தமிழர்கள் வழிபட்டுப் புண்ணியம் பெறவும் போகின்றார்கள். மீண்டும் ஒருமுறை சர்வதாரி ஆண்டு - மறுபடியும் மன்னிக்கவும் - சர்வதாரி வருடம் பிறந்துள்ளது என்று மன மகிழ்ந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடப் போகின்றார்கள்.\nஇந்த ஆண்டின் தைப்பொங்கல் தினமான ஜனவரி மாதம் 15 ஆம��� திகதியை, தமிழீழ மக்கள் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடியதோடு மட்டுமல்லாது, அன்றைய தினத்தில் நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கியிருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே தமிழ் நாடு அரசும் தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் தினம் என்பதற்கு, இந்த ஆண்டு சட்டவடிவம் கொடுத்துள்ளது.\nநாம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும், மீண்டும் சொல்லி வந்துள்ள ஒரு கருத்தான 'தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை மாதத்தில் வருவதல்ல, தை மாத முதல் நாளான தைப் பொங்கல் தினமே, தமிழரின் புத்தாண்டுத் தினம்\" என்பதனை, மீண்டும் இம்முறை வலியுறுத்த விழைகின்றோம்.\nசித்திரை மாதத்தில் \"பிறப்பதாகச்\" சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுள்ள தமிழினத்தின் புத்தாண்டு, சித்திரை மாதத்தில்தான் வருகின்றதா பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுள்ள தமிழினத்தின் புத்தாண்டு, சித்திரை மாதத்தில்தான் வருகின்றதா இந்த ஆண்டுப் பிறப்பு உண்மையில் தமிழர்களின் ஆண்டுப் பிறப்புத்தானா\nஇந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் () ஆரம்பமாகவுள்ள இவ்வேளையில் வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.\nஇப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக்கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள், பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.\nஇந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை\nஇந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78 ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டுமுறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடைமுறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.\nமேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.\n'ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா என்று கேட்டார். அதற்குக் கண்ணன், \"நான் இல்லாத பெண்ணை வரிக்க\" என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி \"நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்\" என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் \"பிரபவ முதல் அட்சய\" இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.\"\n(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)\nதமிழனும் தன்னை மறந்ததால் ஆண்டு \"வருடமாகி´\" விட்டது. வடமொழியில் \"வர்ஷா\" என்றால் பருவ காலம், மழைக்காலம் என்று அர்த்தம். உலகெல்லாம் வாழுகின்ற இனத்தவர்கள் தத்தமக்குரிய ஆண்டுப் பிறப்பில் தான் நற்பணிகளை தொடக்குகிறார்கள். ஆனால் இந்த சித்திரைப் பிறப்பில் தமிழர்கள் திருமணம், தொழில் தொடக்கம் போன்ற எதையுமே செய்வதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ���வேளையில் பொருத்தமானதாக இருக்கக்கூடும். 'தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் மனிதனை ஆண்டு வந்ததால் இக் காலச் சேர்வையைத் தமிழன் \"ஆண்டு\" என்று அழைத்தான்\" என்று திரு வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் \" அறிவர்கள்\"குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.\nதமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம். தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.\nஅதாவது பண்டைக்காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நா���் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.\nபின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.\n1. இளவேனில் - (தை-மாசி மாதங்களுக்குரியது)\n2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)\n3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)\n4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)\n5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)\n6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)\nகாலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்;கள் கருத்தில் கொள்ள வேண்டும் பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.\nஇடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான் ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.\nஇவை குறித்து பேராசியரியர் க.பொ.இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.\n'சித்திரை வருடப்பிறப்பு\" என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது………. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம்) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், ���ெல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளள…\n- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.\nஅப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது\nஅந்தத் தினம் தான் எது\n'தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.\"\nபொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.\nபொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.\nதமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப்பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\" என்ற முதுமொழியை \"புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்\"- என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.\nதமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல கோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nதமிழர்-ஜப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14 ஆம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.\nதை 15 ஆம் நாள் ஜப்பானியர்களும், தமிழர்கள் ப��ன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது \"பொங்கலோ பொங்கல்\" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் ஜப்பானியர் தமது புத்தாண்டான தை 15 ஆம் நாளில் FONKARA - FONKARA என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.\nதை 16 ஆம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.\nபருப்புத் தவிடு பொங்க - பொங்க\nஅரிசித் தவிடு பொங்க - பொங்க\n- என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் \"பொங்க-பொங்க\" என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் 'HONGA-HONGA'' என்றே பாடுகிறார்கள்.\n நேரம் கருதி சில விடயங்களை மட்டும் இங்கே உதாரணத்துக்கு காட்டினோம். தமிழனின் புத்தாண்டு தைப்பொங்கல் தினம்தான் ஆனால் தற்போதைய நிலைமை என்ன\nஅன்றைய தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்பு மிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது. அந்த மண் நமக்குரியதாக இன்று இல்லாததால், நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது.\nஇதற்கு ஓர் உதாரணமாக இந்தச் சித்திரை வருடப் பிறப்பை சுட்டிக் காட்டலாம்.\nதனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச் சட்டமொன்று சொல்கிறது.\nஇப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\n இன்றைய நடைமுறை யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார் எவரும் - எதையும் - எப்��டியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும். - 'தமிழனை வென்ற, ஆரியப் புது வருடப் பிறப்பு\"\nஇந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வு நூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் ஜப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:44 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை\nஅஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.\nஅக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).\nபிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nஇந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.\nஅபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:\n… \"இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …\n…கேள்வி எழுப்பியதோடு \"மறைத்த உண்மை எது\" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே\" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே\n1) \"மறைத்த உண்மை எது\nஅபூமுஹை அவர்கள் \"மறைத்த உண்மை எது\" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.\nஅதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.\nஇன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.\nதமிழில் \"நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.\nஎந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை\nவேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், \"அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே\" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.\nமுகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.\n2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு\nநீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. \"if you embrace Islam, you will find safety\" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.\nஉதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.\nநீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'\nஅ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா\nஆ) \"இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம\" என்றால் இதன் பொருள் என்ன இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா\nஇ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள் அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார் அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார் அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா\nஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா\nஅரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:\nஅஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்��ுச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்\nஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்\nஇ) \"இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்\" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் \"இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்\"\nஇப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.\n3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா\nஅன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா\nதமிழ் முஸ்லீ���்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு\nஉண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,\n\"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்\nஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்\nநம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா\nஉங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்\" என்று கேட்டு இருப்பீர்கள்.\nஅதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.\nஇன்னும் ஒரு படி மேலே சென்று, \"இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்\" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், \"எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்\" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.\n4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே\nஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் \"இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை\" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்த���ன் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை \"தவறாக\" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.\nஓமன் நாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கு சொடுக்கிப் பாருங்கள்\nமேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.\n\"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்\"\nஎன்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.\nமுதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.\nஇரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.\nமூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.\nஇத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் \"லன் அஸ்டஸ்லெம்\" என்றாராம், அதாவது, \"நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்\" என்று���்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]\n[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI\nஇஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: \" நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, \"அஸ்லிம் தஸ்லம்\" என்பதாகும். ]\nமுடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் அபூமுஹை அவர்களே , \"இல்லை இல்லை\" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா\nவெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:34 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒரிசா,கர்நாடகத்தில் மதக் கலவரம்:விரிவான அறிக்கைதர பிரதமர் உத்தரவு\nஒரிசா மற்றும் கர்நாடகத்தில் அண்மையில் ஏற்பட்ட மதக் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்குமாறு உள்துறை அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.\nஇரு மாநிலங்களிலும் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் இங்கு நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇவ்விரு மாநிலங்களிலும் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது. அதற்கு வசதியாக ஒரிசா ம���்றும் கர்நாடக மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பி.ஆர். தாஸ்முன்ஷி கூறினார்.\nஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, அரசியல் சட்ட விதிகளுக்கு உள்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக முன்ஷி பதிலளித்தார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:29 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஎல்லை காந்தியின் பேரனை கொல்ல முயற்சி-வீடு மீது வெடிகுண்டு வீச்சு;4 பேர் பலி\nபாகிஸ்தானில் எல்லை காந்தி பேரனை கொல்ல முயற்சி நடந்தது. அவரது வீடு மீது குண்டு வீசியதில் 5 பேர் பலியானார்கள்.பாகிஸ்தானில் அவாமி தேசிய லீக்கட்சியின் தலைவராக இருப்பவர் அஸ் பாண்டியார் வாலிகான். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான்அப்துல் வாலிகானின் பேரன் இவர்.\nவட மேற்கு எல்லை மாகாணத்தில் இவரது கட்சி தான் ஆட்சியில் உள்ளது.\nரம்ஜான் பண்டிகையை யொட்டி அஸ்பாண்டியார் வாலிகான் சார்சதா பகுதியில் உள்ள தனது வீட்டில் பொது மக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது சிலர் இவரது வீடு மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இந்த தற் கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரது வீடு இடிந்தது. பாதுகாப்பு வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டையும் நடந்தது.\nதீவிரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலிலும் துப்பாக்கி சண்டையிலும் வாலிகானின் உதவியாளர் உள்பட 5 பேர் பலியானார்கள். வாலிகான் காயம் ஏதும் இன்றி தப்பி விட்டார்.\nதலிபான் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:25 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவ���மோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/10/2-17.html", "date_download": "2019-12-09T21:37:40Z", "digest": "sha1:H5XG4TSVFS6O6QU3ACVMQQ7X4C2KPNAS", "length": 19054, "nlines": 214, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் (பாகம் 2) 17", "raw_content": "\nநுனிப்புல் (பாகம் 2) 17\nசாரங்கனை வீட்டுக்குள் அழைத்து அமரச் சொன்னான் வாசன். சாரங்கன் கோபமாகவே பேசினார்.\n''உட்கார வரலை, அருளப்பன்கிட்ட கொடுத்த பொறுப்புகளை எனக்கு மாத்திக் கொடுத்துட்டுப் போ''\n''எல்லா பொறுப்புகளையும் அவருக்குக் கொடுத்தாச்சு, நீங்கதான் இந்த ஊரில் இல்லையே''\n''மாத்திக்கொடு இந்த ஊரிலேதான் இருக்கப் போறேன், கல்யாணம் முடியட்டும்னு இருந்தேன், நீங்களா தருவீங்கனு பார்த்தேன், தரலை அதான் நேரடியா கேட்கறேன்''\n''இப்ப வந்து கேட்டா எப்படிய்யா அருளப்பன்கிட்டதான் எல்லா கொடுக்கனும்னு முன்னமே ஊர்ல பேசி இருக்கோம், அதேமாதிரி கொடுக்கவும் செஞ்சாச்சு, இனிமே எல்லாம் சரி பண்றது கஷ்டம், அவருக்கு துணையா இருங்க''\n''அன்னைக்கே உன் கணக்கு முடிச்சிருக்கனும்''\n''சொன்னதை திரும்ப சொல்லுங்க, என்ன கணக்கு முடிச்சிருக்கனும்''\n''நீ திருவில்லிபுத்தூருக்குப் போய்ட்டு எப்படி திரும்பி வரனு நா பார்க்கிறேன்''\n''உன்னை மிரட்ட வேண்டிய தேவை எனக்கில்லை, ஊர் முக்கிய பொறுப்பை எனக்கு கொடுனுதான் கேட்கிறேன்''\n''சரி வாங்க பெரியவர்கிட்ட போகலாம்''\n''அவன்கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு, நீதான தலைவரு நீ சொல்றதுதானே சட்டம்''\n''அப்படின்னா நீங்க ஊரைவிட்டு காலி பண்ணுங்க''\nஅந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கு வந்தார். சாரங்கனைப் பார்த்து முத்துராசு சொன்னார்.\n''இன்னும் இந்த ஊர்லதான் இருக்கியா''\nசாரங்கன் முத்துராசுவைப் பார்த்ததும் கோபத்தினை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியாமல் திணறினார். முத்துராசு வாசனிடம் சொன்னார்.\n''இந்தா வாசு நீ சாப்பிடறதுக்கு பொட்டலம் எல்லாம் கட்டிக்கொண்டு வந்துருக்கேன், சமையல் செய்ய வேண்டி இருந்தா உபயோகிச்சுக்க, கொஞ்சமாத்தான் வச்சிருக்கேன்''\nசாரங்கனை நோக்கி முத்துராசு சொன்னார்.\n''வாய்யா போவோம், உன்கிட்ட ரொம்ப பேச வேண்டி இருக்குய்யா''\n''அருளப்பன்கிட்ட இருக்கறப் பொறுப்பை அடிச்சிப் பறிக்கத்தான் இங்க சொந்தம் கொண்டாடி சொகுசு பார்க்கற திட்டமோ''\n''உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு''\n''பேசாம போ, பேச்சு மூச்சில்லாம பண்ணிருவேன்''\nசாரங்கன் முத்துராசு கண்டு பயந்தார். பதில் எதுவும் பேசமுடியாமல் நின்றார். முத்துராசுவே தொடர்ந்தார். வாசன் பார்த்துக்கொண்டே நின்றான்.\n''அன்னைக்கி ஆள் அனுப்பி நீ வாசுவை கொல்லப் பார்த்தது எனக்குத் தெரியாதுனு நினைக்கிறயா அவங்க யாரு என்னனு எல்லாம் விசாரிச்சிட்டேன், உன் பேரைத்தான் சொல்றானுக, அது எல்லாம் தெரிஞ்சிருந்தும் பேசாம இருக்கிறதுக்கு காரணம் ஊர்க் கட்டுப்பாடு தான். நீ நல்லவன் போல பெருமாள் கோவிலுக்கு போய் கும்பிட்டதும், அந்த பெரியவர்கிட்ட காலுல விழுந்தது காலை வாரத்தான்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ இந்த மண்ணில பிறந்து இந்த தண்ணிய குடிச்சி இப்படி கேடு கெட்டு போவேனு யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க, நீ வாசு எழுதற கவிதை எல்லாம் வாசிப்பியாமே, என்னத்த வாசிச்ச அப்படி அவங்க யாரு என்னனு எல்லாம் விசாரிச்சிட��டேன், உன் பேரைத்தான் சொல்றானுக, அது எல்லாம் தெரிஞ்சிருந்தும் பேசாம இருக்கிறதுக்கு காரணம் ஊர்க் கட்டுப்பாடு தான். நீ நல்லவன் போல பெருமாள் கோவிலுக்கு போய் கும்பிட்டதும், அந்த பெரியவர்கிட்ட காலுல விழுந்தது காலை வாரத்தான்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ இந்த மண்ணில பிறந்து இந்த தண்ணிய குடிச்சி இப்படி கேடு கெட்டு போவேனு யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க, நீ வாசு எழுதற கவிதை எல்லாம் வாசிப்பியாமே, என்னத்த வாசிச்ச அப்படி இன்னைக்கு இராத்திரி பஸ்ஸுக்கு நீ ஊரைவிட்டு காலி பண்ணலைன்னா நான் உன்னை காலி பண்ணிருவேன்''\n''சும்மா இரு வாசு, பெரிய ஆளு தோரணைதான் இருக்கு அந்த குரு பயலும் இவரும் சேர்ந்து ஊரை துண்டாட நினைக்கிறானுக, நீங்க போனப்பறம் அதான் பண்ணப் போறானுக அதனால குருவை இப்போதான் மிரட்டிட்டு வந்தேன், அவன் நடுங்கி மச்சி வீட்டுக்குள்ள ஒ்ளிஞ்சிக்கிட்டான்''\n''என்னண்ணே இது பாவம்ணே அவரை விடுங்க''\n''சொல்லிட்டே இருக்கேன், என்ன இங்க நினைக்கிற இந்த வாசு முன்னால ஒரு கொலை விழ வேண்டாம்னு நினைக்கிறேன் போ''\nசாரங்கன் மெல்ல நடக்கத் தொடங்கினார். முத்துராசு அங்கிருந்த கட்டையை எடுத்தார். சாரங்கனின் நடையில் வேகம் இருந்தது. முத்துராசு வாசனிடம் சற்று உரக்கமாகவே சொன்னார்.\n''வாசு நீ ஆகுற வேலைய கவனி, நான் அவியற வேலைக்கு ரெடி பண்றேன், ஆசை ஒரு மனுசனை திருந்த விடாது வாசு, பின்விளைவு பத்தி யோசிக்காது, ஆசைப்படறது அசிங்கம்னு தெரிஞ்சும் கூட. இதுக்கு ஒரு திட்டம் இருக்கு''\n''அண்ணே விடுங்க அண்ணே அவர்தான் போறாருல, ஊரில பிரச்சினை பண்ணிற வேண்டாம்''\n''கவலைப்படாதே வாசு, எல்லாம் அந்த பெரிசு கொடுத்த இடம், இப்படியெல்லாம் இவரை நடக்கச் சொல்லுது, சரி எதுவும் எடுத்து வைக்கனுமா''\n''இல்லைண்ணே எல்லாம் எடுத்து வைச்சிட்டேன்''\nமுத்துராசுவும் வாசனும் பெரியவர் வீட்டுக்குச் சென்றார்கள். சாரங்கன் மந்தையில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். வாசன் சாரங்கனிடம் சென்றான்.\n''இனிமே இந்த ஊருக்கு வரலை போதுமா, நீ போ''\nமுத்துராசு வேகமாக சென்று சொன்னார்.\nசாரங்கன் வடிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டார். பேருந்து வந்தது. சாரங்கன் அவசர அவசரமாக ஏறி அமர்ந்தார். வாசன் பெரியவரிடம் நடந்த விபரத்தைச் சொன்னான் பெரியவர் பரிதாபப்பட்டார். முத்துரா��ுவை அழைத்துக் கண்டித்தார். முத்துராசு பெரியவரிடம் சில விசயங்களைச் சொன்னார். பெரியவரும் வாசனும் முத்துராசுவை ஆச்சரியமாகப் பார்த்தனர். வில்லங்க முத்துராசு விவேக முத்துராசுவாகவே தெரிந்தார். முத்துராசு தோட்டம் சென்றார். பொன்னுராஜுவிடம் முத்துராசு சோகமாக சொன்னார்.\n''இனிமே வாசு இல்லாம எனக்கு கை ஒடிஞ்சமாதிரி இருக்கும்''\nஅதிகாலை விடிந்தது. பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் செல்வதற்காக அதிகாலை பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள். அங்கிருந்த மரங்களும் செடிகளும் கொடிகளும் தனக்குத் தானே கேட்டுக்கொண்டன. எங்களுக்கெல்லாம் இல்லாத பெருமை நெகாதம் செடிக்கு எப்படி வந்தது இப்படித்தான் எல்லா மனிதர்களும் தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டார்களாம், ஒவ்வொரு முறை இறைத்தூதர்களும் அவதாரங்களும் வந்தபோது இப்படித்தான் எல்லா மனிதர்களும் தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டார்களாம், ஒவ்வொரு முறை இறைத்தூதர்களும் அவதாரங்களும் வந்தபோது வாசன் பேருந்தின் கதவோரத்தின் கம்பியில் தலையை இடித்துக்கொண்டான். ஆ என வலியுடன் தடவினான். வலி நீக்குமா நெகாதம் செடி\nஇடுகையும் புது template ம் அருமையாக இருக்குதுங்க....\nIMHO, இடுகை, ஒரே பக்கமாக ஒதுங்கி நீளம் போல காட்டுகிறதே.\nஇப்பொழுது சரியாகிவிட்டது. :) நன்றி சித்ரா.\n அச்சில் கொண்டு வந்தீர்களானால் நல்லது.தொடர்ந்தும் வாசிக்கிறேன்.\nபதிவு அடிதடியாக ஒரே நாளில் இரண்டு வந்திருக்கிறதே.சந்தோஷம்.\nநன்றி ஹேமா. ஆம் இந்த புத்தகமும் அச்சில் வர உள்ளது.\nஇந்த கதை எழுதி முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன.\nநான் முன்னர் எழுதிய பதிவுகளை அப்படியே இங்கே இணைத்தால் ஒரே நாளில் பல பதிவுகளை இணைத்துவிடலாம்.\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1...\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/505", "date_download": "2019-12-09T20:38:52Z", "digest": "sha1:KG36DUDCX7QU3XDWJPNFMKPPKAEZZP3U", "length": 7751, "nlines": 81, "source_domain": "www.thaakam.com", "title": "நினைவேந்தலும்,நீதி கோரிய போராட்டமும் – தாகம்", "raw_content": "\nதிருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை , யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் ஊடக படுகொலைகளிற்கான நீதி கோரி யாழிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதனை தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திந்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றினைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.\n மகனின் விடுதலைக்காக பயணத்தை ஆரம்பித்தார்; அற்புதாம்பாள்\nகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்று.\nகடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்று.\nகூட்டமைப்புக்கு பதிலான மாற்று அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nநான் ரவுடி என்று கூறி தண்ணீா் இணைப்பை துண்டித்து யாழ் மேயரின் இணைப்பாளா் அடாவடி\nமாவீரர்களை கொச்சைப்படுத்தும் கோரளைப்பற்று வாழைச்சேனைத் தவிசாளர்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:37:04Z", "digest": "sha1:XPYLPODTAOW5HAH64QXL76Y7STSAUKUD", "length": 52349, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்ஃபோசிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபெங்களூரு, இந்தியா இலத்திரனியல் நகர், ஓசூர் சாலை\n(சிறப்புத் தலைவர்) & (முதன்மை வழிகாட்டி)\nபினாக்கிள் (ஒரு உலகளாவிய வங்கி மென்பொருள்)\nதகவல் தொழில்நுட்ப அறிவுரை சேவைகள் மற்றும் தீர்வுகள்\nஇன்ஃபோசிஸ் (Infosys) அல்லது இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் ( Infosys Technologies Limited, முபச: 500209 ,நாசுடாக்: INFY), பன்னாட்டளவிலான தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான நிறுவனம் ஆகும். இந்தியாவிலுள்ள பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழிநுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இதில் 2011 மார்ச் 11 வரையில் 133,560 தொழில்முறையாளர்களைக் (துணை நிறுவனங்கள் உட்பட) கொண்டு திகழ்கின்றது[3]. 22 நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, யூ.கே., கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வளர்ச்சி மையங்களையும் கொண்டுள்ளது.[4]\nஇன்ஃபோசிஸ் 1981 ஜூலை 2 இல் புனேயில் என்.ஆர்.நாராயணமூர்த்தி மற்றும் ஆறு நபர்களாகிய; நந்தன் நிலெக்னி, என்.எஸ்.ராகவன், கிரிஸ் கோபாலகிருஷ்ணன், எஸ்.டி. சிபுலால், கே.தினேஷ் மற்றும் அசோக் அரோரா[5] ஆகியோரால் நிறுவப்பெற்றது. அச்சமயம் என்.எஸ்.ராகவன் இதன் அதிகார பூர்வமான முதல்பணியாளராக இருந்தார். நாராயண மூர்த்தி அவர்கள் தம் மனைவி சுதா மூர்த்தி அவர்களிடம் INR(இந்திய ரூபாய் மதிப்பு) 10,000 ரூபாயைக் கடனாக பெற்று இந்நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் வடக்கு மத்திய புனேயின் மாடல் காலனியில் இருந்த ராகவன் அவர்களின் இல்லத்தை பதிவு அலுவலகமாக கொண்டு இன்ஃபோசிஸ் கன்சல்டண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், நிறுவனமாக ஒருங்கிணைக்கப்பட்டது.\n1982 இல் இன்ஃபோசிஸ் பெங்களூரில் தன் அலுவலகத்தைத் திறந்தது. விரைவில் அதுவே அதன் தலைமை அலுவலகமாக மாறியது.[6]\n1993 இன்ஃபோசிஸ் பொதுமக்களை நாடிச்சென்றது. கவர்ச்சிகரமாக இன்ஃபோசிஸ் பொது பங்கு வெளியீடு(IPO) சந்தாதாரர்களுக்காக வந்தது ஆனால் அவற்றில் 13% சரிஒப்பு பங்குகள் சலுகை விலையான ரூ95 க்கு அமெரிக்க முதலீட்டு வங்கியாளர் மார்கன் ஸ்டான்லி அவர்களால் வெளிக்கொண்டுச் செல்லப்பட்டது. 1999 இல் இதன் ஒரு பங்கின் விலை ரூ.8,100 ஆக பேரெழுச்சி பெற்றது. அச்சமயம் மிகவிலை உயர்ந்த பங்காக இதுவே திகழ்ந்தது.[7] அந்நேரம், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அடொப் சிஸ்டம்ஸ்,நோவெல் மற்றும் லைகாஸ் ஆகிய 20 பெரிய நிறுவனங்களே முன்னேற்றம் அடைந்த பெரிய சந்தை முதலீட்டாளர்களாக நெஸ்டேக்(Nasdaq)இல் விளங்கினர்.\nஃபோர்பெஸ் இதழ் அடிப்படையில்,மும்பை பங்கு சந்தையின் 2000 ஆண்டு வரையிலான பட்டியலில் இன்போசிஸின் விற்பனை மற்றும் வருவாயானது ஓர் ஆண்டுக்கு 70% க்கும் மேலாக உள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது.[8] அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன் 2000 ஆம் ஆண்டில், இந்தியாவின் உயர் தொழில்நுட்பச் சாதனைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்ஃபோசிஸ் திகழ்கிறது என புகழ்ந்துரைத்தார்[9]\n2001 இல் பிஸினஸ் டுடே இந்நிறுவனத்தை இந்தியாவின் சிறந்த பணிவழங்குநராகக் குறிப்பிட்டது.[10] இன்ஃபோசிஸ் 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான குளோபல் மேக் (மிகவும் போற்றத்தக்க அறிவுசார் தொழில்முனைவோர்) விருதினைப் பெற்றது. இவ்விருதினைப் பெற்ற ஒரே இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் காரணமாகவே உலக அரங்கில் சிறந்த புகழை அடைந்தது.[11][12]\nஇன்ஃபோசிஸ் தம் பணிக்காக ஹெவீட் அசோசியேட்ஸால் சிறந்த பணிவழங்குநராக 2000, 2001, மற்றும் 2002 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்டது. 2007 இன் இன்ஃபோசிஸ் மிகக்குறைந்த அளவிலான 3% விண்ணப்பங்களை வெளியிட்டதில், அதற்காக அதைவிட அதிக அளவில் 1.3 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது.[13]\nபிஸினஸ் வீக் இதழ் தம் அறிக்கையில் 2007 ஆம் ஆண்டில் அங்கிகரிக்கப்பட்ட [[[H-1B] விசா]]க்களில் இன்ஃபோசிஸ் உடன் விப்ரோ மற்றும் டாடா நிறுவனங்களுடையது மட்டும் ஏறத்தாழ 80% மனுக்கள் என்றும் இந்நிறுவனங்கள் இத்திட்டத்தின் சிறந்த 10 பங்கேற்பாளர்களில் அடங்குவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.[14]\nஏப்ரல் 2009 இல் ஃபோர்பெஸ் இதழ் மென்பொருள் மற்றும் சேவைத் துறைகளில் உலகிலேயே சிறப்பாக செயலாற்றிய 5 நிறுவனங்களில் இன்போசிஸையும் மதிப்பிட்டுள்ளது.[15]\n2009 இல் இன்போசிஸை, 50 சிறப்பான முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றாக பிஸினஸ் வீக்சின் குழு கருதியது.' [16]\nடிசம்பர் 2008 இலிருந்து ஏப்ரல் 2009 வரையில், இன்ஃபோசிஸ் 2500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை அவர்களது குறைந்த செயல்திறன் காரணமாக பணிநீக்கம் செய்தது. ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக குறைந்த வருவாயைப் பெற்று கடும் பாதிப்பிற்குள்ளானது. இன்ஃபோசிஸ், கடந்த பத்தாண்டுகளில் என்றும் நிகழ்ந்திராத தனது முதல் வருவாய் இழப்பை மார்ச் 2009 இன் காலாண்டில் சந்தித்தது என்பதை 2009 ஏப்ரல் 15 இல் குறிப்பிட்டது.[17]\n1981: என்.ஆர்.நாராயணமூர்த்தி மற்றும் ஆறு பொறியாளர்களால் இந்தியாவில் உள்ள புனேயில் இன்ஃபோசிஸ் அமெரிக்க டாலர் மதிப்பில் $ 250 ஐக் கொண்டு நிறுவப்பெற்றது. தனது முதல் வாடிக்கையாளராக நீயூயார்க்கின் டேட்டா பேசிக் கார்பரேசனுடன் கையெழுத்தானது.\n1983: தனது தலைமையலுவலகத்தை கர்நாடகாவில் உள்ள பெங்களூருக்கு மாற்றியது.\n1987: முதல் பன்னாட்டளவிலான அலுவலகத்தை அமெரிக்காவின் பாஸ்டனில் துவக்கியது.\n1992: வெளிநாட்டு விற்பனை அலுவலகத்தை பாஸ்டனில் துவக்கியது.\n1993: துவக்ககால பொது சலுகையாக ரூ 13 கோடிகளைக்கொண்டு வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமாக மாறியது.\n1996: ஐரோப்பாவின் முதல் அலுவலகம், மில்டன் கீனஸ்,யூ.கே.\n1997: கனடாவின் டொரோண்டொவில் அலுவலகம்.\n1999: மார்ச் 11 இல் நேஸ்டேக்கின் பட்டியலில் முதல் இந்திய நிறுவனமாக அமைந்தது.[18]\n1999: SEI-CMMஇன் 5 ஆம் நிலை வரிசையை அடைந்தது\n2000: பிரான்ஸ் மற்றும் ஹாங்காங்கில் அலுவலம் துவங்கியது.\n2001: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அர்ஜென்டினாவில் அலுவலகங்கள் திறப்பு.\n2002: நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் புதிய அலுவலகங்கள் திறப்பு.\n2002: பிஸினஸ் வேர்ல்ட் \"இந்தியாவின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்\" என இன்போசிசை குறிப்பிட்டது.[19]\n2002: புரோஜியான் என்னும் அதன் (அயல் வணிக செயல்முறை) துணை நிறுவனம் துவங்கப்பெற்றது.[20]\n2003: ஆஸ்திரேலியாவின் எக்ஸ்பர்ட் இன்ஃபர்மேசன் சர்வீசஸ் பிராப்ரைட்டரி லிமெடெட்(எக்ஸ்பர்ட்) இன் 100% சரிஒப்பு பங்குகளை முயன்று பெற்று, அதன் பெயரை இன்ஃபோசிஸ் ஆஸ்திரேலியா பிராப்ரைட்டரி லிமிடெட் என மாற்றியது.\n2004:யூ.எஸ்.இன் கலிஃப��ர்னியாவில் தனது கன்சல்டிங் துணை நிறுவனமான ,இன்ஃபோசிஸ் கன்சல்ட்டிங் இன்கார்ப்ரேட்டட் நிறுவனத்தை அமைத்தது.\n2006: நேஸ்டேக்(NASDAQ) இல் பங்கு சந்தையின் துவக்க மணியை அடிக்கக்கூடிய முதல்இந்திய நிறுவனமாக மாறியது.\n2006: ஆகஸ்ட் 20, என்.ஆர். நாராயண மூர்த்தி தனது செயற்குழுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[21]\n2006: தனது பி.பி.ஓ கிளைநிறுவனமான புரோஜியோனின் 23% சதவிகித பங்குகளை வைத்திருந்த சிட்டி வங்கியிடமிருந்து அதனைப் பெற்று, முழு உரிமையுடைய துணை நிறுவனமாக அதனை உருவாக்கி அதன் பெயர் இன்ஃபோசிஸ் பி.பி.ஓ. லிமிடெட். என மாற்றப்பட்டது.[22]\n2006: டிசம்பரில், நேஸ்டேக்-100 ஐ உருவாக்கக் கூடிய முதல் இந்திய நிறுவனமாக மாறியது.[23]\n2007: ஏப்ரல் 13,இல் நந்தன் நீல்கேனி தனது CEO பணியிலிருந்து விலகினார் மற்றும் அவர் உருவாக்கிய வழியில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவரது பதவியை ஜூன் 2007 இலிருந்து தொடர்ந்தார்.\n2007: ஜூலை 25, இல் இன்ஃபோசிஸ் ராயல் பிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸின் பல மில்லியன் டாலர்களுக்கான அயல்பணி ஒப்பந்தத்தைப் பெறுவதில் வென்றது. இது அதன் ஐரோப்பிய நடைமுறைகளுக்கான நிதி மற்றும் கணக்கியல் சேவைகள் துறைக்கு வலிமையாக அமைந்தது.\n2007: செப்டம்பர், இன்ஃபோசிஸ் தமக்கு முழுதும் சொந்தமான இலத்தீன் அமெரிக்க துணை நிறுவனமான இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் S. de R. L. de C. V. யினை நிறுவியது, மற்றும் இலத்தின் அமெரிக்காவில் அதன் முதல் மென்பொருள் மேம்பாட்டு மையத்தை மெக்சிகோவின் மாண்டெரரி நகரத்தில் துவங்கியது.\n2008: பிரிட்டிஷ் கன்சல்டன்சியான ஆக்சென் குரூப்பை 407 மில்லியன் பவுண்ட்களுக்கு ($753 மில்லியன்) வாங்க ஒப்புக்கொண்டது, ஆனால் HCL டெக்னாலஜிஸ் இன்போஸிசை விட அதிகமான தொகையான 441 மில்லியன் பவுண்ட்களுக்கு ஏலம் எடுத்தது.[24] இருப்பினும் இன்ஃபோசிஸ் ஆக்செனிடமிருந்து ஏல இழப்பிற்காக ரூ.180 மில்லியன்களை பெற்றது.[25]\n1993 முதல் 2007 வரையிலான 14-ஆண்டுகளான காலகட்டத்தில் இன்ஃபோசிஸ் பங்கின் IPO ஆனது மூவாயிரம் மடங்குகள் அதிகரித்துள்ளது. இது இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தால் பணம் வழங்கி வெளியேற்றப்பட்ட இலாபப் பங்குகள் தவிர்த்ததாகும்.\nபெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் ஊடக மையம்\nஇன்ஃபோசிஸ் தனது தொழில் வணிகப் பிரிவுகள் (IBU) மூலமாக பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அவற்றில் சில வருமாறு:\nவங்கி & முதலீட்டுச் சந்தை (BCM)\nதக���ல் தொடர்பியல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (CME)\nஆற்றல், பயன்பாடுகள் மற்றும் சேவைகள் (EUS)\nகாப்பீடு, உடல்நலம் பேணல் மற்றும் வாழ்வியல் (IHL)\nசில்லறை, நுகர்வோர் பொருள்கள் மற்றும் தளவாடங்கள் (RETL)\nபுதிய சந்தை மற்றும் சேவைகள் (NMS) : அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அல்லாத பிற, சாஸ், கற்றல் சேவைகள்\nஇந்திய வணிகப் பிரிவு (IND)\nஇவற்றுடன் கூடுதலாக, ஹரிசாண்டல் வணிக பிரிவுகள் (HBUs)\nஉள்கட்டமைப்பு மேலாண்மை சேவைகள் (IMS)\nபொருட் பொறியியல் மற்றும் மதிப்பீட்டு சேவைகள் (PEVS)\nபைனாக்லி : கோர் பேங்கிங் புராடெக்ட்\n1996 இல் இன்ஃபோசிஸ் கர்நாடகா மாநிலத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையை உருவாக்கி, உடல்நலம் பேணுதல், சமூக மறுசீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, கல்வி, கலை மற்றும் பண்பாடு ஆகிய தளங்களில் இயங்கியது. தற்பொழுது இந்த அறக்கட்டளை இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், மகா ராஷ்ட்ரா, கேரளா, ஒரிசா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களிலும் பரவியுள்ளது. இந்த இன்ஃபோசிஸ் அறக்கட்டளைத் தலைவராக சேர்மன்.நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி. சுதா மூர்த்தி அவர்கள் இருக்கின்றார்கள்.\n2004 இல் இருந்து இன்ஃபோசிஸ் தொடர்ச்சியான முதன்மை பணிகளாக, தம் நிறுவனத்தை உலகம் தழுவிய அளவில் ஒருங்கிணைத்தல் மற்றும் நெறிமுறைப்படுத்தல் மற்றும் உலகம் தழுவிய நிறுவன உறவுகளை ஒரு குடைக்கீழ் கொண்டு வருதல் ஆகியவற்றிற்காக அமைத்தத் திட்டம் AcE - நிறுவனசார் நட்புறவு நாடுகளின் குழாம் (Academic Entente) என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம் நிகழ்வு குறித்த ஆய்வறிக்கை எழுதுதல், கல்விசார் கருத்தரங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக நிகழ்வுகளில் பங்கேற்றல், ஒருங்கிணைந்த ஆய்வுகள், இன்ஃபோசிஸ் மேம்பாட்டு மையங்களுக்கு கற்றல் சார்ந்த பயணங்களை வழங்குதல் மற்றும் இன்ஸ்டெப் என்கிற உலகளாவிய உள்பயிற்சி திட்டம் நடத்துதல், நிறுவனத்தின் முக்கிய பங்கு உரிமையாளர்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.\nஇன்போசிஸின் உலகளாவிய உள்பயிற்சி திட்டம், இன்ஸ்டெப் எனப்படுகிறது.இது நிறுவன நட்புறவு குழும முனையத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகத்திலிருந்து வரும் பயிற்சியாளர்களுக்கு நேரடி பணித்திட்டங்களை வழங்குகிறது. இன்ஸ்டெப் ஆனது வணிகம், தொழில்நுட்பம், பிற கலைகள் சார்ந்த பல்கலைக்கழகங்களில் இருந்து இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இன்ஃபோசிஸ்சின் உலக அலுவலங்கள் ஏதேனும் ஒன்றில் 8 முதல் 24 வாரங்களுக்கு உள்பயிற்சியினை வழங்குகிறது. இன்ஸ்டெப் உள்பயிற்சி யாளர்களுக்கு இன்போசிஸுடன் இணைந்து தொழில் வாய்ப்புகளையும் வழங்குகிறது.\n1997 இல் இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப உலகத்தை நகர்புற இளைஞர்களுக்கு புலப்படுத்தும் நோக்கில் கோடைகால விடுமுறை பயிற்சி திட்டமான ”இளையோரை கவர்தல் திட்டம்” என்ற திட்டத்தைத் துவக்கியது. இத்திட்டம் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மற்றும் புரிந்துணர்தலை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டது. இத்திட்டம் IX நிலையில் படிக்கக்கூடிய மாணவர்களை மையமாகக் கொண்டமைந்தது.[26]\n2002 இல் பென்சுல்வேனிய பல்கலைக் கழகத்தின் வார்ட்டன் வணிகப் பள்ளி மற்றும் இன்ஃபோசிஸ் இணைந்து வார்டன் இன்போசிஸ் பிஸ்னஸ் டிரான்ஃபார்மேசன் அவார்ட் என்ற அமைப்பைத் துவக்கியது. இந்த தொழில்நுட்ப விருதானது, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களின் மாறுபட்ட வணிகமுறை மற்றும் சமூக ஊக்கம் சார்ந்த தகவல் தொழில்நுட்பத்தை அங்கீகரித்தது. சாம்சங், அமேசான்.காம், கேபிடல் ஒன், RBS மற்றும் ING டைரக்ட் ஆகிய நிறுவனங்கள் இவ்விருதினை வென்ற முந்தைய வெற்றியாளர்களாவர்.\nஇன்ஃபோசிஸ் ஆசியாவிலேயே தனியார் துறை அமைப்புக்கான மிகப்பெரிய பயிற்சி மையத்தையும் கொண்டுள்ளது. இந்த பயிற்சி மையம் கர்நாடகாவில் உள்ள மைசூரில் அமைந்துள்ளது. இது தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் 4,500 பயிற்சி பெறுபவர்களைக் கொண்டுத் திகழ்கின்றது. 2009 இல் 10,000 மென்பொருள் தொழில்முறை பயிற்சி பெறுபவர்கள் தங்கக்கூடிய அளவில் புதிய பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையமும் மைசூரில் அமைந்துள்ளது.\n2008 இல் இன்ஃபோசிஸ், நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடியீஸ் உடன் இணைந்து கணிதவியல் ஆய்வில் சிறந்து விளங்குபவர்களுக்கான ’இன்ஃபோசிஸ் கணிதவியல் பரிசு’ ஒன்றை உருவாக்கியுள்ளது.\nஇன்ஃபோசிஸ் எடுத்துக்கொண்ட ஆய்வு சார்ந்த முக்கிய பணிகளில் ஒன்றாக, கார்ப்ரேட் R&D விங் என்றழைக்கப்படக் கூடிய மென்பொருள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகங்கள்(SETLabs) அமைந்துள்ளன. 2000 இல் நிறுவப்பெற்ற செட்லேப்ஸ், மேம்பாட்டு நடைமுறைகளுக்கான பயன்முறை ஆய்வுகளை வெளிக் கொணர்தல், தேவையான வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான சிறப்பான கட்டமைப்புகள் மற்றும் நெறிமுறைகளை அமைத்தல், பணித்திட்டச் சுழற்சியில் பொதுவாக வரும் சிக்கல்களை நீக்குதல் ஆகிய பணிகளை நிறைவேற்றியது.\nஇன்ஃபோசிஸ் வெளியீட்டகம் செட்லேப்ஸ் பிரிஃபிங்ஸ் என்றழைக்கப்படக்கூடிய தன்மதிப்பீட்டுக் காலாண்டிதழை வெளியிட்டு வருகிறது. இது பல்வேறுபட்ட தற்கால மற்றும் எதிர்கால வணிக மாற்றுமுறை தொழில்நுட்ப மேலாண்மையை மையமாகக் கொண்டு செட்லேப்ஸின் ஆய்வாளர்களால் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும். செட்லேப்ஸ் வணிக உருமாதிரி வழங்கிகளுக்கான ஐந்து,ஆறு தொழில்நுட்பம் மற்றும் புதிய உற்பத்தி பொருள்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.[27]\nஇன்ஃபோசிஸ்சின் RFID அண்ட் பெர்வஸிவ் கம்ப்யூட்டிங் டெக்னாலஜியானது வாடிக்கையாளர்களுக்கு RFID மற்றும் தந்தியற்ற சேவைகளை வழங்கும் பணியில் செயலாற்றி வருகிறது.[28] இன்ஃபோசிஸ், மோட்டொரோலா நிறுவனத்துடன் இணைந்து பாக்ஸருக்கான RFID இன்ட்ரேக்டிவ் மிரர் முறையை மேம்படுத்தி வருகிறது [29][30] இந்த குழுவானது தந்தியற்ற உணர்கருவிகளைப்[31] பயன்படுத்தி தகவல் சேவைகளை நிர்வகிக்கக் கூடிய ”ஷாப்பிங் டிரிப் 360” என்கிற தொகுப்பை முறைப்படி வெளியிட்டுள்ளது. இது ரியூட்டர்ஸால் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் CPG [32] களுக்கான சாதனை சேவை என்றழைக்கப்பட்டது, மற்றும் MIT தொழில்நுட்பம் தன் மதிப்புரையில் ”இன்ஃபோசிஸ்சின் விற்பனை நிலையங்கள் சிறிய-இணையங்களாக மாறியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது.[33]\nஇந்தியா: பெங்களூர், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குர்கோயன், ஹைத்ராபாத், ஜெய்பூர், மேங்களூர், மும்பை, மைசூர், நியூ டெல்லி, புனே, திருவனந்தபுரம்[34]\nமேலும் தகவல்களுக்கு: Infosys China\nஹாங் காங்: ஹாங் காங்\nUSA: அட்லாண்டா (GA), பெல்லெவ்யூ (WA), பிரிட்ஜ்வாட்டர் (NJ), சார்லோட்டே (NC), சவுத்ஃபீல்ட் (MI), ஃபிரிமோண்ட் (CA), ஹவுஸ்டன் (TX), கிளாஸ்டன்பரி (CT), லேக் ஃபாரஸ்ட் (CA), லிஸ்லி (IL), நியூயார்க், போயினிக்ஸ் (AZ), பிளானோ (TX), கியூயின்சி (MA), ரெஸ்டன் (VA)\nயூ.கே: கான்ரெ வார்ஃப், இலண்டன்\n↑ நாராயண மூர்த்தி இன்போசிஸிலிருந்து விடைபெற்றுச் செல்லுதல்\n↑ இன்ஃபோசிஸ் Nasdaq 100 ஐ உருவாக்குதல் , இன்போசிஸ் செய்தி வெளியீடு.\n↑ இன்ஃபோசிஸ் ஏல இழப்பிற்காக ஆக்சென்னிடமிருந்து ரூ180 மில்லியன்கள் பெறுதல்\n↑ தி ஹிந்து பிஸ்னஸ் லைன் : வொர்க்கிங் பிஹைண்ட் தி ஸ்கிரீன்\n↑ இன்ஃபோசிஸ் - RFID மற்றும் பெர்வசிவ் டெக்னாலஜிஸ்\n↑ இன்ஃபோசிஸ் - தொடர்பு மையம் | APAC\nஇன்ஃபோசிஸ் வளாக இணைப்புத் திட்ட இணையத்தளம்\nநிப்ட்டி குறியீட்டு நிறுவனங்கள், இந்தியா\nஎன் எம் டி சி\nதேசிய அனல் மின் நிறுவனம்\nபாரத மிகு மின் நிறுவனம்\nஇந்தியாவின் மும்பை பங்குச்சந்தை குறியீடு நிறுவனங்கள்\nஆக்சிஸ் வங்கி · கோல் இந்தியா · இன்ஃபோசிஸ் · எச்டிஎஃப்சி · ஓஎன்ஜிசி · ஏர்டெல் · ஐசிஐசிஐ வங்கி · ஐடிசி · கெயில் · சன் பார்மா · சிப்லா · டிசிஎஸ் · டாட்டா பவர் · டாட்டா மோட்டார்ஸ் · டாட்டா ஸ்டீல் · டா. ரெட்டீசு · என்டிபிசி · பஜாஜ் ஆட்டோ · பெல் · எஸ்பிஐ · மகிந்திரா & மகிந்திரா · மாருதி · ரிலையன்ஸ் · எல்&டி · விப்ரோ ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் · இண்டால்கோ · இந்த்.லீவர் · ஹீரோ · எச்டிஎஃப்சி ·\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 22:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T21:31:59Z", "digest": "sha1:ROXCMEBCTLT6GA6PAMUUHGADVGO3JO4Z", "length": 8364, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Time என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கடந்தகாலம்‎ (1 பகு)\n► கால வீதங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► காலக்கோடுகள்‎ (2 பகு, 26 பக்.)\n► காலப் பயணம்‎ (1 பகு)\n► காலவரிசை‎ (3 பகு)\n► நாட்காட்டிகள்‎ (8 பகு, 52 பக்.)\n► நேர மேலாண்மை‎ (3 பக்.)\n► நேரம் காத்தல்‎ (1 பகு)\n► வினை விளைவுக் கோட்பாடு‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்���ளும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/09/28/", "date_download": "2019-12-09T22:17:44Z", "digest": "sha1:XHL7ZBA6HTUQYXQQZ2QNLNIU36Y2OHG3", "length": 11741, "nlines": 105, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "28 | செப்ரெம்பர் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசெப்ரெம்பர் 28, 2010 · 6:19 முப\nஇப்பொழுது ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்த து என்ன ..\n1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும். பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.\n2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா என்று அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\n3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.\n6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.\n7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும். நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/lawyer-argues-payal-tadvi-was-murdered-based-on-post-mortem-report.html", "date_download": "2019-12-09T20:51:41Z", "digest": "sha1:7NYA3XDCGJ5VPAC35UQL47S6526F3L55", "length": 6826, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Lawyer argues Payal Tadvi was murdered based on post-mortem report | India News", "raw_content": "\n‘செங்கல் சூளை அருகே எரிந்த நிலையில் கிடந்த சிறுமி..’ நடந்ததைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்..\n'மரண தருவாயில் நான் விரும்புவது இதுதான்'.. கோர்ட்டில் கைதி கேட்ட நெஞ்சை உருக்கும் கோரிக்கை\n'என் பொண்ணுக்கு'... எவ்ளோ 'கொடுமை' நடந்து இருக்கு... 'மருத்துவ மாணவி' வழக்கில் அதிரடி திருப்பம்\n'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'\n‘குழந்தையின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற தாய்..’ தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொடூரம்..\n'மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்'... 'குழந்தைகள் கண் முன்னே நடந்த பரிதாபம்'\n‘வேறு பெண்ணுடன் நடனமாடியதால்’ தகராறு.. ‘கோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்..’\n'ஏன் சார்'...'எங்க பொண்ணெல்லாம் 'டாக்டர்' ஆக கூடாதா'...பெண்ணிற்கு நடந்த கொடூரம்...'கதறும் தாய்'\n'அறிவுரை கூறிய தாய்க்கு நேர்ந்த கொடூரம்'... 'ஆத்திரத்தில் பட்டதாரி இளைஞர் செய்த விபரீதம்'\n‘சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்த சீனியர்கள்’, விபரீத முடிவு எடுத்த டாக்டர்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்\nவீடுபுகுந்து தலையை வெட்டி குப்பையில் வீசிய மர்ம கும்பல்..\nமகனின் காதலுக்கு உதவியதால் நிகழ்ந்த பரிதாபம்.. சரமாரியாக குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை..\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்.. வீடியோவால் ஏற்பட்ட விரோதம்தான் காரணமா..\n'நீ எனக்கே இடைஞ்சலா இருக்கியா'... 'தோசை கரண்டி'யை வைத்து... 'பெற்ற தாய்' செய்த கொடூரம்\n'ரம்மி' விளையாடி,விளையாடி இப்படி ஆகி போச்சே'... 'தம்பதியருக்கு' நிகழ்ந்த துயரம்\n'எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'... 'வீடியோ பதிவிட்டு இளைஞர் செய்த விபரீதம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2019/02/25/gampolazahiracollege/", "date_download": "2019-12-09T21:28:46Z", "digest": "sha1:QIQORP73ZGSLMQBOENZCUS22SASRIKBO", "length": 7028, "nlines": 60, "source_domain": "jmmedia.lk", "title": "கம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nமாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் இலவச செயலமர்வான எச்சிவ் மோர் (ACHIVE More) ஊடகம் மற்றும் உள ஆளுமை விருத்தி செயலமர்வு கம்பளை ஸாஹிரா கல்லூரியில் இன்று நடைபெற்றது.\nகல்லூரியின் ஊடகப்பிரிவு பொருப்பாசிரியர்களான திருமதி ஷாமியா மற்றும் திருமதி ஷிஹாரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வில் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமம், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் சிறப்பு விரிவுரை நிகழ்த்தினர்.\nசெயலமர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஊடகத்தின் முக்கியத்தும் ஊடக ஒழுக்கங்கள் உள்ளிட்ட பல விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் ஆக்கபூர்வமான சமர்பித்தல் சம்பந்தமான செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அது மட்டுமன்றி இலக்குகளை நிர்ணயித்தல், எளிமையான கற்றல் முறைகள் மற்றும் சாதனையாளர்களாக மாறுவது எவ்வாறு போன்ற விடயங்களும் ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீனால் கலந்துரையாடப்பட்டன. அத்தோடு, பாடசாலையின் மாணவர் ஊடகப்பிரிவின் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசெயலமர்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான ஒருநாள் இலவச செயலமர்வு, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், அரபுக்கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான செயலமர்வுகளை இலவசமாக நடத்த வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் 0777 362 492 அல்லது 0777 162 511\n← INTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல் →\nதெஹியோவிட்ட சாஹிராவில் டெங்கு ஒழிப்பு வாரம் – Video\nசமயல்கலைக் கண்காட்சியின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அதிதியாக ஜே ம் மீடியாவின் முகாமையாளர்\nசிறப்பாக நடந்து முடிந்த சிறுவர் இ��்ல இப்தார் நிகழ்ச்சியும், பழைய மாணவர் ஒன்றுகூடலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/72683", "date_download": "2019-12-09T20:55:32Z", "digest": "sha1:XBCHQ6BPHYSGFIWSIP5HFDNXJ7M7XCEX", "length": 11721, "nlines": 99, "source_domain": "metronews.lk", "title": "வரலாற்றில் இன்று: நவம்பர் 18: 1993 -தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை – Metronews.lk", "raw_content": "\nவரலாற்றில் இன்று: நவம்பர் 18: 1993 -தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை\nவரலாற்றில் இன்று: நவம்பர் 18: 1993 -தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை\n1421 : நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1993: தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை\n1477 : இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்பட்டது.\n1493 : கொலம்பஸ் புவர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாகக் கண்டார்.\n1626 : புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரி; திறந்து வைக்கப்பட்டது.\n1803 : ஹெயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது ஹெயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.\n1863 : டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டார்.\nஇது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.\n1883 : கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.\n1903 : பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.\n1909 : நிக்கரகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.\n1918 : லத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1926 : பிரித்தானிய இலக்கியவாதி ஜோர்ஜ் பேர்னாட் ஷா, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். நோபல் பரிசு ஸ்தாபகர் அல்பிரட் நோபல், டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்பதே இதற்குக் காரணம்.\n1929 : அத்திலாந்திக் சமுத்த���ரத்தில் இடம்பெற்ற 7.2 ரிச்டர் பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.\n1943 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.\n1943 : யுக்ரைனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள், ஜேர்மனிய நாஸிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.\n1947 : நியூஸிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 41 பேர் கொல்லப்பட்டனர்.\n1963: இலக்கங்களை சுழற்றுவதற்குப் பதிலாக அழுத்தி செயற்படவைக்கும் தொலைபேசி பாவனைக்கு வந்தது.\n1978 : கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் ஆலயத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.\n1987 : லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.\n1993: தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையளிக்கும் புதிய அரசியலமைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் அங்கீகாரம் அளித்தன.\n2003: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒரு பாலினத் திருமணத்துக்கு தடைவிதிப்பபது அரசியலமைப்புக்கு முரணானது என மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமெரிக்காவில் முதல் தடவையாக மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.\n2013: செவ்வாய் கிரகத்தை நோக்கி மாவென் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் ஏவியது.\nபங்களாதேஷில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி, 25 பேர் காயம்\nவாள் சுழற்றி நடனமாடிய இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (வீடியோ)\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 10: 1901 – முதல் தடவையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 09 : 1987-காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக…\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 06: 1992 – இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 05: 1995 – யாழ்ப்பாணத்தை இலங்கை அரச படைகள்…\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 10: 1901 – முதல் தடவையாக…\nஹைதராபாத் என்கவுன்ட்டரை விசாரிக்கக் கோரும் பொதுநல மனு:…\nஹைதராபாத் என்கவுன்டர்: ‘சரியான நேரத்தில் வழங்கப்பட்ட…\nசுவிஸ் தூதரக அதிகாரிக்கு விதிக்கப்பட்ட வெள���நாட்டு பயணத் தடை…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatesadeekshithar.blogspot.com/2011/07/", "date_download": "2019-12-09T21:21:52Z", "digest": "sha1:MCUO3OZFPM5NUQFXWRS5VDTPBU742LRE", "length": 11247, "nlines": 87, "source_domain": "venkatesadeekshithar.blogspot.com", "title": "அன்னதானம்: July 2011", "raw_content": "\nசிதம்பரம் தச்சங்குளம் ஸ்ரீ திவ்ய மஹா மாரியம்மன் ஆலய ஆடி மாத மகோற்சவம்\n(21-07-2011) கொடியேற்றத்துடன் தொடங்கியது.நீண்ட நெடுங்காலமாக தில்லையில் அருள் பாலித்து வரும் தச்சங்குளம் ஸ்ரீ திவ்ய மஹா மாரியம்மனுக்கு இந்த ஆண்டின் ஆடி மாத மகோற்சவம் இன்று காலை 11 மணியளவில் ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ உ.வெங்கடேச தீக்ஷிதர் கொடியேற்றி துவக்கி வைத்தார். இன்று இரவு வீதி உலாவும், அதனை தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனையும், ஊஞ்சல் உற்சவமும் ஒன்பதாம் நாள் செடல் உற்சவமும், பத்தாம் நாள் மஞ்சள் விளையாட்டும் கொடியிறக்கமும் நடைபெறும் .இந்த நிகழ்ச்சியின் படங்கள் சில.\n18-07-2011 இன்று சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் பதினோரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருநாரையூரில் நடைபெற்ற அன்னதான படங்கள் சில இங்கே காணலாம். அன்னதானம் செய்வதால் வரும் பலன்கள் பற்றியும் கோயில் ஸ்தல வரலாறு என்று எல்லா செய்திகளுக்கும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும் www.annadhaanam.in\nசிதம்பரத்தில் அம்பலத்தாடி மடம் தெரு , நகராட்சி துவக்கப் பள்ளியில் 1.7.2011 வெள்ளி மாலை 5 மணிக்கு யோகாசன ஆலயம் சார்பாக மஹரிஷி தாயுமானவர் விழா நடைபெற்றது.\nதலைமை- உ.வெங்கடேசதீக்ஷிதர், வாழ்த்துரை- ஜா. ராகவன்,திரு.ரத்தினமணி அவர்களும், சிறப்புரை - வே.ரமணன் அவர்களும், சிறப்பு விருந்தினர்- விருதுநகர். அதிர்ஷ்டம் அசோகன் அவர்களும் கலந்து கொண்டு தாயுமானவர் அருட்பாடல்கள் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் ஜெயசுகந்திரமேஷ் அவர்களும் மற்றும் யோகாசன ஆலய உறுப்பினர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு திரு.கருணாநிதி அவர்கள் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது .\nஇளஞ்சூரியர், முதுசூரியர், என்றபுகழ் பெற்ற இரட்டைப் புலவர்கள் செய்த தில்லைக் கலம்பகத்தில் தில்லை நடராஜனின் செயல்களை அழகு பட இரட்டை அர்த்தங்கள் உள்ளது போல் அமைந்த ஒரு பாடலையும் அதன் பொருளையும் இங்கே காண்போம்\nஅம்பு லிக்கொரு நட்டம் புரிந்தவர்,\nஅம்பு ���ிக்கொரு நட்டம் புரிந்திலார்,\nஆழி யும்சங்கும் மாலுக் களித்தவர்,\nஆழி யும்சங்கும் மாலுக் களித்திளார் ,\nவம்பு லாவும் இதழியை வேட்டவர்,\nவந்து செய்ய இதழியை வேட்டிலார்,\nமானை யும்கைப் பிடித்தே நடத்தினார்,\nமானை யும்கைப் பிடித்தே நடத்திலார்,\nபம்பு வேலை விடமிட (று) ஆக்கினார்,\nபாவை யாசை விடமிட (று) ஆக்கிலார்,\nபரவை கோபமும் சோபமும் தீர்த்தவர்,\nபரவை கோபமும் சோபமும் தீர்த்திலார்,\nசெம்பொன் மாளிகை அம்பலக் கூத்தனார்,\nதினமும் எங்களை அம்பலத்(து) ஏற்றினார்,\nதில்லை யம்பதி வாழ் நடராசனார்,\nதிருவு ளச்செயல் நன்றா இருந்ததே.\nஉரை- தில்லையாகிய அழகிய தலத்தில் எழுந்து அருளியுள்ள நடராசனார், அழகிய புலிக்கால் முனிவருக்கு ஒப்பற்ற நடனம் புரிந்து அருளியவர், சந்திரனுக்கு ஒரு நட்டம் உண்டாகாமல் கலைகள் தேய்ந்து போகாமல் வளரச்செயதவர், திருமாலுக்குச் சக்கரமும் சங்கும் அளித்து அருளியவர், எம் மயங்கிய தலைவிக்கு மோதிரமும் சங்கு வளையல்களும் அளித்தாரல்லர், மனம் வீசும் கொன்றை மாலையை விரும்பியவர், இங்கே எழுந்தருளி சிவந்த வாயிதழையுடைய தலைவியை விரும்பினாரல்லர், மான் குட்டியைத் தம் திருக்கரத்தில் பிடித்தவர், மான் போன்ற தலைவியைத் தம் கைப் பிடித்து நடத்தினாரல்லர், அலைவீசும் கடலில் தோன்றிய நஞ்சைத் தம் கழுத்தில் அடக்கியவர், பெண்ணின் ஆசையாகிய விடத்தை இடறும்படி (நீக்கும்படி)ச் செய்தாரல்லர், சுந்தரரின் மனைவியாகிய பரவை நாச்சியாரின் கோபத்தையும் தளர்ச்சியையும் தீர்த்தருளியவர், கடலால் தலைவிக்கு உண்டான உடல் எரிச்சலையும் தளர்ச்சியையும் நீக்கினாரல்லர், செம்பொன் மாளிகையாகிய பொன்னம்பலத்தில் திருக்கூத்து செய்தருள்பவர், நாள்தோறும் எங்களை ஊரவர் கூறும் பழிச்சொற்களுக்கு, ஆளாக்கினார், தில்லை கூத்தரின் திருவுளச்செயல் நன்றாயிருந்தது.\nகுறிப்புரை- மடக்கு -வந்தசொல்லோ சொர்க்கலோ, மடங்கி வருவது. நட்டம் -1 .நடனம், 2 .நட்டம், ஆழி- 1 .சக்கரம், 2 .மோதிரம், சங்கு- 1 .சங்கு,2 .சங்காலான வளையல் ,மால்-1 .திருமால், 2 .மயங்கிய தலைவி, இதழி- 1 .கொன்றைமாலை, 2 .சிவந்த இதழையுடையதலைவி, மான்-1 .மான், 2 .மான்போன்றதலைவி,\nஅம்பலம்-1 .சிற்றம்பலம், 2 .ஊரவர் பழிச்சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/07/gayrettepe-istanbul-havalimani-metrosunda-flas-gelisme/", "date_download": "2019-12-09T21:48:03Z", "digest": "sha1:NSCYHYXG4OE5G7Z5NSPVQHTMHDPN2QPV", "length": 31581, "nlines": 391, "source_domain": "ta.rayhaber.com", "title": "கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதையில் ஃபிளாஷ் மேம்பாடு | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[08 / 12 / 2019] புர்சாவின் கோர்சு மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் இருக்குமா\n[08 / 12 / 2019] பர்சாவுக்கு என்ன ரயில்\n[08 / 12 / 2019] பந்தர்ம ரயில் பாதை முதலீட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளது\tபுதன்\n[08 / 12 / 2019] பர்சா அதிவேக ரயில் திட்டம் வெளிப்புற கடன் மூலம் நிதியளிக்கப்பட உள்ளது\tபுதன்\n[08 / 12 / 2019] TÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\tXXX சாகர்யா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதையில் ஃப்ளாஷ் மேம்பாடு\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதையில் ஃப்ளாஷ் மேம்பாடு\n18 / 07 / 2019 இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, துருக்கி\ngayrettepe istanbul விமான நிலைய மெட்ரோ\nபெரிய திட்டம் அணுகலை வழங்கும் இது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம், Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ வரி பற்றி பிளாஷ் முன்னேற்றங்கள் இருந்தது.\nகெய்ரெட்டெப்-இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ ஒப்பந்தம், 2016 இல் ŞENBAY + KOLİN மற்றும் 999.769.968,00 by கையெழுத்திட்டது, CENGİZ + KALYON + KOLİN கூட்டு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.\nஇஸ்தான்புல் 3 கட்டுமானத்தின் கீழ் உள்ளது. நகர மையத்திலிருந்து Gayrettepe-YHL-Halkalı மெட்ரோ வரியின் 1. அது ஒரு படி மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\n09.12.2016 இல் தொடங்கப்பட்ட M11 Gayrettepe-Yeni விமான நிலைய மெட்ரோ பாதை, 36 இல் பயணிகளை 70.000km நீளம், 11 பயணிகள் திறன் மற்றும் 2020 நிமிட போக்குவரத்து நேரம் ஆகியவற்றைக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.\n6- புதிய விமான நிலையம்\nவரி முடிந்ததும்; இது யெனிகாபே-ஹாகியோஸ்மேன் மெட்ரோ பாதை மற்றும் கெய்ரெட்டெப் நிலையத்தில் மெட்ரோபஸ் செயல்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்படும்.\nகேரெட்டெப்டே இஸ்தான்புன் விமான நிலைய மெட்ரோ வரியும்\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் ஏர்போர்ட் மெட்ரோ நிலையங்கள் ஊடாடும் வரைபடத்தில் காணப்படலாம்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்���ிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஇஸ்தான்புல் புதிய விமான நிலையத்துடன் தொடர்புடைய ஃபிளாஷ் அபிவிருத்தி\n இஸ்தான்புல் மர்மரே பிராந்திய மேலாளர் தள்ளுபடி செய்யப்பட்டார்\nகொன்யா மெட்ரோ ஃப்ளாஷ் மேம்பாடு\nஅங்காராவில் YHT விபத்தில் ஃபிளாஷ் வளர்ச்சி\nஅங்காரா அதிவேக ரயில் விபத்தில் ஃப்ளாஷ் வளர்ச்சி\nமெட்ரோபஸின் அருவருப்பான துஷ்பிரயோகத்தில் ஃபிளாஷ் üst\nடெனிஸ்லி-அய்டின் மோட்டார்வே டெண்டர் என்ற ஃப்ளாஷ் டெவலப்மெண்ட்\nகேபிள் கார் திட்டத்தில் ஃபிளாஷ் மேம்பாடு\n5 மாவட்டத்தில் கெய்ரெட்டெப்-இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதை…\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதை 2020 ஆண்டு…\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதை 2020 இன் இறுதியில் திறக்கப்படும்\nகெய்ரெட்டெப்-இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ பணிகள்…\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதை பாதை\nGayrettepe-3 விமான நிலையம் திறக்கும்\nகெய்ரெட்டெப்-இஸ்தான்புல் புதிய விமான நிலைய மெட்ரோ…\nஇஸ்தான்புல் விமான நிலையம் மெட்ரோ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதை\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய சுரங்கப்பாதை டெண்டர்\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ வரைபடம்\nகயெர்ட்டே-இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nஉண்மையற்ற பிரகடனத்துடன் சக்கர நாற்காலி நாற்காலி டிக்கெட்டைப் பெறுவதற்கான குற்றவியல் நடைமுறை\nஇன்று வரலாற்றில்: 19 ஜூலை 1939 அஃபியோன் அலி Çetinkaya இல் புதிய நிலைய கட்டிடம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 9 டிசம்பர் 1871 எடிர்னே மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்\nபுர்சாவின் கோர்சு மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் இருக்குமா\nபந்தர்ம ரயில் பாதை முதலீட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளது\nபர்சா அதிவேக ரயில் திட்டம் வெளிப்புற கடன் மூலம் நிதியளிக்கப்பட உள்ளது\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nஅங்காரா சிவாஸ் அதிவேக ரயில் பாதையில் சமீபத்திய சூழ்நிலை\nXanlıurfa பொது போக்குவரத்து கடற்படைக்கு மேலும் 27 பஸ்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nபுடோ ஜெம்லிக் கூடைப்பந்து கிளப்பின் பெயர் ஸ்பான்சராக ஆனார்\nகட்டிடம் பட்டியல் தொழில் ஆன்லைன்\nஅங்காரா பாடிகென்ட் மெட்ரோ வரைபட பாதை மற்றும் டிக்கெட் விலைகள்\nஅங்காரா கெசியோரன் மெட்ரோ வரைபட பாதை மற்றும் டிக்கெட் விலைகள்\nஇன்று வரலாற்றில்: 8 டிசம்பர் 1874 அகோப் அஸாரியன் நிறுவனம்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பகுதி இல்லாத பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: 2020 ஆண்டு பணியாளர்கள் போக்குவரத்து சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஒற்றை மாடி கட்டிடம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: கூரை வகை சூரிய மின் நிலையத்தின் சாத்தியக்கூறு (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nதலேஸ் ஆஸ்திரேலியா சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை விரிவாக்க டெண்டரை வென்��ார்\nXnUMX நிறுவனம் İzmir Karabağlar Metro இன் பொறியியல் டெண்டருக்கு போட்டியிட்டது\nடெசர் கராகல் கங்கல் லைன் பிரிவு தொடர்பு மின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் டெண்டர் முடிவு\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nகஸ்தமோனு பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nரெசெப் தயிப் எர்டோகன் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nசெல்குக் பல்கலைக்கழகம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஊட்டி மைன் ஒர்க்ஸ் பொது இயக்குநரகம் ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nசோங்குல்டக் பெலண்ட் எசெவிட் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா கல்விப் பணியாளர்களை நியமிக்கும்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் செர்ராபானா ஒப்பந்த ஊழியர்கள்\nஇஸ்தான்புல் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஈஜ் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு வரிசை\nமேயர் சீசர் மெர்சின் மெட்ரோவுக்கு தேதி தருகிறார்\nதுருக்கி உள்நாட்டு ஏவுகணை 'மெர்லின்', முதல் வழிகாட்டப்பட்ட டெஸ்ட் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nTCDD 3. பிராந்திய பாரம்பரிய இலையுதிர் கம்பள போட்டி முடிவடைகிறது\nடி.சி.டி.டியிலிருந்து வாழ்க்கையை எளிதாக்கும் சேவைகள்\nஐ.இ.டி.டி மேலாளர்கள் தனியார் பொது பஸ் டிரைவர்களின் சிக்கலைக் கேட்டனர்\nஅங்காரா மெட்ரோ துப்புரவு பணியாளர்கள் முதல் முறை கருத்தரங்கு\nவளைகுடாவில் கார்டிங் குளிர்கால கோப்பை\n4. டிசம்பர் மாதம் ITU இல் மின்சார வாகன உச்சி மாநாடு 13\nஃபெஸ்பா யூரேசியாவில் 250 ஆயிரம் டி.எல் ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன் பூசப்பட்ட கார்\nபுதிய ரெனால்ட் கேப்டூர் யூரோ என்சிஏபியிலிருந்து ஐந்து நட்சத்திரங்களைப் பெறுகிறது\nஅல்ட்ராமார���க்கெட்டுகளுடன் சில்லறை நாட்களில் OPET உள்ளது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் அட்டவணைகள் மறுதொடக்கம்\nஇஸ்மிர் டெனிஸ்லி ரயில் நேரங்கள் மற்றும் வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-09T20:35:42Z", "digest": "sha1:V6BTOIRFPXTKM4PEYR6ESVCNUG4SCGXP", "length": 9188, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக் குற்றவியல் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனைத்துலக் குற்றவியல் சட்டம் என்பது பாரதூரமான அட்டூழியங்களை செய்வோருக்கு குற்றப் பொறுப்பைக் கொடுத்து தண்டனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அனைத்துலகச் சட்டத் தொகுப்பு ஆகும். முக்கியமாக இது இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், வலிந்த போர் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது.\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · கடமைகளின் சட்டம் · சொத்துரிமைச் சட்டம் · பொது சர்வதேச சட்டம் · பொதுச் சட்டம் · இழப்பீடுகள் சட்டம் · தீங்கியல் சட்டம் · நம்பிக்கைச் சட்டம்\nகடற்படை சட்டம் · வான் போக்குவரத்து சட்டம் · வங்கியியல் சட்டம் · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · சுற்றுச்சூழல் சட்டம் · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · குடிவரவு சட்டம் · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · ஊடகவியல் சட்டம் · இராணுவச் சட்டம் · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-09T20:39:32Z", "digest": "sha1:UEK3WM2SXPGSTFF7ACZO7HDQYQW3KHDT", "length": 6146, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குன்றக்குடி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்���ு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுன்றக்குடி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறுமுக நாவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடுவார் முத்தப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடும்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னக்குடி வைத்தியநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றக்குடி அடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரம்ப அழகிய தேசிகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடைக்கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றக்குடி குடைவரை கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றக்குடி முருகன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழவளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறுதிக்கோட்டை நகரத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-12-09T22:12:43Z", "digest": "sha1:IHPCSW5RLJRHXC2PVAAZE4KCSGFSMAUL", "length": 13405, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. பி. முத்துலட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. பி. முத்துலட்சுமி (T. P. Muthulakshmi, இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n3 நகைச்சுவை நடிகையாக அறிமுகம்\n6 நடித்த சில திரைப்படங்கள்\nதமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னையபாண்டியன், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.[1]\nதிரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்��ுநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.[1]\nஎஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் \"மகாபலி சக்கரவர்த்தி\", மின்மினி, தேவமனோகரி, பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.[1]\n1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்தன. 1951ல் ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார் படத்தில் தங்கவேலு மனைவியாக ஊமைப் பெண்ணாக முத்துலட்சுமி நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாக முத்துலட்சுமி நடித்தார்.[1]\nமுத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.[1] நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.[2] முத்துலட்சுமி தனது 77வது அகவையில் 2008 மே 29 இல் சென்னையில் காலமானார்.[3]\nராஜி என் கண்மணி (1954)\nகணவனே கண் கண்ட தெய்வம் (1955)\nநான் பெற்ற செல்வம் (1956)\nஅடுத்த வீட்டுப் பெண் (1960)\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 \"நகைச்சுவை வேடத்தில் 300 படங்களி;ல் நடித்த டி.பி.முத்துலட்சுமி\". தினகரன். 11 பெப்ரவரி 2014. http://www.thinakaran.lk/2014/02/11/fn=f1402114. பார்த்த நாள்: 11 பெப்ரவரி 2014.\n↑ ராண்டார் கை (6 யூன் 2008). \"Sparkling presence\". த இந்து. பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/former-punjab-bjp-chief-kamal-sharma-dies-of-heart-attack-325204", "date_download": "2019-12-09T21:29:24Z", "digest": "sha1:HMM4MBZGPBCCUYQEFNHUB2V3WI45BMV4", "length": 14595, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "பாஜக முன்னாள் மாநில தலைவர் மாரடைப்பா��் காலமானார்... | India News in Tamil", "raw_content": "\nபாஜக முன்னாள் மாநில தலைவர் மாரடைப்பால் காலமானார்...\nபஞ்சாபின் பாரதீய ஜனதா கட்சி மாநில பிரிவு முன்னாள் தலைவர் கமல் சர்மா மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 48.\nபஞ்சாபின் பாரதீய ஜனதா கட்சி மாநில பிரிவு முன்னாள் தலைவர் கமல் சர்மா மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 48.\nதீபாவளியன்று தனது குடும்பத்தினரை சந்திக்க வந்த பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் நகரில் அவர் இறுதி சுவாசம் முடிவுக்கு வந்தது. அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தீபாவளியன்று தனது சமூக ஊடக கைப்பிடியில் மக்களை வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.\nபாஜக தலைவர் தனது காலை நடைப்பயணத்தில் இருந்தபோது மார்பு வலி இருப்பதாக புகார் அளித்ததாகவும், பின்னர் அவர் சரிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவர் பரிசோதனைக்கு பின்னர் அவர் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிகிறது.\nசர்மா தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.\nகமல் சர்மாவுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வைத் மாலிக் பஞ்சாபில் பாஜக தலைவராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய்ப்பாலில் வீரம் இருப்பதால் சுர்ஜித் நிச்சயம் மீண்டு வருவான்: ஹர்பஜன்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540523790.58/wet/CC-MAIN-20191209201914-20191209225914-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}